< யோபு 32 >

1 யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்ததினால், அவனுக்கு அந்த மூன்று மனிதரும் பதில் சொல்லி முடித்தார்கள்.
Nĩ ũndũ ũcio andũ acio atatũ nĩmatigire gũcookeria Ayubu, nĩ ũndũ eeyonaga arĩ mũthingu.
2 அதினால் ராமின் வம்சத்தானாகிய பூசியனாகிய பரகெயேலின் மகன் எலிகூவுக்குக் கோபம் வந்தது, யோபு, தேவனைவிடத் தன்னைத்தான் நீதிமானாக்கினதினால், அவன்மேலும் அவனுக்குக் கோபம் வந்தது.
No rĩrĩ, Elihu mũrũ wa Barakeli ũrĩa Mũbuzi, wa nyũmba ya Ramu, nĩarakaririo mũno nĩ Ayubu nĩ ũndũ wa gwĩtua aarĩ na kĩhooto gũkĩra Ngai.
3 கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று நண்பர்களுக்கும் கிடைக்காதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று முடிவு செய்ததால், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் வந்தது.
Ningĩ nĩarakarĩtio nĩ arata acio atatũ tondũ nĩmagĩte ũndũ mangĩcookeria Ayubu, o na gũtuĩka nĩmamũtuĩrĩire ciira.
4 அவர்கள் தன்னைவிட வயது முதிர்ந்தவர்களானதினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடியும்வரை காத்திருந்தான்.
Na rĩrĩ, Elihu aambĩte gweterera acio angĩ maarie atanaaria na Ayubu, tondũ o maarĩ akũrũ kũmũkĩra.
5 அந்த மூன்று மனிதரின் வாயிலும் பதில் பிறக்கவில்லையென்று எலிகூ கண்டபோது, அவனுக்குக் கோபம் வந்தது.
No rĩrĩa onire atĩ andũ acio atatũ matiarĩ na ũndũ ũngĩ wa kuuga-rĩ, agĩakanwo nĩ marakara.
6 ஆதலால் பரகெயேலின் மகன் எலிகூ என்னும் பூசியன் மறுமொழியாக: நான் இளவயதுள்ளவன், நீங்களோ வயதானவர்கள்; ஆகையால் நான் பயந்து, என் கருத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்த பயந்திருந்தேன்.
Nĩ ũndũ ũcio Elihu, mũrũ wa Barakeli ũcio Mũbuzi, akiuga atĩrĩ: “Niĩ ndĩ na mĩaka mĩnini, na inyuĩ mũrĩ akũrũ; nĩkĩo ngwĩtigagĩra, ngaaga ũũmĩrĩru wa kũmwĩra ũrĩa njũũĩ.
7 முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன்.
Ndeciiragia atĩrĩ, ‘Ũkũrũ nĩwaagĩrĩire warie; ũingĩ wa mĩaka nĩwaagĩrĩire kũrutana ũũgĩ.’
8 ஆனாலும் மனிதரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லமையுள்ள தேவனுடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.
No nĩ roho ũrĩa ũrĩ thĩinĩ wa mũndũ, o yo mĩhũmũ ya Mwene-Hinya-Wothe, ũheaga mũndũ ũmenyo.
9 பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.
To arĩa akũrũ oiki oogĩ, na to arĩa akũrũ mamenyaga ũrĩa kwagĩrĩire.
10 ௧0 ஆகையால் நான் சொல்வதைக் கேளுங்கள்; நானும் என் கருத்தை வெளிப்படுத்துவேன் என்றேன்.
“Nĩ ũndũ ũcio nguuga atĩrĩ, ‘Thikĩrĩriai; o na niĩ nĩngũmwĩra ũrĩa njũũĩ.’
11 ௧௧ இதோ, உங்கள் வசனங்கள் முடியும்வரை காத்திருந்தேன்; நீங்கள் சொல்ல முடிந்ததை ஆராய்ந்து தேடும்வரை, உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.
Nĩngwetereire rĩrĩa mũkwaragia, ndathikĩrĩria ihooto cianyu; rĩrĩa mũgũcaragia ciugo-rĩ,
12 ௧௨ நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரிவித்து, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற மறுமொழி சொல்லுகிறவனில்லை.
nĩngũmũtegeire matũ biũ. No gũtirĩ o na ũmwe wanyu wonanirie mahĩtia ma Ayubu; gũtirĩ o na ũmwe wanyu ũmũcookeirie mĩario yake.
13 ௧௩ ஞானத்தைக் கண்டுபிடித்தோம் என்று நீங்கள் சொல்லாதபடி பாருங்கள்; மனிதனல்ல, தேவனே அவரை வெற்றி கொள்ளவேண்டும்.
Tigai kuuga atĩrĩ, ‘Nĩtũgĩĩte na ũũgĩ; rekei Mũrungu amũkararie, no ti mũndũ.’
14 ௧௪ அவர் என்னைப்பார்த்துப் பேசினதில்லை; நீங்கள் சொன்ன வார்த்தைகளினால் நான் அவருக்கு மறுமொழி சொல்வதுமில்லை.
No rĩrĩ, Ayubu ti niĩ ekwerekeirie ciugo ciake, na niĩ ndikũmũcookeria kũringana na mĩario yanyu.
15 ௧௫ அவர்கள் கலங்கி பிறகு மறுமொழி சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்குப் பேச்சு நின்றுபோனது.
“Nĩmamakĩte, na matirĩ na ũndũ ũngĩ mangiuga; nĩmarigĩtwo nĩ atĩa mangiuga.
16 ௧௬ அவர்கள் பேசமாட்டார்களா என்று காத்திருந்தேன்; ஆனாலும் அவர்கள் மறுமொழி கொடுக்காமலிருந்ததினால்,
no nginya njeterere, nĩ ũndũ rĩu nĩmakirĩte, tondũ atĩ rĩu marũgamĩte hau matarĩ na macookio?
17 ௧௭ நானும் மறுமொழியாக எனக்குத் தோன்றியவரை சொல்லுவேன்; நானும் என் கருத்தை வெளிப்படுத்துவேன்.
O na niĩ nĩngwaria; o na niĩ nĩnguuga ũrĩa njũũĩ.
18 ௧௮ வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.
Nĩgũkorwo njiyũrĩtwo nĩ ciugo, naguo roho ũrĩa ũrĩ thĩinĩ wakwa nĩũrandindĩkĩrĩria;
19 ௧௯ இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புது தோல்பைகளையே கிழிக்கும் புதுரசத்தைப் போலிருக்கிறது.
thĩinĩ wakwa haana ta ndibei ĩrĩ cuba ngunĩke, ngahaana ta mondo njerũ ya ndibei ĩkirie gũtuthũka.
20 ௨0 நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து மறுமொழி சொல்லுவேன்.
no nginya njarie hũũcũke, no nginya ndumũre mĩromo yakwa njookie ũhoro.
21 ௨௧ நான் ஒருவனுடைய முகத்தைப் பார்க்காமலும், ஒரு மனிதனுக்கும் ஆசை வார்த்தை பேசாமலும் இருப்பேனாக.
Ndigũtĩĩra mũndũ o na ũ maũthĩ, kana ngaathĩrĩrie mũndũ o na ũrĩkũ tũhũ;
22 ௨௨ நான் ஆசை வார்த்தை பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாக என்னை எடுத்துக்கொள்வார்.
nĩ ũndũ korwo ndĩ mwara na kũgaathĩrĩria, Mũnyũũmbi no anjeherie narua.

< யோபு 32 >