< யோவான் 3 >

1 யூதர்களுக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
ପାରୁସିୟାଁ ଗଚିଟି ନିକଦିମ ଇଞ୍ଜିଁ ର଼ ମାଣ୍‌ସି ମାଚେସି, ଏ଼ୱାସି ଜୀହୁଦି ଲ଼କୁଣି ସା଼ଲୱି କିନାସି ମାଚେସି ।
2 அவன் இரவு நேரத்தில் இயேசுவினிடம் வந்து: ரபீ, நீர் தேவனிடத்தில் இருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனென்றால், ஒருவனும் தன்னுடனே தேவன் இல்லாவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.
ଏ଼ୱାସି ଲା଼ଆଁ ବେ଼ଲାତା ଜୀସୁ ତା଼ଣା ୱା଼ହାନା ଏଲେଇଚେସି, “ଏ଼ ରାବି, ମା଼ମ୍ବୁ ପୁଞ୍ଜାମାନମି ନୀନୁ ମାହାପୂରୁ ପାଣ୍ତାମାଞ୍ଜାନି ଗୂରୁ । ନୀନୁ ଆମିନି ବାରେ କାବାଆ଼ନି କାମା କିହିମାଞ୍ଜି, ମାହାପୂରୁ ସା଼ୟେମି ହିଲାଆସାରେ ଏ଼ଦାଆଁ ଆମ୍ବାଆରି କିହାଲି ଆ଼ଡଅରି ।”
3 இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைப் பார்க்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ଜୀସୁ ଏ଼ୱାଣାଇଁ ଏଲେଇଚେସି, ସାତା ସାତା ନା଼ନୁ ନିଙ୍ଗ ୱେସିମାଞ୍ଜାଇଁ, ଅ଼ଡ଼େ ୱେଣ୍ଡେ ଜାର୍ନା ଆ଼ଆସାରେ ଆମ୍ବାଆସି ମାହାପୂରୁ ରା଼ଜି ମେସାଲି ଆ଼ଡଅସି ।
4 அதற்கு நிக்கொதேமு: ஒருவன் வயதானபின்பு எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம்முறை நுழைந்து பிறக்கக்கூடுமோ என்றான்.
ନିକଦିମ ଏ଼ୱାଣାଇଁ ୱେଚେସି, “ବୁଡ଼୍‌ହା ଆ଼ତିସାରେ ମାଣ୍‌ସି ଅ଼ଡ଼େ ୱେଣ୍ତେ ଏ଼ନିକିଁ ଜାର୍ନା ଆ଼ହାଲି ଆ଼ଡିନେସି? ତାଲିନି ବାଣ୍ଡିତା ହ଼ଡାନା ଏ଼ୱାସି ୱେଣ୍ତେ ଜାର୍ନା ଆ଼ହାଲି ଆ଼ଡିନେସି?”
5 இயேசு மறுமொழியாக: ஒருவன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
ଜୀସୁ ଏଲେଇଚେସି; “ସାତା ସାତା ନା଼ନୁ ନିଙ୍ଗ ୱେସିମାଞ୍ଜାଇଁ” ଏ଼ୟୁ ଅ଼ଡ଼େ ସୁଦୁଜୀୱୁଟି ଜାର୍ନା ଆ଼ଆସାରେ ଆମ୍ବାଆସି ମାହାପୂରୁ ରା଼ଜିତା ହ଼ଡାଲି ଆ଼ଡଅସି ।
6 சரீரத்தினால் பிறப்பது சரீரமாக இருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாக இருக்கும்.
ଆଙ୍ଗାଟି ଏ଼ନାୟି ଜାର୍ନା, ଏ଼ଦି ଆଙ୍ଗା; ଅ଼ଡ଼େ ସୁଦୁଜୀୱୁଟି ଏ଼ନାୟି ଜାର୍ନା ଆ଼ନେ, ଏ଼ଦି ସୁଦୁଜୀୱୁ ।
7 நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம்;
ନିଙ୍ଗେ ୱେଣ୍ଡେ ଜାର୍ନା ଆ଼ନାୟି ଲ଼ଡ଼ାମାନେ ଇଞ୍ଜିଁ ନା଼ନୁ ନିଙ୍ଗ ୱେସ୍ତାତେଏଁ, ଏ଼ଦାଆଁତାକି କାବା ଆ଼ଆନି ।
8 காற்றானது தனக்கு விருப்பமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆனாலும் அது இந்த இடத்திலிருந்து வருகிறது என்றும், இந்த இடத்திற்குப் போகிறது என்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவன் எவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
ଗା଼ଲି ଆମ୍ବିୟାୱାକି ମ଼ନ କିନେ, ଏତାଲା ୱାକି ହାନେ, ଅ଼ଡ଼େ ନୀନୁ ୱାର୍‌ଇ ଏ଼ଦାନି ହା଼ଡା ୱେଞ୍ଜାଲି ଆ଼ଡିଦି, ସାମା ଏ଼ଦି ଏମିନି ତା଼ଣାଟି ୱା଼ନେ ଅ଼ଡ଼େ, ଏମ୍ବିୟା ହାନେ, ଏ଼ଦାଆଁ ପୁନଅତି; ସୁଦୁଜୀୱୁଟି ଜାର୍ନା ଆ଼ହାମାନି ବାରେଜା଼ଣା ଏଲେକିହିଁଏ ।
9 அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான்.
ନିକଦିମ ଏ଼ୱାଣାଇଁ ଏଲେଇଚେସି, “ଏ଼ଦି ଏ଼ନିକିଁ ଆ଼ହାଲି ଆ଼ଡିନେ?”
10 ௧0 இயேசு அவனைப் பார்த்து: நீ இஸ்ரவேலில் போதகனாக இருந்தும் இவைகளை அறியாமல் இருக்கிறாயா?
୧୦ଜୀସୁ ଏ଼ୱାଣାଇଁ ଏଲେଇଚେସି; “ନୀନୁ ଇସ୍ରାୟେଲତି ଗୂରୁ ଆ଼ହାନା ଜିକେଏ, ଈ ବାରେ ତେଲ୍‌ହି ହିଲଅତି କି?
11 ௧௧ உண்மையாகவே உண்மையாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் பார்த்ததைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறோம்; நீங்களோ எங்களுடைய சாட்சியை ஏற்றுகொள்ளுகிறது இல்லை.
୧୧ନା଼ନୁ ନିଙ୍ଗ ସାତା ୱେସିମାଞ୍ଜାଇଁ, ନା଼ନୁ ଏ଼ନାଆଁ ପୁଞ୍ଜାମାଇଁ, ଏ଼ଦାନି କାତା ୱେସିମାଞ୍ଜାଇଁ, ଏ଼ନାଆଁ ମେସାମାଇଁ, ଅ଼ଡ଼େ ନୀନୁ ନା଼ କାତା ନାମିହିଲଅତି ।
12 ௧௨ பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரலோக காரியங்களை உங்களுக்குச் சொன்னால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
୧୨ନା଼ନୁ ଦାର୍‌ତି କାତାତି ୱେସ୍ତାସାରେ ନୀନୁ ନାମଅତି, ଆତିହିଁ ଲାକପୂରୁତି ହା଼ଡା ୱେସ୍ତାସାରେ ଏ଼ନିକିଁ ନାମିଦି?
13 ௧௩ பரலோகத்தில் இருந்து இறங்கினவரும் பரலோகத்தில் இருக்கிறவருமான மனிதகுமாரனே அல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனும் இல்லை.
୧୩ଆମିନି ମାଣ୍‌ସି ମୀର୍‌ଏସି ଲାକପୂରୁଟି ରେ଼ଚା ୱା଼ତେସି, ଏ଼ୱାଣି ପିସ୍‌ପେ ଅ଼ଡ଼େ ଆମ୍ବାଆସି ଲାକପୂରୁ ହାଜାହିଲଅସି ।”
14 ௧௪ பாம்பானது மோசேயினால் வனாந்திரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனிதகுமாரனும்,
୧୪ଅ଼ଡ଼େ, ମ଼ସା ଏ଼ନିକିଁ ଲ଼କୁ ହିଲାଆ ଟା଼ୟୁତା ପିତାଡ଼ା ରା଼ଚୁତି ଲାକ ପେର୍‌ହା ମାଚେସି, ମାଣ୍‌ସି ମୀର୍‌ଏସି ଜିକେଏ ଏଲେକିହିଁଏ ଲାକ ପେର୍‌ୱି ଆ଼ନେସି ।
15 ௧௫ தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். (aiōnios g166)
୧୫ଏ଼ନିଇଚିହିଁ ଆମ୍ବାଆସି ତାନି ତା଼ଣା ନାମିନେସି, ଏ଼ୱାସି କା଼ଲାକା଼ଲାତି ଜୀୱୁ ବେଟା ଆ଼ନେସି । (aiōnios g166)
16 ௧௬ தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். (aiōnios g166)
୧୬ଇଚିହିଁ ମାହାପୂରୁ ଦାର୍‌ତିତି ଏଚେକା ଜୀୱୁ ନ଼ତେସି, ଏ଼ୱାସି ତାନି ରଣ୍ତିଏ ମୀର୍‌ଏଣାଇଁ ଦା଼ନା ହୀତେସି, ଏ଼ନିଇଚିହିଁ ଏ଼ୱାଣି ତା଼ଣା ନାମିନାସି ନା଼ସା ଆ଼ଆନା କା଼ଲାକା଼ଲାତି ଜୀୱୁ ବେଟା ଆ଼ନେସି । (aiōnios g166)
17 ௧௭ உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
୧୭ଇଚିହିଁ ଦାର୍‌ତିତା ନୀହାଁୟି କିହାଲିତାକି ମାହାପୂରୁ ତାନି ମୀର୍‌ଏଣାଇଁ ଦାର୍‌ତିତା ପାଣ୍ତାଆନା, ଦାର୍‌ତି ଏ଼ନିକିଁ ତାନିତା଼ଣାଟି ଗେଲ୍‌ପିଆ଼ନେ, ଏ଼ଦାଆଁତାକି ତାନି ମୀର୍‌ଏଣାଇଁ ପାଣ୍ତାତେସି ।
18 ௧௮ அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்; விசுவாசிக்காதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவனாக இல்லாதபடியினால், அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான்.
୧୮ଆମ୍ବାଆସି ତାନି ତା଼ଣା ନାମିନେସି, ଏ଼ୱାସି ନୀହାଁୟି କିୱି ଆ଼ଅସି ଆମ୍ବାଆସି ନାମଅସି, ଏ଼ୱାସି ନୀହାଁୟି କିୱି ଆ଼ତେସିଏ, ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ମାହାପୂରୁତି ରଣ୍ତିଏ ମୀର୍‌ଏଣା ଦ଼ରୁତି ନାମାହିଲଅସି ।
19 ௧௯ ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதர்களுடைய செயல்கள் தீமையானவைகளாக இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறதே அந்த தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமாக இருக்கிறது.
୧୯ଅ଼ଡ଼େ ଏ଼ ନୀହାଁୟି ଈଦି, ଈ ଦାର୍‌ତିତା ଉଜେଡ଼ି ତ଼ଞ୍ଜା ଆ଼ହାମାନେ, ଅ଼ଡ଼େ ଲ଼କୁ ଉଜେଡ଼ି ପିସାନା ଆନ୍ଦେରିତି ଜୀୱୁ ନ଼ତେରି, ଏ଼ଦାଆଁତାକି ଏ଼ୱାରି ବାରେ କାମା ଲାଗେଏତାୟି ।
20 ௨0 தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
୨୦ଇଚିହିଁ ଆମ୍ବାଆରି ଲାଗେଏତି କାମାକିନାରି, ଉଜେଡ଼ିତି ଅ଼ପଅରି, ଅ଼ଡ଼େ ଏଚେ଼ତା ତାମି ପା଼ପୁ କାମା ତ଼ଞ୍ଜାଆ଼ନେ, ଏ଼ଦାଆଁତାକି ଉଜେଡ଼ିତା ୱା଼ଅରି ।
21 ௨௧ சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் செய்கைகள் தேவனுக்குள்ளாக செய்யப்படுகிறது என்று வெளிப்படும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
୨୧ସାମା ଆମ୍ବାଆରି ସାତା କାମା କିନେରି, ଏ଼ୱାରି ଉଜେଡ଼ିତା ୱା଼ନେରି, ଏ଼ନିକିଁ ତାମି କାମା ବାରେ ମାହାପୂରୁ ତା଼ଣାଟି ତୀରି ଆ଼ତାୟି ଇଞ୍ଜିଁ ତ଼ଞ୍ଜାଆ଼ନେ ।
22 ௨௨ இவைகளுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயா நாட்டிற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடு தங்கியிருந்து, ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்.
୨୨ଈଦାଆଁ ଡା଼ୟୁ ଜୀସୁ ଅ଼ଡ଼େ ତାନି ସୀସୁୟାଁ ଜୀହୁଦା ରା଼ଜିତା ହାଚେରି, ଅ଼ଡ଼େ ଏ଼ୱାସି ଏ଼ ଟା଼ୟୁତା ଡ଼ୟାନା ବାପ୍ତିସ୍ମ ହୀହାଲି ମା଼ଟ୍‌ହେସି ।
23 ௨௩ சாலிம் ஊருக்கு அருகாமையான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் அதிகமாக இருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்து வந்தான்; மக்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.
୨୩ଜହନ ଜିକେଏ ସାଲମତି ଡାଗେ ଏନନ୍‌ତା ବାପ୍ତିସ୍ମ ହୀହିମାଚେସି, ଇଚିହିଁ ଏମ୍ବାଆଁ ଗାଡି ଏ଼ୟୁ ମାଚୁ, ଅ଼ଡ଼େ ଲ଼କୁ ୱା଼ହାନା ବାପ୍ତିସ୍ମ ଅ଼ହିମାଚେରି ।
24 ௨௪ அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்படவில்லை.
୨୪ଏଚିବେ଼ଲା ପାତେକା ଜହନ କା଼ୟିଦିତା ହାଜାହିଲାଆତେସି ।
25 ௨௫ அப்பொழுது யோவானுடைய சீடர்களில் சிலருக்கும், யூதர்களுக்கும், சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதம் உண்டானது.
୨୫ଏମ୍ବାଟିଏ ଜହନତି ଏଚରଜା଼ଣା ସୀସୁୟାଁ ର଼ ଜୀହୁଦି ତଲେ ମେ଼ରାତାକି ନର୍‌ନି କାତାତାକି ବା଼ଦିବା଼ଦା ଆ଼ତେରି ।
26 ௨௬ அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார், எல்லோரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
୨୬ଏ଼ୱାରି ଜହନଇଁ ଏଲେଇଚେରି, “ଗୂରୁ ଆମ୍ବାଆସି ଜର୍ଦନ କାଡାତି ଅ଼ରୱାକି ନୀ ତଲେ ମାଚେସି, ଆମ୍ବାଆରି କାତା ନୀନୁ ସା଼କି ହୀହାମାଞ୍ଜାତି, ମେହ୍‌ମୁ ଏ଼ୱାସି ବାପ୍ତିସ୍ମ ହୀହିମାନେସି ଅ଼ଡ଼େ ବାରେଜା଼ଣା ଏ଼ୱାଣି ତା଼ଣା ହାଜିମାନେରି ।”
27 ௨௭ யோவான் மறுமொழியாக: பரலோகத்தில் இருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அன்றி, அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான்.
୨୭ଜହନ ଏଲେଇଚେସି, “ଲାକପୂରୁଟି ମାହାପୂରୁ ହୀଆସାରେ ମାଣ୍‌ସି ଏ଼ନାଆଁ ମେଡ଼ାଆ଼ହାଲି ଆ଼ଡଅସି ।
28 ௨௮ நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.
୨୮ନା଼ନୁ କ୍ରୀସ୍ତତେଏଁ ଆ଼ଏ, ସାମା ଏ଼ୱାଣି ନ଼କିତା ପାଣ୍ତ୍‌ୱି ଆ଼ହାମାଇଁ, ଈ କାତା ନା଼ନୁ ମିଙ୍ଗେ ୱେସାମାଞ୍ଜାତେଏଁ ଇଞ୍ଜିଁ ମୀରୁ ନା଼ ସା଼କି ।
29 ௨௯ மணமகளை உடையவனே மணமகன்; மணமகனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்டு மணமகனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமானது.
୨୯ମା଼ଙ୍ଗାନି ଅ଼ନାସି, ଏ଼ୱାସି ହନେଏସି, ସାମା ହନେଏଣି ଏମିନି ତ଼ଡ଼ୁ ନିଚାନା ତାନି ହା଼ଡା ୱେନେସି, ଏ଼ୱାସି ହନେଏଣି ହା଼ଡା ୱେଞ୍ଜାନା ହା଼ରେକା ରା଼ହାଁ ଆ଼ନେସି । ଏଲେକିହିଁଏ ନା଼ ରା଼ହାଁ ଜିକେଏ ପୂରା ଆ଼ତେ ।
30 ௩0 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
୩୦ସାତେଏ ଏ଼ୱାସି କାଜାସି ଆ଼ନାୟି ମାନେ, ଅ଼ଡ଼େ ନାଙ୍ଗେ ଊଣା ଆ଼ନାୟି ମାନେ ।”
31 ௩௧ உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்; பூமியிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மை உள்ளவனாக இருந்து, பூமிக்குரிவைகளைப் பேசுகிறான்; பரலோகத்தில் இருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்.
୩୧ଆମ୍ବାଆସି ଲାକପୂରୁଟି ୱା଼ନେସି, ଏ଼ୱାସି ବାରେକିହାଁ କାଜାସି, ଆମ୍ବାଆସି ଦାର୍‌ତିଟି ଜାର୍ନା ଆ଼ନେସି, ଏ଼ୱାସି ଦାର୍‌ତିତି କାତା ୱେହ୍‌ନେସି; ଆମ୍ବାଆସି ଲାକପୂରୁଟି ୱା଼ନେସି ଏ଼ୱାସି ବାରେଜା଼ଣା କିହାଁ କାଜାସି ।
32 ௩௨ தாம் பார்த்தையும், கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறது இல்லை.
୩୨ଏ଼ୱାସି ଏ଼ନାଆଁ ମେସାମାନେସି ଅ଼ଡ଼େ ଏ଼ନାଆଁ ୱେଞ୍ଜାମାନେସି, ଏ଼ଦାଆଁ ଏ଼ୱାସି ସା଼କି ହୀହିମାନେସି, ସାମା ଆମ୍ବାଆସି ତାନି ହା଼ଡାତି ଅ଼ପଅସି ।
33 ௩௩ அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியம் உள்ளவர் என்று முத்திரையிட்டு உறுதிப்படுத்துகிறான்.
୩୩ଇଞ୍ଜାଁ ଆମ୍ବାଆସି ତାନି କାତାତି ଅ଼ପିନେସି, ଏ଼ୱାସି ମାହାପୂରୁ ସାତା ଇଞ୍ଜିଁ ଏ଼ କାତାତି ଆବା ମାନେସି ।
34 ௩௪ தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
୩୪ସାମା ମାହାପୂରୁ ଆମ୍ବାଆରାଇଁ ପାଣ୍ତାମାଞ୍ଜାନେସି, ଏ଼ୱାସି ମାହାପୂରୁ ବ଼ଲୁ ୱେହ୍‌ନେସି, ଏ଼ୱାଣାକି ମାହାପୂରୁ ସୁଦୁଜୀୱୁ ହୀନେସି ।
35 ௩௫ பிதாவானவர் குமாரனில் அன்பாக இருந்து எல்லாவற்றையும் அவருடைய கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
୩୫ଆ଼ବା ମୀର୍‌ଏଣାଇଁ ଜୀୱୁ ନ଼ନେସି, ଅ଼ଡ଼େ ବାରେ ତାନି କେୟୁତା ହେର୍‌ପା ମାନେସି ।
36 ௩௬ குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (aiōnios g166)
୩୬ଆମ୍ବାଆସି ମୀର୍‌ଏଣାଇଁ ନାମିନେସି, ଏ଼ୱାସି କା଼ଲାକା଼ଲାତି ଜୀୱୁ ବେଟାଆ଼ହାମାନେସି, ସାମା ଆମ୍ବାଆସି ମୀର୍‌ଏଣାଇଁ ଅ଼ପଅସି, ଏ଼ୱାସି ଜୀୱୁ ଜିକେଏ ମେହ୍‌ଅସି, ସାମା ଏ଼ୱାସି ମାହାପୂରୁତି ଡଣ୍ତତା ଡ଼ୟିନେସି । (aiōnios g166)

< யோவான் 3 >