< யோவான் 21 >

1 இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மீண்டும் சீடர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விபரமாவது:
තතඃ පරං තිබිරියාජලධේස්තටේ යීශුඃ පුනරපි ශිෂ්‍යේභ්‍යෝ දර්ශනං දත්තවාන් දර්ශනස්‍යාඛ්‍යානමිදම්|
2 சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டில் உள்ள கானா ஊரைச்சேர்ந்த நாத்தான்வேலும், செபெதேயுவின் மகன்களும், அவருடைய சீடர்களில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது,
ශිමෝන්පිතරඃ යමජථෝමා ගාලීලීයකාන්නානගරනිවාසී නිථනේල් සිවදේඃ පුත්‍රාවන්‍යෞ ද්වෞ ශිෂ්‍යෞ චෛතේෂ්වේකත්‍ර මිලිතේෂු ශිමෝන්පිතරෝ(අ)කථයත් මත්ස්‍යාන් ධර්තුං යාමි|
3 சீமோன்பேதுரு மற்றவர்களைப் பார்த்து: மீன்பிடிக்கப் போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்மோடு வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படகில் ஏறினார்கள். அந்த இரவிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.
තතස්තේ ව්‍යාහරන් තර්හි වයමපි ත්වයා සාර්ද්ධං යාමඃ තදා තේ බහිර්ගතාඃ සන්තඃ ක්‍ෂිප්‍රං නාවම් ආරෝහන් කින්තු තස්‍යාං රජන්‍යාම් ඒකමපි න ප්‍රාප්නුවන්|
4 விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீடர்கள் அறியாமல் இருந்தார்கள்.
ප්‍රභාතේ සති යීශුස්තටේ ස්ථිතවාන් කින්තු ස යීශුරිති ශිෂ්‍යා ඥාතුං නාශක්නුවන්|
5 இயேசு அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, சாப்பிடுவதற்கு ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றும் இல்லை என்றார்கள்.
තදා යීශුරපෘච්ඡත්, හේ වත්සා සන්නිධෞ කිඤ්චිත් ඛාද්‍යද්‍රව්‍යම් ආස්තේ? තේ(අ)වදන් කිමපි නාස්ති|
6 அப்பொழுது அவர்: நீங்கள் படகுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு மீன்கள் கிடைக்கும் என்றார். அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அதிகமான மீன்கள் கிடைத்ததினால், வலையை இழுக்க முடியாமல் இருந்தார்கள்.
තදා සෝ(අ)වදත් නෞකායා දක්‍ෂිණපාර්ශ්වේ ජාලං නික්‍ෂිපත තතෝ ලප්ස්‍යධ්වේ, තස්මාත් තෛ ර්නික්‍ෂිප්තේ ජාලේ මත්ස්‍යා ඒතාවන්තෝ(අ)පතන් යේන තේ ජාලමාකෘෂ්‍ය නෝත්තෝලයිතුං ශක්තාඃ|
7 ஆகவே, இயேசுவின்மேல் அன்பாக இருந்த சீடன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் மேற்சட்டை அணியாதவனாக இருந்ததினால், தன் மேற்சட்டையை அணிந்துகொண்டு கடலிலே குதித்தான்.
තස්මාද් යීශෝඃ ප්‍රියතමශිෂ්‍යඃ පිතරායාකථයත් ඒෂ ප්‍රභු ර්භවේත්, ඒෂ ප්‍රභුරිති වාචං ශ්‍රුත්වෛව ශිමෝන් නග්නතාහේතෝ ර්මත්ස්‍යධාරිණ උත්තරීයවස්ත්‍රං පරිධාය හ්‍රදං ප්‍රත්‍යුදලම්ඵයත්|
8 மற்றச் சீடர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்ததினால் படகில் இருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.
අපරේ ශිෂ්‍යා මත්ස්‍යෛඃ සාර්ද්ධං ජාලම් ආකර්ෂන්තඃ ක්‍ෂුද්‍රනෞකාං වාහයිත්වා කූලමානයන් තේ කූලාද් අතිදූරේ නාසන් ද්විශතහස්තේභ්‍යෝ දූර ආසන් ඉත්‍යනුමීයතේ|
9 அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் பார்த்தார்கள்.
තීරං ප්‍රාප්තෛස්තෛස්තත්‍ර ප්‍රජ්වලිතාග්නිස්තදුපරි මත්ස්‍යාඃ පූපාශ්ච දෘෂ්ටාඃ|
10 ௧0 இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார்.
තතෝ යීශුරකථයද් යාන් මත්ස්‍යාන් අධරත තේෂාං කතිපයාන් ආනයත|
11 ௧௧ சீமோன்பேதுரு படகில் ஏறி, நூற்று ஐம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.
අතඃ ශිමෝන්පිතරඃ පරාවෘත්‍ය ගත්වා බෘහද්භිස්ත්‍රිපඤ්චාශදධිකශතමත්ස්‍යෛඃ පරිපූර්ණං තජ්ජාලම් ආකෘෂ්‍යෝදතෝලයත් කින්ත්වේතාවද්භි ර්මත්ස්‍යෛරපි ජාලං නාඡිද්‍යත|
12 ௧௨ இயேசு அவர்களைப் பார்த்து: வாருங்கள், சாப்பிடுங்கள் என்றார். அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்தபடியால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை.
අනන්තරං යීශුස්තාන් අවාදීත් යූයමාගත්‍ය භුංග්ධ්වං; තදා සඒව ප්‍රභුරිති ඥාතත්වාත් ත්වං කඃ? ඉති ප්‍රෂ්ටුං ශිෂ්‍යාණාං කස්‍යාපි ප්‍රගල්භතා නාභවත්|
13 ௧௩ அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார்.
තතෝ යීශුරාගත්‍ය පූපාන් මත්ස්‍යාංශ්ච ගෘහීත්වා තේභ්‍යඃ පර‍්‍ය්‍යවේෂයත්|
14 ௧௪ இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தபின்பு மூன்றாவது முறையாக தம்முடைய சீடர்களுக்கு இவ்வாறு வெளிப்படுத்தினார்.
ඉත්ථං ශ්මශානාදුත්ථානාත් පරං යීශුඃ ශිෂ්‍යේභ්‍යස්තෘතීයවාරං දර්ශනං දත්තවාන්|
15 ௧௫ அவர்கள் சாப்பிட்டபின்பு, இயேசு சீமோன்பேதுருவைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாக என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.
භෝජනේ සමාප්තේ සති යීශුඃ ශිමෝන්පිතරං පෘෂ්ටවාන්, හේ යූනසඃ පුත්‍ර ශිමෝන් ත්වං කිම් ඒතේභ්‍යෝධිකං මයි ප්‍රීයසේ? තතඃ ස උදිතවාන් සත්‍යං ප්‍රභෝ ත්වයි ප්‍රීයේ(අ)හං තද් භවාන් ජානාති; තදා යීශුරකථයත් තර්හි මම මේෂශාවකගණං පාලය|
16 ௧௬ இரண்டாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
තතඃ ස ද්විතීයවාරං පෘෂ්ටවාන් හේ යූනසඃ පුත්‍ර ශිමෝන් ත්වං කිං මයි ප්‍රීයසේ? තතඃ ස උක්තවාන් සත්‍යං ප්‍රභෝ ත්වයි ප්‍රීයේ(අ)හං තද් භවාන් ජානාති; තදා යීශුරකථයත තර්හි මම මේෂගණං පාලය|
17 ௧௭ மூன்றாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாவதுமுறை தன்னைக் கேட்டதினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
පශ්චාත් ස තෘතීයවාරං පෘෂ්ටවාන්, හේ යූනසඃ පුත්‍ර ශිමෝන් ත්වං කිං මයි ප්‍රීයසේ? ඒතද්වාක්‍යං තෘතීයවාරං පෘෂ්ටවාන් තස්මාත් පිතරෝ දුඃඛිතෝ භූත්වා(අ)කථයත් හේ ප්‍රභෝ භවතඃ කිමප්‍යගෝචරං නාස්ති ත්වය්‍යහං ප්‍රීයේ තද් භවාන් ජානාති; තතෝ යීශුරවදත් තර්හි මම මේෂගණං පාලය|
18 ௧௮ நீ சிறுவயதுள்ளவனாக இருந்தபோது நீயே ஆடை அணிந்துகொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாக ஆகும்போது உன் கரங்களை நீட்டுவாய்; வேறொருவன் உனக்கு ஆடையை அணிவித்து, உனக்கு இஷ்டமில்லாத இடத்திற்கு உன்னைக் கொண்டுபோவான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
අහං තුභ්‍යං යථාර්ථං කථයාමි යෞවනකාලේ ස්වයං බද්ධකටි ර‍්‍යත්‍රේච්ඡා තත්‍ර යාතවාන් කින්ත්විතඃ පරං වෘද්ධේ වයසි හස්තං විස්තාරයිෂ්‍යසි, අන්‍යජනස්ත්වාං බද්ධ්වා යත්‍ර ගන්තුං තවේච්ඡා න භවති ත්වාං ධෘත්වා තත්‍ර නේෂ්‍යති|
19 ௧௯ இந்தவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறான் என்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனைப் பார்த்து: என்னைப் பின்பற்றிவா என்றார்.
ඵලතඃ කීදෘශේන මරණේන ස ඊශ්වරස්‍ය මහිමානං ප්‍රකාශයිෂ්‍යති තද් බෝධයිතුං ස ඉති වාක්‍යං ප්‍රෝක්තවාන්| ඉත්‍යුක්තේ සති ස තමවෝචත් මම පශ්චාද් ආගච්ඡ|
20 ௨0 பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவிற்கு அன்பாக இருந்தவனும், இரவு உணவு சாப்பிடும்போது அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்ட சீடன் பின்னால் வருகிறதைப் பார்த்தான்.
යෝ ජනෝ රාත්‍රිකාලේ යීශෝ ර්වක්‍ෂෝ(අ)වලම්බ්‍ය, හේ ප්‍රභෝ කෝ භවන්තං පරකරේෂු සමර්පයිෂ්‍යතීති වාක්‍යං පෘෂ්ටවාන්, තං යීශෝඃ ප්‍රියතමශිෂ්‍යං පශ්චාද් ආගච්ඡන්තං
21 ௨௧ அவனைப் பார்த்து, பேதுரு இயேசுவிடம்: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.
පිතරෝ මුඛං පරාවර්ත්ත්‍ය විලෝක්‍ය යීශුං පෘෂ්ටවාන්, හේ ප්‍රභෝ ඒතස්‍ය මානවස්‍ය කීදෘශී ගති ර්භවිෂ්‍යති?
22 ௨௨ அதற்கு இயேசு: நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.
ස ප්‍රත්‍යවදත්, මම පුනරාගමනපර‍්‍ය්‍යන්තං යදි තං ස්ථාපයිතුම් ඉච්ඡාමි තත්‍ර තව කිං? ත්වං මම පශ්චාද් ආගච්ඡ|
23 ௨௩ ஆகவே, அந்தச் சீடன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரர்களுக்குள்ளே பரவியது. ஆனாலும், அவன் மரிப்பதில்லை என்று இயேசு சொல்லாமல், நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால் உனக்கென்ன என்று சொன்னார்.
තස්මාත් ස ශිෂ්‍යෝ න මරිෂ්‍යතීති භ්‍රාතෘගණමධ්‍යේ කිංවදන්තී ජාතා කින්තු ස න මරිෂ්‍යතීති වාක්‍යං යීශු ර්නාවදත් කේවලං මම පුනරාගමනපර‍්‍ය්‍යන්තං යදි තං ස්ථාපයිතුම් ඉච්ඡාමි තත්‍ර තව කිං? ඉති වාක්‍යම් උක්තවාන්|
24 ௨௪ அந்தச் சீடனே இவைகளைக்குறித்து சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி உண்மை என்று அறிந்திருக்கிறோம்.
යෝ ජන ඒතානි සර්ව්වාණි ලිඛිතවාන් අත්‍ර සාක්‍ෂ්‍යඤ්ච දත්තවාන් සඒව ස ශිෂ්‍යඃ, තස්‍ය සාක්‍ෂ්‍යං ප්‍රමාණමිති වයං ජානීමඃ|
25 ௨௫ இயேசு செய்த வேறு அநேக காரியங்களும் உண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புத்தகங்கள் உலகம் கொள்ளாது என்று நினைக்கிறேன். ஆமென்.
යීශුරේතේභ්‍යෝ(අ)පරාණ්‍යපි බහූනි කර්ම්මාණි කෘතවාන් තානි සර්ව්වාණි යද්‍යේකෛකං කෘත්වා ලිඛ්‍යන්තේ තර්හි ග්‍රන්ථා ඒතාවන්තෝ භවන්ති තේෂාං ධාරණේ පෘථිව්‍යාං ස්ථානං න භවති| ඉති||

< யோவான் 21 >