< லூக்கா 19 >

1 இயேசு எரிகோவில் பிரவேசித்து, அதின்வழியாக நடந்துபோகும்போது,
ଆଡଃ ୟୀଶୁ ଯିରିହୋ ନୁତୁମ୍‌ ହାତୁରେ ବଲୟାନ୍‌ଲଃ ଥାଲା ଥାଲାତେ ସେନଃତାନାଏ ତାଇକେନା ।
2 வரி வசூலிப்பவனும் செல்வந்தனுமாகவும் இருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனிதன்,
ଆଡଃ ନେଲେପେ ଜଖିୟ ନୁତୁମ୍‌ ମିଆଁଦ୍‌ ହଡ଼ ତାଇକେନାଏ, ଇନିଃ ମାଲ୍‌ହାରମ୍‌କଆଃ ଗମ୍‌କେ ଆଡଃ କିସାଁଣ୍‌ ହଡ଼ ତାଇକେନାଏ ।
3 இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், மக்கள்கூட்டத்தில் அவரைப் பார்க்கமுடியாமல்,
ଇନିଃ ୟୀଶୁକେ ଚିଲ୍‌କାନ୍ ହଡ଼ ତାନିଃ ମେନ୍ତେ ନେଲ୍‌ସାନାଙ୍ଗ୍‌ ତାଇକେନାଏ, ଚିୟାଃଚି ଇନିଃ ବୁଟିୟା ହଡ଼ ତାଇକେନାଏ ଆଡଃ ଗାଦେଲ୍‌ ହଡ଼କରାଃତେ କାଏ ନେଲ୍‌ ଦାଡ଼ିକିୟା ।
4 அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
ଏନାତେ ଇନିଃ ୟୀଶୁ ପାରମ୍‌ ହରାରେ ନିର୍‌ ଆୟାର୍‌କେଦ୍‌ତେ ୟୀଶୁକେ ନେଲ୍‌ ନାଗେନ୍ତେ ମିଆଁଦ୍‌ ଲଆଦାରୁରେ ଦେଏଃୟାନାଏ ।
5 இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனை நோக்கி: சகேயுவே, நீ சீக்கிரமாக இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
ଏନ୍‌ ଠାୟାଦ୍ ସେଟେର୍‌ୟାନ୍‌ତେ ୟୀଶୁ ସାଙ୍ଗିଲ୍‌ ରାକାବ୍‌କେଦ୍‌ତେ ଇନିଃକେ ନେଲ୍‌କିୟାଏ ଆଡଃ କାଜିକିୟାଏ, “ଜଖିୟ ମାର୍‌ ଆଡ଼୍‌ଗୁଃମେ, ତିସିଙ୍ଗ୍‌ଦ ଆମାଃ ଅଡ଼ାଃରେ ଆଇଙ୍ଗ୍‌କେ ତାଇନ୍‌ ଲାଗାତିଙ୍ଗ୍‌ୟାଁଃ ।”
6 அவன் சீக்கிரமாக இறங்கி, சந்தோஷத்தோடு அவரை அழைத்துக்கொண்டுபோனான்.
ଆଡଃ ଜଖିୟ ଆଡ଼୍‌ଗୁ ଧାବ୍‌ୟାନ୍ତେ ରାସ୍‌କାତେ ୟୀଶୁକେ ଦାରମ୍‌କିୟାଏ ।
7 அதைக் கண்ட அனைவரும்: இவர் பாவியான மனிதனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.
ମେନ୍‌ଦ ନେଆଁଁ ନେଲ୍‌କେଦ୍‌ତେ ସବେନ୍‌କ କୁରୁମ୍‌ଡୁରୁମ୍‌ୟାନାକ ଆଡଃ ମେନ୍‌କେଦାଃକ, “ଇନିଃ ପାପିହଡ଼ଆଃ ଅଡ଼ାଃରେ ପେଡ଼ାଅଃତାନାଏ ।”
8 சகேயு நின்று, கர்த்த்தரைப் பார்த்து: ஆண்டவரே, என் சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாவது அநியாயமாக வாங்கினதுண்டானால், நாலுமடங்காகத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன் என்றான்.
ମେନ୍‌ଦ ଜଖିୟ ତିଙ୍ଗୁୟାନ୍ତେ ପ୍ରାଭୁକେ କାଜିକିୟାଏ, “ନେଲେମେ ହେ ପ୍ରାଭୁ, ଆଇଙ୍ଗ୍‌ତାଃରେ ମେନାଃତେୟାଃହେତେ ଆଧା, ରେଙ୍ଗେଃତାନ୍‌କକେଇଙ୍ଗ୍‌ ଏମାକଆ, ଆଡଃ ବେଦାତେ ଜେତାଏତାଃଏତେ ଜେତ୍‌ନାଃ ଆଉକାଇରେଦ ଚାର୍‌ଗୁନା ଏମ୍‌ରୁହାଡ଼େୟାଇଙ୍ଗ୍‌ ।”
9 இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாக இருக்கிறானே.
ୟୀଶୁ ଇନିଃକେ କାଜିକିୟାଏ, “ତିସିଙ୍ଗ୍‌ ନେ ଅଡ଼ାଃରେ ଜୀଉବାଞ୍ଚାଅ ତେବାଃକାନା, ଚିୟାଃଚି ନେ ହଡ଼, ହଁ'ଦ ଆବ୍ରାହାମ୍‌ଆଃ ହନ୍‌ ତାନିଃ ।
10 ௧0 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனிதகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
୧୦ଚିୟାଃଚି ମାନୱାହନ୍‌ଦ ଆଦାକାନ୍‌କକେ ନାନାମ୍ ଆଡଃ ବାଞ୍ଚାଅ ନାଗେନ୍ତେ ହିଜୁଆକାନାଏ ।”
11 ௧௧ அவர்கள் இவைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் எருசலேமுக்கு அருகிலிருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாக வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
୧୧ହଡ଼କ ନେଆଁଁ ଆୟୁମ୍‌ତାନ୍‌ ତାଇକେନ୍‌ଇମ୍‌ତା, ଇନିଃ ମିଆଁଦ୍‌ ଜନ୍‌କା କାଜି କାଜିଏଟେଦ୍‌କେଦାଃଏ, ଚିୟାଃଚି ଇନିଃଦ ଯୀରୁଶାଲେମ୍‌ ନାଡ଼େଃରେ ତାଇକେନାଏ ଆଡଃ ଇନ୍‌କୁ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ରାଇଜ୍‌ ବଦେଗି ଉଦୁବଃଆ ମେନ୍ତେ ଆଟ୍‌କାରେତାନ୍‌ ତାଇକେନାକ ।
12 ௧௨ பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்திற்குப் போகப் புறப்பட்டான்.
୧୨ଇନିଃ କାଜିକେଦାଏ, “ମାରାଙ୍ଗ୍‌ ଜାତିରେନ୍‌ ମିଆଁଦ୍‌ ହଡ଼ ରାଇଜ୍‌ ଚାଲାଅରେୟାଃ ଇନିତୁ ନାମ୍‌ ନାଙ୍ଗ୍‌ ସାଙ୍ଗିନ୍‌ ଦିଶୁମ୍‌ତେ ସେନଃୟନା ଆଡଃ ଇନିଃ ଏନ୍ତାଃଏତେ ଠାଉକା ନେଡାରେ ହିଜୁଃରୁହାଡ଼୍‌ ନାଙ୍ଗ୍‌ ଉହାଟ୍‌କାଦ୍‌ ତାଇକେନାଏ ।
13 ௧௩ புறப்படும்போது, அவன் தன் வேலைக்காரர்களில் பத்துபேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்து பொற்காசுகளைக் கொடுத்து: நான் திரும்பிவரும் வரைக்கும் இதைக்கொண்டு வியாபாரம் செய்யுங்கள் என்று சொன்னான்.
୧୩ଏନାମେନ୍ତେ ଇନିଃ ଆୟାଃ ଦାସିକଏତେ ଗେଲ୍‌ଝାନ୍‌କକେ ହାକାଅକେଦ୍‌ତେ ମିମିଆଦ୍‌ ହଡ଼କକେ ଗେଲ୍‌ଠୁ ସୋନା ସିକା ଏମାଦ୍‌କଆଏ । ‘ଆଉରିଙ୍ଗ୍‌ ହିଜୁଃରୁହାଡ଼୍‌ ଜାକେଦ୍‌ କିରିଙ୍ଗ୍‌ ଆଖ୍‌ରିଙ୍ଗ୍‌ଏପେ’ ମେତାଦ୍‌କଆଏ ।
14 ௧௪ அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் இராஜாவாக இருக்கிறது எங்களுக்கு விருப்பமில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே பிரதிநிதிகளை அனுப்பினார்கள்.
୧୪ମେନ୍‌ଦ ଆୟାଃ ଦିଶୁମ୍‌ରେନ୍‌କ ଇନିଃକେ ଖିସ୍‌ଆଇତାନ୍‌କ ତାଇକେନା, ଆଡଃ ‘ଏନ୍‌ହଡ଼ ଆଲେୟାଃ ରାଇଜ୍‌ରେ ରାଜା ହବାଅଃକାଏ ନେଆଁଁ ଆଲେ କାଲେ ସାନାଙ୍ଗ୍‌ତାନା’ ମେନ୍ତେ କାଜିସେଟେର୍‌ନିଃକେ କାଜିସେଟେର୍‌ତେ ଇନିୟାଃତାଃକ କୁଲ୍‌କିୟାଃ ।
15 ௧௫ அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் பொற்காசுகளைவாங்கியிருந்த அந்த வேலைக்காரர்களில் அவனவன் வியாபாரம் செய்து சம்பாதித்தது எவ்வளவென்று தெரிந்துகொள்ளும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.
୧୫“ଏନ୍‌ରେହ ଇନିଃ ରାଇଜ୍‌ନାମ୍‌କେଦାଏ, ଆଡଃ ହିଜୁଃରୁହାଡ଼୍‌ୟାନାଏ । ଏନ୍ତେ ସୋନା ସିକା ନାମାକାଦ୍‌ ଦାସିକଏତେ ମିଆଁଦ୍‌ନିଃ ଚିମିନାଙ୍ଗ୍‌ କିରିଙ୍ଗ୍‌ ଆଖ୍‌ରିଙ୍ଗ୍‌ କେଦ୍‌ତେ ପସାକାଦାଃକ ଏନା ସାରିନାଗେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍‌ତାଃ ହାକାଅକପେ ମେନ୍ତେ ଆଚୁକେଦ୍‌କଆ ।
16 ௧௬ அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் பத்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான்.
୧୬ସିଦାନିଃ ହିଜୁଃୟାନ୍ତେ କାଜିକିୟାଏ, ‘ହେ ଗମ୍‌କେ, ଆମ୍‌ ଏମାକାଦ୍‌ ସୋନା ସିକାଏତେ ଆଇଙ୍ଗ୍‌ ଗେଲ୍‌ଠୁ ସୋନା ସିକା ଆଦ୍‌କା ପସାକାଦାଇଙ୍ଗ୍‌ ।’
17 ௧௭ எஜமான் அவனைப் பார்த்து: நல்லது உத்தம வேலைக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாக இருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு தலைவனாக இரு என்றான்.
୧୭ଇନିୟାଃ ଗମ୍‌କେ କାଜିକିୟାଏ, ‘ସାବାସ୍‌, ଆଇଁୟାଃ ବୁଗିନ୍‌ ଦାସି! ଆମ୍‌ ବୁଗିନ୍‌ ଆଡଃ ପାତିୟାର୍‌ରଃ ଲେକାନ୍‌ ଦାସି ତାନ୍‌ମେ । ଆମ୍‌ ହୁଡିଙ୍ଗ୍‌ତେୟାଃରେ ପାତିୟାର୍‍ରଃ ଲେକାମ୍‌ କାମିକାଦ୍‌ ହରାତେ, ଆମ୍‌ ଗେଲ୍‌ ନାଗାର୍‌ରେନ୍‌ ଆକ୍‌ତେୟାର୍‌ନିଃ ହବାଅଃଆମେ ।’
18 ௧௮ அப்படியே இரண்டாம் வேலைக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் ஐந்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான்.
୧୮ଏଟାଃ ଦାସି ହିଜୁଃୟାନ୍ତେ କାଜିକିୟାଏ, ‘ହେ ପ୍ରାଭୁ, ଆମ୍‌ ଏମାକାଦ୍‌ ସୋନା ସିକାଏତେ ମଣେୟାଁ ସୋନା ସିକା ଆଦ୍‌କା ପସାୟାନା ।’
19 ௧௯ அவனையும் அவன் பார்த்து: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு தலைவனாக இரு என்றான்.
୧୯ଇନିୟାଃ ଗୁସିୟାଁ ଇନିଃକେ କାଜିକିୟାଏ, ‘ଆମ୍‌ଦ ମଣେୟାଁ ନାଗାର୍‌ରେନ୍‌ ଗମ୍‌କେୟଃମେଁ ।’
20 ௨0 பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய பொற்காசு, இதை ஒரு துணியிலே வைத்திருந்தேன்.
୨୦“ଏନ୍ତେ ଆଡଃଗି ଏଟାଃ ଦାସି ହିଜୁଃୟାନ୍ତେ କାଜିକିୟାଏ, ‘ହେ ପ୍ରାଭୁ ନେଲେମେ ଆମ୍‌ ଏମାକାଦ୍‌ ସୋନା ସିକାକେ ତାରାଲିଜାଃରେଇଙ୍ଗ୍‌ ଦହପଟମାକାଦାଃ ।
21 ௨௧ நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனிதரென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.
୨୧ଆମ୍‌ କେଟେଦ୍‌ ମନ୍‍ରେନ୍‌ ହଡ଼ ତାନ୍‌ମେ ମେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍‌ ବରଆମେ ତାଇକେନାଇଙ୍ଗ୍‌, ଆମ୍‌ କାମ୍‌ ଦହତେୟାଃ ଇଦିୟାଃମେ ଆଡଃ କାମ୍‌ ହେର୍‌ତେୟାଃ ଇର୍‌ଇଦିୟାଃମେ ।’
22 ௨௨ அதற்கு அவன்: பொல்லாத வேலைக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனிதரென்று அறிந்தாயே,
୨୨ଇନିୟାଃ ପ୍ରାଭୁ କାଜିରୁହାଡ଼୍‌କିୟାଏ, ‘ଏ ଏତ୍‌କାନ୍‌ ଦାସି, ଆମାଃ କାଜିତେଗିଙ୍ଗ୍‌ ବିଚାର୍‌ମେୟାଃ । ଆଇଙ୍ଗ୍‌ କେଟେଦ୍‌ ମନ୍‌ରେନ୍‌ ହଡ଼ ତାନିଙ୍ଗ୍‌, ଆଇଙ୍ଗ୍‌ କାଇଙ୍ଗ୍‌ ଦହ ଏନାଇଙ୍ଗ୍‌ ଇଦିୟା ଆଡଃ କାଇଙ୍ଗ୍‌ ହେର୍ ଏନାଇଙ୍ଗ୍‌ ଇର୍‌ଇଦିୟାଃ, ଏନା ସାରିତାନାମ୍ ତାଇକେନା ।
23 ௨௩ பின்னை ஏன் நீ என் பொற்காசை வங்கியிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடு பெற்றுக்கொள்ளுவேனே என்று சொல்லி;
୨୩ଚିନାଃମେନ୍ତେ ଆମ୍‌ ଆଇଁୟାଃ ଟାକାକେ ବେଙ୍କ୍‌ରେ କାମ୍‌ ଦହକେଦା? ଆଇଙ୍ଗ୍‌ ହିଜୁଃରୁହାଡ଼୍‌କେଦ୍‌ତେ ସବେନ୍‌ ମୁଲ୍‌'କାନ୍‌ତାର୍‌ଲଃ ଟାକା ନାମ୍‍ରୁହାଡ଼୍‌ କେଦ୍‌ତେୟାଃଇଙ୍ଗ୍‌ ।’
24 ௨௪ அருகில் நிற்கிறவர்களைப் பார்த்து: அந்த பொற்காசை அவனுடைய கையிலிருந்து எடுத்து, பத்துபொற்காசுகள் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.
୨୪“ଏନ୍ତେ ଇନିଃ ତିଙ୍ଗୁଜାପାଃକାନ୍‌ ହଡ଼କକେ କାଜିୟାଦ୍‌କଆଏ, ଏନ୍‌ ସୋନା ସିକା ଇନିଃତାଃଏତେ ରେଃଜିପେ ଆଡଃ ଗେଲ୍‌ ସୋନା ସିକା ନାମାକାଦ୍‌ ହଡ଼କେ ଏମାଇପେ ।
25 ௨௫ அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துபொற்காசுகள் இருக்கிறதே என்றார்கள்.
୨୫ମେନ୍‌ଦ ଇନ୍‌କୁ କାଜିକିୟା ‘ହେ ପ୍ରାଭୁ, ଗେଲ୍‌ ସୋନା ସିକା ଇନିଃତାଃରେୟା ।
26 ௨௬ அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୨୬ଇନିଃ ମେନ୍‌ରୁହାଡ଼ାଦ୍‌କଆଏ, ଆଇଙ୍ଗ୍‌ କାଜିୟାପେ ତାନାଇଙ୍ଗ୍‌, ସବେନ୍‌ ମେନାଃନିଃକକେ ଏମଃଆ, ମେନ୍‌ଦ ଜେତାଏତାଃରେ ବାନଃଆ, ଇନିଃତାଃଏତେ ଅକ୍‌ନାଃ ମେନାଃ ଏନାହଗି ଇଦିୟଃଆ ।
27 ௨௭ அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு விருப்பமில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய விரோதிகளை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.
୨୭ମେନ୍‌ଦ ଆଲେରେ ଇନିଃ ରାଇଜେକାଏ ଏନା କା ସାନାଙ୍ଗ୍‌ତାନ୍ ତାଇକେନ୍‌ ଆଇଁୟାଃ ବାଇରିକକେ ନେତାଃ ଆଉକୁପେ ଆଡଃ ଆଇଁୟାଃ ସାମ୍‌ନାଙ୍ଗ୍‌ରେ ମାଃଆକପେ ।’”
28 ௨௮ இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார்.
୨୮ୟୀଶୁ ନେଆଁଁ କାଜିକେଦ୍‌ଚି, ଯୀରୁଶାଲେମ୍‌ତେ ସେନଃ ନାଗେନ୍ତେ ଆୟାଃ ଚେଲାକତାଃଏତେ ଆୟାର୍‌ୟାନାଏ ।
29 ௨௯ அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகிலிருந்த பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபமாக வந்தபோது, தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:
୨୯ଆଡଃ ଜାଇତୁନ୍‌ ନୁତୁମ୍‌ ବୁରୁ ହେପାଦ୍‌ରେ ତାଇନ୍‌ତାନ୍‌ ବେତ୍‌ଫାଗି ଆଡଃ ବେଥ୍‌ନିଆ ହାତୁତାଃ ସେଟେର୍‌ୟାନ୍‌ଚି ଇନିଃ ଆୟାଃ ବାର୍‌ହଡ଼୍‌ ଚେଲାକିନ୍‌କେ ନେଆଁଁଏ କାଜିକେଦ୍‌କିନା,
30 ௩0 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள், அதிலே நுழையும்போது மனிதர்களில் ஒருவனும் ஒருபோதும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள்.
୩୦“ଆବେନାଃ ଆୟାର୍‌ରେୟାଃ ହାତୁତେ ସେନଃବେନ୍‌, ଆଡଃ ଏନାରେ ବଲଇମ୍‌ତାଗି ଆବେନ୍‌ ତଲାକାନ୍‌ ଗାଧାହନ୍‌କେବେନ୍ ନାମିଆଁ, ଇନିଃରେ ଜେତାଏ ହଡ଼ ଚିଉଲାହ କାଏ ଦୁବାକାନା, ଇନିଃକେ ରାଡ଼ା ଆଉୱିବେନ୍‌ ।
31 ௩௧ அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடம் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.
୩୧ଜେତାଏ ଚିନାଃମେନ୍ତେ ଇନିଃକେବେନ୍ ରାଡ଼ାଇତାନା ମେନ୍ତେ କୁଲିବେନ୍‌ରେଦ, ଇନିଃକେ ମେତାଇବେନ୍‌, ନିଃ'ତାଃରେ ପ୍ରାଭୁଆଃ କାମିମେନାଃ ।”
32 ௩௨ அனுப்பப்பட்டவர்கள்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே பார்த்தார்கள்.
୩୨ଏନ୍‌ କୁଲାକାନ୍‌କିନ୍‌ ସେନଃୟାନ୍ତେ ୟୀଶୁ କାଜିୟାଦ୍‌କିନ୍‌ ଲେକା ନାମ୍‌କିୟାଃକିନ୍ ।
33 ௩௩ கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதன் உரிமையாளர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
୩୩ମେନ୍‌ଦ ଇନ୍‌କିନ୍‌ ଗାଧାହନ୍‌କେ ରାଡ଼ାଇତାନ୍‌ଇମ୍‌ତା ଇନିୟାଃ ଗମ୍‌କେକ “ଚିକାନାଗେନ୍ତେ ରାଡ଼ାଇତାନାବେନ୍‌ ମେନ୍ତେ କୁଲିକେଦ୍‌କିନାକ?”
34 ௩௪ அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,
୩୪ଇନ୍‌କିନ୍‌, “ନିଃତାଃରେ ପ୍ରାଭୁଆଃ କାମିମେନାଃ” ମେନ୍ତେ କାଜିୟାଦ୍‌କଆକିନ୍‌ ।
35 ௩௫ அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்களுடைய ஆடைகளை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
୩୫ଇନ୍‌କିନ୍‌ ଗାଧାହନ୍‌କେ ୟୀଶୁତାଃତେ ଆଉକିୟାକିନ୍‌, ଆଡଃ ଗାଧା ଚେତାନ୍‌ରେ ଆକିନାଃ ଲିଜାଃକିନ୍‌ ଆଟେଦ୍‌କେଦା ଆଡଃ ୟୀଶୁକେ ଦୁବ୍‌କିୟାକିନ୍‌ ।
36 ௩௬ அவர் போகும்போது, அவர்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்.
୩୬ଆଡଃ ଇନିଃ ସେନଃତାନ୍‌ରେ ହଡ଼କ ଆକଆଃ ଲିଜାଃ ହରାରେକ ଆଟେଦ୍‌କେଦା ।
37 ௩௭ அவர் ஒலிவமலையின் அடிவாரத்திற்கு அருகில் வந்தபோது திரளான கூட்டமாகிய சீடர்களெல்லோரும் தாங்கள் பார்த்த எல்லா அற்புதங்களையுங்குறித்து சந்தோஷப்பட்டு,
୩୭ଆଡଃ ୟୀଶୁ ଯୀରୁଶାଲେମ୍‌ ନାଡ଼େଃତେ ସେଟେର୍‌ତାନ୍‌ ଇମ୍‌ତା ଏନ୍ତାଃରେୟାଃ ଜାଇତୁନ୍‌ ବୁରୁତେ ସେନଃ ହରାତାଃତେ ସେଟେର୍‌ୟାନ୍‌ଚି ଆୟାଃ ଚେଲାକଆଃ ଗଟାଗହଣାଁ ରାସ୍‌କାୟାନାକ ଆଡଃ ନେଲାକାଦ୍ ତାଇକେନ୍‌ ସବେନ୍‌ ଆକ୍‌ଦାନ୍ଦାଅ କାମି ନାଗେନ୍ତେ କାଉରିତାନ୍‌ଲଃ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌କେ ମାନାରାଙ୍ଗ୍‌କିୟାଃକ ।
38 ௩௮ கர்த்தரின் நாமத்தினாலே வருகிற ராஜா போற்றப்படத்தக்கவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக” என்று மிகுந்த சத்தமாக தேவனைப் புகழ்ந்தார்கள்.
୩୮ଆଡଃ କାଜିକେଦାକ, “ପ୍ରାଭୁଆଃ ନୁତୁମ୍‌ତେ ହିଜୁଃତାନ୍‌ ରାଜାକେ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ ଆଶିଷ୍‌ ଏମାଇକାଏ, ସିର୍ମା ଦିଶୁମ୍‌ରେ ଜୀଉସୁକୁ ଆଡଃ ସାଲାଙ୍ଗିଉତାର୍‌ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ମାନାରାଙ୍ଗ୍‌ ହବାଅଃକା ।”
39 ௩௯ அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயர்களில் சிலர் அவரைப் பார்த்து: “போதகரே, உம்முடைய சீடர்களைக் கண்டியும்” என்றார்கள்.
୩୯ଗାଦେଲ୍‌ହଡ଼କଏତେ ଚିମିନ୍‌ ଫାରୁଶୀକ କାଜିକେଦାଃକ, ହେ ଗୁରୁ ଆମାଃ ଚେଲାକକେ ହାପାଅଃନାଙ୍ଗ୍‌ ମାରାଙ୍ଗ୍‌ମଚାକମ୍ ।
40 ௪0 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே பேசும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.
୪୦ଇନିଃ କାଜିରୁହାଡ଼ାଦ୍‌କଆଏ, ଆଇଙ୍ଗ୍‌ କାଜିୟାପେ ତାନାଇଙ୍ଗ୍‌, “ନିକୁ ହାପାନ୍‌ରେଦ ଦିରିକ ହାକାଅବିରିଦାଃ ।”
41 ௪௧ அவர் நெருங்கி வந்தபோது நகரத்தைப் பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டு அழுது,
୪୧ୟୀଶୁ ଯୀରୁଶାଲେମ୍‌ ସାହାର୍‌ତେ ନାଡ଼େଃୟାନ୍‌ଚି ସାହାର୍‌କେ ନେଲ୍‌କେଦାଏ ଆଡଃ ଏନାନାଗେନ୍ତେ ରାଆଃକେଦାଏ,
42 ௪௨ “உனக்குக் கிடைத்த இந்த நாளிலாவது உன் சமாதானத்திற்குரியவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாக இருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாக இருக்கிறது.
୪୨ଆଡଃ କାଜିକେଦାଏ, “ଆମ୍‌ଗି ତିସିଙ୍ଗ୍‌ ସୁକୁରାଃ ବିଷାଏକ ସାରିକାଦ୍‌ତେୟାଃମ୍, ମେନ୍‌ଦ ନାହାଁଃ ଏନା ମେଦ୍‌ତାମ୍‌ଏତେ ଉକୁଆକାନା ।
43 ௪௩ உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் விரோதிகள் உன்னைச் சுற்றிலும் மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எல்லாப் பக்கத்திலும் உன்னை நெருக்கி,
୪୩ଏନ୍‌ ହୁଲାଙ୍ଗ୍‌ ଆମ୍‌ତାଃ ହିଜୁଃଆ, ଏନ୍‌ରେ ଆମାଃ ବାଇରିକ ଢିପାୟାକ ଆଡଃ ଆମ୍‌କେ ବିହୁର୍‌ମେଁୟାକ ଆଡଃ ସବେନ୍‌ସାଃଏତେ କେସେଦ୍‌ବିହୁର୍‌ମେଁୟାକ ।
44 ௪௪ உன்னையும் உன்னிலுள்ள உன் மக்களையும் தரைமட்டமாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும்” என்றார்.
୪୪ଆମ୍‌ ଆଡଃ ଆମାଃ ହନ୍‌କକେ ହାସାରେକ ମିଦ୍‌ପେୟା । ଆମାଃ ଚେତାନ୍‌ରେ ଦିରି ଚେତାନ୍‍ ଦିରି ତିରିୟାଁକାନ୍‍ କା ତାଇନା, ଚିୟାଃଚି ଆମ୍‌ଦ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ ହିଜୁଆକାନ୍‌ ଦିପିଲିକେ କାମ୍‌ ନେଲ୍‌ଉରୁମ୍‌କେଦାଃ ।”
45 ௪௫ பின்பு இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்பனை செய்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் வெளியே துரத்தத்தொடங்கி:
୪୫ଏନ୍ତେ ମାନ୍ଦିର୍‌ ଅଡ଼ାଃରେ ବଲୟାନ୍‌ତେ ଇନିଃ ସବେନ୍‌ କିରିଙ୍ଗ୍‌ ଆଖ୍‌ରିଙ୍ଗ୍‌ତାନ୍‌କକେ ହାର୍‌ଅଡଙ୍ଗ୍‌ ଏଟେଦ୍‌କେଦ୍‌ଆଏ ।
46 ௪௬ “என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைத் திருடர்களுடைய குகையாக்கினீர்கள்” என்றார்.
୪୬ଇନିଃ ଇନ୍‌କୁକେ କାଜିୟାଦ୍‌କଆଏ, “ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ କାଜିକେଦାଏ ଯେ ଧାରାମ୍‌ପୁଥିରେ ନେଆଁଁ ଅଲାକାନା, ‘ଆଇଁୟାଃ ଅଡ଼ାଃ ବିନ୍ତିଅଡ଼ାଃ ତାନାଃ’ ମେନ୍‌ଦ ଆପେ ନେଆଁଁକେ କୁମ୍ବୁଡ଼ୁକଆଃ ତାଇନଃ ଠାୟାଦ୍‌ପେ ବାଇୟାକାଦା ।”
47 ௪௭ அவர் நாள்தோறும் தேவாலயத்தில் போதகம்செய்துகொண்டிருந்தார். பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மக்களின் மூப்பர்களும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும்,
୪୭ୟୀଶୁ ସବେନ୍‌ ହୁଲାଙ୍ଗ୍‌ ମାନ୍ଦିର୍‌ ଅଡ଼ାଃରେ ଇତୁକତାନାଏ ତାଇକେନାଏ, ମେନ୍‌ଦ ମୁଲ୍‌ ଯାଜାକ୍‌କ, ଆଇନ୍‌ ଇତୁକ ଆଡଃ ହଡ଼କଆଃ ମୁଖିଆକ ଇନିଃକେ ଗଗଏଃ ସାନାଙ୍ଗ୍‌ତାନ୍‌କ ତାଇକେନା ।
48 ௪௮ மக்களெல்லோரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை சார்ந்துகொண்டிருந்தபடியால், அதை எப்படி செய்வதென்று தெரியாதிருந்தார்கள்.
୪୮ମେନ୍‌ଦ ଚିକ୍‌ନାଃବୁ ଚିକାୟା ନେଆଁଁ କାକ ନାମ୍‌ଦାଡ଼ିକେଦାଃ, ଚିୟାଃଚି ସବେନ୍‌ ହଡ଼କଦ ଇନିୟାଃ କାଜି ଆୟୁମ୍‌ ନାଗେନ୍ତେ ଜୁରୁଆକାନ୍‌କ ତାଇକେନା ।

< லூக்கா 19 >