< யோவான் 3 >

1 யூதர்களுக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
באחד הלילות בא אל ישוע נקדימון – מנהיג יהודי מכת הפרושים.”רבי, “פתח נקדימון,”אנחנו יודעים כי אלוהים שלח אותך ללמד אותנו, שהרי איש אינו מסוגל לחולל את כל הנסים האלה ללא עזרת האלוהים!“
2 அவன் இரவு நேரத்தில் இயேசுவினிடம் வந்து: ரபீ, நீர் தேவனிடத்தில் இருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனென்றால், ஒருவனும் தன்னுடனே தேவன் இல்லாவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.
3 இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைப் பார்க்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
”אני אומר לך את האמת, “השיב לו ישוע,”אדם שלא נולד מחדש אינו מסוגל לראות את מלכות האלוהים.“
4 அதற்கு நிக்கொதேமு: ஒருவன் வயதானபின்பு எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம்முறை நுழைந்து பிறக்கக்கூடுமோ என்றான்.
”כיצד יכול אדם מבוגר להיוולד מחדש?“תמה נקדימון.”האם הוא יכול לשוב לבטן אמו ולהיוולד מחדש?“
5 இயேசு மறுமொழியாக: ஒருவன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
”אני אומר לך את האמת, “אמר ישוע,”מי שלא נולד מהרוח ומהמים אינו יכול להיכנס למלכות האלוהים.
6 சரீரத்தினால் பிறப்பது சரீரமாக இருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாக இருக்கும்.
בשר ודם מסוגל להוליד אך ורק בשר ודם ואילו רוח הקודש מעניק חיים חדשים מהשמים.
7 நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம்;
לכן אל תתפלא על כך שאני אומר שעליכם להיוולד מחדש.
8 காற்றானது தனக்கு விருப்பமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆனாலும் அது இந்த இடத்திலிருந்து வருகிறது என்றும், இந்த இடத்திற்குப் போகிறது என்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவன் எவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
הרוח נושבת לכיוונים שונים; אתה שומע את משב הרוח, אולם אינך יודע מאין היא נושבת ולאן היא נושבת. כך אי אפשר להסביר איך בדיוק נולדים מן הרוח.“
9 அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான்.
”כיצד ייתכן הדבר?“שאל נקדימון.
10 ௧0 இயேசு அவனைப் பார்த்து: நீ இஸ்ரவேலில் போதகனாக இருந்தும் இவைகளை அறியாமல் இருக்கிறாயா?
”אתה רב נכבד בישראל ואינך מבין את הדברים האלה?“השיב ישוע.
11 ௧௧ உண்மையாகவே உண்மையாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் பார்த்ததைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறோம்; நீங்களோ எங்களுடைய சாட்சியை ஏற்றுகொள்ளுகிறது இல்லை.
”אני מבטיח לך שאנחנו מדברים על מה שאנו יודעים, ומעידים על מה שראינו, אך למרות זאת אינכם מאמינים לנו.
12 ௧௨ பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரலோக காரியங்களை உங்களுக்குச் சொன்னால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
אם אינכם מאמינים לדברי בענייני העולם הזה, כיצד תאמינו לדברי בענייני השמים?
13 ௧௩ பரலோகத்தில் இருந்து இறங்கினவரும் பரலோகத்தில் இருக்கிறவருமான மனிதகுமாரனே அல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனும் இல்லை.
איש לא עלה השמימה מלבד האחד אשר ירד מהשמים – בן־האדם.
14 ௧௪ பாம்பானது மோசேயினால் வனாந்திரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனிதகுமாரனும்,
כשם שמשה הרים על נס את נחש הנחושת במדבר, כך צריך גם בן־האדם להיות נישא,
15 ௧௫ தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். (aiōnios g166)
כדי שכל המאמין בו יחיה לנצח. (aiōnios g166)
16 ௧௬ தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். (aiōnios g166)
כי אלוהים אהב כל כך את העולם עד שהקריב את בנו היחיד, כדי שכל המאמין בו לא יאבד כי אם יחיה לנצח. (aiōnios g166)
17 ௧௭ உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
שהרי אלוהים שלח את בנו להושיע את העולם ולא לשפוט אותו.
18 ௧௮ அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்; விசுவாசிக்காதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவனாக இல்லாதபடியினால், அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான்.
כל המאמין בו לא יישפט, אך מי שאינו מאמין בו כבר נשפט! כי לא האמין בבנו היחיד של אלוהים.
19 ௧௯ ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதர்களுடைய செயல்கள் தீமையானவைகளாக இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறதே அந்த தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமாக இருக்கிறது.
דינם מבוסס על העובדה שהאור מן השמים בא לעולם, אבל הם לא רצו בו; הם אהבו את החושך, כי מעשיהם רעים ומושחתים.
20 ௨0 தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
הם שנאו את אור האלוהים והעדיפו להישאר בחשכה, כי לא רצו שמעשיהם הרעים יתגלו באור.
21 ௨௧ சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் செய்கைகள் தேவனுக்குள்ளாக செய்யப்படுகிறது என்று வெளிப்படும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
לעומת זאת, כל מי שעושה את הטוב והישר יבוא לאור בשמחה, כדי להראות לכולם שכל מעשיו נעשו לפי רצון אלוהים.“
22 ௨௨ இவைகளுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயா நாட்டிற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடு தங்கியிருந்து, ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்.
לאחר מכן עזבו ישוע ותלמידיו את ירושלים והלכו לאזור יהודה. הם נשארו שם זמן־מה, וישוע הטביל את המאמינים בו.
23 ௨௩ சாலிம் ஊருக்கு அருகாமையான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் அதிகமாக இருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்து வந்தான்; மக்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.
באותה עת הטביל יוחנן אנשים בעינון, ליד שלם, כי היו שם הרבה מים.
24 ௨௪ அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்படவில்லை.
כל זה התרחש לפני מאסרו של יוחנן.
25 ௨௫ அப்பொழுது யோவானுடைய சீடர்களில் சிலருக்கும், யூதர்களுக்கும், சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதம் உண்டானது.
אחדים מתלמידי יוחנן התווכחו עם פרוש אחד בעניין הטבילה של ישוע ושל יוחנן.
26 ௨௬ அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார், எல்லோரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
תלמידים באו אל יוחנן ואמרו:”רבי, האיש שפגשת בעבר־הירדן ואמרת שהוא המשיח, גם הוא מטביל, וכולם הולכים להיטבל על־ידו ולא על־ידך.“
27 ௨௭ யோவான் மறுமொழியாக: பரலோகத்தில் இருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அன்றி, அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான்.
השיב יוחנן:”אבינו שבשמים מעניק לכל אחד תפקיד משלו.
28 ௨௮ நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.
התפקיד שלי הוא להכין את הדרך לפני האיש הזה, כדי שכולם יוכלו לבוא אליו. אתם עצמכם עדים לכך שאמרתי כי אינני המשיח – נשלחתי רק לפנות לו את הדרך.
29 ௨௯ மணமகளை உடையவனே மணமகன்; மணமகனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்டு மணமகனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமானது.
הכלה הולכת אחרי החתן וחברו של החתן שמח בשמחתו; אני חברו של החתן ואני שמח בשמחתו.
30 ௩0 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
ככל שהוא גדל בחשיבותו כך אני הולך ונעשה חסר חשיבות.
31 ௩௧ உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்; பூமியிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மை உள்ளவனாக இருந்து, பூமிக்குரிவைகளைப் பேசுகிறான்; பரலோகத்தில் இருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்.
”הוא בא מהשמים והוא נעלה על הכל, ואילו אני באתי מהארץ והבנתי מוגבלת לענייני הארץ בלבד.
32 ௩௨ தாம் பார்த்தையும், கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறது இல்லை.
הוא מספר את אשר ראה ושמע, אך רק מעטים מקשיבים לו ומאמינים לדבריו.
33 ௩௩ அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியம் உள்ளவர் என்று முத்திரையிட்டு உறுதிப்படுத்துகிறான்.
כל המאמין לדבריו מאשר כי אלוהים הוא אמת.
34 ௩௪ தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
כי אדם זה – אשר נשלח על ידי אלוהים – נושא את דבר אלוהים, שהרי רוח אלוהים ממלא אותו ללא גבול.
35 ௩௫ பிதாவானவர் குமாரனில் அன்பாக இருந்து எல்லாவற்றையும் அவருடைய கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
אלוהים האב אוהב את הבן ואף נתן לו את הכול!
36 ௩௬ குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (aiōnios g166)
כל המאמין בבן יחיה לעולם, ואילו מי שאינו מאמין בבן לא יחיה חיי נצח, כי אם יקבל עונש נצחי מאלוהים!“ (aiōnios g166)

< யோவான் 3 >