< லேவியராகமம் 3 >

1 “ஒருவன் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் பசுவானாலும் சரி, பழுது இல்லாமலிருப்பதை யெகோவாவுடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்.
«و اگر قربانی او ذبیحه سلامتی باشد، اگر ازرمه بگذراند خواه نر و خواه ماده باشد، آن را بی‌عیب به حضور خداوند بگذراند.۱
2 அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
و دست خود را بر سر قربانی خویش بنهد، و آن را نزد درخیمه اجتماع ذبح نماید، و پسران هارون کهنه خون را به اطراف مذبح بپاشند.۲
3 பின்பு சமாதான பலியிலே குடல்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும்,
و از ذبیحه سلامتی، هدیه آتشین بجهت خداوند بگذراند، یعنی پیهی که احشا را می‌پوشاند و همه پیه را که بر احشاست.۳
4 இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்துவானாக.
و دو گرده و پیه که بر آنهاست که بر دو تهیگاه است، و سفیدی را که بر جگر است، با گرده‌ها جدا کند.۴
5 அதை ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின் நெருப்பிலுள்ள கட்டைகளின்மேல் வைக்கப்பட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மேல் போட்டு எரிக்கக்கடவர்கள்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.
و پسران هارون آن را برمذبح با قربانی سوختنی بر هیزمی که بر آتش است بسوزانند. این هدیه آتشین و عطر خوشبوبجهت خداوند است.۵
6 “அவன் யெகோவாவுக்குச் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரி, பழுது இல்லாமலிருப்பதைச் செலுத்துவானாக.
و اگر قربانی او برای ذبیحه سلامتی بجهت خداوند از گله باشد، آن رانر یا ماده بی‌عیب بگذراند.۶
7 அவன் ஆட்டுக்குட்டியைப் பலியாகச் செலுத்தவேண்டுமானால், அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து,
اگر بره‌ای برای قربانی خود بگذراند، آن را به حضور خداوندنزدیک بیاورد.۷
8 தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
و دست خود را بر سر قربانی خود بنهد، و آن را نزد در خیمه اجتماع ذبح نماید، و پسران هارون خونش را به اطراف مذبح بپاشند.۸
9 பின்பு அவன் சமாதானபலியிலே அதின் கொழுப்பையும், நடு எலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும் அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,
و از ذبیحه سلامتی هدیه آتشین بجهت خداوند بگذراند، یعنی پیه‌اش و تمامی دنبه را وآن را از نزد عصعص جدا کند، و پیهی که احشا رامی پوشاند و همه پیه را که بر احشاست.۹
10 ௧0 இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.
و دوگرده و پیهی که بر آنهاست که بر دو تهیگاه است وسفیدی را که بر جگر است با گرده‌ها جدا کند.۱۰
11 ௧௧ அதை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்குச் செலுத்தும் தகன ஆகாரம்.
و کاهن آن را بر مذبح بسوزاند. این طعام هدیه آتشین بجهت خداوند است.۱۱
12 ௧௨ “அவன் செலுத்துவது வெள்ளாடாக இருக்குமானால், அவன் அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து,
و اگر قربانی او بز باشد پس آن را به حضور خداوند نزدیک بیاورد.۱۲
13 ௧௩ அதின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
و دست خود را برسرش بنهد و آن را پیش خیمه اجتماع ذبح نماید. و پسران هارون خونش را به اطراف مذبح بپاشند.۱۳
14 ௧௪ அவன் அதிலே குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள் மேலிருக்கிற கொழுப்பு முழுவதையும்,
و قربانی خود، یعنی هدیه آتشین را، بجهت خداوند از آن بگذراند، پیهی که احشا رامی پوشاند و تمامی پیهی که بر احشاست.۱۴
15 ௧௫ இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.
و دوگرده و پیهی که بر آنهاست که بر دو تهیگاه است وسفیدی را که بر جگر است با گرده‌ها جدا کند.۱۵
16 ௧௬ ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளை எரிக்கக்கடவன்; இது நறுமண வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் யெகோவாவுடையது.
و کاهن آن را بر مذبح بسوزاند. این طعام هدیه آتشین برای عطر خوشبوست. تمامی پیه از آن خداوند است.۱۶
17 ௧௭ கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் சாப்பிடக்கூடாது; இது உங்களுடைய குடியிருப்புகள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான கட்டளையாக இருக்கும் என்று சொல் என்றார்.
این قانون ابدی در همه پشتهای شما در جمیع مسکنهای شما خواهد بود که هیچ خون و پیه را نخورید.»۱۷

< லேவியராகமம் 3 >