< லூக்கா 13 >

1 அந்த நேரத்திலே அங்கே இருந்தவர்களில் சிலர் இயேசுவிடம் வந்து, பிலாத்து சில கலிலேயர்களுடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடு கலந்தான் என்ற செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.
ཨཔརཉྩ པཱིལཱཏོ ཡེཥཱཾ གཱལཱིལཱིཡཱནཱཾ རཀྟཱནི བལཱིནཱཾ རཀྟཻཿ སཧཱམིཤྲཡཏ྄ ཏེཥཱཾ གཱལཱིལཱིཡཱནཱཾ ཝྲྀཏྟཱནྟཾ ཀཏིཔཡཛནཱ ཨུཔསྠཱཔྱ ཡཱིཤཝེ ཀཐཡཱམཱསུཿ།
2 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அந்தக் கலிலேயர்களுக்கு அப்படிப்பட்டவைகள் நடந்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயர்களைவிட அவர்கள் பாவிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
ཏཏཿ ས པྲཏྱུཝཱཙ ཏེཥཱཾ ལོཀཱནཱམ྄ ཨེཏཱདྲྀཤཱི དུརྒཏི རྒྷཊིཏཱ ཏཏྐཱརཎཱད྄ ཡཱུཡཾ ཀིམནྱེབྷྱོ གཱལཱིལཱིཡེབྷྱོཔྱདྷིཀཔཱཔིནསྟཱན྄ བོདྷདྷྭེ?
3 அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள்.
ཡུཥྨཱནཧཾ ཝདཱམི ཏཐཱ ན ཀིནྟུ མནཿསུ ན པརཱཝརྟྟིཏེཥུ ཡཱུཡམཔི ཏཐཱ ནཾཀྵྱཐ།
4 சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேர் மரித்தார்களே; எருசலேமில் குடியிருக்கிற மனிதர்களெல்லோரிலும் அவர்கள் குற்றவாளிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
ཨཔརཉྩ ཤཱིལོཧནཱམྣ ཨུཙྩགྲྀཧསྱ པཏནཱད྄ ཡེ྅ཥྚཱདཤཛནཱ མྲྀཏཱསྟེ ཡིརཱུཤཱལམི ནིཝཱསིསཪྻྭལོཀེབྷྱོ྅དྷིཀཱཔརཱདྷིནཿ ཀིཾ ཡཱུཡམིཏྱཾ བོདྷདྷྭེ?
5 அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள் என்றார்.
ཡུཥྨཱནཧཾ ཝདཱམི ཏཐཱ ན ཀིནྟུ མནཿསུ ན པརིཝརྟྟིཏེཥུ ཡཱུཡམཔི ཏཐཱ ནཾཀྵྱཐ།
6 அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சைத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங்காணவில்லை.
ཨནནྟརཾ ས ཨིམཱཾ དྲྀཥྚཱནྟཀཐཱམཀཐཡད྄ ཨེཀོ ཛནོ དྲཱཀྵཱཀྵེཏྲམདྷྱ ཨེཀམུཌུམྦརཝྲྀཀྵཾ རོཔིཏཝཱན྄། པཤྩཱཏ྄ ས ཨཱགཏྱ ཏསྨིན྄ ཕལཱནི གཝེཥཡཱམཱས,
7 அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருடங்களாக இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங்காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.
ཀིནྟུ ཕལཱཔྲཱཔྟེཿ ཀཱརཎཱད྄ ཨུདྱཱནཀཱརཾ བྷྲྀཏྱཾ ཛགཱད, པཤྱ ཝཏྶརཏྲཡཾ ཡཱཝདཱགཏྱ ཨེཏསྨིནྣུཌུམྦརཏརཽ ཀྵལཱནྱནྭིཙྪཱམི, ཀིནྟུ ནཻཀམཔི པྲཔྣོམི ཏརུརཡཾ ཀུཏོ ཝྲྀཐཱ སྠཱནཾ ཝྱཱཔྱ ཏིཥྛཏི? ཨེནཾ ཚིནྡྷི།
8 அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருடமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங்கொத்தி, எருப்போடுவேன்,
ཏཏོ བྷྲྀཏྱཿ པྲཏྱུཝཱཙ, ཧེ པྲབྷོ པུནཪྻརྵམེཀཾ སྠཱཏུམ྄ ཨཱདིཤ; ཨེཏསྱ མཱུལསྱ ཙཏུརྡིཀྵུ ཁནིཏྭཱཧམ྄ ཨཱལཝཱལཾ སྠཱཔཡཱམི།
9 கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.
ཏཏཿ ཕལིཏུཾ ཤཀྣོཏི ཡདི ན ཕལཏི ཏརྷི པཤྩཱཏ྄ ཚེཏྶྱསི།
10 ௧0 ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.
ཨཐ ཝིཤྲཱམཝཱརེ བྷཛནགེཧེ ཡཱིཤུརུཔདིཤཏི
11 ௧௧ அப்பொழுது பதினெட்டு வருடங்களாகப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு பெண் அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாக இருந்தாள்.
ཏསྨིཏ྄ སམཡེ བྷཱུཏགྲསྟཏྭཱཏ྄ ཀུབྫཱིབྷཱུཡཱཥྚཱདཤཝརྵཱཎི ཡཱཝཏ྄ ཀེནཱཔྱུཔཱཡེན ཨྲྀཛུ རྦྷཝིཏུཾ ན ཤཀྣོཏི ཡཱ དུརྦྦལཱ སྟྲཱི,
12 ௧௨ இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: பெண்ணே, உன் பலவீனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
ཏཱཾ ཏཏྲོཔསྠིཏཱཾ ཝིལོཀྱ ཡཱིཤུསྟཱམཱཧཱུཡ ཀཐིཏཝཱན྄ ཧེ ནཱརི ཏཝ དཽརྦྦལྱཱཏ྄ ཏྭཾ མུཀྟཱ བྷཝ།
13 ௧௩ அவள்மேல் தமது கரங்களை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
ཏཏཿ པརཾ ཏསྱཱ གཱཏྲེ ཧསྟཱརྤཎམཱཏྲཱཏ྄ སཱ ཨྲྀཛུརྦྷཱུཏྭེཤྭརསྱ དྷནྱཝཱདཾ ཀརྟྟུམཱརེབྷེ།
14 ௧௪ இயேசு ஓய்வுநாளிலே சுகமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து, மக்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறு நாட்கள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சுகமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.
ཀིནྟུ ཝིཤྲཱམཝཱརེ ཡཱིཤུནཱ ཏསྱཱཿ སྭཱསྠྱཀརཎཱད྄ བྷཛནགེཧསྱཱདྷིཔཏིཿ པྲཀུཔྱ ལོཀཱན྄ ཨུཝཱཙ, ཥཊྶུ དིནེཥུ ལོཀཻཿ ཀརྨྨ ཀརྟྟཝྱཾ ཏསྨཱདྡྷེཏོཿ སྭཱསྠྱཱརྠཾ ཏེཥུ དིནེཥུ ཨཱགཙྪཏ, ཝིཤྲཱམཝཱརེ མཱགཙྪཏ།
15 ௧௫ கர்த்தர் அவனுக்கு மறுமொழியாக மாயக்காரர்களே: உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?
ཏདཱ པབྷུཿ པྲཏྱུཝཱཙ རེ ཀཔཊིནོ ཡུཥྨཱཀམ྄ ཨེཀཻཀོ ཛནོ ཝིཤྲཱམཝཱརེ སྭཱིཡཾ སྭཱིཡཾ ཝྲྀཥབྷཾ གརྡབྷཾ ཝཱ བནྡྷནཱནྨོཙཡིཏྭཱ ཛལཾ པཱཡཡིཏུཾ ཀིཾ ན ནཡཏི?
16 ௧௬ இதோ, சாத்தான் பதினெட்டு வருடங்களாகக் கட்டியிருந்த ஆபிரகாமின் மகளாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.
ཏརྷྱཱཥྚཱདཤཝཏྶརཱན྄ ཡཱཝཏ྄ ཤཻཏཱནཱ བདྡྷཱ ཨིབྲཱཧཱིམཿ སནྟཏིརིཡཾ ནཱརཱི ཀིཾ ཝིཤྲཱམཝཱརེ ན མོཙཡིཏཝྱཱ?
17 ௧௭ அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். மக்களெல்லோரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் மகிழ்ந்தார்கள்.
ཨེཥུ ཝཱཀྱེཥུ ཀཐིཏེཥུ ཏསྱ ཝིཔཀྵཱཿ སལཛྫཱ ཛཱཏཱཿ ཀིནྟུ ཏེན ཀྲྀཏསཪྻྭམཧཱཀརྨྨཀཱརཎཱཏ྄ ལོཀནིཝཧཿ སཱནནྡོ྅བྷཝཏ྄།
18 ௧௮ அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாக இருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?
ཨནནྟརཾ སོཝདད྄ ཨཱིཤྭརསྱ རཱཛྱཾ ཀསྱ སདྲྀཤཾ? ཀེན ཏདུཔམཱསྱཱམི?
19 ௧௯ அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமானது; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார்.
ཡཏ྄ སརྵཔབཱིཛཾ གྲྀཧཱིཏྭཱ ཀཤྩིཛྫན ཨུདྱཱན ཨུཔྟཝཱན྄ ཏད྄ བཱིཛམངྐུརིཏཾ སཏ྄ མཧཱཝྲྀཀྵོ྅ཛཱཡཏ, ཏཏསྟསྱ ཤཱཁཱསུ ཝིཧཱཡསཱིཡཝིཧགཱ ཨཱགཏྱ ནྱཱུཥུཿ, ཏདྲཱཛྱཾ ཏཱདྲྀཤེན སརྵཔབཱིཛེན ཏུལྱཾ།
20 ௨0 மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்?
པུནཿ ཀཐཡཱམཱས, ཨཱིཤྭརསྱ རཱཛྱཾ ཀསྱ སདྲྀཤཾ ཝདིཥྱཱམི? ཡཏ྄ ཀིཎྭཾ ཀཱཙིཏ྄ སྟྲཱི གྲྀཧཱིཏྭཱ དྲོཎཏྲཡཔརིམིཏགོདྷཱུམཙཱུརྞེཥུ སྠཱཔཡཱམཱས,
21 ௨௧ அது புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடி மாவோடு பிசைந்து வைத்தாள் என்றார்.
ཏཏཿ ཀྲམེཎ ཏཏ྄ སཪྻྭགོདྷཱུམཙཱུརྞཾ ཝྱཱཔྣོཏི, ཏསྱ ཀིཎྭསྱ ཏུལྱམ྄ ཨཱིཤྭརསྱ རཱཛྱཾ།
22 ௨௨ அவர் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் செய்துகொண்டே போனார்.
ཏཏཿ ས ཡིརཱུཤཱལམྣགརཾ པྲཏི ཡཱཏྲཱཾ ཀྲྀཏྭཱ ནགརེ ནགརེ གྲཱམེ གྲཱམེ སམུཔདིཤན྄ ཛགཱམ།
23 ௨௩ அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, விடுதலையாக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:
ཏདཱ ཀཤྩིཛྫནསྟཾ པཔྲཙྪ, ཧེ པྲབྷོ ཀིཾ ཀེཝལམ྄ ཨལྤེ ལོཀཱཿ པརིཏྲཱསྱནྟེ?
24 ௨௪ இடுக்கமான வாசல்வழியாக உள்ளே பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உள்ளே பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ཏཏཿ ས ལོཀཱན྄ ཨུཝཱཙ, སཾཀཱིརྞདྭཱརེཎ པྲཝེཥྚུཾ ཡཏགྷྭཾ, ཡཏོཧཾ ཡུཥྨཱན྄ ཝདཱམི, བཧཝཿ པྲཝེཥྚུཾ ཙེཥྚིཥྱནྟེ ཀིནྟུ ན ཤཀྵྱནྟི།
25 ௨௫ வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் மறுமொழியாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.
གྲྀཧཔཏིནོཏྠཱཡ དྭཱརེ རུདྡྷེ སཏི ཡདི ཡཱུཡཾ བཧིཿ སྠིཏྭཱ དྭཱརམཱཧཏྱ ཝདཐ, ཧེ པྲབྷོ ཧེ པྲབྷོ ཨསྨཏྐཱརཎཱད྄ དྭཱརཾ མོཙཡཏུ, ཏཏཿ ས ཨིཏི པྲཏིཝཀྵྱཏི, ཡཱུཡཾ ཀུཏྲཏྱཱ ལོཀཱ ཨིཏྱཧཾ ན ཛཱནཱམི།
26 ௨௬ அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் உணவு உண்டோமே, நீர் எங்களுடைய வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.
ཏདཱ ཡཱུཡཾ ཝདིཥྱཐ, ཏཝ སཱཀྵཱད྄ ཝཡཾ བྷེཛནཾ པཱནཉྩ ཀྲྀཏཝནྟཿ, ཏྭཉྩཱསྨཱཀཾ ནགརསྱ པཐི སམུཔདིཥྚཝཱན྄།
27 ௨௭ ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரர்களாகிய நீங்களெல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ཀིནྟུ ས ཝཀྵྱཏི, ཡུཥྨཱནཧཾ ཝདཱམི, ཡཱུཡཾ ཀུཏྲཏྱཱ ལོཀཱ ཨིཏྱཧཾ ན ཛཱནཱམི; ཧེ དུརཱཙཱརིཎོ ཡཱུཡཾ མཏྟོ དཱུརཱིབྷཝཏ།
28 ௨௮ நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் எல்லாத் தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.
ཏདཱ ཨིབྲཱཧཱིམཾ ཨིསྷཱཀཾ ཡཱཀཱུབཉྩ སཪྻྭབྷཝིཥྱདྭཱདིནཤྩ ཨཱིཤྭརསྱ རཱཛྱཾ པྲཱཔྟཱན྄ སྭཱཾཤྩ བཧིཥྐྲྀཏཱན྄ དྲྀཥྚྭཱ ཡཱུཡཾ རོདནཾ དནྟཻརྡནྟགྷརྵཎཉྩ ཀརིཥྱཐ།
29 ௨௯ கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்த மக்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்.
ཨཔརཉྩ པཱུཪྻྭཔཤྩིམདཀྵིཎོཏྟརདིགྦྷྱོ ལོཀཱ ཨཱགཏྱ ཨཱིཤྭརསྱ རཱཛྱེ ནིཝཏྶྱནྟི།
30 ௩0 அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார்.
པཤྱཏེཏྠཾ ཤེཥཱིཡཱ ལོཀཱ ཨགྲཱ བྷཝིཥྱནྟི, ཨགྲཱིཡཱ ལོཀཱཤྩ ཤེཥཱ བྷཝིཥྱནྟི།
31 ௩௧ அந்த நாளிலே சில பரிசேயர்கள் அவரிடத்தில் வந்து: நீர் இந்த இடத்தைவிட்டுப்போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாக இருக்கிறான் என்றார்கள்.
ཨཔརཉྩ ཏསྨིན྄ དིནེ ཀིཡནྟཿ ཕིརཱུཤིན ཨཱགཏྱ ཡཱིཤུཾ པྲོཙུཿ, བཧིརྒཙྪ, སྠཱནཱདསྨཱཏ྄ པྲསྠཱནཾ ཀུརུ, ཧེརོད྄ ཏྭཱཾ ཛིགྷཱཾསཏི།
32 ௩௨ அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களை, சுகமாக்கி மூன்றாம்நாளில் நிறைவடைவேன்.
ཏཏཿ ས པྲཏྱཝོཙཏ྄ པཤྱཏཱདྱ ཤྭཤྩ བྷཱུཏཱན྄ ཝིཧཱཔྱ རོགིཎོ྅རོགིཎཿ ཀྲྀཏྭཱ ཏྲྀཏཱིཡེཧྣི སེཏྶྱཱམི, ཀཐཱམེཏཱཾ ཡཱུཡམིཏྭཱ ཏཾ བྷཱུརིམཱཡཾ ཝདཏ།
33 ௩௩ இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்கு வெளியே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்.
ཏཏྲཱཔྱདྱ ཤྭཿ པརཤྭཤྩ མཡཱ གམནཱགམནེ ཀརྟྟཝྱེ, ཡཏོ ཧེཏོ ཪྻིརཱུཤཱལམོ བཧིཿ ཀུཏྲཱཔི ཀོཔི བྷཝིཥྱདྭཱདཱི ན གྷཱནིཥྱཏེ།
34 ௩௪ எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளுவதைப்போல நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள விருப்பமாக இருந்தேன்; உங்களுக்கோ விருப்பமில்லாமற்போனது.
ཧེ ཡིརཱུཤཱལམ྄ ཧེ ཡིརཱུཤཱལམ྄ ཏྭཾ བྷཝིཥྱདྭཱདིནོ ཧཾསི ཏཝཱནྟིཀེ པྲེརིཏཱན྄ པྲསྟརཻརྨཱརཡསི ཙ, ཡཐཱ ཀུཀྐུཊཱི ནིཛཔཀྵཱདྷཿ སྭཤཱཝཀཱན྄ སཾགྲྀཧླཱཏི, ཏཐཱཧམཔི ཏཝ ཤིཤཱུན྄ སཾགྲཧཱིཏུཾ ཀཏིཝཱརཱན྄ ཨཻཙྪཾ ཀིནྟུ ཏྭཾ ནཻཙྪཿ།
35 ௩௫ இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் வாழ்த்தப்படத்தக்கவர் என்று நீங்கள் சொல்லும் காலம் வரும்வரைக்கும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
པཤྱཏ ཡུཥྨཱཀཾ ཝཱསསྠཱནཱནི པྲོཙྪིདྱམཱནཱནི པརིཏྱཀྟཱནི ཙ བྷཝིཥྱནྟི; ཡུཥྨཱནཧཾ ཡཐཱརྠཾ ཝདཱམི, ཡཿ པྲབྷོ རྣཱམྣཱགཙྪཏི ས དྷནྱ ཨིཏི ཝཱཙཾ ཡཱཝཏྐཱལཾ ན ཝདིཥྱཐ, ཏཱཝཏྐཱལཾ ཡཱུཡཾ མཱཾ ན དྲཀྵྱཐ།

< லூக்கா 13 >