< யோவான் 3 >

1 யூதர்களுக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
និកទិមនាមា យិហូទីយានាម៑ អធិបតិះ ផិរូឝី ក្ឞណទាយាំ
2 அவன் இரவு நேரத்தில் இயேசுவினிடம் வந்து: ரபீ, நீர் தேவனிடத்தில் இருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனென்றால், ஒருவனும் தன்னுடனே தேவன் இல்லாவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.
យីឝៅរភ្យណ៌ម៑ អាវ្រជ្យ វ្យាហាឞ៌ីត៑, ហេ គុរោ ភវាន៑ ឦឝ្វរាទ៑ អាគត៑ ឯក ឧបទេឞ្ដា, ឯតទ៑ អស្មាភិជ៌្ញាយតេ; យតោ ភវតា យាន្យាឝ្ចយ៌្យកម៌្មាណិ ក្រិយន្តេ បរមេឝ្វរស្យ សាហាយ្យំ វិនា កេនាបិ តត្តត្កម៌្មាណិ កត៌្តុំ ន ឝក្យន្តេ។
3 இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைப் பார்க்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
តទា យីឝុរុត្តរំ ទត្តវាន៑ តវាហំ យថាត៌្ហតរំ វ្យាហរាមិ បុនជ៌ន្មនិ ន សតិ កោបិ មានវ ឦឝ្វរស្យ រាជ្យំ ទ្រឞ្ដុំ ន ឝក្នោតិ។
4 அதற்கு நிக்கொதேமு: ஒருவன் வயதானபின்பு எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம்முறை நுழைந்து பிறக்கக்கூடுமோ என்றான்.
តតោ និកទីមះ ប្រត្យវោចត៑ មនុជោ វ្ឫទ្ធោ ភូត្វា កថំ ជនិឞ្យតេ? ស កិំ បុន រ្មាត្ឫជ៌ឋរំ ប្រវិឝ្យ ជនិតុំ ឝក្នោតិ?
5 இயேசு மறுமொழியாக: ஒருவன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
យីឝុរវាទីទ៑ យថាត៌្ហតរម៑ អហំ កថយាមិ មនុជេ តោយាត្មភ្យាំ បុន រ្ន ជាតេ ស ឦឝ្វរស្យ រាជ្យំ ប្រវេឞ្ដុំ ន ឝក្នោតិ។
6 சரீரத்தினால் பிறப்பது சரீரமாக இருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாக இருக்கும்.
មាំសាទ៑ យត៑ ជាយតេ តន៑ មាំសមេវ តថាត្មនោ យោ ជាយតេ ស អាត្មៃវ។
7 நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம்;
យុឞ្មាភិះ បុន រ្ជនិតវ្យំ មមៃតស្យាំ កថាយាម៑ អាឝ្ចយ៌ំ មា មំស្ថាះ។
8 காற்றானது தனக்கு விருப்பமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆனாலும் அது இந்த இடத்திலிருந்து வருகிறது என்றும், இந்த இடத்திற்குப் போகிறது என்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவன் எவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
សទាគតិយ៌ាំ ទិឝមិច្ឆតិ តស្យាមេវ ទិឝិ វាតិ, ត្វំ តស្យ ស្វនំ ឝុណោឞិ កិន្តុ ស កុត អាយាតិ កុត្រ យាតិ វា កិមបិ ន ជានាសិ តទ្វាទ៑ អាត្មនះ សកាឝាត៑ សវ៌្វេឞាំ មនុជានាំ ជន្ម ភវតិ។
9 அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான்.
តទា និកទីមះ ប្ឫឞ្ដវាន៑ ឯតត៑ កថំ ភវិតុំ ឝក្នោតិ?
10 ௧0 இயேசு அவனைப் பார்த்து: நீ இஸ்ரவேலில் போதகனாக இருந்தும் இவைகளை அறியாமல் இருக்கிறாயா?
យីឝុះ ប្រត្យក្តវាន៑ ត្វមិស្រាយេលោ គុរុព៌្ហូត្វាបិ កិមេតាំ កថាំ ន វេត្សិ?
11 ௧௧ உண்மையாகவே உண்மையாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் பார்த்ததைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறோம்; நீங்களோ எங்களுடைய சாட்சியை ஏற்றுகொள்ளுகிறது இல்லை.
តុភ្យំ យថាត៌្ហំ កថយាមិ, វយំ យទ៑ វិទ្មស្តទ៑ វច្មះ យំច្ច បឝ្យាមស្តស្យៃវ សាក្ឞ្យំ ទទ្មះ កិន្តុ យុឞ្មាភិរស្មាកំ សាក្ឞិត្វំ ន គ្ឫហ្យតេ។
12 ௧௨ பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரலோக காரியங்களை உங்களுக்குச் சொன்னால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
ឯតស្យ សំសារស្យ កថាយាំ កថិតាយាំ យទិ យូយំ ន វិឝ្វសិថ តហ៌ិ ស្វគ៌ីយាយាំ កថាយាំ កថំ វិឝ្វសិឞ្យថ?
13 ௧௩ பரலோகத்தில் இருந்து இறங்கினவரும் பரலோகத்தில் இருக்கிறவருமான மனிதகுமாரனே அல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனும் இல்லை.
យះ ស្វគ៌េៜស្តិ យំ ច ស្វគ៌ាទ៑ អវារោហត៑ តំ មានវតនយំ វិនា កោបិ ស្វគ៌ំ នារោហត៑។
14 ௧௪ பாம்பானது மோசேயினால் வனாந்திரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனிதகுமாரனும்,
អបរញ្ច មូសា យថា ប្រាន្តរេ សប៌ំ ប្រោត្ថាបិតវាន៑ មនុឞ្យបុត្រោៜបិ តថៃវោត្ថាបិតវ្យះ;
15 ௧௫ தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். (aiōnios g166)
តស្មាទ៑ យះ កឝ្ចិត៑ តស្មិន៑ វិឝ្វសិឞ្យតិ សោៜវិនាឝ្យះ សន៑ អនន្តាយុះ ប្រាប្ស្យតិ។ (aiōnios g166)
16 ௧௬ தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். (aiōnios g166)
ឦឝ្វរ ឥត្ថំ ជគទទយត យត៑ ស្វមទ្វិតីយំ តនយំ ប្រាទទាត៑ តតោ យះ កឝ្ចិត៑ តស្មិន៑ វិឝ្វសិឞ្យតិ សោៜវិនាឝ្យះ សន៑ អនន្តាយុះ ប្រាប្ស្យតិ។ (aiōnios g166)
17 ௧௭ உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
ឦឝ្វរោ ជគតោ លោកាន៑ ទណ្ឌយិតុំ ស្វបុត្រំ ន ប្រេឞ្យ តាន៑ បរិត្រាតុំ ប្រេឞិតវាន៑។
18 ௧௮ அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்; விசுவாசிக்காதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவனாக இல்லாதபடியினால், அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான்.
អតឯវ យះ កឝ្ចិត៑ តស្មិន៑ វិឝ្វសិតិ ស ទណ្ឌាហ៌ោ ន ភវតិ កិន្តុ យះ កឝ្ចិត៑ តស្មិន៑ ន វិឝ្វសិតិ ស ឥទានីមេវ ទណ្ឌាហ៌ោ ភវតិ, យតះ ស ឦឝ្វរស្យាទ្វិតីយបុត្រស្យ នាមនិ ប្រត្យយំ ន ករោតិ។
19 ௧௯ ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதர்களுடைய செயல்கள் தீமையானவைகளாக இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறதே அந்த தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமாக இருக்கிறது.
ជគតោ មធ្យេ ជ្យោតិះ ប្រាកាឝត កិន្តុ មនុឞ្យាណាំ កម៌្មណាំ ទ្ឫឞ្ដត្វាត៑ តេ ជ្យោតិឞោបិ តិមិរេ ប្រីយន្តេ ឯតទេវ ទណ្ឌស្យ ការណាំ ភវតិ។
20 ௨0 தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
យះ កុកម៌្ម ករោតិ តស្យាចារស្យ ទ្ឫឞ្ដត្វាត៑ ស ជ្យោតិរ្ឬតីយិត្វា តន្និកដំ នាយាតិ;
21 ௨௧ சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் செய்கைகள் தேவனுக்குள்ளாக செய்யப்படுகிறது என்று வெளிப்படும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
កិន្តុ យះ សត្កម៌្ម ករោតិ តស្យ សវ៌្វាណិ កម៌្មាណីឝ្វរេណ ក្ឫតានីតិ សថា ប្រកាឝតេ តទភិប្រាយេណ ស ជ្យោតិឞះ សន្និធិម៑ អាយាតិ។
22 ௨௨ இவைகளுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயா நாட்டிற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடு தங்கியிருந்து, ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்.
តតះ បរម៑ យីឝុះ ឝិឞ្យៃះ សាទ៌្ធំ យិហូទីយទេឝំ គត្វា តត្រ ស្ថិត្វា មជ្ជយិតុម៑ អារភត។
23 ௨௩ சாலிம் ஊருக்கு அருகாமையான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் அதிகமாக இருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்து வந்தான்; மக்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.
តទា ឝាលម៑ នគរស្យ សមីបស្ថាយិនិ ឰនន៑ គ្រាមេ ពហុតរតោយស្ថិតេស្តត្រ យោហន៑ អមជ្ជយត៑ តថា ច លោកា អាគត្យ តេន មជ្ជិតា អភវន៑។
24 ௨௪ அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்படவில்லை.
តទា យោហន៑ ការាយាំ ន ពទ្ធះ។
25 ௨௫ அப்பொழுது யோவானுடைய சீடர்களில் சிலருக்கும், யூதர்களுக்கும், சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதம் உண்டானது.
អបរញ្ច ឝាចកម៌្មណិ យោហានះ ឝិឞ្យៃះ សហ យិហូទីយលោកានាំ វិវាទេ ជាតេ, តេ យោហនះ សំន្និធិំ គត្វាកថយន៑,
26 ௨௬ அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார், எல்லோரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
ហេ គុរោ យទ៌្ទននទ្យាះ បារេ ភវតា សាទ៌្ធំ យ អាសីត៑ យស្មិំឝ្ច ភវាន៑ សាក្ឞ្យំ ប្រទទាត៑ បឝ្យតុ សោបិ មជ្ជយតិ សវ៌្វេ តស្យ សមីបំ យាន្តិ ច។
27 ௨௭ யோவான் மறுமொழியாக: பரலோகத்தில் இருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அன்றி, அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான்.
តទា យោហន៑ ប្រត្យវោចទ៑ ឦឝ្វរេណ ន ទត្តេ កោបិ មនុជះ កិមបិ ប្រាប្តុំ ន ឝក្នោតិ។
28 ௨௮ நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.
អហំ អភិឞិក្តោ ន ភវាមិ កិន្តុ តទគ្រេ ប្រេឞិតោស្មិ យាមិមាំ កថាំ កថិតវានាហំ តត្រ យូយំ សវ៌្វេ សាក្ឞិណះ ស្ថ។
29 ௨௯ மணமகளை உடையவனே மணமகன்; மணமகனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்டு மணமகனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமானது.
យោ ជនះ កន្យាំ លភតេ ស ឯវ វរះ កិន្តុ វរស្យ សន្និធៅ ទណ្ឌាយមានំ តស្យ យន្មិត្រំ តេន វរស្យ ឝព្ទេ ឝ្រុតេៜតីវាហ្លាទ្យតេ មមាបិ តទ្វទ៑ អានន្ទសិទ្ធិជ៌ាតា។
30 ௩0 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
តេន ក្រមឝោ វទ៌្ធិតវ្យំ កិន្តុ មយា ហ្សិតវ្យំ។
31 ௩௧ உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்; பூமியிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மை உள்ளவனாக இருந்து, பூமிக்குரிவைகளைப் பேசுகிறான்; பரலோகத்தில் இருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்.
យ ឩទ៌្ហ្វាទាគច្ឆត៑ ស សវ៌្វេឞាំ មុខ្យោ យឝ្ច សំសារាទ៑ ឧទបទ្យត ស សាំសារិកះ សំសារីយាំ កថាញ្ច កថយតិ យស្តុ ស្វគ៌ាទាគច្ឆត៑ ស សវ៌្វេឞាំ មុខ្យះ។
32 ௩௨ தாம் பார்த்தையும், கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறது இல்லை.
ស យទបឝ្យទឝ្ឫណោច្ច តស្មិន្នេវ សាក្ឞ្យំ ទទាតិ តថាបិ ប្រាយឝះ កឝ្ចិត៑ តស្យ សាក្ឞ្យំ ន គ្ឫហ្លាតិ;
33 ௩௩ அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியம் உள்ளவர் என்று முத்திரையிட்டு உறுதிப்படுத்துகிறான்.
កិន្តុ យោ គ្ឫហ្លាតិ ស ឦឝ្វរស្យ សត្យវាទិត្វំ មុទ្រាង្គិតំ ករោតិ។
34 ௩௪ தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
ឦឝ្វរេណ យះ ប្រេរិតះ សឯវ ឦឝ្វរីយកថាំ កថយតិ យត ឦឝ្វរ អាត្មានំ តស្មៃ អបរិមិតម៑ អទទាត៑។
35 ௩௫ பிதாவானவர் குமாரனில் அன்பாக இருந்து எல்லாவற்றையும் அவருடைய கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
បិតា បុត្រេ ស្នេហំ ក្ឫត្វា តស្យ ហស្តេ សវ៌្វាណិ សមប៌ិតវាន៑។
36 ௩௬ குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (aiōnios g166)
យះ កឝ្ចិត៑ បុត្រេ វិឝ្វសិតិ ស ឯវានន្តម៑ បរមាយុះ ប្រាប្នោតិ កិន្តុ យះ កឝ្ចិត៑ បុត្រេ ន វិឝ្វសិតិ ស បរមាយុឞោ ទឝ៌នំ ន ប្រាប្នោតិ កិន្ត្វីឝ្វរស្យ កោបភាជនំ ភូត្វា តិឞ្ឋតិ។ (aiōnios g166)

< யோவான் 3 >