< லூக்கா 22 >

1 பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நெருங்கிற்று.
ପାସ୍‌କା ପାରାବ୍‌ ନୁତୁମଃତାନ୍‌ ସାବାଃ ହଲଙ୍ଗ୍‌ରେୟାଃ ପାରାବ୍‌ ନାଡ଼େଃୟାନା,
2 அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, மக்களுக்குப் பயந்தபடியினால், எவ்விதமாக இதைச்செய்யலாமென்று வகைதேடினார்கள்.
ଆଡଃ ମାରାଙ୍ଗ୍‌ ଯାଜାକ୍‌କ ଆଡଃ ଆଇନ୍‌ ଇତୁକ ଆବୁ ୟୀଶୁକେ ଚିଲ୍‌କାବୁ ଗଜିୟା ମେନ୍ତେ ହରାକ ଦାଣାଁଁବାଡ଼ା ତାଇକେନା, ଇନ୍‌କୁଦ ହଡ଼କକେ ବରଆକତାନ୍‌ ତାଇକେନାକ ।
3 அப்பொழுது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபெயர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.
ଏନ୍ତେ ଗେଲ୍‌ବାର୍‌ ଚେଲାକଏତେ, ଇଷ୍କାରିୟତ୍‌ ଯିହୁଦା ନୁତୁମଃତାନ୍‌ ମିଆଁଦ୍‌ନିୟାଃରେ ସାଏତାନ୍‌ ବଲୟାନାଏ ।
4 அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் படைத்தலைவர்களிடத்திலும்போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் விதத்தைக்குறித்து அவர்களோடு ஆலோசனை செய்தான்.
ଆଡଃ ଇନିଃ ସେନଃୟାନ୍ତେ ଆଇଙ୍ଗ୍‌ ୟୀଶୁକେ ଚିଲ୍‌କା ଆପେୟାଃ ତିଃଇରେ ଜିମାଇୟା ମେନ୍ତେ ମାରାଙ୍ଗ୍‌ ଯାଜାକ୍‌କ ଆଡଃ ସିପାଇକଆଃ ଗମ୍‌କେକଲଃ ବାଖାଁଣ୍‌କେଦାଏ ।
5 அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள்.
ଇନ୍‌କୁ ଟାକାଲେ ଏମାମେୟା ମେନ୍ତେ ରାସ୍‌କାତାନ୍‌ଲଃକ ହୁଣ୍ଡିୟାନା ।
6 அதற்கு அவன் சம்மதித்து, மக்கள்கூட்டமில்லாத நேரத்தில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான்.
ଆଡଃ ଇନିଃ ରାଜିୟାନାଏ ଆଡଃ କା ହାଲାଗୁଲାଏତାନ୍‌ଲଃ ଇନ୍‌କୁଆଃ ତିଃଇରେ ୟୀଶୁକେ ସାବ୍‍ରିକାଇ ନାଗେନ୍ତେ ସୁଯୋଗ୍‌ ଦାଣାଁଁତାନାଏ ତାଇକେନା ।
7 பஸ்கா ஆட்டைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது.
ସାବାଃ ହଲଙ୍ଗ୍‌ରେୟାଃ ପାରାବ୍‌ ଦିପିଲିରେ, ପାସ୍‌କା ପାରାବ୍‌ ନାଗେନ୍ତେ ମିଣ୍ଡିହନ୍‌ଆଃ ଦାଣେଁ ମାୟୋମ୍‌ ଲାଗାତିଙ୍ଗ୍‌ ତାଇକେନା ।
8 அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிப்பதற்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம் செய்யுங்கள் என்றார்.
ୟୀଶୁ, ପାତ୍‌ରାସ୍‌ ଆଡଃ ଯୋହାନ୍‌କେ “ପାସ୍‌କା ପାରାବ୍‌ ନାଙ୍ଗ୍‌ ଜମେୟାଃଁ ବାବାଇ ନାଗେନ୍ତେ” କୁଲ୍‌କେଦ୍‌କିନା ।
9 அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள்.
ଏନ୍ତେ ଇନ୍‌କିନ୍‌ ଇନିଃକେ କୁଲିକିୟାକିନ୍‌, “ଆଲିଙ୍ଗ୍‌ ଅକ ଠାୟାଦ୍‌ରେ ବାଇୟାଲିଙ୍ଗ୍‌ ମେନ୍ତେମ୍‌ ସାନାଙ୍ଗ୍‌ତାନା?”
10 ௧0 அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் நுழையும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனிதன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்னேசென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும்போய்,
୧୦ୟୀଶୁ ମେତାଦ୍‌କିନାଏ, “ନାଗାର୍‌ରେ ବଲଃ ଇମ୍‌ତା ଦାଆଃଚାଟୁ ତେଙ୍ଗଃକାଦ୍‌ ମିଆଁଦ୍‌ ହଡ଼କେ ନାମିଁୟାବେନ୍‌, ଇନିଃ ବଲଃ ଅଡ଼ାଃତେ ଅତଙ୍ଗ୍‌ଇଁବେନ୍‌,
11 ௧௧ அந்த வீட்டெஜமானைப் பார்த்து: நான் என் சீடர்களோடு பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச்சொன்னார் என்று சொல்லுங்கள்.
୧୧ଆଡଃ ଅଡ଼ାଃରେନ୍‌ ଗମ୍‌କେ କେ କାଜିୟାଇବେନ୍, ‘ଗୁରୁ କୁଲିତାନାଏ, ବାଖ୍‌ରା ଅକ୍‌ତାଃରେୟା? ଏନ୍ତାଃଦ ଆଇଁୟାଃ ଚେଲାକଲଃ ପାସ୍‌କା ପାରାବ୍‌ରେୟାଃ ଜମେୟାଁଃ ଜମେୟାଁଇଙ୍ଗ୍‌ ।’
12 ௧௨ அவன் கம்பளம் முதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம் செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
୧୨ଇନିଃ ବାଇସେକାଡ଼ାକାନ୍‌ ମାରାଙ୍ଗ୍‌ ବାଖ୍‌ରା ଉଦୁବାବେନାଏ, ଏନ୍ତାଃରେ ବାଇୟେବେନ୍‌ ।”
13 ௧௩ அவர்கள்போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள்.
୧୩ଇନ୍‌କିନ୍‌ ସେନଃୟାନ୍ତେ ୟୀଶୁ ଉଦୁବାଦ୍‌କିନ୍‌ଲେକା ନାମ୍‌କେଦାଃକିନ୍, ଆଡଃ ପାସ୍‌କା ପାରାବ୍‌ ନାଙ୍ଗ୍‌ ଜମେୟାଁଃକିନ୍‌ ବାଇକେଦାଃ ।
14 ௧௪ நேரம் வந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் பந்தியிருந்தார்கள்.
୧୪ଆଡଃ ଏନ୍‌ ଦିପିଲି ସେଟେର୍‌ୟାନ୍‌ଚି ୟୀଶୁ ଆୟାଃ ପ୍ରେରିତ୍‌କଲଃ ଜଜମ୍‌ ନାଗେନ୍ତେ ଦୁବ୍‍ୟାନାଏ ।
15 ௧௫ அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களோடுகூட இந்த பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாக இருந்தேன்.
୧୫ଆଡଃ ଇନିଃ ଇନ୍‌କୁକେ କାଜିୟାଦ୍‌କଆଏ, “ଆଇଙ୍ଗ୍‌ ଦୁକୁ ସାହାତିଙ୍ଗ୍‌ୟେଁ ସିଦାରେ ନେ ପାସ୍‌କା ପାରାବ୍‌ରେୟାଃ ଜମେୟାଃଁ ଆପେଲଃ ଜଜମାଇଙ୍ଗ୍‌ ସାନାଙ୍ଗ୍‌ତାନା ।
16 ௧௬ தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறும்வரைக்கும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
୧୬ଆଇଙ୍ଗ୍‌ଦ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ରାଇଜ୍‌ରେ ଏନାରାଃ ସବେନ୍‌ ମୁଣ୍ଡି ଆଉରି ଉଦୁବଃ ଜାକେଦ୍‌ ଆଡଃ ଚିଉଲାହ କାଇଙ୍ଗ୍‌ ଜମାଃ ମେତାପେତାନାଇଙ୍ଗ୍‌ ।”
17 ௧௭ அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்;
୧୭ଆଡଃ କାଟୋରା ଆଉକେଦ୍‌ତେ, ଇନିଃ ଧାନ୍ୟାବାଦ୍‌ ଏମ୍‌ତାନ୍‌ଲଃ ମେତାଦ୍‌କଆଏ, “ଆପେୟାଃ ଥାଲାରେ ନେଆଁଁ ହାଟିଙ୍ଗ୍‌ୟେଁପେ ।”
18 ௧௮ தேவனுடைய ராஜ்யம் வரும்வரைக்கும் நான் திராட்சைரசத்தைப் பருகுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
୧୮ଆଇଙ୍ଗ୍‌ଦ କାଜିୟାପେ ତାନାଇଙ୍ଗ୍‌, “ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ରାଇଜ୍‌ ଆଉରି ହିଜୁଃଜାକେଦ୍‌ ଆଇଙ୍ଗ୍‌ ଦାଖ୍‌ରାସି ଆଡଃ ଚିଉଲାଅ କାଇଙ୍ଗ୍‌ ନୁଁଇଆ ।”
19 ௧௯ பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாக இருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார்.
୧୯ଆଡଃ ଇନିଃ ହଲଙ୍ଗ୍‌ ସାବ୍‌କେଦ୍‌ତେ, ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌କେ ଧାନ୍ୟାବାଦ୍ ଏମ୍‌କିୟାଏ ଆଡଃ ଏନାକେ କେଚାଃକେଦ୍‌ତେ ଇନ୍‌କୁକେ ଏମ୍‌ତାନ୍‌ଲଃ କାଜିୟାଦ୍‌କଆଏ, “ନେଆଁଁ ଆଇଁୟାଃ ହଡ଼୍‌ମତାନାଃ, ଆପେ ନାଗେନ୍ତେ ଏମଃତାନା, ଆଇଙ୍ଗ୍‌କେ ପାହାମିଙ୍ଗ୍‌ ନାଗେନ୍ତେ ନେଆଁଁ ରିକାଏପେ ।”
20 ௨0 போஜனம்செய்தபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய ஒப்பந்தமாக இருக்கிறது என்றார்.
୨୦ଏନ୍‌ଲେକାଗି, ଇନିଃ ଆୟୁବ୍‌ଜମେୟାଃଁ ତାୟମ୍‌ତେ କାଟୋରା ସାବ୍‌କେଦ୍‌ତେ ମେତାଦ୍‌କଆଏ, “ନେ କାଟୋରା ଆଇଁୟାଃ ମାୟୋମ୍‌ତେ ଆପେୟାଃ ନାଙ୍ଗ୍‌ ଲିଙ୍ଗିୟଃତାନ୍ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ରାଜିନାମାରାଃ ନାୱାନିୟାମ୍‌ ତାନାଃ ।
21 ௨௧ பின்பு: இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது.
୨୧“ମେନ୍‌ଦ ନେଲେପେ ଆଇଙ୍ଗ୍‌କେ ସାବ୍‌ଇଚିନିୟାଃ ତିଃଇ ଆଇଁୟାଃଲଃ ମେଜ୍‌ରେୟା ।
22 ௨௨ தீர்மானிக்கப்பட்டபடியே மனிதகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனிதனுக்கு ஐயோ என்றார்.
୨୨ମାନୱାହନ୍‌ ଆୟାଃ ନାଗେନ୍ତେ ଦହାକାନ୍‌ ଲେକାଏ ସେନଃତାନା, ମେନ୍‌ଦ ବାଇରିକଆଃ ତିଃଇରେ ଇନିଃକେ ସାବ୍‌ରିକାନିଃ ହାୟ୍ ହାୟ୍ ଚିମିନ୍‌ ଦୁକୁନାମେୟାଏ ।”
23 ௨௩ அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள்.
୨୩ଆଡଃ ଇନ୍‌କୁ ଆବୁଏତେ ନେ କାମି କାମିନିଃ ଅକଏ ତାନିଃ ମେନ୍ତେ ଆକ ଆକରେକ କୁଲିବାଡ଼ାକେଦାଃ ।
24 ௨௪ அன்றியும் தங்களில் எவன் பெரியவனாக இருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டானது.
୨୪ଚେଲାକ ଆବୁଏତେ ଅକଏ ମାରାଙ୍ଗ୍‌ନିଃ ଆଟ୍‌କାରଃଆଏ ମେନ୍ତେକ ଏପ୍‌ରାଙ୍ଗ୍‌ୟାନା ।
25 ௨௫ அவர் அவர்களைப் பார்த்து: யூதரல்லாத இனத்தாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் நற்பணியாளர்கள் என்று எண்ணப்படுகிறார்கள்.
୨୫ୟୀଶୁ ଇନ୍‌କୁକେ କାଜିୟାଦ୍‌କଆଏ, “ଏଟାଃ ଜାତିରେନ୍‌କଆଃ ରାଜାକ ଇନ୍‌କୁରେକ ରାଇଜେତାନା, ଆଡଃ ଇନ୍‌କୁଆଃରେ ଆକ୍‌ତେୟାର୍‌ ତାନ୍‌କକେ ଗାତିକ କାଜିୟଃତାନା ।
26 ௨௬ உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் சேவைசெய்கிறவனைப்போலவும் இருக்கவேண்டும்.
୨୬ମେନ୍‌ଦ ଆପେ ଆଲ୍‌ପେ ନେକାଅଆଃ, ଆପେୟାଃ ଥାଲାରେ ମାରାଙ୍ଗ୍‌ନିଃ ହୁଡିଙ୍ଗ୍‌ନିଃଲେକା, ଆଡଃ ଆଗୁଆଇନିଃ ସୁସାର୍‌ନିଃ ଲେକା ତାଇନଃକାଏ ।
27 ௨௭ பந்தியில் உட்கார்ந்திருக்கிறவனோ, சேவைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்களுடைய நடுவிலே சேவைசெய்கிறவனைப்போல இருக்கிறேன்.
୨୭ଅକଏ ମାରାଙ୍ଗ୍‌ଆଏ, ଜଜମ୍‌ରେ ଦୁବାକାନ୍‌ନିଃ ଚି ଦାସି? ଚିୟାଃ ଜଜମ୍‌ରେ ଦୁବାକାନ୍‌ନିଃ କାଏ ମାରାଙ୍ଗ୍‌ଆଁ? ମେନ୍‌ଦ ଆଇଙ୍ଗ୍‌ ଆପେୟାଃ ଥାଲାରେ ମିଆଁଦ୍‌ ଦାସିଲେକାଃଇଙ୍ଗ୍‌ ।
28 ௨௮ மேலும் எனக்கு ஏற்பட்ட சோதனைகளில் என்னோடுகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே.
୨୮“ଆଇଁୟାଃ ବିନିଡ଼ାଅକରେ ଆଇଙ୍ଗ୍‌ଲଃ ତାଇକାନ୍‌କ ଆପେଗି ତାନ୍‌ପେ ।
29 ௨௯ ஆகவே, என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.
୨୯ଆଡଃ ଆପୁଇଙ୍ଗ୍‌ ଆଇଙ୍ଗ୍‌କେ ରାଇଜ୍‌ ରିକାଏରେୟାଃ ଆକ୍‌ତେୟାର୍‌ ଏମାକାଦିଙ୍ଗ୍‌ ଲେକା ଆଇଙ୍ଗ୍‌ହଁ ଆପେକେ ଆକ୍‌ତେୟାର୍‌ ଏମାପେତାନାଇଙ୍ଗ୍‌,
30 ௩0 நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் சாப்பிட்டுக் குடித்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகச் சிங்காசனங்களின்மேல் அமருவீர்கள் என்றார்.
୩୦ଜେ'ଲେକାଚି, ଆପେ ଆଇଁୟାଃ ରାଇଜ୍‌ରେ ଆଇଁୟାଃ ମେଜ୍‌ରେପେ ଜମ୍‌ନୁଁଏୟା ଆଡଃ ରାଜ୍‌ଗାଦିରେ ଦୁବ୍‌କେଦ୍‌ତେ ଇସ୍ରାଏଲ୍‌ରେନ୍‌ ବାରା କିଲିକଆଃପେ ବିଚାରେୟା ।
31 ௩௧ பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையை முறத்தினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு அனுமதி கேட்டுக்கொண்டான்.
୩୧“ଏ ଶିମୋନ୍‌, ଏ ଶିମୋନ୍‌, ନେଲେମ୍ ଚାଷି ଗହମ୍‌କେ ହାଟାଃରେ କେଲାଅକେଦ୍‌ତେ ପେଟେଃକେ ଆତମେଲେକା, ଆପେକେ ବିଡ଼ାଅ ମେନ୍ତେ ସାଏତାନ୍‌ହଗି ବୁଗିନ୍‌ ହଡ଼କତାଃଏତେ ଏତ୍‌କାନ୍‌ ହଡ଼କକେ ଆଲ୍‌ଗାଅରେୟାଃ ଆନ୍‌ଚୁଇ ନାମାକାଦା ।
32 ௩௨ நானோ உன் நம்பிக்கை இழந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரர்களைத் திடப்படுத்து என்றார்.
୩୨ମେନ୍‌ଦ ଆମାଃ ବିଶ୍ୱାସ୍‌ ଆଲକା ଚାବାଃଅ ମେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍‌ ଆମାଃ ନାଗେନ୍ତେଇଙ୍ଗ୍‌ ବିନ୍ତିୟାକାଦାଃ, ଆଡଃ ଆମ୍‌ ରୁହାଡ଼୍‌ରେଦ ଆମାଃ ହାଗାକକେ ପକ୍‌ତାକମେ ।”
33 ௩௩ அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாக இருக்கிறேன் என்றான்.
୩୩ମେନ୍‌ଦ ପାତ୍‌ରାସ୍‌ କାଜିକିୟାଏ, “ହେ ପ୍ରାଭୁ ଆମ୍‌ଲଃ ଜେହେଲ୍‌ତେ ସେନ୍‌ ଆଡଃ ଗଜଃ ନାଗେନ୍ତେ ସାପ୍‌ଡ଼ାଅକାନାଇଙ୍ଗ୍‌ ।”
34 ௩௪ அவர் அவனைப் பார்த்து: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
୩୪ୟୀଶୁ ମେତାଇଜାଏ, “ଏ ପାତ୍‌ରାସ୍‌, ତିସିଙ୍ଗ୍‌ଗି ସାଣ୍ଡିସିମ୍‌ ରାଆଃ ସିଦାରେ ଆପିସା ଇନିଃକେ କାଇଙ୍ଗ୍‌ ସାରିୟାଃ ମେନ୍ତେମ୍‌ ମେନେୟା, ନେଆଁଁଇଙ୍ଗ୍‌ ମେତାମ୍‌ତାନା ।”
35 ௩௫ பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களைப் பணப்பையும் சாமான் பையும் காலணிகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாவது உங்களுக்குக் குறைவாக இருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாக இருந்ததில்லை என்றார்கள்.
୩୫ଏନ୍ତେ ୟୀଶୁ ଆୟାଃ ଚେଲାକକେ କୁଲିକେଦ୍‌କଆଏ, “ଆଇଙ୍ଗ୍‌ ଆପେକେ ବେଗାର୍‌ ପାଏସାମୁନା, ଥାଇଲା, ଆଡଃ ଖାର୍‌ପାତେଇଙ୍ଗ୍‌ କୁଲ୍‌କେଦ୍‌ପେରେ, ଚିୟାଃ ଜେତ୍‌ନାଃତେପେ ଜାଞ୍ଜିୟାନା?” “ଜେତ୍‌ନାଃତେ କାହା” ମେନ୍ତେକ କାଜିରୁହାଡ଼୍‌କିୟା ।
36 ௩௬ அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான் பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்; பட்டயம் இல்லாதவன் தன் ஆடையை விற்று ஒரு பட்டயத்தை வாங்கவேண்டும்.
୩୬ୟୀଶୁ ଇନ୍‌କୁକେ ମେତାଦ୍‌କଆଏ, “ମେନ୍‌ଦ ନାହାଁଃ ପାଏସାମୁନା ତାଇନଃନିଃ ଏନା ଇଦିକାଏ, ଆଡଃ ଥାଇଲାହଁ, ଆଡଃ ଅକଏତାଃରେ ତାରାଉଡ଼ି ବାନଆଃ ଇନିଃ ଆୟାଃ ଲିଜାଃ ଆଖ୍‌ରିଙ୍ଗ୍‌କେଦ୍‌ତେ ମିଆଁଦ୍‌ କିରିଙ୍ଗ୍‌ୟେଁକାଏ ।
37 ௩௭ அக்கிரமக்காரர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் நிறைவேறும் காலம் வந்திருக்கிறது என்றார்.
୩୭ନେଆଁ ଧାରାମ୍‌ପୁଥିରେ ଅଲାକାନା, ‘ଇନିଃ କା ଧାର୍‌ମାନ୍‌ ହଡ଼କଲଃ ଲେକାୟାନାଏ,’ ଆଡଃ ଆଇଙ୍ଗ୍‌ ମେତାପେ ତାନାଇଙ୍ଗ୍‌, ନେଆଁଁ ଆଇଁୟାଃରେ ହବାଅଃଗିୟା । ହେଗି, ଧାରାମ୍‌ପୁଥିରେ ଆଇଁୟାଃ ବିଷାଏରେ ଅଲାକାନ୍‌ତେୟାଃଦ ସାର୍‌ତିଗି ହବାଅଃଗିୟା ।”
38 ௩௮ அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.
୩୮ଚେଲାକ କାଜିକିୟାଃକ, “ହେ ପ୍ରାଭୁ, ନେଲେମେ ବାରିଆ ତାରାଉଡ଼ି ନେତାଃରେୟା ।” ଇନିଃ ମେତାଦ୍‌କଆଏ, “ଇମ୍‌ନାଙ୍ଗ୍‌ରେ ହବାକଆଃ ।”
39 ௩௯ பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீடர்களும் அவரோடுகூடப்போனார்கள்.
୩୯ୟୀଶୁ ସାହାର୍‌ହେତେ ଅଡଙ୍ଗ୍‌ୟାନ୍‌ଲଃ ସବେନ୍‌ ହୁଲାଙ୍ଗ୍‌ ସେନଃତାନ୍‌ଲେକା ଜାଇତୁନ୍‌ ବୁରୁତେ ସେନଃୟାନା, ଆଡଃ ଇନିୟାଃ ଚେଲାକହ ଅତଙ୍ଗ୍‌କିୟାକ ।
40 ௪0 அந்த இடத்தை அடைந்தபொழுது அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்செய்யுங்கள் என்று சொல்லி,
୪୦ଏନ୍‌ ଠାୟାଦ୍‌ରେ ସେଟେର୍‌ୟାନ୍‌ଚି ମେତାଦ୍‌କଆଏ, “ବିଡ଼ାଅରେ ଆଲ୍‌ପେ ଉୟୁଗଃକା ମେନ୍ତେ ବିନ୍ତିପେ ।”
41 ௪௧ அவர்களைவிட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:
୪୧ୟୀଶୁ ମିଆଁଦ୍‌ ଦିରିହୁଦ୍‌ମାଃ ଇମ୍‌ନାଙ୍ଗ୍‌ ସାଙ୍ଗିନ୍‌ ଇନ୍‌କୁଏତେ ଆତମ୍‌ୟାନାଏ, ଆଡଃ ଇକ୍‌ଡ଼ୁମ୍‌କେଦ୍‌ତେ ବିନ୍ତିକେଦାଏ ।
42 ௪௨ பிதாவே, உமக்கு விருப்பமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.
୪୨“ହେ ଆବା, ଆମ୍‌ ସାନାଙ୍ଗ୍‌ରେଦ ନେ କାଟୋରା ଆଇଙ୍ଗ୍‌ଏତେ ଆତମେଁମେ, ଏନ୍‌ରେୟ ଆଇଁୟାଃ ସାନାଙ୍ଗ୍‌ଲେକାଦ କାହା ମେନ୍‌ଦ ଆମାଃ ସାନାଙ୍ଗ୍‌ଲେକା ହବାଅଃକା ।”
43 ௪௩ அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரை திடப்படுத்தினான்.
୪୩ସିର୍ମାସାଃଏତେ ମିଆଁଦ୍‌ ସିର୍ମାରେନ୍‌ ଦାସି ଇନିଃକେ ପେଡ଼େଜି ନାଗେନ୍ତେ ଇନିଃତାଃତେ ହିଜୁଃୟାନା ।
44 ௪௪ அவர் மிகவும் வேதனைப்பட்டு, அதிக ஊக்கத்தோடு ஜெபம்செய்தார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாகத் தரையிலே விழுந்தது.
୪୪ଆଡଃ ୟୀଶୁ ପୁରାଃ ଦୁକୁୟାନ୍ତେ ପୁରାଃଗି ବିନ୍ତିଗରୋଙ୍ଗ୍‌କେଦାଃଏ ଆଡଃ ଇନିୟାଃ ବାଲ୍‌ବାଲ୍‌ଦାଆଃ ଅତେରେ ଜରତାନ୍‌ ସାକିଦ୍‌ ମାୟୋମ୍‌ଲେକାୟାନା ।
45 ௪௫ அவர் ஜெபம்செய்து முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே தூங்குகிறதைக் கண்டு:
୪୫ଇନିଃ ବିନ୍ତିକେଦ୍‌ତେ ବିରିଦ୍‌ୟାନାଏ ଆଡଃ ଆୟାଃ ଚେଲାକତାଃ ରୁହାଡ଼୍‌ୟାନ୍‌ଚି, ଇନ୍‌କୁକେ ଦୁଡ଼ୁମାକାନ୍‌ ନାମ୍‍କେଦ୍‍କଆଏ, ଆଡଃ ହୁଡିଙ୍ଗ୍‌ଜୀଉୟାନାଏ ।
46 ௪௬ நீங்கள் தூங்குகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்செய்யுங்கள் என்றார்.
୪୬ଇନିଃ କୁଲିକେଦ୍‌କଆଏ, “ଚିନାଃମେନ୍ତେପେ ଦୁଡ଼ୁମ୍‌ତାନା? ମାର୍‌ ବିରିଦ୍‌ପେ ଆଡଃ ବିଡ଼ାଅରେ ଆଲ୍‌ପେ ଉୟୁଗଃକା ମେନ୍ତେ ବିନ୍ତିପେ ।”
47 ௪௭ அவர் அப்படிப் பேசும்போது மக்கள் கூட்டமாக வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தம் செய்வதற்காக அவரிடத்தில் நெருங்கினான்.
୪୭ୟୀଶୁ ନେଆଁଁ କାଜିତାନ୍‌ ତାଇକେନ୍‌ ଇମ୍‌ତାଗି ନେଲେପେ ଗାଦେଲହଡ଼କ ହିଜୁଃୟାନା, ଆଡଃ ଗେଲ୍‌ବାର୍‌ ଚେଲାକଏତେ ଯିହୁଦା ନୁତୁମ୍‌ ମିଆଁଦ୍‌ ଚେଲା ଇନ୍‌କୁକେ ଆୟାର୍‌ତେ ଆଉକେଦ୍‌କଆ ଆଡଃ ୟୀଶୁକେ ଚଅଃ'ଇ ନାଗେନ୍ତେ ଇନିଃତାଃତେ ନାଡ଼େଃୟାନା,
48 ௪௮ இயேசு அவனைப் பார்த்து: யூதாசே, முத்தத்தினாலேயா மனிதகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.
୪୮ମେନ୍‌ଦ ୟୀଶୁ ମେତାଇଜାଏ, “ଏ ଯିହୁଦା, ଚିୟାଃ ଆମ୍‌ ମାନୱାହନ୍‌କେ ଚଅଃ'ଇତାନ୍‌ଲମ୍‌ ସାବ୍‌ଇଚିତାନା?”
49 ௪௯ அவரைச் சுற்றி நின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.
୪୯ୟୀଶୁଲଃ ତାଇକେନ୍‌କ ହବାଅଃତେୟାଃ ନେଲ୍‌କେଦ୍‌ତେ କାଜିକିୟାକ, “ହେ ପ୍ରାଭୁ ଚିୟାଃ ଆଲେ ତାରାଉଡ଼ିତେଲେ ମାଆଃକଆ?
50 ௫0 அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காது அறுந்து விழும்படி வெட்டினான்.
୫୦ଆଡଃ ଇନ୍‌କୁଏତେ ମିଆଁଦ୍‌ନିଃ ମାରାଙ୍ଗ୍‌ ଯାଜାକ୍‌ଆଃ ଦାସିରାଃ ଜମ୍‌ ଲୁତୁର୍‌କେ ମାଆଃଖାଣ୍ଡାଅକେଦାଏ ।”
51 ௫௧ அப்பொழுது இயேசு: போதும் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனை சுகப்படுத்தினார்.
୫୧ମେନ୍‌ଦ ୟୀଶୁ କାଜିରୁହାଡ଼୍‌କେଦାଏ, “ନେଆଁଦ କାହା” ଆଡଃ ଏନ୍‌ ଦାସିଆଃ ଲୁତୁର୍‌ ଜୁଟିଦ୍‌କେଦ୍‌ତେ ଇନିଃକେ ବୁଗିକିୟାଏ ।
52 ௫௨ பின்பு இயேசு தமக்கு விரோதமாக வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்து படைத்தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து: ஒரு திருடனைப்பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே.
୫୨ଏନ୍ତେ ୟୀଶୁ ଆୟାଃତାଃ ହିଜୁଆକାନ୍‌ ମାରାଙ୍ଗ୍‌ ଯାଜାକ୍‌କ, ମାନ୍ଦିର୍‌ ହରକଆଃ ଗୁସିୟାଁକ, ଆଡଃ ପ୍ରାଚିନ୍‌କକେ କାଜିୟାଦ୍‌କଆଏ, “ଚିୟାଃ ଆପେ କୁମ୍ବୁଡ଼ୁସାବ୍‌ଲେକା ତାରାଉଡ଼ି ଆଡଃ ଭଙ୍ଗାଟ୍‌କ ସାବ୍‌କେଦ୍‌ତେପେ ହିଜୁଆକାନା?
53 ௫௩ நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களோடுகூட இருக்கும்போது நீங்கள் என்னைப் பிடிக்கக் முற்படவில்லை; இதுதான் உங்களுடைய நேரமும் இருளின் அதிகாரமுமாக இருக்கிறது என்றார்.
୫୩ସବେନ୍‌ ହୁଲାଙ୍ଗ୍‌ ଆଇଙ୍ଗ୍‌ ମାନ୍ଦିର୍‌ରେ ଆପେଲଃ ତାଇକେନ୍‌ଇମ୍‌ତା ଆପେ ଆଇଙ୍ଗ୍‌ରେ ତିଃଇ କାପେ ଜିଲିଙ୍ଗ୍‌କେଦାଃ । ମେନ୍‌ଦ ନେଆଁଁ ଆପେୟାଃ ସାମାଏ ତାନାଃ ଆଡଃ ନୁବାଃରେୟାଃ ରାଇଜ୍‌ତାନାଃ ।”
54 ௫௪ அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய்விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்னேசென்றான்.
୫୪ଇନ୍‌କୁ ୟୀଶୁକେ ସାବ୍‌ଇଦିକିଃତେ ମାରାଙ୍ଗ୍‌ ଯାଜାକ୍‌କଆଃ ଅଡ଼ାଃତେକ ଇଦିକିୟାଃ, ଆଡଃ ପାତ୍‌ରାସ୍‌ ସାଙ୍ଗିନ୍‌ରେ ତାଇକେଦ୍‌ତେ ଦୟା ଦୟା ଇନିଃକେ ଅତଙ୍ଗ୍‌କିୟା ।
55 ௫௫ அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்.
୫୫ମେନ୍‌ଦ ଇନ୍‌କୁ ଅଡ଼ାଃରାଚାରେ ସେଙ୍ଗେଲ୍‌ତିଙ୍ଗ୍‌କେଦ୍‌ତେ ସବେନ୍‌କ ଦୁବ୍‌ୟାନା, ଆଡଃ ପାତ୍‌ରାସ୍‌ହ ଇନ୍‌କୁଲଃ ଦୁବ୍‌ୟାନାଏ ।
56 ௫௬ அப்பொழுது ஒரு வேலைக்காரி அவன் நெருப்பின் அருகிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடு இருந்தான் என்றாள்.
୫୬ମିଆଁଦ୍‌ କାମ୍‌ଡ଼ି ଇନିଃକେ ସେଙ୍ଗେଲ୍‌ଜାପାଃରେ ଦୁବାକାନ୍‌ ନେଲ୍‌କିଃତେ ନେଲ୍‌ବାଇକିୟାଏ ଆଡଃ ମେନ୍‌କେଦାଏ, “ନିଃ ହଗି ୟୀଶୁଲଃ ତାଇକେନାଏ ।”
57 ௫௭ அதற்கு அவன்: பெண்ணே, அவனை எனக்குத் தெரியாது என்று மறுதலித்தான்.
୫୭ମେନ୍‌ଦ ଇନିଃ ଦଦାଦ୍‌ତାନ୍‌ଲଃ କାଜିକିୟାଏ, “ଏ କୁଡ଼ି ଆଇଙ୍ଗ୍‌ଦ ଇନିଃକେ କାଇଙ୍ଗ୍‌ ସାରିୟାଃ ।”
58 ௫௮ சிறிதுநேரத்திற்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனிதனே, நான் இல்லை என்றான்.
୫୮ଆଡଃଘାଡ଼ିକାଦ୍‌ ତାୟମ୍‌ତେ ଏଟାଃ ହଡ଼ ଇନିଃକେ ନେଲ୍‌କିଦ୍‌ତେ ମେତାଇଜାଏ, “ଆମ୍‌ହ ଇନ୍‌କୁଏତେ ମିଆଁଦ୍‌ନିଃ ତାନ୍‌ମେ ।” ମେନ୍‌ଦ ପାତ୍‌ରାସ୍‌ କାଜିକିୟାଏ, “ଏ ହଡ଼ ଆଇଙ୍ଗ୍‌ଦ ନାହାଁଲିଙ୍ଗ୍‌ ।”
59 ௫௯ ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான்.
୫୯ମିଦ୍‌ଘାଣ୍ଟାଲେକା ତାୟମ୍‌ତେ ଆଡଃ ଏଟାଃନିଃ କାଜିକେଦାଏ, “ସାର୍‌ତିଗି ନିଃହ ଇନିଃଲଃ ତାଇକେନାଏ, ନିଃଦ ଗାଲିଲ୍‌ରେନ୍‌ ନିଃ ତାନିଃ ।”
60 ௬0 அதற்குப் பேதுரு: மனிதனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவியது.
୬୦ମେନ୍‌ଦ ପାତ୍‌ରାସ୍‌ କାଜିରୁହାଡ଼୍‌କିୟାଏ, “ଏ ହଡ଼, ଆମ୍‌ କାଜିତାନ୍‌ତେୟାଃ କାଇଙ୍ଗ୍‌ ସାରିୟାଃ ।” ପାତ୍‌ରାସ୍‌ ନେଆଁଁ କାଜିତାନ୍‌ ଇମ୍‌ତାଗି ସାଣ୍ଡିସିମ୍‌ ରାଆଃକେଦାଏ ।
61 ௬௧ அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை உடனே பேதுரு நினைத்து,
୬୧ଏନ୍ତେ ପ୍ରାଭୁ ହେତାରୁହାଡ଼୍‌କେଦ୍‌ତେ ପାତ୍‌ରାସ୍‌କେ ଆରିଦ୍‌କିୟାଏ, ଏନ୍ତେ ପାତ୍‌ରାସ୍‌ ସାଣ୍ଡିସିମ୍‌ ରାଆଃ ସିଦାରେ ଆପିସା ଆଇଙ୍ଗ୍‌ ଇନିଃକେ କାଇଙ୍ଗ୍‌ ସାରିୟାଃ ମେନେୟାମ୍‌ ମେନ୍ତେ ପ୍ରାଭୁ କାଜିକାନ୍‌ କାଜିକେ ପାହାମ୍‌କେଦାଏ ।
62 ௬௨ வெளியேபோய், மனங்கசந்து அழுதான்.
୬୨ଆଡଃ ପାତ୍‌ରାସ୍‌ ଅଡଙ୍ଗ୍‌ୟାନ୍‌ତେ କୁସୁଦ୍‌ କୁସୁଦ୍‌ ରାଆଃକେଦାଏ ।
63 ௬௩ இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனிதர்கள் அவரைக் கேலிசெய்து, அடித்து,
୬୩ୟୀଶୁକେ ସାବାକାଇ ହଡ଼କ ଲାନ୍ଦାଇତାନ୍‌ଲଃ ଦାଲ୍‌କିୟାଃକ ।
64 ௬௪ அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை தீர்க்கதரிசனத்தினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி,
୬୪ଇନିୟାଃ ମେଦ୍‌ ତଲ୍‌ଜାପିଦ୍‌କିଃତେ କୁଲିକିୟାଃକ, “ଆମ୍‌ ପରେ ନାବୀ ତାନ୍‌ମେ, ମାର୍‌ ଉଦୁବାଲେମ୍‌, ଅକଏ ଥାପ୍‌ଡ଼ିକେଦ୍‌ମେଁୟାଏ ।”
65 ௬௫ மற்றும் அநேக அவதூறான வார்த்தைகளையும் அவருக்கு எதிராகப் பேசினார்கள்.
୬୫ଆଡଃ ଏଟାଃ ଏଟାଃ ପୁରାଃ ହିଲାଙ୍ଗ୍‌କାଜି ଇନିୟାଃ ବିରୁଧ୍‌ରେକ କାଜିକେଦା ।
66 ௬௬ விடியற்காலமானபோது மக்களின் மூப்பர்களும் பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் கூடிவந்து, தங்களுடைய ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:
୬୬ଆଙ୍ଗ୍‌ୟାନ୍‌ଲଃଗି ହଡ଼କଆଃ ପ୍ରାଚିନ୍‌କ ଆଡଃ ମାରାଙ୍ଗ୍‌ ଯାଜାକ୍‌କ, ଆଇନ୍‌ ଇତୁକ ହୁଣ୍ଡିୟାନା ଆଡଃ ୟୀଶୁକେ ଆକଆଃ ପାଞ୍ଚେଟ୍‌ତେ ଇଦିକିୟାଃକ ।
67 ௬௭ நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்.
୬୭“ଆମ୍‌ ଖ୍ରୀଷ୍ଟ୍‌ ତାନ୍‌ମେରେଦ ମାର୍‌ କାଜିୟାଲେମ୍‌” ମେନ୍ତେ କାଜିକିୟାକ, ୟୀଶୁ ମେନ୍‌ରୁହାଡ଼ାଦ୍‌କଆଏ, “ଆଇଙ୍ଗ୍‌ ଆପେକେ କାଜିୟାପେରେହ ଆପେ କାପେ ବିଶ୍ୱାସେୟା,
68 ௬௮ நான் உங்களிடம் கேள்வி கேட்டாலும் எனக்கு பதில் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலையும் செய்யமாட்டீர்கள்.
୬୮ଆଡଃ ଆଇଙ୍ଗ୍‌ ଜେତ୍‌ନାଃଇଙ୍ଗ୍‌ କୁଲିପେରେୟ ଆପେ କାପେ କାଜିରୁହାଡ଼ାଇୟାଁଃ ।
69 ௬௯ இதுமுதல் மனிதகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பார் என்றார்.
୬୯ମେନ୍‌ଦ ନାହାଁଃଏତେ ମାନୱାହନ୍‌ ସବେନ୍‌ ପେଡ଼େୟାନ୍‌ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ଜମ୍‌ତିସାଃରେ ଦୁବାକାନ୍‌ ନେଲଃଆଏ ।”
70 ௭0 அதற்கு அவர்களெல்லோரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்.
୭୦ଆଡଃ ସବେନ୍‌କ କୁଲିକିୟାଃକ, “ତାବ୍‌ଦ, ଚିୟାଃ ଆମ୍‌ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ହନ୍‌ ତାନ୍‌ମେ?” ଇନିଃ ମେତାଦ୍‌କଆଏ, “ଆମ୍‌ ଇନିଃଗି ତାନ୍‌ମେ ମେନ୍ତେ ଆପେଗିପେ କାଜିତାନା ।”
71 ௭௧ அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.
୭୧ଏନ୍ତେ ଇନ୍‌କୁ ମେନ୍‌କେଦାଃ, “ନାହାଁଃଦ ଆବୁଆଃ ଆଡଃ ଚିକାନ୍‌ ଗାୱା ଲାଗାତିଙ୍ଗ୍‌ୟାଁଃ? ଆବୁଦ ଇନିୟାଃ ମଚାଏତେଗି ଆୟୁମ୍‌କେଦାଃବୁ ।”

< லூக்கா 22 >