< யோவான் 3 >
1 ௧ யூதர்களுக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
ପାରୁସିର୍ ବିତ୍ରେ ନିକଦିମ୍ ତର୍ଦାକାନ୍ ରୱାନ୍ ମାନାୟ୍ ମାଚାନ୍, ହେୱାନ୍ ଜିହୁଦିର୍ ରୱାନ୍ ମୁଡ଼୍ଦାକାନ୍ ।
2 ௨ அவன் இரவு நேரத்தில் இயேசுவினிடம் வந்து: ரபீ, நீர் தேவனிடத்தில் இருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனென்றால், ஒருவனும் தன்னுடனே தேவன் இல்லாவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.
ହେୱାନ୍ ନାଣା ସମୁତ ଜିସୁତି ଲାଗେ ୱାଜ଼ି ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଚାନ୍, “ଏ ଗୁରୁ, ଏନ୍ ଜେ ଇସ୍ୱର୍ତାଂ ୱାଜ଼ି ମାଚି ଗୁରୁ, ଇଦାଂ ଆପେଂ ପୁନାପ୍, ଇନାକିଦେଂକି ଏନ୍ ଇ ଇମ୍ଣି ୱିଜ଼ୁ କାବାଆନି କାମାୟ୍ କିତାୟ୍ନା, ଇସ୍ୱର୍ ଲାହାଂ ହିଲ୍ୱିତିସ୍ ହେ ସବୁ ଇନେର୍ କିଦେଙ୍ଗ୍ ଆଡୁର୍ ।”
3 ௩ இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைப் பார்க்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ଜିସୁ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଉତର୍ ହିତାନ୍, “ହାତ୍ପା ହାତ୍ପା ଆନ୍ ନିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗ୍, ଆରେ ରଗ ଜଲମ୍ ଆୱିତିସ୍ ଇନେର୍ ଇସ୍ୱର୍ ରାଜି ହୁଡ଼୍ଦେଂ ଆଡୁନ୍ ।”
4 ௪ அதற்கு நிக்கொதேமு: ஒருவன் வயதானபின்பு எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம்முறை நுழைந்து பிறக்கக்கூடுமோ என்றான்.
ନିକଦିମ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ୱେନ୍ବାତାନ୍, “ବୁଡ଼୍ହି ଆତିସ୍ ମାନାୟ୍ ଇନେସ୍ କିଜ଼ି ଜଲମ୍ ଆନାନ୍? ହେୱାନ୍ ଇନାକା ରି ହାଜାର୍ ଆୟା ପଟତ ହଣ୍ଜି ଜଲମ୍ ଆଦେଂ ଆଡ୍ନାଂ?”
5 ௫ இயேசு மறுமொழியாக: ஒருவன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
ଜିସୁ ଉତର୍ ହିତାନ୍, ହାତ୍ପା ହାତ୍ପା “ଆନ୍ ନିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗ୍,” ଏଜ଼ୁଂ ଆରି ଜିବୁନ୍ତାଂ ଜଲମ୍ ଆୱିତିସ୍ ଇନେର୍ ଇସ୍ୱର୍ତି ରାଜିତ ହଣ୍ଡେଙ୍ଗ୍ ଆଡୁନ୍ ।
6 ௬ சரீரத்தினால் பிறப்பது சரீரமாக இருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாக இருக்கும்.
ଗାଗାଡ଼୍ତାଂ ଇନାକା ଆତାତ୍ନ୍ନା, ହେଦାଂ ଗାଗାଡ଼୍; ଆରେ, ଜିବୁନ୍ତାଂ ଇନାକା ଆତାତ୍ନ୍ନା, ହେଦାଂ ଜିବୁନ୍ ।
7 ௭ நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம்;
ନିଙ୍ଗେଙ୍ଗ୍ ଆରେ ରଗ ଜଲମ୍ ଆନାକା ମାନାତ୍ ଇଞ୍ଜି ଆନ୍ ଜେ ନିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇନ୍ଚାଙ୍ଗ୍, ଇଦାଂ କାବା ଆମାଟ୍ ।
8 ௮ காற்றானது தனக்கு விருப்பமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆனாலும் அது இந்த இடத்திலிருந்து வருகிறது என்றும், இந்த இடத்திற்குப் போகிறது என்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவன் எவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
ଡ଼ୁଇ ଇମ୍ଣି ବାଗାଙ୍ଗ୍ ମାନ୍ କିନାତ୍, ହେ ବାଗାଙ୍ଗ୍ ହାନାତ୍ ଆରେ ଏପେଙ୍ଗ୍ ତାଦାଙ୍ଗ୍ ଗାଜାର୍ ୱେନ୍ଞ୍ଜି ମାନାଦେର୍, ମାତର୍ ହେଦାଂ ଇମେତାଂ ୱାନାତ୍ ଆରେ ଇମେ ନିପ ହାନାତ୍, ହେଦାଂ ପୁନୁଦେର୍; ଜିବୁନ୍ତାଂ ଉବ୍ଜାଣ୍ ୱିଜ଼ାର୍ ମାନାୟ୍ ବିସ୍ରେ ହେ ଲାକେ ।
9 ௯ அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான்.
ନିକଦିମ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଉତର୍ ହିତାନ୍, “ଇ ୱିଜ଼ୁ ଇନେସ୍ ଆନାତ୍?”
10 ௧0 இயேசு அவனைப் பார்த்து: நீ இஸ்ரவேலில் போதகனாக இருந்தும் இவைகளை அறியாமல் இருக்கிறாயா?
ଜିସୁ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଉତର୍ ହିତାନ୍, “ଏନ୍ ଇସ୍ରାଏଲ୍ନି ରକାୟ୍ ଗୁରୁ ଆଜ଼ି ପା ଇନାକା ଇ ସବୁ ବୁଜାଆଉୟା?
11 ௧௧ உண்மையாகவே உண்மையாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் பார்த்ததைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறோம்; நீங்களோ எங்களுடைய சாட்சியை ஏற்றுகொள்ளுகிறது இல்லை.
ଆନ୍ ନିଙ୍ଗେଙ୍ଗ୍ ହାତ୍ପା ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ଆପେଂ ଇମ୍ଣାକା ପୁନାପ୍, ହେଦାଂ ଇନାପ୍, ଆରେ ଇନାକା ହୁଡ଼୍ତାପ୍ନା, ତା ବିସ୍ରେ ସାକି ହିନାପ୍, ଆରେ ଏପେଙ୍ଗ୍ ମାଦାଂ ସାକି ଇଟୁଦେରା ।
12 ௧௨ பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரலோக காரியங்களை உங்களுக்குச் சொன்னால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ପୁର୍ତି ବିସ୍ରେ ଇଞ୍ଜିସ୍ ଜଦି ଏପେଙ୍ଗ୍ ପାର୍ତି କିୱିତିସ୍, ତେବେ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ସାର୍ଗେ ବିସ୍ରେ ଇଞ୍ଜିସ୍ ଇନେସ୍ ପାର୍ତି କିନାଦେର୍?
13 ௧௩ பரலோகத்தில் இருந்து இறங்கினவரும் பரலோகத்தில் இருக்கிறவருமான மனிதகுமாரனே அல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனும் இல்லை.
ଇମ୍ଣି ମାନାୟ୍ ମାଜ଼ି ସାର୍ଗେତାଂ ଜୁତ୍ତାନ୍, ହେୱାନିଂ ପିସ୍ତି ଆରେ ଇନେର୍ ସାର୍ଗେ ହାଲ୍ୱାତାର୍ନା ।”
14 ௧௪ பாம்பானது மோசேயினால் வனாந்திரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனிதகுமாரனும்,
ଆରେ, ମସା ଇନେସ୍କି ବାଟାତ ପିତାଡ଼୍ ରାଚ୍ତିଂ ଜପି ପେସ୍ଜି ମାଚାନ୍, ମାନାୟ୍ ମାଜ଼ି ପା ହେ ଲାକେ ଜପି ପେଜ଼୍ୟା ଆନାନ୍,
15 ௧௫ தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். (aiōnios )
ଇନେସ୍ ଇନେର୍କି ତା ତାକେ ପାର୍ତି କିତାର୍, ହେୱାନ୍ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟା ଆନାନ୍ । (aiōnios )
16 ௧௬ தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். (aiōnios )
ଇନାକିଦେଂକି ଇସ୍ୱର୍ ପୁର୍ତିତିଂ ଏଚେକ୍ ଜିଉନତାନ୍ ଜେ, ହେୱାନ୍ ଜାର୍ ପାଣ୍ଆଁ ମାଜ଼ିଙ୍ଗ୍ ଦାନ୍ କିତାନ୍, ଇନେସ୍ ଇନେର୍କି ତା ତାକେ ପାର୍ତି କିତାର୍, ହେୱାନ୍ ନସ୍ଟ ଆୱାଦାଂ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟା ଆନାନ୍ । (aiōnios )
17 ௧௭ உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
ଇସ୍ୱର୍ ତା ମେହିଙ୍ଗ୍ ପୁର୍ତିତ ବିଚାର୍ କିନି କାଜିଂ ଆକାୟ୍, ମାତର୍ ପୁର୍ତିତ ଇନେସ୍ ତା ଲାହାଙ୍ଗ୍ ମୁକ୍ତି ଆନାନ୍ ହେଦାଂ କାଜିଂ ପକ୍ତାନ୍ନା ।
18 ௧௮ அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்; விசுவாசிக்காதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவனாக இல்லாதபடியினால், அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான்.
ଇନେନ୍ ମାଜ଼ିତାକେ ପାର୍ତି କିତାର୍, ହେୱାନ୍ ବିଚାର୍ କିୟାଆଉନ୍; ଇନେନ୍ ପାର୍ତି କିଉନ୍, ହେୱାନ୍ ବିଚାର୍ କିୟାଆତାନେ, ଇନାକିଦେଂକି ହେୱାନ୍ ଇସ୍ୱର୍ତି ପାଣ୍ଆଁ ମାଜ଼ି ତର୍ଦ ପାର୍ତି କିୱାତାନ୍ନା ।
19 ௧௯ ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதர்களுடைய செயல்கள் தீமையானவைகளாக இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறதே அந்த தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமாக இருக்கிறது.
ଆରେ, ହେ ବିଚାର୍ ଇ, ପୁର୍ତିତ ଅଜଡ଼୍ ୱାତାତ୍, ମାତର୍ ମାନାୟାର୍ ଅଜଡ଼୍ ପିସ୍ତି ମାଜ୍ଗାତିଂ ଜିଉନତାର୍, ଇନାକିଦେଂକି ହେୱାର୍ତି କାମାୟ୍ ସବୁ ବାନ୍ୟା ।
20 ௨0 தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
ଇନାକିଦେଂକି ଇନେର୍କି ବାନ୍ୟା କାମାୟ୍ କିନାନ୍, ହେୱାନ୍ ଅଜଡ଼୍ତିଂ ଗିଣ୍ କିନାନ୍, ଆରେ କାତେହିନା ସତ୍ କାମାୟ୍ନି ଦସ୍ ହନାତ୍, ଇଦାଂ କାଜିଂ ହେୱାନ୍ ଅଜଡ଼୍ ଲାଗାଂ ୱାଉନ୍ ।
21 ௨௧ சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் செய்கைகள் தேவனுக்குள்ளாக செய்யப்படுகிறது என்று வெளிப்படும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
ମାତର୍ ଇନେନ୍କି ହାତ୍ପା ବେବାର୍ କିନାନ୍, ହେୱାନ୍ ଅଜଡ଼୍ ଲାଗାଂ ୱାନାନ୍, ଇନେସ୍ ହେଦାଂ ୱିଜ଼ୁ କାମାୟ୍ ସବୁ ଇସ୍ୱର୍ ତାକେ କିତାକା ଇଞ୍ଜି ହନାତ୍ ।
22 ௨௨ இவைகளுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயா நாட்டிற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடு தங்கியிருந்து, ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்.
ଇଦାଂ ପାଚେ ଜିସୁ ଆରି ତା ଚେଲାର୍ ଜିହୁଦା ଦେସ୍ତ ହାଚାର୍, ଆରେ ହେୱାନ୍ ହେ ବାହାତ ହେୱେର୍ ଲାହାଙ୍ଗ୍ ମାନ୍ଞ୍ଜି ବାପ୍ତିସିମ୍ ହିଦେଂ ଲାଗାତାନ୍ ।
23 ௨௩ சாலிம் ஊருக்கு அருகாமையான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் அதிகமாக இருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்து வந்தான்; மக்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.
ଜହନ୍ ପା ସାଲମ୍ ଲାଗେ ଏନନ୍ତ ଜହନ୍ ବାପ୍ତିସିମ୍ ହିିଜ଼ି ମାଚାନ୍, ଇନାକିଦେଂକି ହେ ବାହାତ ବେସି ଏଜ଼ୁଂ ମାଚିକ୍, ଆରେ ମାନାୟାର୍ ୱାଜ଼ି ବାପ୍ତିସିମ୍ ଅଜ଼ି ମାଚାର୍;
24 ௨௪ அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்படவில்லை.
ଜହନ୍ ହେ ପାତେକ୍ ଜଇଲ୍ ଇଞ୍ଜ ଗେହ୍ନାକା ଆୱାଦାଂ ମାଚାନ୍ ।
25 ௨௫ அப்பொழுது யோவானுடைய சீடர்களில் சிலருக்கும், யூதர்களுக்கும், சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதம் உண்டானது.
ହେ ବିତ୍ରେ ନିର୍ମଲ୍ କାମ୍ ବିସ୍ରେ ଜହନ୍ କେତେକ୍ ଚେଲାର୍ ରୱାନ୍ ଜିହୁଦି ଲାହାଙ୍ଗ୍ ଉର୍ଜି କିବାଆତାର୍
26 ௨௬ அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார், எல்லோரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
ଆରେ, ହେୱାର୍ ଜହନ୍ ଲାଗେ ହାଲ୍ଜି ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଚାର୍, “ଏ ଗୁରୁ, ଜେ ଜର୍ଦନ୍ନି ଆଣ୍ଟିପାଡ଼୍କା ନି ଲାହାଙ୍ଗ୍ ମାଚାର୍, ଇନେନ୍ ବିସ୍ରେ ଏନ୍ ସାକି ହିତାୟ୍ନା, ହୁଡ଼ାଟ୍, ହେୱାନ୍ ବାପ୍ତିସିମ୍ ହିନାନା ଆରି ୱିଜ଼ାକାର୍ ତା ଲାଗେ ହାନାରା ।”
27 ௨௭ யோவான் மறுமொழியாக: பரலோகத்தில் இருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அன்றி, அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான்.
ଜହନ୍ ଉତର୍ ହିତାନ୍, “ସାର୍ଗେତାଂ ହିଦ୍ୟାଆୱିତିସ୍ ମାନାୟ୍ ବିର୍କୁଲ୍ ପାୟା ଆଉନ୍ ।
28 ௨௮ நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.
ଆନ୍ ଜେ କ୍ରିସ୍ଟ ଆକାୟ୍, ମାତର୍ ତା ଆଗେ ପକ୍ୟା ଆତାଙ୍ଗ୍ନା, ଇଦାଂ ଆନ୍ ଇଞ୍ଜି ମାଚାଙ୍ଗ୍ ଇଞ୍ଜି ଏପେଙ୍ଗ୍ ନିଜ୍ ନିଜ୍ ନା ସାକି ।
29 ௨௯ மணமகளை உடையவனே மணமகன்; மணமகனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்டு மணமகனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமானது.
ଇନେନ୍ ଗାଡ଼୍ ଇଟ୍ନାନ୍, ହେୱାନ୍ ବିବାଦାଂଣେନ୍, ମାତର୍ ବିବାଦାଂଣେନ୍ତି ଇମ୍ଣି ସାଙ୍ଗ ଲାଗେ ନିଲ୍ଚି ତା କାତା ୱେନାନ୍, ହେୱାନ୍ ବିବାଦାଂଣେନ୍ତି କାଟ୍ କାଜିଂ ବେସି ୱାର୍ୟା ଆନାନ୍, ଇ ଲାକେ, ନା ଇ ୱାରି ବାର୍ତି ଆତାତ୍ନ୍ନା ।
30 ௩0 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
ହେୱାନିଂ ଆତିସ୍ପା ବାଡାନାକା ମାନାତ୍, ମାତର୍ ନାଙ୍ଗେଙ୍ଗ୍ ଉଣାଆଦେଂ ମାନାତ୍ ।”
31 ௩௧ உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்; பூமியிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மை உள்ளவனாக இருந்து, பூமிக்குரிவைகளைப் பேசுகிறான்; பரலோகத்தில் இருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்.
ଇନେନ୍ ସାର୍ଗେତାଂ ୱାନାନ୍, ହେୱାନ୍ ୱିଜ଼ାର୍ତାଂ ଗାଜା; ଇନେନ୍ ପୁର୍ତିତାଂ ଉବ୍ଜାଣ୍, ହେୱାନ୍ ପୁର୍ତିନିକାନ୍, ଆରେ ହେୱାନ୍ ପୁର୍ତିନି କାତା ଇନାନ୍; ଇନେନ୍ ସାର୍ଗେତାଂ ୱାନାନ୍, ହେୱାନ୍ ୱିଜ଼ାର୍ତାଂ ଗାଜାକାନ୍ ।
32 ௩௨ தாம் பார்த்தையும், கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறது இல்லை.
ହେୱାନ୍ ଇନାକା ହୁଡ଼୍ତାନ୍ନା ଆରି ୱେଚାନ୍ନା, ହେଦାଂ ବିସ୍ରେ ହେୱାନ୍ ସାକି ହିନାନ୍, ମାତର୍ ତା ସାକି ଇନେର୍ ମାନ୍କିଉର୍ ।
33 ௩௩ அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியம் உள்ளவர் என்று முத்திரையிட்டு உறுதிப்படுத்துகிறான்.
ଇନେନ୍ ତା ସାକି ଇଡ୍ତାନ୍ନା, ଇସ୍ୱର୍ ଜେ ହାତ୍ପା, ଇଦାଂ ହେୱାନ୍ ଚିନ୍ ଇଡ଼୍ତାନ୍ନା ।
34 ௩௪ தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
ଇନାକିଦେଂକି ଇସ୍ୱର୍ ଇନେରିଂ ପକ୍ଚି ମାଚାନ୍, ହେୱାନ୍ ଇସ୍ୱର୍ତି ବଚନ୍ ଇନାନ୍, ଇନେକିଦେଂକି ହେୱାନ୍ ଇସ୍ୱର୍ତି ଜିବୁନ୍ତ ବାର୍ତି ।
35 ௩௫ பிதாவானவர் குமாரனில் அன்பாக இருந்து எல்லாவற்றையும் அவருடைய கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
ଆବା ମାଜ଼ିଙ୍ଗ୍ ଜିଉନନାନ୍, ଆରେ ସବୁ ବିସ୍ରେ ତା କେଇଦ ହିତାନ୍ନା ।
36 ௩௬ குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (aiōnios )
ଇନେନ୍ ମାଜ଼ିତାକେ ପାର୍ତି କିନାନ୍, ହେୱାନ୍ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟା ଆତାନ୍ନା, ମାତର୍ ଇନେନ୍ ମାଜ଼ିଙ୍ଗ୍ ମାନିକିଉନ୍, ହେୱାନ୍ ଜିବୁନ୍ ହୁଡ଼୍ନ୍, ମାତର୍ ହେୱାନ୍ ଇସ୍ୱର୍ତି କାକ୍ରିନି ଲକୁ ଆଜ଼ି ମାନାନ୍ । (aiōnios )