< யோவான் 19 >

1 அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து சாட்டையினால் அடிக்கச்செய்தான்.
אז לקח פילטוס את ישוע והלקה אותו בשוטים.
2 படைவீரர்கள் முள்ளுகளினால் ஒரு முள்கிரீடத்தைப் பின்னி அவர் தலையின்மேல் வைத்து, சிவப்பான ஒரு மேலாடையை அவருக்கு உடுத்தி:
החיילים שזרו זר קוצים, הניחוהו על ראשו והלבישו אותו גלימת ארגמן.
3 யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
”יחי מלך היהודים!“קראו בלעג, והכו אותו באגרופיהם.
4 பிலாத்து மீண்டும் வெளியே வந்து: நான் இவனிடம் ஒரு குற்றத்தையும் பார்க்கவில்லை என்று நீங்கள் அறியும்படி, இதோ, உங்களிடம் இவனை வெளியே கொண்டு வருகிறேன் என்றான்.
פילטוס יצא אל הקהל ואמר:”אני מוציא אליכם את ישוע כדי שתדעו שמצאתי אותו חף מפשע!“
5 இயேசு, முள்கிரீடமும் சிவப்பு அங்கியும் அணிந்தவராக, வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து: இதோ, இந்த மனிதன் என்றான்.
ישוע יצא החוצה, ראשו עטור זר קוצים ולגופו גלימת ארגמן.”הנה האיש!“קרא פילטוס.
6 பிரதான ஆசாரியர்களும் காவலர்களும் அவரைப் பார்த்தபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் பார்க்கவில்லை என்றான்.
כאשר ראו אותו ראשי הכוהנים והמשרתים, קראו:”צלוב אותו! צלוב אותו!“”צלבו אותו בעצמכם, “השיב להם פילטוס,”כי אני לא מצאתי בו כל אשמה.“
7 யூதர்கள் அவனுக்கு மறுமொழியாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் உண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னபடியால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் மரிக்க வேண்டும் என்றார்கள்.
”לפי תורתנו עליו למות, “קראו היהודים,”כיוון שקרא לעצמו בן־האלוהים.“
8 பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாக பயந்து,
לשמע דברים אלה גבר פחדו של פילטוס.
9 மீண்டும் அரண்மனைக்குள்ளேபோய், இயேசுவைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு பதில் எதுவும் சொல்லவில்லை.
הוא החזיר את ישוע לבית־הממשל ושאל אותו:”מאין אתה?“אולם ישוע לא ענה דבר.
10 ௧0 அப்பொழுது பிலாத்து: நீ என்னோடு பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டென்றும், உன்னை விடுதலை செய்ய எனக்கு அதிகாரம் உண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.
”מדוע אינך עונה לי?“שאל פילטוס.”הרי אתה יודע כי יש בכוחי לצלוב אותך או לשחרר אותך!“
11 ௧௧ இயேசு மறுமொழியாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாமலிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமும் இருக்காது; ஆகவே, என்னை உம்மிடம் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவம் உண்டு என்றார்.
אבל ישוע השיב:”לולא קיבלת רשות מלמעלה, לא היית יכול לעשות לי דבר. לכן אשמת המסגירים אותי גדולה מאשמתך.“
12 ௧௨ அதுமுதல் பிலாத்து அவரை விடுதலை செய்ய வழி தேடினான். யூதர்கள் அவனைப் பார்த்து: இவனை விடுதலை செய்தால் நீர் இராயனுக்கு நண்பன் இல்லை; தன்னை ராஜா என்கிறவன் எவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.
כששמע פילטוס דברים אלה ניסה לשחרר את ישוע, אולם היהודים התנגדו ואמרו:”אם תשחרר אותו תגלה חוסר נאמנות לקיסר, מפני שכל העושה עצמו למלך מורד בקיסר!“
13 ௧௩ பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளமிடப்பட்ட மேடையென்றும், எபிரெய மொழியிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நீதியிருக்கை மீது உட்கார்ந்தான்.
לשמע דברים אלה שוב הוציא פילטוס אליהם את ישוע, והוא עצמו התיישב על כסא המשפט, במקום שנקרא:”רצפה“או”גבתא“.
14 ௧௪ அந்த நாள் பஸ்காவிற்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய நண்பகல் வேளையாக இருந்தது; அப்பொழுது அவன் யூதர்களைப் பார்த்து: இதோ, உங்களுடைய ராஜா என்றான்.
כל זה התרחש בערב פסח, בשעה שתים־עשרה בצהריים.”הנה מלככם!“קרא פילטוס לעבר היהודים.”קח אותו מכאן! צלוב אותו!“הם צעקו.
15 ௧௫ அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுடைய ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர்கள் மறுமொழியாக: இராயனே அல்லாமல் எங்களுக்கு வேறு ராஜா இல்லை என்றார்கள்.
”מה? לצלוב את מלככם?“שאל פילטוס.”רק הקיסר הוא מלכנו!“קראו ראשי הכוהנים.
16 ௧௬ அப்பொழுது அவரை சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனார்கள்.
פילטוס נכנע ומסר להם את ישוע כדי שיצלבו אותו.
17 ௧௭ அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெய மொழியிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.
הם לקחו את ישוע, נתנו לו לשאת את צלבו, וכולם הלכו למקום הנקרא”גולגותא“(”מקום הגולגולת“).
18 ௧௮ அங்கே அவரை சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடு வேறு இரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
הם צלבו אותו שם יחד עם שני אנשים אחרים – האחד לימינו והשני לשמאלו.
19 ௧௯ பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் பொறுத்தச்செய்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதர்களுடைய ராஜா என்று எழுதியிருந்தது.
פילטוס כתב שלט בזו הלשון:”ישוע מנצרת, מלך היהודים“ותלה אותו על הצלב.
20 ௨0 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்கு அருகில் இருந்தபடியால், யூதர்களில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெய கிரேக்கு, லத்தீன் மொழிகளில் எழுதியிருந்தது.
יהודים רבים קראו את הכתוב על השלט, כי ישוע נצלב קרוב לעיר, והשלט נכתב בעברית, ביוונית וברומית.
21 ௨௧ அப்பொழுது யூதர்களுடைய பிரதான ஆசாரியர்கள் பிலாத்துவைப் பார்த்து: யூதர்களுடைய ராஜா என்று நீர் எழுதாமல், நான் யூதர்களுடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.
ראשי הוכהנים ביקשו מפילטוס לתקן את הכתוב:”אל תכתוב’מלך היהודים‘, אלא:’הוא טוען שהוא מלך היהודים‘.“
22 ௨௨ பிலாத்து மறுமொழியாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
”את מה שכתבתי כתבתי“, ענה פילטוס.
23 ௨௩ படைவீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய ஆடைகளை எடுத்து, ஒவ்வொரு படைவீரனுக்கும் ஒவ்வொரு பாகமாக நான்கு பாகமாக்கினார்கள்; மேல் அங்கியையும் எடுத்தார்கள், அந்த மேல் அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாக இருந்தது.
לאחר שצלבו החיילים את ישוע הם חילקו את בגדיו בין ארבעתם.”מה נעשה בכותונת?“שאלו איש את רעהו. הם לא רצו לקרוע אותה, משום שהייתה עשויה מאריג ללא תפרים.”נערוך הגרלה ונראה מי יזכה בה“, החליטו. מעשה זה קיים את הנבואה מתהלים:”יחלקו בגדי להם, ועל לבושי יפילו גורל.“כך עשו החיילים.
24 ௨௪ அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் ஆடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் படைவீரர்கள் இப்படிச்செய்தார்கள்.
25 ௨௫ இயேசுவின் சிலுவையின் அருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
ליד הצלב עמדו אמו, דודתו, מרים אשת קלופס ומרים המגדלית.
26 ௨௬ அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும், அருகே நின்ற தமக்கு அன்பாக இருந்த சீடனையும் பார்த்து, தம்முடைய தாயிடம்: “பெண்ணே, அதோ, உன் மகன்” என்றார்.
כשראה ישוע את אמו עומדת ליד תלמידו האהוב, אמר לה:”אמא, זהו בנך.“
27 ௨௭ பின்பு அந்த சீடனைப் பார்த்து அதோ, உன் தாய் என்றார். அந்தநேரமுதல் அந்தச் சீடன் அவளைத் தன்னிடமாக ஏற்றுக்கொண்டான்.
ואל תלמידו האהוב אמר:”זוהי אמך.“והתלמיד אסף אותה לביתו מאז ואילך.
28 ௨௮ அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாக இருக்கிறேன் என்றார்.
ישוע ידע שהכל הסתיים, וכדי למלא את הכתוב אמר:”אני צמא.“
29 ௨௯ காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடல் காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.
בקרבת מקום עמד כד מלא חומץ. הם טבלו ספוג בחומץ, תקעו את הספוג בקצה ענף אזוב והגישוהו לפיו.
30 ௩0 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
ישוע טעם מהחומץ וקרא:”נשלם.“הוא היטה ראשו הצידה ונפח נשמתו.
31 ௩௧ அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாக இருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இல்லாதபடி, யூதர்கள் பிலாத்துவினிடத்தில்போய், அவர்களுடைய கால் எலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.
הואיל והיה ערב שבת, לפני שבת של פסח, לא רצו מנהיגי היהודים להשאיר את הגופות על הצלבים למשך השבת. על כן ביקשו מפיליטוס לשבור את עצמות רגליהם של הנצלבים, כדי להחיש את מותם וכדי שאפשר יהיה להוריד את הגופות.
32 ௩௨ அந்தப்படி படைவீரர்கள் வந்து, அவருடனே சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய கால் எலும்புகளையும் மற்றவனுடைய கால் எலும்புகளையும் முறித்தார்கள்.
החיילים באו ושברו את רגלי השניים שנצלבו לצדי ישוע.
33 ௩௩ அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைப் பார்த்து, அவருடைய கால் எலும்புகளை முறிக்கவில்லை.
כשניגשו אל ישוע נוכחו שהוא כבר מת, ולכן לא שברו את עצמות רגליו.
34 ௩௪ ஆனாலும் படைவீரர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தது.
אחד החיילים דקר את צידו בחנית, ומיד יצאו דם ומים מגופו.
35 ௩௫ அதைப் பார்த்தவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி உண்மையாக இருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது உண்மை என்று அவன் அறிந்திருக்கிறான்.
זה שראה את כל זאת יודע שדבריו נכונים, והוא מספר לכם אותם כדי שתאמינו גם אתם.
36 ௩௬ அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது.
כך מלאו החיילים את הכתוב:”ועצם לא תשברו בו.“
37 ௩௭ அல்லாமலும் தாங்கள் குத்தினவரை பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.
ובספר זכריה כתוב:”והביטו אלי את אשר דקרו.“
38 ௩௮ இவைகளுக்குப் பின்பு அரிமத்தியா ஊரானும், யூதர்களுக்குப் பயந்ததினால் இயேசுவிற்கு அந்தரங்க சீடனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகவே, அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனான்.
לאחר מכן בא אל פילטוס יוסף הרמתי, שהיה תלמידו של ישוע אך שמר על כך בסוד מפחד מנהיגי היהודים, וביקש רשות לקחת את גופתו של ישוע; והרשות ניתנה.
39 ௩௯ ஆரம்பத்திலே ஒரு இரவில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும், கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் (முப்பத்திமூன்று கிலோ கிராம்) கொண்டுவந்தான்.
גם נקדימון בא לשם – אותו איש שבא אל ישוע בלילה – והביא איתו כשלושים קילוגרם של מרקחת יקרה העשויה מבשמים ושמנים.
40 ௪0 அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் செய்யும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே துணிகளில் சுற்றிக் கட்டினார்கள்.
השניים לקחו את גופת ישוע ועטפוה בתכריכים עם בשמים, כמנהג הקבורה היהודית.
41 ௪௧ அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.
קרוב למקום הצליבה היה גן ובו קבר חדש שאיש לא נקבר בו מעולם.
42 ௪௨ யூதர்களுடைய ஆயத்தநாளாக இருந்தபடியினாலும், அந்தக் கல்லறை அருகில் இருந்தபடியினாலும், அந்த இடத்திலே இயேசுவை வைத்தார்கள்.
הם קברו בו את ישוע מפני שהיה ערב שבת והקבר היה בקרבת מקום.

< யோவான் 19 >