< லூக்கா 15 >

1 எல்லா வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்துசேர்ந்தார்கள்.
ମୁସିଙ୍ଗ୍‌ ହୁଲାଙ୍ଗ୍‌ ସବେନ୍‌ ମାଲ୍‌ହାରମ୍‌କ ଆଡଃ ପାପି ହଡ଼କ ୟୀଶୁଆଃ କାଜି ଆୟୁମ୍‌ ନାଗେନ୍ତେ ଇନିଃତାଃତେ ହିଜୁଃତାନ୍‌କ ତାଇକେନା ।
2 அப்பொழுது பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடு சாப்பிடுகிறார் என்றார்கள்.
ମେନ୍‌ଦ ଫାରୁଶୀକ ଆଡଃ ଆଇନ୍‌ ଇତୁକ କୁରୁମ୍‌ଡୁରୁମ୍‌ୟାନ୍‌ଲଃ ମେନ୍‌କେଦାଃକ, “ନିଃ ପାପିକକେ ସୁକୁଆକୁତାନାଏ ଆଡଃ ଆକଆଃଲଃ ଜମେତାନାଏ ।”
3 அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
ଏନ୍ତେ ୟୀଶୁ ଇନ୍‌କୁକେ ନେ ଜନ୍‌କା କାଜି ଉଦୁବାଦ୍‌କଆଏ ।
4 உங்களில் ஒரு மனிதன் நூறு ஆடுகளை உடையவனாக இருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்திரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை தேடித்திரியானோ?
“ଆପେକଏତେ ଜେତାଏୟାଃ ମଣେଁହିସି ମିଣ୍ଡିକ ତାଇନ୍‌ରେଦ ଆଡଃ ଇନ୍‌କୁଏତେ ମିଆଁଦ୍‌ ଆଦଃରେଦ ଚିୟାଃ ଇନିଃ ଏନ୍‌ ଉପୁନ୍‌ହିସି ଗେଲ୍‌ଅରେୟା ମିଣ୍ଡିକକେ ବିର୍‌ରେ କାଏ ବାଗିକଆ ଆଡଃ ଏନ୍‌ ଆଦାକାନ୍‌ନିଃକେ ଆଉରିନାମି ଜାକେଦ୍‌ କାଏଚି ଦାଣାଁଁବାଡ଼ାଇୟା?
5 கண்டுபிடித்தபின்பு, அவன் மகிழ்ச்சியோடு அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,
ଆଡଃ ଇନିଃକେ ନାମ୍‌ତାଇରେଦ ରାସ୍‌କାତାନ୍‌ଲଃ ଆୟାଃ ତାରାନ୍‌ରେୟାଏ ଗଅଃଆଉୱିୟା,
6 வீட்டிற்கு வந்து, நண்பர்களையும் அண்டைகுடும்பத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழுங்கள் என்பான் அல்லவா?
ଆଡଃ ଅଡ଼ାଃତେ ହିଜୁଃକେଦ୍‌ତେ ଆୟାଃ ଗାତିକକେ ଆଡଃ ହପର୍‌ଜାପାଃରେନ୍‌କକେ କେଡ଼ାହୁଣ୍ଡିକେଦ୍‌ତେ ‘ଆଇଁୟାଃଲଃ ରାସ୍‌କାନ୍‌ପେ, ଆଇଁୟାଃ ଆଦାକାନ୍‌ ମିଣ୍ଡିକେଇଙ୍ଗ୍‌ ନାମ୍‌ରୁହାଡ଼୍‌କିୟା’ ମେତାକଆଏ ।
7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்து மகிழ்ச்சி உண்டாகிறதைவிட மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ଆଇଙ୍ଗ୍‌ କାଜିୟାପେ ତାନାଇଙ୍ଗ୍‌, ନେ ଲେକାଗି ମନ୍‌ରୁହାଡ଼୍‌ କା ଲାଗାତିଙ୍ଗ୍‌ ଉପୁନ୍‌ହିସି ଗେଲ୍‌ଅରେୟା ଧାର୍‌ମାନ୍‌କଏତେ ଆଦ୍‌କା ମିଆଁଦ୍‌ ମନ୍‌ରୁହାଡ଼୍‌ତାନ୍‌ ପାପି ନାଗେନ୍ତେ ସିର୍ମାରେନ୍‌କ ରାସ୍‌କାଅଆଃକ ।
8 அன்றியும், ஒரு பெண் பத்து வெள்ளிக்காசுகளை உடையவளாக இருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் அக்கறையோடு தேடாமலிருப்பாளோ?
“ଚାଏ ଜେତାଏ କୁଡ଼ିରାଃ ଗେଲ୍‌ ସିକା ମେନାଃରେଦ ଆଡଃ ମିଆଁଦ୍‌ ଆଦଃରେଦ, ଚିୟାଃ ଇନିଃ କାଏ ଦିମିୟା ଆଡଃ ଅଡ଼ାଃକେ କାଏ ଜଗେୟା ଆଡଃ ଆଉରି ନାମେଜାକେଦ୍‌ ଚିହୁଲ୍‌ତେ କାଏଚି ଦାଣାଁଁବାଡ଼ାୟା?
9 கண்டுபிடித்தபின்பு, தன் தோழிகளையும் அண்டை வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழ்ச்சியாக இருங்கள் என்பாள் அல்லவா?
ଆଡଃ ଏନା ନାମ୍‌କେଦ୍‌ରେ ଆୟାଃ ଗାତିକକେ ଆଡଃ ହପର୍‌ଜାପାଃରେନ୍‌କକେ କେଡ଼ାହୁଣ୍ଡିକେଦ୍‌ତେ, ଆଇଁୟାଃଲଃ ରାସ୍‌କାନ୍‌ପେ, ଆଇଁୟାଃ ଆଦାକାନ୍‌ ସିକାଇଙ୍ଗ୍‌ ନାମ୍‌ରୁହାଡ଼୍‌କାଦା ମେତାକଆଏ ।
10 ௧0 அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாக மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
୧୦ଆଇଙ୍ଗ୍‌ କାଜିୟାପେ ତାନାଇଙ୍ଗ୍‌, ନେ ଲେକାଗି ମିଆଁଦ୍‌ ମନ୍‌ରୁହାଡ଼୍‌ତାନ୍‌ ପାପି ନାଗେନ୍ତେ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ଦୁଁତ୍‌କ ରାସ୍‌କାଅଆଃକ ।”
11 ௧௧ பின்னும் அவர் சொன்னது: ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்.
୧୧ଏନ୍ତେ ୟୀଶୁ ଆଡଃଗି କାଜିକେଦାଏ, “ଜେତାଏ ହଡ଼ଆଃ ବାର୍‌ହଡ଼୍‌ କଡ଼ାହନ୍‌କିନ୍‌ ତାଇକେନା ।
12 ௧௨ அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக்கொடுத்தான்.
୧୨ଇନ୍‌କିନ୍‌ଏତେ ଲିଟା ହନ୍‌ କାଜିକିୟାଏ, ‘ହେ ଆବା, ମେନାଃତେୟାଃଏତେ ଆଇଁୟାଃ ହାଟିଙ୍ଗ୍‌ ଏମାଇଙ୍ଗ୍‌ମେ ।’ ଏନ୍ତେ ଏନ୍‌ ହଡ଼ ଆୟାଃ ମେନାଃତେୟାଃ ହାଟିଙ୍ଗ୍‌ଆଁଦ୍‌କିନାଏ ।
13 ௧௩ சில நாட்களுக்குப்பின்பு, இளையமகன் தன் சொத்தைவிற்று பணத்தை திரட்டிக்கொண்டு, தூரதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாக வாழ்ந்து, தன் சொத்தை அழித்துப்போட்டான்.
୧୩ଚିମିନ୍‌ ମାଃ ତାୟମ୍‌ତେ ଲିଟା ହନ୍‌ ଏନ୍‌ ସବେନାଃ ହୁଣ୍ଡିକେଦ୍‌ତେ ସାଙ୍ଗିନ୍‌ ଦିଶୁମ୍‌ତେ ସେନଃୟାନାଏ ଆଡଃ ଏନ୍ତାଃରେ ଏତ୍‌କାନ୍‌ କାମିକରେ ତାଇକେନା ଏନ୍ତେ ଆୟାଃ ସବେନାଃତେୟାଃ ଛିତିବିତିକେଦାଏ ।
14 ௧௪ எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டானது. அப்பொழுது அவன் வறுமைக்குள்ளானான்,
୧୪ଇନିଃ ସବେନାଃ ଚାବାକେଦ୍‌ଚି, ଏନ୍‌ ଦିଶୁମ୍‌ରେ ପୁରାଃ ରିଙ୍ଗାୟାନା ଆଡଃ ଇନିଃ ରେଙ୍ଗେଃୟାନାଏ ।
15 ௧௫ அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில்போய் வேலையில் சேர்ந்தான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
୧୫ଏନ୍ତେ ଇନିଃ ସେନଃୟାନ୍ତେ ଏନ୍‌ ଦିଶୁମ୍‌ରେନ୍‌ ମିଆଁଦ୍‌ ହଡ଼ତାଃରେ ଦାସିତାଇକେନାଏ, ଏନ୍‌ ହଡ଼ ଆୟାଃ ପିଡ଼ିରେ ସୁକୁରି ଗୁପିତେ ଇନିଃକେ କୁଲ୍‌କିୟାଏ ।
16 ௧௬ அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் பசியைதீர்க்க ஆசையாக இருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
୧୬ଆଡଃ ଇନିଃ ସୁକୁରି ଜମ୍‌ତେୟାଃ ଆୟାଃ ଲାହିଦ୍‌ ବିଏ ସାନାଙ୍ଗ୍‌ତାନ୍ ତାଇକେନାଏ ଆଡଃ ଜେତାଏ ଇନିଃକେ କାକ ଏମାଇତାନ୍‌ ତାଇକେନା ।
17 ௧௭ அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலைக்காரர்கள் எத்தனையோ பேருக்கு நிறைவான உணவு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
୧୭ଏନ୍ତେ ଇନିଃ ପାହାମ୍‌ ରୁହାଡ଼୍‌କେଦ୍‌ତେ କାଜିକେଦାଏ, ପୁରାଃଗି ସାରେଜ୍‌ଉତାରଃ ଲେକା ଜମେୟାଃଁ ଆପୁଇଁୟାଃ ଚିମିନ୍‌ ନାଲାକତାଃରେ ମେନାଃ ଆଡଃ ଆଇଙ୍ଗ୍‌ ନେତାଃରେ ରେଙ୍ଗେଃତେ ଗଜଃତାନାଇଙ୍ଗ୍‌ ।
18 ௧௮ நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப்போய்: தகப்பனே, பரலோகத்திற்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன்.
୧୮ଆଇଙ୍ଗ୍‌ ବିରିଦ୍‌କେଦ୍‌ତେ ଆପୁଇଙ୍ଗ୍‌ତାଃ ସେନଃଆଇଙ୍ଗ୍‌ ଆଡଃ କାଜିୟାଇଙ୍ଗ୍‌, ହେ ଆବା, ଆଇଙ୍ଗ୍‌ ସିର୍ମାରେନ୍‌ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ଆଡଃ ଆମାଃ ଆୟାର୍‌ରେ ପାପ୍‌କାଦାଃଇଙ୍ଗ୍‌ ।
19 ௧௯ இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன், உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
୧୯ଆଇଙ୍ଗ୍‌ ଆମାଃ ହନ୍‌ କାଜିୟଃଲେକାନିଃ ନାହାଁଲାଇଙ୍ଗ୍‌, ଆମ୍‌ ଆମାଃ ନାଲା କାମିତାନ୍‌ ଦାସିକ ଲେକା ଦହିଙ୍ଗ୍‌ମେଁ ।
20 ௨0 எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம்செய்தான்.
୨୦ଏନ୍ତେ ଇନିଃ ବିରିଦ୍‌ୟାନ୍ତେ ଆପୁତେତାଃ ସେନଃୟାନାଏ । ମେନ୍‌ଦ ଇନିଃ ସାଙ୍ଗିନ୍‌ରେଗି ତାଇକେନ୍‌ ଇମ୍‌ତା ଆପୁତେ ଇନିଃକେ ନେଲ୍‌କିଃତେ ଲିବୁଆଇକିୟାଏ, ଆଡଃ ନିର୍‌ ଦାରମ୍‌କିୟାଏ, ଆଡଃ ହାଁବୁଦ୍‌କିଃତେ ଚଅଃ'କିୟାଏ ।
21 ௨௧ குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே பரலோகத்திற்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன் என்று சொன்னான்.
୨୧ହନ୍‌ ଇନିଃକେ କାଜିକିୟାଏ, ‘ହେ ଆବା, ଆଇଙ୍ଗ୍‌ ସିର୍ମାରେନ୍‌ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ଆଡଃ ଆମାଃ ଆୟାର୍‌ରେଇଙ୍ଗ୍‌ ପାପ୍‌କାଦାଃ, ଆଇଙ୍ଗ୍‌ ଆୟାର୍‌ତେ ଆମାଃ ହନ୍‌ କାଜିୟଃଲେକାନିଃ ନାହାଁଲିଙ୍ଗ୍‌ ।’
22 ௨௨ அப்பொழுது தகப்பன் தன் வேலைக்காரர்களை நோக்கி: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
୨୨ମେନ୍‌ଦ ଆପୁ ଆୟାଃ ଦାସିକକେ କାଜିୟାଦ୍‌କଆଏ, ‘ବୋଦେଗି! ସବେନାଃଏତେ ବୁଗିନ୍‌ ଲିଜାଃ ଅଡଙ୍ଗ୍‌ୟେଁପେ ଆଡଃ ଇନିଃକେ ତୁସିଙ୍ଗ୍‌ଇପେ ଆଡଃ ଇନିୟାଃ ତିଃଇରାଃ ସାର୍‌ସାର୍‌ରେ ମୁଦାମ୍‌ ଆଡଃ କାଟାରେ ଜୁତା ଚାଏ ଖାର୍‌ପା ତୁସିଙ୍ଗ୍‌ଇପେ ।
23 ௨௩ கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்து கொண்டாடுவோம்.
୨୩ଆଡଃ କିରିକାନ୍‌ ବାଛା ଆଉକେଦ୍‌ତେ ଗଜିପେ, ଆବୁ ଜମ୍‌କେଦ୍‌ତେବୁ ରାସ୍‌କାଅଃଆ ।
24 ௨௪ என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.
୨୪ନେ ହନିଙ୍ଗ୍‌କଡ଼ାଦ ଗଜାକାନ୍‌ ତାଇକେନାଏ ଆଡଃ ଜୀହୁଦ୍‌ରୁହାଡ଼ାକାନାଏ, ଇନିଃ ଆଦାକାନ୍‌ ତାଇକେନାଏ ଆଡଃ ନାମ୍‌ରୁହାଡ଼ାକାନାଏ, ଆଡଃ ଇନ୍‌କୁ ରାସ୍‌କାଅଃ ଏଟେଦ୍‌କେଦାକ ।’
25 ௨௫ அவனுடைய மூத்தகுமாரன் வயலில் இருந்தான். அவன் திரும்பி வீட்டிற்கு அருகில் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;
୨୫“ଆଡଃ ଇନିୟାଃ ମାରାଙ୍ଗ୍‌ ହନ୍‌ ପିଡ଼ିରେ ତାଇକେନାଏ, ହିଜୁଃତାନ୍‌ଲଃ ଅଡ଼ାଃତାଃ ସେଟେର୍‌ୟାନ୍‌ତେ ଦୁରାଙ୍ଗ୍‌ତାନ୍‌, ସୁସୁନ୍‌ତାନ୍‌କଆଃ ସାଡ଼ି ଆୟୁମ୍‌କେଦା ।
26 ௨௬ வேலைக்காரர்களில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.
୨୬ଏନ୍ତେ ଇନିଃ ଦାସିକଏତେ ମିଆଁଦ୍‌ନିଃକେ ଆୟାଃତାଃତେ କେଡ଼ାକେଦ୍‌ତେ ‘ନେଆଁଁ ଚିନାଃ ହବାଅଃତାନାଃ’ ମେନ୍ତେ କୁଲିକିୟାଏ ।
27 ௨௭ அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்தக் கன்றை அடித்திருக்கிறார் என்றான்.
୨୭‘ହାଗାମ୍‌ ତାମାଃ ହିଜୁଆକାନାଏ’ ମେନ୍‌କିୟାଏ, ‘ଆଡଃ ଇନିଃ ବୁଗିନ୍‌ ବୁଗିନାଏ ନାମ୍‌ରୁହାଡ଼ାକାନା ମେନ୍ତେ ଆପୁମ୍‌ ମିଆଁଦ୍‌ କିରିୟାକାନ୍‌ ବାଛା ଗଜାକାଇୟାଏ ।’
28 ௨௮ அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளே போக விருப்பமில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து அவனை வருந்தி அழைத்தான்.
୨୮“ମେନ୍‌ଦ ମାରାଙ୍ଗ୍‌ ହନ୍ତେକଡ଼ା ଖିସ୍‌ୟାନାଏ ଆଡଃ ଅଡ଼ାଃତେ କାଏ ବଲ ସାନାଙ୍ଗ୍‌କେଦା, ଏନାତେ ଆପୁତେ ଅଡଙ୍ଗ୍‌କେଦ୍‌ତେ ଇନିଃକେ ବିନ୍ତିକିୟାଏ ।
29 ௨௯ அவன் தகப்பனுக்கு மறுமொழியாக: இதோ, இத்தனை வருடகாலமாக நான் உமக்கு வேலைச்செய்து, எப்பொழுதுமே எல்லாவற்றிலும் உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தும், என் நண்பர்களோடு நான் மகிழ்ச்சியாக இருக்கும்படி நீர் ஒருபோதும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.
୨୯ମେନ୍‌ଦ ଇନିଃ ଆପୁତେକେ କାଜିରୁହାଡ଼୍‌କିୟାଏ, ‘ନେଲେମେ, ନିମିନ୍‌ ବାରାଷ୍‌ ହବାୟାନା ଆଇଙ୍ଗ୍‌ ଆମାଃ ଦାସି ଲେକାଇଙ୍ଗ୍‌ କାମିତାନା ଆଡଃ ଆମାଃ ଜେତାନ୍‌ ଆନ୍‌ଚୁ ଚିଉଲାହଗି କାଇଙ୍ଗ୍‌ ଟଟାଃକେଦା ଆଡଃ ଆମ୍‌ ଆଇଁୟାଃ ଗାତିକଲଃ ରାସ୍‌କାଃଅ ନାଗେନ୍ତେ ଚିଉଲାହ ମିଆଁଦ୍‌ ମେରମ୍‌ ହନ୍‌ହଁ କାମ୍‌ ଏମାକାଦିଇୟାଁଃ ।
30 ௩0 வேசிகளிடத்தில் உம்முடைய சொத்துக்களை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்தக் கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
୩୦ମେନ୍‌ଦ ଆମାଃ ନେ ହନ୍‌ ବେଶ୍ୱାକଲଃ ଆମାଃ ସବେନ୍‌ ମେନାଃତେୟାଃ ଜମ୍‌ଚାବାକେଦାଏ, ଆଡଃ ନାହାଁଃ ଅଡ଼ାଃତେ ହିଜୁଃକାନ୍‌ ଇମ୍‌ତା ଆମ୍‌ ଇନିୟାଃ ନାଗେନ୍ତେ ମିଆଁଦ୍‌ କିରିକାନ୍‌ ବାଛା ଗଏଃକିୟାମ୍‌ ।’
31 ௩௧ அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாக இருக்கிறது.
୩୧ମେନ୍‌ଦ ଆପୁତେ କାଜିକିୟାଏ, ‘ହେ ହନ୍‌, ଆମ୍‌ ଜାନାଅ ଆଇଙ୍ଗ୍‌ଲଃ ତାଇନଃତାନାମ୍‌ ଆଡଃ ଆଇଁୟାଃ ସବେନାଃ ଆମାଃଗି ତାନାଃ ।
32 ௩௨ உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.
୩୨ମେନ୍‌ଦ ରାସ୍‌କାଅଃ ଆଡଃ ସୁକୁଅଃଲାଗାତିଙ୍ଗ୍‌ ତାଇକେନା ଚିୟାଃଚି ନେ ହାଗାମ୍‌ଦ ଗଜାକାନାଏ ତାଇକେନା ଆଡଃ ଜୀହୁଦ୍‌ରୁହାଡ଼ାକାନାଏ; ଇନିଃ ଆଦାକାନାଏ ତାଇକେନା ଆଡଃ ନାମ୍‌ରୁହାଡ଼ାକାନାଏ ।’”

< லூக்கா 15 >