< யோபு 25 >

1 அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:
Na Bildad el topuk ac fahk,
2 “அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான இடங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.
“God El arulana ku; lela mwet nukewa in sangeng sel ac akfulatyal. El oru tuh tokosrai lal inkusrao in misla.
3 அவருடைய படைகளுக்குத் தொகையுண்டோ? அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?
Ya oasr mwet ku in oakla pisen lipufan su kulansap nu sel? Ya oasr acn ma kalem lal ah tia tolak?
4 இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
Ya oasr mwet ku in arulana suwoswos ac mutal ye mutun God?
5 சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசிக்காமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
Yurin God, malem uh tiana saromrom, Ac itu uh tia pac nasnas.
6 புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுமக்களும் எம்மாத்திரம்” என்றான்.
Fin ouinge, na faska mwet uh, Su oana ulac ku lawani uh ye mutal!”

< யோபு 25 >