< லூக்கா 12 >

1 அந்தநேரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இயேசுவிடம் கூடிவந்திருக்கும்போது, அவர் முதலாவது தம்முடைய சீடர்களை நோக்கி: நீங்கள் மாயக்காரர்களாகிய பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
ⲁ̅((ⲉⲛ ⲟⲓⲥ ⲉⲧⲁⲩⲑⲱⲟⲩϯ ⳿ⲛϫⲉ ϩⲁⲛ⳿ⲑⲃⲁ ⳿ⲙⲙⲏϣ ϩⲱⲥⲧⲉ ⳿ⲛⲧⲟⲩϩⲱⲙⲓ ⳿ⲉϫⲉⲛ ⲛⲟⲩⲉⲣⲏⲟⲩ ⲁϥⲉⲣϩⲏⲧⲥ ⳿ⲛϫⲟⲥ ⳿ⲛⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⳿ⲛϣⲟⲣⲡ ⲙⲁϩⲑⲏⲧⲉⲛ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ⳿ⲉⲃⲟⲗ ϩⲁ ⳿ⲡϣⲉⲙⲏⲣ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲫⲁⲣⲓⲥⲉⲟⲥ ⲉⲧⲉ ⲧⲟⲩⲙⲉⲧϣⲟⲃⲓ ⲧⲉ.
2 வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.
ⲃ̅⳿ⲙⲙⲟⲛ ⳿ϩⲗⲓ ⲉϥϩⲟⲃⲥ ϫⲉ ⳿ϥⲛⲁϭⲱⲣⲡ ⳿ⲉⲃⲟⲗ ⲁⲛ ⲩⲟϩ ⳿ⲙⲙⲟⲛ ⲡⲉⲧϩⲏⲡ ϫⲉ ⲥⲉⲛⲁ⳿ⲉⲙⲓ ⳿ⲉⲣⲟϥ ⲁⲛ.
3 ஆதலால், நீங்கள் இருளில் பேசியது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் வீட்டின் உள் அறைகளில் காதில் சொன்னது எதுவோ, அது வீட்டின் கூரையின்மேலிருந்து சத்தம்போட்டதுபோல இருக்கும்.
ⲅ̅ⲛⲏ ⲅⲁⲣ ⲉⲧⲉⲧⲉⲛⲛⲁϫⲟⲧⲟⲩ ϧⲉⲛ ⳿ⲡ ⲭⲁⲕⲓ ⲥⲉⲛⲁⲥⲟⲑⲙⲟⲩ ϧⲉⲛ ⳿ⲫⲟⲩⲱⲓⲛⲓ ⲟⲩⲟϩ ⲫⲏⲉⲧⲁⲣⲉⲧⲉⲛⲥⲁϫⲓ ⳿ⲙⲙⲟϥ ϧⲉⲛ ⳿ⲫⲙⲁϣϫ ϧⲉⲛ ⲛⲓⲧⲁⲙⲓⲟⲛ ⲉⲩ⳿ⲉϩⲓⲱⲓϣ ⳿ⲙⲙⲟϥ ϩⲓϫⲉⲛ ⲛⲓϫⲉⲛⲉⲫⲱⲣ.
4 என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்ய முடியாதவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்.
ⲇ̅ϯϫⲱ ⲇⲉ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲧⲉⲛ ⲛⲁ⳿ϣⲫⲏⲣ ϫⲉ ⲙⲡⲉⲣⲉⲣϩⲟϯ ϧⲁ⳿ⲧϩⲏ ⳿ⲛⲛⲏⲉⲑⲛⲁϧⲱⲧⲉⲃ ⳿ⲙⲡⲉⲧⲉⲛⲥⲱⲙⲁ ⲟⲩⲟϩ ⲙⲉⲛⲉⲛⲥⲁ ⲛⲁⲓ ⳿ⲙⲙⲟⲛ ⳿ⲛⲧⲱⲟⲩ ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲛ⳿ϩⲗⲓ ⳿ⲛϩⲟⲩ⳿ⲟ ⳿ⲉⲁⲓϥ.
5 நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (Geenna g1067)
ⲉ̅ⲛⲁⲧⲁⲙⲱⲧⲉⲛ ⲇⲉ ϫⲉ ⲁⲣⲓϩⲟϯ ϧⲁ⳿ⲧϩⲏ ⳿ⲛⲛⲓⲙ ⲁⲣⲓϩⲟϯ ϧⲁ⳿ⲧϩⲏ ⳿ⲙⲫⲏⲉⲧⲉ ⲙⲉⲛⲉⲛⲥⲁ ⲉⲑⲣⲉϥϧⲱⲧⲉⲃ ⲟⲩⲟⲛⲧⲉϥ ⲉⲣϣⲓϣⲓ ⳿ⲉϩⲓⲟⲩ⳿ⲓ ⳿ⲉϯⲅⲉⲉⲛⲛⲁ ⲁϩⲁ ϯϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲧⲉⲛ ϫⲉ ⲁⲣⲓϩⲟϯ ϧⲁ⳿ⲧϩⲏ ⳿ⲙⲫⲁⲓ. (Geenna g1067)
6 இரண்டு காசுகளுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாவது தேவனால் மறக்கப்படுவதில்லை.
ⲋ̅ⲙⲏ ⲉ̅ ⳿ⲛϭⲁϫ ⲁⲛ ⳿ⲉⲧⲟⲩϯ ⳿ⲙⲙⲱⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ ϧⲁ ⲧⲉⲃⲓ ⳿ⲥⲛⲟⲩϯ ⲟⲩⲟϩ ⲟⲩⲁⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϧⲏⲧⲟⲩ ⲥⲉⲟⲃϣ ⳿ⲉⲣⲟϥ ⲁⲛ ⳿ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲙⲫϯ.
7 உங்களுடைய தலையிலுள்ள முடிகள் எல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகவே, பயப்படாமலிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட, நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
ⲍ̅ⲁⲗⲗⲁ ⲛⲓⲕⲉϥⲱⲓ ⳿ⲛⲧⲉⲧⲉⲛ⳿ⲁⲫⲉ ⲥⲉⲏⲡ ⲧⲏⲣⲟⲩ ⳿ⲙⲡⲉⲣⲉⲣϩⲟϯ ⲧⲉⲧⲉⲛⲟⲩⲟⲧ ⳿ⲉⲟⲩⲙⲏϣ ⳿ⲛϭⲁϫ.
8 அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்களுக்கு முன்பாக என்னை அறிக்கைப்பண்ணுகிறவன் எவனோ, அவனை மனிதகுமாரனும் தேவதூதர்களுக்கு முன்பாக அறிக்கைபண்ணுவார்.
ⲏ̅ϯϫⲱ ⲇⲉ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲧⲉⲛ ϫⲉ ⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲉⲑⲛⲁⲟⲩⲱⲛϩ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϧⲏⲧ ⳿ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲛⲛⲓⲣⲱⲙⲓ ⳿ⲡϣⲏⲣⲓ ϩⲱϥ ⳿ⲙ⳿ⲫⲣⲱⲙⲓ ⲛⲁⲟⲩⲱⲛϩ ⳿ⲉⲃⲟⲗ ⲛϧⲏⲧϥ ⳿ⲙⲡⲉⲙⲑⲟ ⳿ⲛⲛⲓⲁⲅⲅⲉⲗⲟⲥ ⳿ⲛⲧⲉ ⲫϯ.
9 மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர்களுக்கு முன்பாக மறுதலிக்கப்படுவான்.
ⲑ̅ⲫⲏ ⲇⲉ ⲉⲑⲛⲁϫⲟⲗⲧ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲛⲛⲓⲣⲱⲙⲓ ⲥⲉⲛⲁϫⲟⲗⲧ ⳿ⲉⲃⲟⲗ ϩⲱϥ ⳿ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲛⲛⲓⲁⲅⲅⲉⲗⲟⲥ ⳿ⲛⲧⲉ ⲫϯ.
10 ௧0 எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகத் தூஷணமான வார்த்தையைச் சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை.
ⲓ̅ⲟⲩⲟϩ ⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲉⲑⲛⲁϫⲉ ⲟⲩⲥⲁϫⲓ ⳿ⲛⲥⲁ ⳿ⲡϣⲏⲣⲓ ⳿ⲙ⳿ⲫⲣⲱⲙⲓ ⲥⲉⲛⲁⲭⲁϥ ⲛⲁϥ ⳿ⲉⲃⲟⲗ ⲫⲏ ⲇⲉ ⲉⲑⲛⲁϫⲉⲟⲩⲁ ⲉⲡⲓⲡ͞ⲛⲁ̅ ⲉⲑⲟⲩⲁⲃ ⳿ⲛⲛⲟⲩ ⲭⲱ ⲛⲁϥ ⳿ⲉⲃⲟⲗ.
11 ௧௧ அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும், ஆட்சியில் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களை விசாரணைசெய்ய கொண்டுபோய் நிறுத்தும்போது: அவர்களுடைய கேள்விகளுக்கு எப்படி பதில்கள் சொல்வது என்றும், எதைப் பேசவேண்டும் என்பதைக்குறித்தும் கவலைப்படாமலிருங்கள்.
ⲓ̅ⲁ̅ϩⲟⲧⲁⲛ ⲁⲩϣⲁⲛ⳿ⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲛⲓⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ ⲛⲉⲙ ⲛⲓⲁⲣⲭⲏ ⲛⲉⲙ ⲛⲓ⳿ⲉⲝⲟⲩⲥⲓ⳿ⲁ ⲙⲡⲉⲣϥⲓⲣⲱⲟⲩϣ ϫⲉ ⲡⲱⲥ ⲓⲉ ⲟⲩ ⲡⲉⲧⲉⲧⲉⲛⲛⲁⲉⲣⲟⲩⲱ ⳿ⲙⲙⲟϥ ⲓⲉ ⲟⲩ ⲡⲉⲧⲉⲧⲉⲛⲛⲁϫⲟϥ.
12 ௧௨ நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.
ⲓ̅ⲃ̅ⲡⲓⲡ͞ⲛⲁ̅ ⲅⲁⲣ ⲉⲑⲟⲩⲁⲃ ⲛⲁ⳿ⲧⲥⲁⲃⲱⲧⲉⲛ ϧⲉⲛ ⲟⲩⲛⲟⲩ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲉⲛⲏⲉⲑⲛⲁⲥⲉ⳿ⲙ⳿ⲡϣⲁ ⳿ⲛϫⲟⲧⲟⲩ.
13 ௧௩ அப்பொழுது மக்கள்கூட்டத்திலிருந்து ஒருவன் அவரை நோக்கி: போதகரே, என் தகப்பனுடைய சொத்தை பாகம் பிரித்து என்னுடைய பங்கை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
ⲓ̅ⲅ̅ⲡⲉϫⲉ ⲟⲩⲁⲓ ⲇⲉ ⲛⲁϥ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲓⲙⲏϣ ϫⲉ ⲡⲓⲣⲉϥϯ⳿ⲥⲃⲱ ⳿ⲁϫⲟⲥ ⳿ⲙⲡⲁⲥⲟⲛ ⲉⲑⲣⲉϥⲫⲱϣ ⳿ⲉ⳿ϩⲣⲁϥ ⲛⲉⲙⲏⲓ ⳿ⲛϯ⳿ⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲓ⳿ⲁ.
14 ௧௪ அதற்கு அவர்: மனிதனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் சொத்தை பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார்.
ⲓ̅ⲇ̅⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⳿ⲫⲣⲱⲙⲓ ⲛⲓⲙ ⲡⲉⲧⲁϥⲭⲁⲧ ⳿ⲛⲣⲉϥϯϩⲁⲡ ⲓⲉ ⳿ⲛⲣⲉϥⲫⲱϣ ⳿ⲉϫⲉⲛ ⲑⲏⲛⲟⲩ.
15 ௧௫ பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், ஒருவனுக்கு எவ்வளவு அதிக சொத்துக்கள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
ⲓ̅ⲉ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲱⲟⲩ ϫⲉ ⳿ⲁⲛⲁⲩ ⲟⲩⲟϩ ⲁⲣⲉϩ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ⳿ⲉⲃⲟⲗ ϩⲁ ϭⲓ⳿ⲛϫⲟⲛⲥ ⲛⲓⲃⲉⲛ ϫⲉ ⲛⲁⲣⲉ ⳿ⲡⲱⲛϧ ϣⲟⲡ ⳿ⲙⲡⲓⲣⲱⲙⲓ ⲁⲛ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⳿ⲡϩⲟⲩ⳿ⲟ ⳿ⲙⲡⲉⲧⲉⲛⲧⲁϥ.
16 ௧௬ அல்லாமலும், இயேசு ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: செல்வந்தரான ஒருவனுடைய நிலம் நன்றாக விளைந்திருந்தது.
ⲓ̅ⲋ̅ⲁϥϫⲉ ⲟⲩⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ ⲇⲉ ⲛⲱⲟⲩ ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲛⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲣⲱⲙⲓ ⳿ⲛⲣⲁⲙⲁ⳿ⲟ ⳿ⲉⲁⲥⲉⲣϣⲁⲩ ⳿ⲛϫⲉ ⲉϥⲭⲱⲣⲁ.
17 ௧௭ அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே;
ⲓ̅ⲍ̅ⲟⲩⲟϩ ⲛⲁϥⲙⲟⲕⲙⲉⲕ ⲡⲉ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ⳿ⲛϧⲏⲧϥ ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲟⲩ ⲡⲉϯⲛⲁⲁⲓϥ ϫⲉ ⳿ⲙⲙⲟⲛϯ ⲙⲁ ⳿ⲙⲙⲁⲩ ⲉⲑⲣⲓⲑⲱⲟⲩϯ ⲛⲛⲁⲟⲩⲧⲁϩ ⳿ⲉⲣⲟϥ.
18 ௧௮ நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து,
ⲓ̅ⲏ̅ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲫⲁⲓ ϯⲛⲁⲁⲓϥ ϯⲛⲁϣⲟⲣϣⲉⲣ ⳿ⲛⲛⲁ⳿ⲁⲡⲟⲑⲏⲕⲏ ⲟⲩⲟϩ ϯⲛⲁⲕⲟⲧⲟⲩ ⳿ⲛⲛⲓϣϯ ⳿ⲛϩⲟⲩ⳿ⲟ ⲟⲩⲟϩ ⲛⲧⲁⲑⲱⲟⲩϯ ⳿ⲉⲙⲁⲩ ⳿ⲙⲡⲁⲥⲟⲩ⳿ⲟ ⲧⲏⲣϥ ⲛⲉⲙ ⲛⲁⲁⲅⲁⲑⲟⲛ.
19 ௧௯ பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருடங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இரு என்று என் ஆத்துமாவிடம் சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.
ⲓ̅ⲑ̅ⲟⲩⲟϩ ϯⲛⲁϫⲟⲥ ⳿ⲛⲧⲁⲯⲩⲭⲏ ϫⲉ ⲧⲁ ⲯⲩⲭⲏ ⲟⲩⲟⲛ ⲟⲩⲙⲏϣ ⳿ⲛⲁⲅⲁⲑⲟⲛ ⲭⲏ ⲉ ⳿ⲛⲟⲩⲙⲏϣ ⳿ⲛⲣⲟⲙⲡⲓ ⳿ⲙⲧⲟⲛ ⳿ⲙⲙⲟ ⲟⲩⲱⲙ ⲥⲱ ⲟⲩⲛⲟϥ ⳿ⲙⲙⲟ.
20 ௨0 தேவன் அவனை நோக்கி: மூடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருக்குச் சொந்தமாகும் என்றார்.
ⲕ̅ⲡⲉϫⲉ ⲫϯ ⲇⲉ ⲛⲁϥ ϫⲉ ⲡⲓⲁⲧϩⲏⲧ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ϧⲉⲛ ⲡⲁⲓ⳿ⲉϫⲱⲣϩ ⲥⲉⲛⲁⲱⲗⲓ ⲛⲧⲉⲕⲯⲩⲭⲏ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϧⲏⲧⲕ ⲛⲏⲉⲧⲁⲕⲑⲟⲩⲱⲧⲟⲩ ⲉⲩⲛⲁϣⲱⲡⲓ ⳿ⲛⲛⲓⲙ.
21 ௨௧ தேவனிடத்தில் செல்வந்தராக இருக்காமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.
ⲕ̅ⲁ̅ⲫⲁⲓ ⲡⲉ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲙⲫⲏⲉⲧϩⲓⲟⲩ⳿ⲓ ⲛⲁϥ ⳿ⲉϧⲟⲩⲛ ⲟⲩⲟϩ ⲉϥⲟⲓ ⲛⲣⲁⲙⲁⲟ ⲁⲛ ϧⲉⲛ ⲫϯ.
22 ௨௨ பின்பு அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: ஆகவே, என்னத்தை உண்போம் என்று உங்களுடைய ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲕ̅ⲃ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⳿ⲛⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ϫⲉ ⲉⲑⲃⲉⲫⲁⲓ ϯϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲧⲉⲛ ϫⲉ ⳿ⲙⲡⲉⲣϥⲓⲣⲱⲟⲩϣ ϧⲁ ⲧⲉⲧⲉⲛⲯⲩⲭⲏ ϫⲉ ⲩ ⲉⲧⲉⲧⲉⲛⲛⲁⲟⲩⲟⲙϥ ⲟⲩⲇⲉ ϧⲁ ⲡⲉⲧⲉⲛⲥⲱⲙⲁ ϫⲉ ⲟⲩ ⲡⲉⲧⲉⲧⲉⲛⲛⲁⲧⲏⲓϥ ϩⲓ ⲑⲏⲛⲟⲩ.
23 ௨௩ உணவைவிட ஜீவனும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகளாக இருக்கிறது.
ⲕ̅ⲅ̅ϯⲯⲩⲭⲏ ⲅⲁⲣ ⲟⲩⲟⲧ ⳿ⲉϯ ⳿ϧⲣⲉ ⲟⲩⲟϩ ⲡⲓⲥⲱⲙⲁ ⲉϯϩⲉⲃⲥⲱ.
24 ௨௪ காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைவிட நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
ⲕ̅ⲇ̅ⲙⲁⲓⲁⲧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲛⲛⲓⲁⲃⲱⲕ ϫⲉ ⲥⲉⲥⲓϯ ⲁⲛ ⲟⲩⲟϩ ⲥⲉⲱⲥϧ ⲁⲛ ⲛⲏ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲟⲛ ⲧⲁⲙⲓⲟⲛ ⳿ⲛⲧⲱⲟⲩ ⲟⲩⲇⲉ ⳿ⲁⲡⲟⲑⲏⲕⲏ ⲟⲩⲟϩ ϯ ϣⲁⲛϣ ⳿ⲙⲙⲱⲟⲩ ⲁⲩⲏⲣ ⲙⲁⲗⲗⲟⲛ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⲧⲉⲧⲉⲛⲟⲩⲟⲧ ⳿ⲉⲛⲓϩⲁⲗⲁϯ.
25 ௨௫ கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்.
ⲕ̅ⲉ̅ⲛⲓⲙ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⲉϥϥⲓⲣⲱⲟⲩϣ ⳿ⲉⲧⲉⲟⲩⲟⲛ ⳿ϣϫⲟⲙ ⲙⲙⲟϥ ⳿ⲉⲧⲁⲗⲉ ⲟⲩⲙⲁϩⲓ ⳿ⲛϣⲓⲏ ⳿ⲉϫⲉⲛ ⲧⲉϥⲙⲁⲓⲏ.
26 ௨௬ மிகவும் சிறிய விஷயங்களை உங்களால் செய்யமுடியாதிருக்கும்போது, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன?
ⲕ̅ⲋ̅ⲓⲥϫⲉ ⲟⲩⲛ ⳿ⲙⲙⲟⲛ ⳿ϣϫⲟⲙ ⳿ⲙⲙⲱⲧⲉⲛ ⳿ⲉⲟⲩⲕⲟⲩϫⲓ ⲓⲉ ⲉⲑⲃⲉⲟⲩ ⲧⲉⲧⲉⲛϥⲓⲣⲱⲟⲩϣ ϧⲁ ⳿ⲡⲥⲉⲡⲓ.
27 ௨௭ காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் காலத்தில்இருந்து தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲕ̅ⲍ̅ⲙⲁⲓⲁⲧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲛⲛⲓ⳿ϩⲣⲏⲣⲓ ϫⲉ ⲡⲱⲥ ⲥⲉⲁⲓⲁⲓ ⳿ⲛⲥⲉϧⲟⲥⲓ ⲁⲛ ⲟⲩⲇⲉ ⳿ⲛⲥⲉⲉⲣⲓⲟⲡⲏ ⲁⲛ ϯϫⲱ ⲇⲉ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲧⲉⲛ ϫⲉ ⲟⲩⲇⲉ ⲟⲗⲟⲙⲱⲛ ϧⲉⲛ ⲡⲉϥⲱⲟⲩ ⲧⲏⲣϥ ⳿ⲙⲡⲉϥϯ ϩⲓⲱⲧϥ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲛⲟⲩⲁⲓ ⳿ⲛⲛⲁⲓ.
28 ௨௮ இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
ⲕ̅ⲏ̅ⲓⲥϫⲉ ⲇⲉ ⲡⲓⲥⲓⲙ ⳿ϥϣⲟⲡ ⳿ⲙⲫⲟⲟⲩ ϧⲉⲛ ⳿ⲧⲕⲟⲓ ⲟⲩⲟϩ ⲣⲁⲥϯ ⲁⲩϩⲓⲧϥ ⳿ⲉϯ⳿ⲑⲣⲓⲣ ⲡⲁⲓⲣⲏϯ ⲫϯ ϯϩⲉⲃⲥⲱ ϩⲓⲱⲧϥ ⲡⲟⲥⲱ ⲙⲁⲗⲗⲟⲛ ⲛⲁ ⲡⲓⲕⲟⲩϫⲓ ⳿ⲛⲛⲁϩϯ.
29 ௨௯ ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.
ⲕ̅ⲑ̅ⲟⲩⲟϩ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ϩⲱⲧⲉⲛ ⳿ⲙⲡⲉⲣⲕⲱϯ ϫⲉ ⲟⲩ ⲉⲧⲉⲧⲉⲛⲛⲁⲟⲩⲟⲙϥ ⲟⲩⲟϩ ⲟⲩ ⲡⲉⲧⲉⲧⲉⲛⲛⲁⲥⲟϥ ⲟⲩⲟϩ ⳿ⲙⲡⲉⲣϥⲓⲣⲱⲟⲩϣ.
30 ௩0 இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித்தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பிதாவானவர் அறிந்திருக்கிறார்.
ⲗ̅ⲛⲁⲓ ⲅⲁⲣ ⲧⲏⲣⲟⲩ ⲛⲓⲉⲑⲛⲓⲕⲟⲥ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲕⲟⲥⲙⲟⲥ ⲥⲉⲕⲱϯ ⲛⲥⲱⲟⲩ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⲡⲉⲧⲉⲛⲓⲱⲧ ⲥⲱⲟⲩⲛ ϫⲉ ⲧⲉⲧⲉⲛⲉⲣ⳿ⲭⲣⲓⲁ ⳿ⲛⲛⲁⲓ.
31 ௩௧ தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
ⲗ̅ⲁ̅⳿ⲡⲗⲏⲛ ⲕⲱϯ ⳿ⲛⲥⲁ ⲧⲉϥⲙⲉⲧⲟⲩⲣⲟ ⲟⲩⲟϩ ⲛⲁⲓ ⲧⲏⲣⲟⲩ ⲥⲉⲛⲁⲟⲩⲁϩⲟⲩ ⲉⲣⲱⲧⲉⲛ.
32 ௩௨ பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்களுடைய பிதா பிரியமாக இருக்கிறார்.
ⲗ̅ⲃ̅⳿ⲙⲡⲉⲣⲉⲣϩⲟϯ ⲡⲓⲕⲟⲩϫⲓ ⳿ⲛ⳿ⲟϩⲓ ϫⲉ ⲁϥ ϯⲙⲁϯ ⳿ⲛϫⲉ ⲡⲉⲧⲉⲛⲓⲱⲧ ⳿ⲉϯ ⲛⲱⲧⲉⲛ ⳿ⲛϯ ⲙⲉⲧⲟⲩⲣⲟ.
33 ௩௩ உங்களுக்கு உள்ளவைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுங்கள், பழமையாகப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி அரிக்கிறதுமில்லை.
ⲗ̅ⲅ̅ⲙⲁ ⲉⲧⲉⲛϩⲩⲡⲁⲣⲭⲟⲛⲧ⳿ⲁ ⳿ⲉⲃⲟⲗ ⲙⲏⲓⲧⲟⲩ ⲉⲑⲙⲉⲧⲛⲁⲏⲧ ⲙⲁⲑⲁⲙⲓ⳿ⲟ ⲛⲱⲧⲉⲛ ⳿ⲛϩⲁⲛ⳿ⲁⲥⲟⲩ⳿ⲓ ⳿ⲙⲡⲁⲩⲉⲣⲁⲡⲁⲥ ⳿ⲛⲟⲩⲁϩⲟ ⳿ⲛⲁⲑⲙⲟⲩⲛⲕ ϧⲉⲛ ⲛⲓⲫⲏⲟⲩ⳿ⲓ ⲓⲙⲁ ⲧⲉ⳿ⲙⲡⲁⲣⲉ ⲣⲉϥϭⲓⲟⲩ⳿ⲓ ϧⲱⲛⲧ ⳿ⲉⲣⲟϥ ⲟⲩⲇⲉ ⳿ⲙⲡⲁⲣⲉ ϩⲟⲗⲓ ⲧⲁⲕⲟϥ.
34 ௩௪ உங்களுடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும்.
ⲗ̅ⲇ̅ⲡⲓⲙⲁ ⲅⲁⲣ ⲉⲧⲉ ⲡⲉⲧⲉⲛⲁϩⲟ ⳿ⲙⲙⲟϥ ⲉϥ⳿ⲉϣⲱⲡⲓ ⳿ⲙⲙⲁⲩ ⲛϫⲉ ⲉⲧⲉⲛϩⲏⲧ.
35 ௩௫ உங்களுடைய உடைகளை உடுத்தி ஆயத்தமாகவும், உங்களுடைய விளக்குகள் எரிகிறதாகவும் இருக்கட்டும்,
ⲗ̅ⲉ̅ⲙⲁⲣⲟⲩϣⲱⲡⲓ ⲉⲩϧⲏⲕ ⳿ⲛϫⲉ ⲛⲉⲧⲉⲛϯⲡⲓ ⲟⲩⲟϩ ⲛⲉⲧⲉⲛϧⲏⲃⲥ ⲉⲩⲙⲟϩ.
36 ௩௬ தங்களுடைய எஜமான் திருமண விருந்துக்குச் சென்றுவந்து கதவைத் தட்டும்போது, உடனே அவருக்குக் கதவைத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனிதர்களுக்கு ஒப்பாகவும் இருங்கள்.
ⲗ̅ⲋ̅ⲟⲩⲟϩ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ϩⲱⲧⲉⲛ ⲉⲣⲉⲧⲉⲛ⳿ⲟⲛⲓ ⳿ⲛϩⲁⲛⲣⲱⲙⲓ ⲉⲩϫⲟⲩϣⲧ ⳿ⲉⲃⲟⲗ ϧⲁ⳿ⲧϩⲏ ⳿ⲙⲡⲟⲩϫ̅ ⲥ̅ ϫⲉ ⳿ϥⲛⲁϯⲟⲩⲱ ⳿ⲛ⳿ⲑⲛⲁⲩ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲡⲓϩⲟⲡ ϩⲓⲛⲁ ⲁϥϣⲁⲛ⳿ⲓ ⳿ⲛⲧⲉϥⲕⲱⲗϩ ⲥⲁⲧⲟⲧⲟⲩ ⳿ⲛⲥⲉⲁⲟⲩⲱⲛ ⲛⲁϥ.
37 ௩௭ எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரர்களே பாக்கியவான்கள். அவர் பணிசெய்யும் உடைகளை உடுத்தி, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, அருகில் வந்து அவர்களுக்கு ஊழியம் செய்வார் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲗ̅ⲍ̅ⲱⲟⲩ⳿ⲛⲓⲁⲧⲟⲩ ⳿ⲛⲛⲓⲉⲃⲓⲁⲓⲕ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲛⲏⲉⲧⲁϥϣⲁⲛ⳿ⲓ ⳿ⲛϫⲉ ⲡⲟⲩϫ̅ⲥ̅ ⳿ⲛⲧⲉϥϫⲉⲙⲟⲩ ⲉⲩⲣⲏ ⲥ ⲁⲙⲏⲛ ϯϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲱⲧⲉⲛ ϫⲉ ⳿ϥⲛⲁϧⲟⲕϥ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉϥ⳿ⲑⲣⲟⲩⲣⲱⲧⲉⲃ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉϥⲟϩⲓ ⳿ⲉⲣⲁⲧϥ ⳿ⲛⲧⲉϥϣⲉⲙϣⲓ ⳿ⲙⲙⲱⲟⲩ.
38 ௩௮ அவர் நடுராத்திரியிலோ அதிகாலையிலோ வந்து, அவர்கள் அங்கேயே இருக்கக்கண்டால், அந்த ஊழியக்காரர்கள் பாக்கியவான்கள்.
ⲗ̅ⲏ̅ⲕⲁⲛ ⲁϥϣⲁⲛ⳿ⲓ ϧⲉⲛ ϯⲙⲁϩ⳿ⲥⲛⲟⲩϯ ⲕⲁⲛ ⲁϥϣⲁⲛ⳿ⲓ ϧⲉⲛ ϯⲙⲁϩⲅ̅ϯ ⳿ⲛⲟⲩⲉⲣϣⲓ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉϥϫⲉⲙⲟⲩ ⲉⲩ⳿ⲓⲣⲓ ⳿ⲙⲡⲁⲓⲣⲏϯ ⲱⲟⲩ⳿ⲛⲓⲁⲧⲟⲩ ⳿ⲛⲛⲏ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ.
39 ௩௯ திருடன் எந்தநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்க விட்டிருக்கமாட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.
ⲗ̅ⲑ̅ⲫⲁⲓ ⲇⲉ ⲁⲣⲓ⳿ⲉⲙⲓ ⳿ⲉⲣⲟϥ ⲉ ⳿ⲉⲛⲁⲣⲉ ⲡⲓⲛⲉⲃⲏⲓ ⳿ⲉⲙⲓ ϫⲉ ϧⲉⲛ ⲁϣ ⳿ⲛⲟⲩⲛⲟⲩ ⳿ϥⲛⲏⲟⲩ ⳿ⲛϫⲉ ⲡⲓⲣⲉϥϭⲓⲟⲩ⳿ⲓ ⲛⲁϥⲛⲁⲣⲱⲓⲥ ⲡⲉ ⲟⲩⲟϩ ⲛⲁϥⲛⲁⲭ ⲁⲩ ⲁⲛ ⲡⲉ ⳿ⲉⲉⲣϣⲁⲧⲥ ⳿ⲉⲡⲉϥⲏⲓ.
40 ௪0 அந்தப்படியே நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார், ஆகவே, நீங்களும் ஆயத்தமாக இருங்கள் என்றார்.
ⲙ̅ⲟϩ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ϩⲱⲧⲉⲛ ϣⲱⲡⲓ ⲉⲣⲉⲧⲉⲛⲥⲉⲃⲧⲱⲧ ϫⲉ ϧⲉⲛ ϯⲟⲩⲛⲟⲩ ⲉⲧⲉⲧⲉⲛⲥⲱⲟⲩⲛ ⳿ⲙⲙⲟⲥ ⲁⲛ ⳿ϥⲛⲏⲟⲩ ⳿ⲛϫⲉ ⳿ⲡϣⲏⲣⲓ ⳿ⲙ⳿ⲫⲣⲱⲙⲓ.
41 ௪௧ அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமட்டும் சொல்லுகிறீரோ, எல்லோருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான்.
ⲙ̅ⲁ̅ⲡⲉϫⲉ ⲉⲧⲣⲟⲥ ϫⲉ Ⲡ⳪ ⲁⲕϫⲱ ⳿ⲛⲧⲁⲓⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ ⳿ⲉⲣⲟⲛ ϣⲁⲛ ⲁⲕϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲛⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ.
42 ௪௨ அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரர்களுக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யார்?
ⲙ̅ⲃ̅ⲟⲩⲟϩ ⲡⲉϫⲉ Ⲡ⳪ ϫⲉ ⲛⲓⲙ ϩⲁⲣⲁ ⲡⲉ ⲡⲓⲡⲓⲥⲧⲟⲥ ⲛⲟⲓⲕⲟⲛⲟⲙⲟⲥ ⲟⲩⲟϩ ⳿ⲛⲥⲁⲃⲉ ⲫⲏⲉⲧⲉ ⲡⲉϥϫ̅ⲥ̅ ⲛⲁⲭⲁϥ ⳿ⲉϫⲉⲛ ⲛⲉϥⲉⲃⲓⲁⲓⲕ ϫⲉ ⳿ⲛⲧⲉϥϯ ⳿ⲛⲧⲟⲩ⳿ϧⲣⲉ ⲛⲱⲟⲩ ϧⲉⲛ ⳿ⲡⲥⲏⲟⲩ ⳿ⲛⲧⲏⲓⲥ.
43 ௪௩ எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான்.
ⲙ̅ⲅ̅ⲟⲩ⳿ⲛⲓⲁⲧϥ ⲙⲡⲓⲃⲱⲕ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲫⲏⲉⲧⲁϥϣⲁⲛ⳿ⲓ ⳿ⲛϫⲉ ⲡⲉϥϫ̅ⲥ̅ ⳿ⲛⲧⲉϥϫⲉⲙϥ ⲉϥ⳿ⲓⲣⲓ ⳿ⲙⲡⲁⲓⲣⲏϯ.
44 ௪௪ தனக்குரிய எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲙ̅ⲇ̅ⲧⲁ⳿ⲫⲙⲏⲓ ϯϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲧⲉⲛ ϫⲉ ⳿ϥⲛⲁⲭⲁϥ ⳿ⲉϫⲉⲛ ⲉϥϩⲩⲡⲁⲣⲭⲟⲛⲧ⳿ⲁ ⲧⲏⲣⲟⲩ.
45 ௪௫ அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாளாகும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், சாப்பிடவும், குடித்து வெறிக்கவும் முற்பட்டால்,
ⲙ̅ⲉ̅ⲉϣⲱⲡ ⲇⲉ ⲁϥϣⲁⲛϫⲟⲥ ⳿ⲛϫⲉ ⲡⲓⲃⲱⲕ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ϧⲉⲛ ⲡⲉϥϩⲏⲧ ϫⲉ ⲡⲁϫ̅ⲥ̅ ⲛⲁⲱⲥⲕ ⳿ⲙⲡⲁⲧⲉϥ⳿ⲓ ⲟⲩⲟϩ ⲛⲧⲉϥⲉⲣϩⲏⲧⲥ ⳿ⲛϩⲓⲟⲩ⳿ⲓ ⳿ⲛⲛⲓⲃⲱⲕ ⲛⲉⲙ ⲛⲓⲃⲱⲕⲓ ⳿ⲛⲧⲉϥⲟⲩⲱⲙ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉϥⲥⲱ ⳿ⲛⲧⲉϥⲑⲓϧⲓ.
46 ௪௬ அவன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாகத் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்.
ⲙ̅ⲋ̅⳿ϥⲛⲁⲓ ⳿ⲛϫⲉ Ⲡ⳪ ⳿ⲙⲡⲓⲃⲱⲕ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ϧⲉⲛ ⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲉⲧⲉϥⲥⲟⲙⲥ ϧⲁϫⲱϥ ⲁⲛ ⲛⲉⲙ ϧⲉⲛ ϯⲟⲩⲛⲟⲩ ⳿ⲉⲧⲉϥⲥⲱⲟⲩⲛ ⳿ⲙⲙⲟⲥ ⲁⲛ ⲟⲩⲟϩ ⳿ϥⲛⲁⲫⲟⲣϫϥ ϧⲉⲛ ⲧⲉϥⲙⲏϯ ⲟⲩⲟϩ ⲧⲉϥⲧⲟⲓ ⲛⲁⲭⲁⲥ ⲛⲉⲙ ⲓⲁⲑⲛⲁϩϯ.
47 ௪௭ தன் எஜமானுடைய விருப்பத்தை அறிந்தும் ஆயத்தமாக இல்லாமலும் அவனுடைய விருப்பத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
ⲙ̅ⲍ̅ⲡⲓⲃⲱⲕ ⲇⲉ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲉⲧⲁϥ⳿ⲉⲙⲓ ⳿ⲉ⳿ⲫⲟⲩⲱϣ ⳿ⲙⲡⲉϥϫ̅ⲥ̅ ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲡⲉϥⲥⲟⲃϯ ⲟⲩⲟϩ ⳿ⲙⲡⲉϥ⳿ⲓⲣⲓ ⲕⲁⲧⲁ ⲛⲉϥⲟⲩⲱϣ ⲥⲉⲛⲁϯ ⳿ⲛϩⲁⲛⲙⲏϣ ⳿ⲛϣⲁϣ ⲛⲁϥ.
48 ௪௮ அறியாதவனாக இருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்; மனிதர்கள், எவனிடத்தில் அதிகமாக ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாகக் கேட்பார்கள்.
ⲙ̅ⲏ̅ⲫⲏ ⲇⲉ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲡⲉϥ⳿ⲉⲙⲓ ⳿ⲛⲧⲉϥ⳿ⲓⲣⲓ ⲇⲉ ⳿ⲛⲛⲏⲉⲧⲥⲉ⳿ⲙ⳿ⲡϣⲁ ⳿ⲛϩⲁⲛϣⲏϣⲓ ⲥⲉⲛⲁϯ ⳿ⲛϩⲁⲛⲕⲟⲩϫⲓ ⳿ⲛϣⲁϣ ⲛⲁϥ ⲟⲩⲟⲛ ⲓⲃⲉⲛ ⲉⲧⲁⲩϯ ⲟⲩⲙⲏϣ ⲛⲁϥ ⲥⲉⲛⲁⲕⲱϯ ⳿ⲛⲥⲁ ⲟⲩⲙⲏϣ ⳿ⲛⲧⲟⲧϥ ⲟⲩⲟϩ ⲫⲏⲉⲧⲁⲩϫⲁⲗⲉ ⲟⲩⲙⲏϣ ⳿ⲉⲣⲟϥ ⲥⲉⲛⲁⲉⲣ⳿ⲉⲧⲓⲛ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲛϩⲟⲩ⳿ⲟ.
49 ௪௯ பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றியெரியவேண்டுமென்று விரும்புகிறேன்.
ⲙ̅ⲑ̅ⲩ⳿ⲭⲣⲱⲙ ⲡⲉ ⲉⲧⲁⲓ⳿ⲓ ⳿ⲉϩⲓⲧϥ ⳿ⲉϫⲉⲛ ⲡⲓⲕⲁϩⲓ ⲟⲩⲟϩ ⲟⲩ ⲡⲉ ⳿ⲉϯⲛⲁⲟⲩⲁϣϥ ⲓⲉ ϩⲏⲇⲏ ⲁϥⲙⲟϩ.
50 ௫0 ஆனாலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியும்வரை எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.
ⲛ̅ⲟⲩⲟⲛ ⳿ⲛⲧⲏⲓ ⲇⲉ ⳿ⲛⲟⲩⲱⲙⲥ ⳿ⲉϭⲓⲧϥ ⲟⲩⲟϩ ⲱⲥ ⲉⲣⲥⲩⲛⲉⲭⲉⲥⲑⲉ ϣⲁⲧⲉϥϫⲱⲕ ⳿ⲉⲃⲟⲗ.
51 ௫௧ நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲛ̅ⲁ̅ⲁⲣⲉⲧⲉⲛⲙⲉⲩⲓ ϫⲉ ⲉⲧⲁⲓ⳿ⲓ ⳿ⲉϩⲓⲟⲩ⳿ⲓ ⳿ⲛⲟⲩϩⲓⲣⲏⲛⲏ ⳿ⲉϫⲉⲛ ⲡⲓⲕⲁϩⲓ ⳿ⲙⲙⲟⲛ ϯϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲧⲉⲛ ⲁⲗⲗⲁ ⲩⲫⲱⲣϫ.
52 ௫௨ எப்படியென்றால், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாக மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாக இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.
ⲛ̅ⲃ̅ⲉⲩ⳿ⲉϣⲱⲡⲓ ⲅⲁⲣ ⲓⲥϫⲉⲛ ϯⲛⲟⲩ ⳿ⲛϫⲉ ⲉ̅ ϧⲉⲛ ⲟⲩⲏⲓ ⳿ⲛⲟⲩⲱⲧ ⲉⲩⲫⲟⲣϫ ⲅ̅ ⳿ⲉϫⲉⲛ ⲃ̅ ⲟⲩⲟϩ ⲃ̅ ⳿ⲉϫⲉⲛ ⲅ̅.
53 ௫௩ தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் விரோதமாகப் பிரிந்திருப்பார்கள் என்றார்.
ⲛ̅ⲅ̅ⲉⲩ⳿ⲉⲫⲱⲣϫ ⳿ⲛϫⲉ ⲩⲓⲱⲧ ⳿ⲉϫⲉⲛ ⲟⲩϣⲏ ⲣⲓ ⲟⲩⲟϩ ⲟⲩϣⲏⲣⲓ ⳿ⲉϫⲉⲛ ⲟⲩⲓⲱⲧ ⲟⲩⲙⲁⲩ ⳿ⲉϫⲉⲛ ⲟⲩϣⲉⲣⲓ ⲟⲩⲟϩ ⲟⲩϣⲉⲣⲓ ⳿ⲉϫⲉⲛ ⲟⲩⲙⲁⲩ ⲟⲩϣⲱⲙⲓ ⳿ⲉϫⲉⲛ ⲟⲩϣⲉⲗⲉⲧ ⲟⲩⲟϩ ⲩϣⲉⲗⲉⲧ ⳿ⲉϫⲉⲛ ⲟⲩϣⲱⲙⲓ.
54 ௫௪ பின்பு அவர் மக்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அப்படியே நடக்கும்.
ⲛ̅ⲇ̅ⲛⲁϥϫⲱ ⲇⲉ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲛⲛⲓⲕⲉⲙⲏϣ ϫⲉ ϩⲟⲧⲁⲛ ⲁⲣⲉⲧⲉⲛϣⲁⲛⲛⲁⲩ ⳿ⲉⲟⲩϭⲏⲡⲓ ⳿ⲉⲁⲥ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⲥⲁ⳿ⲡⲉⲙⲉⲛⲧ ⲁⲣⲉⲧⲉⲛϫⲟⲥ ⲥⲁⲧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ϫⲉ ⲟⲩⲙⲟⲩ⳿ⲛϩⲱⲟⲩ ⲉⲑⲛⲏⲟⲩ ⲟⲩⲟϩ ϣⲁⲥϣⲱⲡⲓ ⳿ⲙⲡⲁⲓⲣⲏϯ.
55 ௫௫ தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது வெப்பம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அப்படியே நடக்கும்.
ⲛ̅ⲉ̅ⲟⲩⲟϩ ϩⲟⲧⲁⲛ ⲟⲩⲑⲟⲩⲣⲏⲥ ⲉϥⲛⲓϥⲓ ϣⲁⲣⲉⲧⲉⲛϫⲟⲥ ϫⲉ ⲕⲁⲩⲥⲱⲛ ⲡⲉⲑⲛⲁϣⲱⲡⲓ.
56 ௫௬ மாயக்காரர்களே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நீங்கள் நிதானிக்காமல் போகிறதென்ன?
ⲛ̅ⲋ̅ⲛⲓϣⲟⲃⲓ ⳿ⲡϩⲟ ⳿ⲛ⳿ⲧⲫⲉ ⲛⲉⲙ ⲡⲓⲕⲁϩⲓ ⲧⲉⲧⲉⲛⲥⲱⲟⲩⲛ ⳿ⲛⲉⲣⲇⲟⲕⲓⲙⲁⲍⲓⲛ ⳿ⲙⲙⲟϥ ⲡⲁⲓⲥⲏ ⲟⲩ ⲉ ⲛⲑⲟϥ ⲡⲱⲥ ⲧⲉⲧⲉⲛⲥⲱⲟⲩⲛ ⲁⲛ ⳿ⲛⲉⲣⲇⲟⲕⲓⲙⲁⲍⲓⲛ ⳿ⲙⲙⲟϥ.
57 ௫௭ நியாயம் என்ன என்று நீங்களே தீர்மானிக்காமல் இருக்கிறது என்ன?
ⲛ̅ⲍ̅ⲉⲑⲃⲉ ⲟⲩ ⲧⲉⲧⲉⲛϯϩⲁⲡ ⲁⲛ ⳿ⲛϯⲙⲉⲑⲙⲏ ⲓ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲙⲙⲁⲩⲁⲧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ.
58 ௫௮ உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னை அதிகாரியிடத்தில் ஒப்புக்கொடுப்பான், அதிகாரி உன்னைச் சிறைசாலையில் போடுவான்.
ⲛ̅ⲏ̅ϩⲱⲥ ⲅⲁⲣ ⳿ⲭⲛⲁϣⲉ ⲛⲉⲙ ⲡⲉⲕ⳿ⲁⲛⲧⲓⲇⲓⲕⲟⲥ ϣⲁ ⲟⲩⲁⲣⲭⲱⲛ ⲙⲟⲓ ⳿ⲛⲟⲩϩⲱⲃ ⳿ⲛⲛⲟⲩϥⲧ ϩⲓ ⲡⲓⲙⲱⲓⲧ ⳿ⲉⲃⲟⲗ ϩⲁⲣⲟϥ ⲙⲏⲡⲟⲧⲉ ⳿ⲛⲧⲉϥⲥⲟⲕⲕ ϩⲁ ⲡⲓⲣⲉϥϯϩⲁⲡ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲣⲉϥϯ ϩⲁⲡ ⲧⲏⲓⲕ ⳿ⲉⲧⲟⲧϥ ⳿ⲙⲡⲓ⳿ⲡⲣⲁⲕⲧⲱⲣ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉ ⲡⲓ⳿ⲡⲣⲁⲕⲧⲱⲣ ϩⲓⲧⲕ ⳿ⲉⲡⲓ⳿ϣⲧⲉⲕⲟ.
59 ௫௯ நீ உன்னிடத்தில் இருக்கும் கடைசிக் காசை செலவழித்துத்தீர்க்கும்வரைக்கும், அந்த இடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ⲛ̅ⲑ̅ϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲁⲕ ϫⲉ ⳿ⲛⲛⲉⲕ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙⲙⲁⲩ ϣⲁⲧⲉⲕϯ ⳿ⲙⲡⲓϧⲁ⳿ⲉ ⳿ⲛⲗⲉⲡⲧⲟⲛ

< லூக்கா 12 >