< லூக்கா 10 >

1 இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறு எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் எல்லாப் பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்குமுன்பாக இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.
ತತಃ ಪರಂ ಪ್ರಭುರಪರಾನ್ ಸಪ್ತತಿಶಿಷ್ಯಾನ್ ನಿಯುಜ್ಯ ಸ್ವಯಂ ಯಾನಿ ನಗರಾಣಿ ಯಾನಿ ಸ್ಥಾನಾನಿ ಚ ಗಮಿಷ್ಯತಿ ತಾನಿ ನಗರಾಣಿ ತಾನಿ ಸ್ಥಾನಾನಿ ಚ ಪ್ರತಿ ದ್ವೌ ದ್ವೌ ಜನೌ ಪ್ರಹಿತವಾನ್|
2 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ குறைவு; ஆகவே, அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
ತೇಭ್ಯಃ ಕಥಯಾಮಾಸ ಚ ಶಸ್ಯಾನಿ ಬಹೂನೀತಿ ಸತ್ಯಂ ಕಿನ್ತು ಛೇದಕಾ ಅಲ್ಪೇ; ತಸ್ಮಾದ್ಧೇತೋಃ ಶಸ್ಯಕ್ಷೇತ್ರೇ ಛೇದಕಾನ್ ಅಪರಾನಪಿ ಪ್ರೇಷಯಿತುಂ ಕ್ಷೇತ್ರಸ್ವಾಮಿನಂ ಪ್ರಾರ್ಥಯಧ್ವಂ|
3 புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்.
ಯೂಯಂ ಯಾತ, ಪಶ್ಯತ, ವೃಕಾಣಾಂ ಮಧ್ಯೇ ಮೇಷಶಾವಕಾನಿವ ಯುಷ್ಮಾನ್ ಪ್ರಹಿಣೋಮಿ|
4 பணப்பையையும் பயணப்பையையும் காலணிகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வாழ்த்திப் பேசவும் வேண்டாம்.
ಯೂಯಂ ಕ್ಷುದ್ರಂ ಮಹದ್ ವಾ ವಸನಸಮ್ಪುಟಕಂ ಪಾದುಕಾಶ್ಚ ಮಾ ಗೃಹ್ಲೀತ, ಮಾರ್ಗಮಧ್ಯೇ ಕಮಪಿ ಮಾ ನಮತ ಚ|
5 ஒரு வீட்டில் பிரவேசிக்கும்போது: இந்த வீட்டிற்குச் சமாதானம் உண்டாவதாக என்று முதலாவது சொல்லுங்கள்.
ಅಪರಞ್ಚ ಯೂಯಂ ಯದ್ ಯತ್ ನಿವೇಶನಂ ಪ್ರವಿಶಥ ತತ್ರ ನಿವೇಶನಸ್ಯಾಸ್ಯ ಮಙ್ಗಲಂ ಭೂಯಾದಿತಿ ವಾಕ್ಯಂ ಪ್ರಥಮಂ ವದತ|
6 சமாதானத்திற்கு தகுதியானவன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.
ತಸ್ಮಾತ್ ತಸ್ಮಿನ್ ನಿವೇಶನೇ ಯದಿ ಮಙ್ಗಲಪಾತ್ರಂ ಸ್ಥಾಸ್ಯತಿ ತರ್ಹಿ ತನ್ಮಙ್ಗಲಂ ತಸ್ಯ ಭವಿಷ್ಯತಿ, ನೋಚೇತ್ ಯುಷ್ಮಾನ್ ಪ್ರತಿ ಪರಾವರ್ತ್ತಿಷ್ಯತೇ|
7 அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைச் சாப்பிட்டுக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்கு தகுதியுடையவனாக இருக்கிறான். வீட்டிற்குவீடு போகாதீர்கள்.
ಅಪರಞ್ಚ ತೇ ಯತ್ಕಿಞ್ಚಿದ್ ದಾಸ್ಯನ್ತಿ ತದೇವ ಭುಕ್ತ್ವಾ ಪೀತ್ವಾ ತಸ್ಮಿನ್ನಿವೇಶನೇ ಸ್ಥಾಸ್ಯಥ; ಯತಃ ಕರ್ಮ್ಮಕಾರೀ ಜನೋ ಭೃತಿಮ್ ಅರ್ಹತಿ; ಗೃಹಾದ್ ಗೃಹಂ ಮಾ ಯಾಸ್ಯಥ|
8 பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் சாப்பிட்டு,
ಅನ್ಯಚ್ಚ ಯುಷ್ಮಾಸು ಕಿಮಪಿ ನಗರಂ ಪ್ರವಿಷ್ಟೇಷು ಲೋಕಾ ಯದಿ ಯುಷ್ಮಾಕಮ್ ಆತಿಥ್ಯಂ ಕರಿಷ್ಯನ್ತಿ, ತರ್ಹಿ ಯತ್ ಖಾದ್ಯಮ್ ಉಪಸ್ಥಾಸ್ಯನ್ತಿ ತದೇವ ಖಾದಿಷ್ಯಥ|
9 அந்த இடத்திலுள்ள நோயாளிகளைச் சுகமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.
ತನ್ನಗರಸ್ಥಾನ್ ರೋಗಿಣಃ ಸ್ವಸ್ಥಾನ್ ಕರಿಷ್ಯಥ, ಈಶ್ವರೀಯಂ ರಾಜ್ಯಂ ಯುಷ್ಮಾಕಮ್ ಅನ್ತಿಕಮ್ ಆಗಮತ್ ಕಥಾಮೇತಾಞ್ಚ ಪ್ರಚಾರಯಿಷ್ಯಥ|
10 ௧0 எந்தவொரு பட்டணத்திலும் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்:
ಕಿನ್ತು ಕಿಮಪಿ ಪುರಂ ಯುಷ್ಮಾಸು ಪ್ರವಿಷ್ಟೇಷು ಲೋಕಾ ಯದಿ ಯುಷ್ಮಾಕಮ್ ಆತಿಥ್ಯಂ ನ ಕರಿಷ್ಯನ್ತಿ, ತರ್ಹಿ ತಸ್ಯ ನಗರಸ್ಯ ಪನ್ಥಾನಂ ಗತ್ವಾ ಕಥಾಮೇತಾಂ ವದಿಷ್ಯಥ,
11 ௧௧ எங்களின் பாதத்தில் ஒட்டியுள்ள உங்களுடைய பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாகத் துடைத்துப்போடுகிறோம்; ஆனாலும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.
ಯುಷ್ಮಾಕಂ ನಗರೀಯಾ ಯಾ ಧೂಲ್ಯೋಽಸ್ಮಾಸು ಸಮಲಗನ್ ತಾ ಅಪಿ ಯುಷ್ಮಾಕಂ ಪ್ರಾತಿಕೂಲ್ಯೇನ ಸಾಕ್ಷ್ಯಾರ್ಥಂ ಸಮ್ಪಾತಯಾಮಃ; ತಥಾಪೀಶ್ವರರಾಜ್ಯಂ ಯುಷ್ಮಾಕಂ ಸಮೀಪಮ್ ಆಗತಮ್ ಇತಿ ನಿಶ್ಚಿತಂ ಜಾನೀತ|
12 ௧௨ அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட அந்த நாளிலே சோதோம் பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ಅಹಂ ಯುಷ್ಮಭ್ಯಂ ಯಥಾರ್ಥಂ ಕಥಯಾಮಿ, ವಿಚಾರದಿನೇ ತಸ್ಯ ನಗರಸ್ಯ ದಶಾತಃ ಸಿದೋಮೋ ದಶಾ ಸಹ್ಯಾ ಭವಿಷ್ಯತಿ|
13 ௧௩ கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அப்பொழுதே சணல் ஆடைகளை அணிந்து, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.
ಹಾ ಹಾ ಕೋರಾಸೀನ್ ನಗರ, ಹಾ ಹಾ ಬೈತ್ಸೈದಾನಗರ ಯುವಯೋರ್ಮಧ್ಯೇ ಯಾದೃಶಾನಿ ಆಶ್ಚರ್ಯ್ಯಾಣಿ ಕರ್ಮ್ಮಾಣ್ಯಕ್ರಿಯನ್ತ, ತಾನಿ ಕರ್ಮ್ಮಾಣಿ ಯದಿ ಸೋರಸೀದೋನೋ ರ್ನಗರಯೋರಕಾರಿಷ್ಯನ್ತ, ತದಾ ಇತೋ ಬಹುದಿನಪೂರ್ವ್ವಂ ತನ್ನಿವಾಸಿನಃ ಶಣವಸ್ತ್ರಾಣಿ ಪರಿಧಾಯ ಗಾತ್ರೇಷು ಭಸ್ಮ ವಿಲಿಪ್ಯ ಸಮುಪವಿಶ್ಯ ಸಮಖೇತ್ಸ್ಯನ್ತ|
14 ௧௪ நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும்.
ಅತೋ ವಿಚಾರದಿವಸೇ ಯುಷ್ಮಾಕಂ ದಶಾತಃ ಸೋರಸೀದೋನ್ನಿವಾಸಿನಾಂ ದಶಾ ಸಹ್ಯಾ ಭವಿಷ್ಯತಿ|
15 ௧௫ வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, (Hadēs g86)
ಹೇ ಕಫರ್ನಾಹೂಮ್, ತ್ವಂ ಸ್ವರ್ಗಂ ಯಾವದ್ ಉನ್ನತಾ ಕಿನ್ತು ನರಕಂ ಯಾವತ್ ನ್ಯಗ್ಭವಿಷ್ಯಸಿ| (Hadēs g86)
16 ௧௬ சீடர்களை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைப்பண்ணுகிறான் என்றார்.
ಯೋ ಜನೋ ಯುಷ್ಮಾಕಂ ವಾಕ್ಯಂ ಗೃಹ್ಲಾತಿ ಸ ಮಮೈವ ವಾಕ್ಯಂ ಗೃಹ್ಲಾತಿ; ಕಿಞ್ಚ ಯೋ ಜನೋ ಯುಷ್ಮಾಕಮ್ ಅವಜ್ಞಾಂ ಕರೋತಿ ಸ ಮಮೈವಾವಜ್ಞಾಂ ಕರೋತಿ; ಯೋ ಜನೋ ಮಮಾವಜ್ಞಾಂ ಕರೋತಿ ಚ ಸ ಮತ್ಪ್ರೇರಕಸ್ಯೈವಾವಜ್ಞಾಂ ಕರೋತಿ|
17 ௧௭ பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடு திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.
ಅಥ ತೇ ಸಪ್ತತಿಶಿಷ್ಯಾ ಆನನ್ದೇನ ಪ್ರತ್ಯಾಗತ್ಯ ಕಥಯಾಮಾಸುಃ, ಹೇ ಪ್ರಭೋ ಭವತೋ ನಾಮ್ನಾ ಭೂತಾ ಅಪ್ಯಸ್ಮಾಕಂ ವಶೀಭವನ್ತಿ|
18 ௧௮ அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.
ತದಾನೀಂ ಸ ತಾನ್ ಜಗಾದ, ವಿದ್ಯುತಮಿವ ಸ್ವರ್ಗಾತ್ ಪತನ್ತಂ ಶೈತಾನಮ್ ಅದರ್ಶಮ್|
19 ௧௯ இதோ, பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது.
ಪಶ್ಯತ ಸರ್ಪಾನ್ ವೃಶ್ಚಿಕಾನ್ ರಿಪೋಃ ಸರ್ವ್ವಪರಾಕ್ರಮಾಂಶ್ಚ ಪದತಲೈ ರ್ದಲಯಿತುಂ ಯುಷ್ಮಭ್ಯಂ ಶಕ್ತಿಂ ದದಾಮಿ ತಸ್ಮಾದ್ ಯುಷ್ಮಾಕಂ ಕಾಪಿ ಹಾನಿ ರ್ನ ಭವಿಷ್ಯತಿ|
20 ௨0 ஆனாலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.
ಭೂತಾ ಯುಷ್ಮಾಕಂ ವಶೀಭವನ್ತಿ, ಏತನ್ನಿಮಿತ್ತತ್ ಮಾ ಸಮುಲ್ಲಸತ, ಸ್ವರ್ಗೇ ಯುಷ್ಮಾಕಂ ನಾಮಾನಿ ಲಿಖಿತಾನಿ ಸನ್ತೀತಿ ನಿಮಿತ್ತಂ ಸಮುಲ್ಲಸತ|
21 ௨௧ அந்தநேரத்தில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது.
ತದ್ಘಟಿಕಾಯಾಂ ಯೀಶು ರ್ಮನಸಿ ಜಾತಾಹ್ಲಾದಃ ಕಥಯಾಮಾಸ ಹೇ ಸ್ವರ್ಗಪೃಥಿವ್ಯೋರೇಕಾಧಿಪತೇ ಪಿತಸ್ತ್ವಂ ಜ್ಞಾನವತಾಂ ವಿದುಷಾಞ್ಚ ಲೋಕಾನಾಂ ಪುರಸ್ತಾತ್ ಸರ್ವ್ವಮೇತದ್ ಅಪ್ರಕಾಶ್ಯ ಬಾಲಕಾನಾಂ ಪುರಸ್ತಾತ್ ಪ್ರಾಕಾಶಯ ಏತಸ್ಮಾದ್ಧೇತೋಸ್ತ್ವಾಂ ಧನ್ಯಂ ವದಾಮಿ, ಹೇ ಪಿತರಿತ್ಥಂ ಭವತು ಯದ್ ಏತದೇವ ತವ ಗೋಚರ ಉತ್ತಮಮ್|
22 ௨௨ சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாதவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்.
ಪಿತ್ರಾ ಸರ್ವ್ವಾಣಿ ಮಯಿ ಸಮರ್ಪಿತಾನಿ ಪಿತರಂ ವಿನಾ ಕೋಪಿ ಪುತ್ರಂ ನ ಜಾನಾತಿ ಕಿಞ್ಚ ಪುತ್ರಂ ವಿನಾ ಯಸ್ಮೈ ಜನಾಯ ಪುತ್ರಸ್ತಂ ಪ್ರಕಾಶಿತವಾನ್ ತಞ್ಚ ವಿನಾ ಕೋಪಿ ಪಿತರಂ ನ ಜಾನಾತಿ|
23 ௨௩ பின்பு தமது சீடரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணும் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.
ತಪಃ ಪರಂ ಸ ಶಿಷ್ಯಾನ್ ಪ್ರತಿ ಪರಾವೃತ್ಯ ಗುಪ್ತಂ ಜಗಾದ, ಯೂಯಮೇತಾನಿ ಸರ್ವ್ವಾಣಿ ಪಶ್ಯಥ ತತೋ ಯುಷ್ಮಾಕಂ ಚಕ್ಷೂಂಷಿ ಧನ್ಯಾನಿ|
24 ௨௪ அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ಯುಷ್ಮಾನಹಂ ವದಾಮಿ, ಯೂಯಂ ಯಾನಿ ಸರ್ವ್ವಾಣಿ ಪಶ್ಯಥ ತಾನಿ ಬಹವೋ ಭವಿಷ್ಯದ್ವಾದಿನೋ ಭೂಪತಯಶ್ಚ ದ್ರಷ್ಟುಮಿಚ್ಛನ್ತೋಪಿ ದ್ರಷ್ಟುಂ ನ ಪ್ರಾಪ್ನುವನ್, ಯುಷ್ಮಾಭಿ ರ್ಯಾ ಯಾಃ ಕಥಾಶ್ಚ ಶ್ರೂಯನ್ತೇ ತಾಃ ಶ್ರೋತುಮಿಚ್ಛನ್ತೋಪಿ ಶ್ರೋತುಂ ನಾಲಭನ್ತ|
25 ௨௫ அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
ಅನನ್ತರಮ್ ಏಕೋ ವ್ಯವಸ್ಥಾಪಕ ಉತ್ಥಾಯ ತಂ ಪರೀಕ್ಷಿತುಂ ಪಪ್ರಚ್ಛ, ಹೇ ಉಪದೇಶಕ ಅನನ್ತಾಯುಷಃ ಪ್ರಾಪ್ತಯೇ ಮಯಾ ಕಿಂ ಕರಣೀಯಂ? (aiōnios g166)
26 ௨௬ அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.
ಯೀಶುಃ ಪ್ರತ್ಯುವಾಚ, ಅತ್ರಾರ್ಥೇ ವ್ಯವಸ್ಥಾಯಾಂ ಕಿಂ ಲಿಖಿತಮಸ್ತಿ? ತ್ವಂ ಕೀದೃಕ್ ಪಠಸಿ?
27 ௨௭ அவன் மறுமொழியாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புசெலுத்துவதுபோல அயலகத்தானிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
ತತಃ ಸೋವದತ್, ತ್ವಂ ಸರ್ವ್ವಾನ್ತಃಕರಣೈಃ ಸರ್ವ್ವಪ್ರಾಣೈಃ ಸರ್ವ್ವಶಕ್ತಿಭಿಃ ಸರ್ವ್ವಚಿತ್ತೈಶ್ಚ ಪ್ರಭೌ ಪರಮೇಶ್ವರೇ ಪ್ರೇಮ ಕುರು, ಸಮೀಪವಾಸಿನಿ ಸ್ವವತ್ ಪ್ರೇಮ ಕುರು ಚ|
28 ௨௮ அவர் அவனை நோக்கி: சரியாக பதில் சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.
ತದಾ ಸ ಕಥಯಾಮಾಸ, ತ್ವಂ ಯಥಾರ್ಥಂ ಪ್ರತ್ಯವೋಚಃ, ಇತ್ಥಮ್ ಆಚರ ತೇನೈವ ಜೀವಿಷ್ಯಸಿ|
29 ௨௯ அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாக இயேசுவை நோக்கி: எனக்கு அயலான் யார் என்று கேட்டான்.
ಕಿನ್ತು ಸ ಜನಃ ಸ್ವಂ ನಿರ್ದ್ದೋಷಂ ಜ್ಞಾಪಯಿತುಂ ಯೀಶುಂ ಪಪ್ರಚ್ಛ, ಮಮ ಸಮೀಪವಾಸೀ ಕಃ? ತತೋ ಯೀಶುಃ ಪ್ರತ್ಯುವಾಚ,
30 ௩0 இயேசு மறுமொழியாக: ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவிற்குப் போகும்போது கள்ளர்களுடைய கைகளில் அகப்பட்டான்; அவர்கள் அவனுடைய ஆடைகளை உரிந்துவிட்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள்.
ಏಕೋ ಜನೋ ಯಿರೂಶಾಲಮ್ಪುರಾದ್ ಯಿರೀಹೋಪುರಂ ಯಾತಿ, ಏತರ್ಹಿ ದಸ್ಯೂನಾಂ ಕರೇಷು ಪತಿತೇ ತೇ ತಸ್ಯ ವಸ್ತ್ರಾದಿಕಂ ಹೃತವನ್ತಃ ತಮಾಹತ್ಯ ಮೃತಪ್ರಾಯಂ ಕೃತ್ವಾ ತ್ಯಕ್ತ್ವಾ ಯಯುಃ|
31 ௩௧ அப்பொழுது தற்செயலாக ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான்.
ಅಕಸ್ಮಾದ್ ಏಕೋ ಯಾಜಕಸ್ತೇನ ಮಾರ್ಗೇಣ ಗಚ್ಛನ್ ತಂ ದೃಷ್ಟ್ವಾ ಮಾರ್ಗಾನ್ಯಪಾರ್ಶ್ವೇನ ಜಗಾಮ|
32 ௩௨ அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்திற்கு வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான்.
ಇತ್ಥಮ್ ಏಕೋ ಲೇವೀಯಸ್ತತ್ಸ್ಥಾನಂ ಪ್ರಾಪ್ಯ ತಸ್ಯಾನ್ತಿಕಂ ಗತ್ವಾ ತಂ ವಿಲೋಕ್ಯಾನ್ಯೇನ ಪಾರ್ಶ್ವೇನ ಜಗಾಮ|
33 ௩௩ பின்பு சமாரியன் ஒருவன் பயணமாக வரும்போது, அவனைக் கண்டு, மனதுருகி,
ಕಿನ್ತ್ವೇಕಃ ಶೋಮಿರೋಣೀಯೋ ಗಚ್ಛನ್ ತತ್ಸ್ಥಾನಂ ಪ್ರಾಪ್ಯ ತಂ ದೃಷ್ಟ್ವಾದಯತ|
34 ௩௪ அருகில் வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சைரசமும் பூசி, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சொந்த வாகனத்தில் ஏற்றி, சத்திரத்திற்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
ತಸ್ಯಾನ್ತಿಕಂ ಗತ್ವಾ ತಸ್ಯ ಕ್ಷತೇಷು ತೈಲಂ ದ್ರಾಕ್ಷಾರಸಞ್ಚ ಪ್ರಕ್ಷಿಪ್ಯ ಕ್ಷತಾನಿ ಬದ್ಧ್ವಾ ನಿಜವಾಹನೋಪರಿ ತಮುಪವೇಶ್ಯ ಪ್ರವಾಸೀಯಗೃಹಮ್ ಆನೀಯ ತಂ ಸಿಷೇವೇ|
35 ௩௫ மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு வெள்ளிக்காசுகளை எடுத்து, சத்திரத்தானுடைய கையில் கொடுத்து: நீ இவனை கவனித்துக்கொள், அதிகமாக ஏதாவது இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
ಪರಸ್ಮಿನ್ ದಿವಸೇ ನಿಜಗಮನಕಾಲೇ ದ್ವೌ ಮುದ್ರಾಪಾದೌ ತದ್ಗೃಹಸ್ವಾಮಿನೇ ದತ್ತ್ವಾವದತ್ ಜನಮೇನಂ ಸೇವಸ್ವ ತತ್ರ ಯೋಽಧಿಕೋ ವ್ಯಯೋ ಭವಿಷ್ಯತಿ ತಮಹಂ ಪುನರಾಗಮನಕಾಲೇ ಪರಿಶೋತ್ಸ್ಯಾಮಿ|
36 ௩௬ இப்படியிருக்க, கள்ளர்கள் கைகளில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் அயலாகத்தானாக இருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்.
ಏಷಾಂ ತ್ರಯಾಣಾಂ ಮಧ್ಯೇ ತಸ್ಯ ದಸ್ಯುಹಸ್ತಪತಿತಸ್ಯ ಜನಸ್ಯ ಸಮೀಪವಾಸೀ ಕಃ? ತ್ವಯಾ ಕಿಂ ಬುಧ್ಯತೇ?
37 ௩௭ அதற்கு அவன்: அவனுக்கு இரக்கம் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும்போய் அந்தப்படியே செய் என்றார்.
ತತಃ ಸ ವ್ಯವಸ್ಥಾಪಕಃ ಕಥಯಾಮಾಸ ಯಸ್ತಸ್ಮಿನ್ ದಯಾಂ ಚಕಾರ| ತದಾ ಯೀಶುಃ ಕಥಯಾಮಾಸ ತ್ವಮಪಿ ಗತ್ವಾ ತಥಾಚರ|
38 ௩௮ பின்பு, அவர்கள் பயணம்செய்யும்போது, அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். அங்கே மார்த்தாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
ತತಃ ಪರಂ ತೇ ಗಚ್ಛನ್ತ ಏಕಂ ಗ್ರಾಮಂ ಪ್ರವಿವಿಶುಃ; ತದಾ ಮರ್ಥಾನಾಮಾ ಸ್ತ್ರೀ ಸ್ವಗೃಹೇ ತಸ್ಯಾತಿಥ್ಯಂ ಚಕಾರ|
39 ௩௯ அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
ತಸ್ಮಾತ್ ಮರಿಯಮ್ ನಾಮಧೇಯಾ ತಸ್ಯಾ ಭಗಿನೀ ಯೀಶೋಃ ಪದಸಮೀಪ ಉವವಿಶ್ಯ ತಸ್ಯೋಪದೇಶಕಥಾಂ ಶ್ರೋತುಮಾರೇಭೇ|
40 ௪0 மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக்குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.
ಕಿನ್ತು ಮರ್ಥಾ ನಾನಾಪರಿಚರ್ಯ್ಯಾಯಾಂ ವ್ಯಗ್ರಾ ಬಭೂವ ತಸ್ಮಾದ್ಧೇತೋಸ್ತಸ್ಯ ಸಮೀಪಮಾಗತ್ಯ ಬಭಾಷೇ; ಹೇ ಪ್ರಭೋ ಮಮ ಭಗಿನೀ ಕೇವಲಂ ಮಮೋಪರಿ ಸರ್ವ್ವಕರ್ಮ್ಮಣಾಂ ಭಾರಮ್ ಅರ್ಪಿತವತೀ ತತ್ರ ಭವತಾ ಕಿಞ್ಚಿದಪಿ ನ ಮನೋ ನಿಧೀಯತೇ ಕಿಮ್? ಮಮ ಸಾಹಾಯ್ಯಂ ಕರ್ತ್ತುಂ ಭವಾನ್ ತಾಮಾದಿಶತು|
41 ௪௧ இயேசு அவளுக்கு மறுமொழியாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
ತತೋ ಯೀಶುಃ ಪ್ರತ್ಯುವಾಚ ಹೇ ಮರ್ಥೇ ಹೇ ಮರ್ಥೇ, ತ್ವಂ ನಾನಾಕಾರ್ಯ್ಯೇಷು ಚಿನ್ತಿತವತೀ ವ್ಯಗ್ರಾ ಚಾಸಿ,
42 ௪௨ தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.
ಕಿನ್ತು ಪ್ರಯೋಜನೀಯಮ್ ಏಕಮಾತ್ರಮ್ ಆಸ್ತೇ| ಅಪರಞ್ಚ ಯಮುತ್ತಮಂ ಭಾಗಂ ಕೋಪಿ ಹರ್ತ್ತುಂ ನ ಶಕ್ನೋತಿ ಸಏವ ಮರಿಯಮಾ ವೃತಃ|

< லூக்கா 10 >