< யாக்கோபு 2 >

1 என் சகோதரர்களே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நீங்கள் ஒரு சிலரை பட்சபாதத்துடன் நடத்தாதிருங்கள்.
ⲁ̅ⲛⲁⲥⲛⲏⲩ. ⲙ̅ⲡⲣ̅ⲕⲱ ⲛⲏⲧⲛ̅ ⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲛ̅ⲓⲥ̅ ⲡⲉⲭⲥ̅ ϩⲛ̅ⲟⲩⲙⲛ̅ⲧⲣⲉϥϫⲓϩⲟ.
2 ஏனென்றால், பொன்மோதிரமும் அழகான ஆடையும் அணிந்திருக்கிற ஒரு மனிதனும், கந்தையான ஆடை அணிந்திருக்கிற ஒரு ஏழ்மையானவனும் உங்களுடைய ஆலயத்திற்கு வரும்போது,
ⲃ̅ⲉⲣϣⲁⲛⲟⲩⲣⲱⲙⲉ ⲅⲁⲣ ⲉⲓ ⲉϩⲟⲩⲛ ⲉⲧⲉⲧⲛ̅ⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ. ⲉⲣⲉϩⲉⲛⲝⲟⲩⲣ ⲛ̅ⲛⲟⲩⲃ ϩⲛ̅ⲛⲉϥⲧⲏⲏⲃⲉ ⲁⲩⲱ ϩⲛ̅ⲟⲩϩⲃ̅ⲥⲱ ⲉⲥⲡⲣ̅ⲉⲓⲱⲟⲩ. ⲛϥ̅ⲉⲓ ⲇⲉ ϩⲱⲱϥ ⲟⲛ ⲉϩⲟⲩⲛ ⲛ̅ϭⲓⲟⲩϩⲏⲕⲉ ϩⲛ̅ⲟⲩϩⲃ̅ⲥⲱ ⲉⲥⲗⲁⲁⲙ.
3 அழகான ஆடை அணிந்திருந்தவனைப் பார்த்து: ஐயா இந்த நல்ல இடத்தில் உட்காருங்கள் என்றும்; ஏழ்மையானவனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் காலடியிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால்,
ⲅ̅ⲛ̅ⲧⲉⲧⲛ̅ϭⲱϣⲧ̅ ⲉⲡⲉⲧⲫⲟⲣⲉⲓ ⲛ̅ⲑⲃ̅ⲥⲱ ⲉⲧⲡⲣ̅ⲉⲓⲱⲟⲩ. ⲛ̅ⲧⲉⲧⲛ̅ϫⲟⲟⲥ ⲛⲁϥ. ϫⲉ ⲛ̅ⲧⲟⲕ ϩⲙⲟⲟⲥ ⲙ̅ⲡⲉⲓⲙⲁ ⲕⲁⲗⲱⲥ. ⲛ̅ⲧⲉⲧⲛ̅ϫⲟⲟⲥ ϩⲱⲱϥ ⲙ̅ⲡϩⲏⲕⲉ. ϫⲉ ⲛ̅ⲧⲟⲕ ⲁϩⲉⲣⲁⲧⲕ̅ ⲏ ⲛⲅ̅ϩⲙⲟⲟⲥ ⲙ̅ⲡⲉⲓⲙⲁ ⲉϫⲙ̅ⲡⲁϩⲩⲡⲟⲡⲟⲇⲓⲟⲛ.
4 உங்களுக்குள்ளே பட்சபாதத்துடன், தகாத சிந்தனைகளோடு தீர்ப்பளிக்கிறவர்களாக இருப்பீர்களல்லவா?
ⲇ̅ⲉⲓⲉ ⲁⲧⲉⲧⲛ̅ϣⲃ̅ⲧⲟⲩⲟⲛ ⲉⲟⲩⲟⲛ ⲛ̅ϩⲏⲧⲧⲏⲩⲧⲛ̅. ⲁⲩⲱ ⲁⲧⲉⲧⲛ̅ϣⲱⲡⲉ ⲛ̅ⲕⲣⲓⲧⲏⲥ ⲛ̅ϩⲉⲛⲙⲟⲕⲙⲉⲕ ⲉⲩϩⲟⲟⲩ.
5 என் பிரியமான சகோதரர்களே, கேளுங்கள்; தேவன் இந்த உலகத்தின் ஏழ்மையானவர்களை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்பு செலுத்துகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் செய்த ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?
ⲉ̅ⲥⲱⲧⲙ̅. ⲛⲁⲥⲛⲏⲩ ⲛⲁⲙⲉⲣⲁⲧⲉ. ⲙⲏ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲁⲛ ⲡⲉⲛⲧⲁϥⲥⲱⲧⲡ̅ ⲛⲉⲛϩⲏⲕⲉ ⲙ̅ⲡⲕⲟⲥⲙⲟⲥ. ⲛ̅ⲣⲙ̅ⲙⲁⲟ ϩⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲁⲩⲱ ⲛ̅ⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲟⲥ ⲛ̅ⲧⲙⲛ̅ⲧⲉⲣⲟ. ⲧⲁⲓ ⲛ̅ⲧⲁϥⲉⲣⲏⲧ ⲙ̅ⲙⲟⲥ ⲛ̅ⲛⲉⲧⲙⲉ ⲙ̅ⲙⲟϥ.
6 நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். செல்வந்தர்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நீதிமன்றத்திற்கு இழுக்கிறார்கள்?
ⲋ̅ⲛ̅ⲧⲱⲧⲛ̅ ⲇⲉ ⲁⲧⲉⲧⲛ̅ⲥⲱϣϥ̅ ⲙ̅ⲡϩⲏⲕⲉ. ⲙⲏ ⲛ̅ⲣⲙ̅ⲙⲁⲟ ⲁⲛ ⲛⲉⲧϫⲓ ⲙ̅ⲙⲱⲧⲛ̅ ⲛ̅ϭⲟⲛⲥ̅. ⲙⲏ ⲛ̅ⲧⲟⲟⲩ ⲁⲛ ⲛⲉⲧⲥⲱⲕ ⲙ̅ⲙⲱⲧⲛ̅ ⲉϩⲉⲛⲙⲁ ⲛ̅ϯϩⲁⲡ.
7 உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ நிந்திக்கிறார்கள்?
ⲍ̅ⲙⲏ ⲛ̅ⲧⲟⲟⲩ ⲁⲛ ⲛⲉⲧϫⲓⲟⲩⲁ ⲉⲡⲣⲁⲛ ⲉⲧⲛⲁⲛⲟⲩϥ ⲛ̅ⲧⲁⲩⲧⲁⲩⲟⲩϥ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲛ̅ⲧⲏⲩⲧⲛ̅.
8 உன்னிடத்தில் நீ அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரீகப்பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள்.
ⲏ̅ⲉϣϫⲉⲧⲉⲧⲛ̅ϫⲱⲕ ⲙⲉⲛ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲡⲛⲟⲙⲟⲥ ⲛ̅ⲧⲙⲛ̅ⲧⲣⲙ̅ϩⲉ ⲕⲁⲧⲁⲛⲉⲅⲣⲁⲫⲏ. ϫⲉ ⲉⲕⲉⲙⲉⲣⲉⲡⲉⲧϩⲓⲧⲟⲩⲱⲕ ⲛ̅ⲧⲉⲕϩⲉ. ⲉⲓⲉ ⲕⲁⲗⲱⲥ ⲧⲉⲧⲛ̅ⲉⲓⲣⲉ ⲙ̅ⲙⲟⲥ.
9 நீங்கள் பட்சபாதமுள்ளவர்களாக இருந்தால், பாவம்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தினாலே நியாயந்தீர்க்கப்படுவீர்கள்.
ⲑ̅ⲉϣϫⲉⲧⲉⲧⲛ̅ϫⲓϩⲟ ⲇⲉ. ⲟⲩⲛⲟⲃⲉ ⲡⲉⲧⲉⲧⲛ̅ⲉⲓⲣⲉ ⲙ̅ⲙⲟϥ. ⲉⲩϫⲡⲓⲟ ⲙ̅ⲙⲱⲧⲛ̅ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲙ̅ⲡⲛⲟⲙⲟⲥ ϩⲱⲥ ⲡⲁⲣⲁⲃⲁⲧⲏⲥ.
10 ௧0 எப்படியென்றால், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாக இருப்பான்.
ⲓ̅ⲡⲉⲧⲛⲁϩⲁⲣⲉϩ ⲅⲁⲣ ⲉⲡⲛⲟⲙⲟⲥ ⲧⲏⲣϥ̅. ⲛϥ̅ϩⲉ ⲇⲉ ϩⲛ̅ⲟⲩϩⲱⲃ ⲛ̅ⲟⲩⲱⲧ. ⲁϥϣⲱⲡⲉ ⲉϥϭⲏⲡ ⲉⲡⲧⲏⲣϥ̅.
11 ௧௧ ஏனென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலை செய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரம் செய்யாமலிருந்தும் கொலை செய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய்.
ⲓ̅ⲁ̅ⲡⲉⲛⲧⲁϥϫⲟⲟⲥ ⲅⲁⲣ. ϫⲉ ⲙ̅ⲡⲣ̅ⲣ̅ⲛⲟⲉⲓⲕ ⲁϥϫⲟⲟⲥ ⲟⲛ. ϫⲉ ⲙ̅ⲡⲣ̅ϩⲱⲧⲃ̅. ⲉϣⲱⲡⲉ ⲙⲉⲛ ⲛⲅ̅ⲛⲁⲣ̅ⲛⲟⲉⲓⲕ ⲁⲛ. ⲛⲅ̅ϩⲱⲧⲃ̅ ⲇⲉ. ⲁⲕϣⲱⲡⲉ ⲙ̅ⲡⲁⲣⲁⲃⲁⲧⲏⲥ ⲙ̅ⲡⲛⲟⲙⲟⲥ.
12 ௧௨ சுதந்திரப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்பு அடையப்போகிறவர்களாக அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள்.
ⲓ̅ⲃ̅ϣⲁϫⲉ ⲛ̅ⲧⲉⲓϩⲉ. ⲛ̅ⲧⲉⲧⲛ̅ⲉⲓⲣⲉ ⲛ̅ⲧⲉⲓϩⲉ. ϩⲱⲥ ⲉⲩⲛⲁⲕⲣⲓⲛⲉ ⲙ̅ⲙⲱⲧⲛ̅ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲙ̅ⲡⲛⲟⲙⲟⲥ ⲛ̅ⲧⲙⲛ̅ⲧⲣⲙ̅ϩⲉ.
13 ௧௩ ஏனென்றால், இரக்கம் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.
ⲓ̅ⲅ̅ⲧⲉⲕⲣⲓⲥⲓⲥ ⲅⲁⲣ ⲟⲩⲁⲧⲛⲁ ⲧⲉ ⲙ̅ⲡⲉⲧⲉⲙ̅ⲡϥ̅ⲉⲓⲣⲉ ⲙ̅ⲡⲛⲁ. ⲡⲛⲁ ϣⲁϥϣⲟⲩϣⲟⲩ ⲙ̅ⲙⲟϥ ⲉϫⲛ̅ⲧⲉⲕⲣⲓⲥⲓⲥ.
14 ௧௪ என் சகோதரர்களே, ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லியும், செயல்களில்லாதவனாக இருந்தால் அவனுக்குப் பயன் என்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
ⲓ̅ⲇ̅ⲟⲩ ⲡⲉ ⲡϩⲏⲩ. ⲛⲁⲥⲛⲏⲩ. ⲉⲣϣⲁⲛⲟⲩⲁ ϫⲟⲟⲥ. ϫⲉ ⲟⲩⲛ̅ⲧⲁⲓ ⲙ̅ⲙⲁⲩ ⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ. ⲉⲙⲙⲛ̅ⲧⲁϥ ⲇⲉ ⲙ̅ⲙⲁⲩ ⲛ̅ⲛⲉϩⲃⲏⲩⲉ. ⲙⲏⲧⲓ ⲟⲩⲛ̅ϭⲟⲙ ⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲉⲧⲟⲩϫⲟϥ ⲁϫⲛ̅ⲛⲉϩⲃⲏⲩⲉ.
15 ௧௫ ஒரு சகோதரனாவது சகோதரியாவது, ஆடையில்லாமலும், அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது,
ⲓ̅ⲉ̅ⲉϣⲱⲡⲉ ⲅⲁⲣ ⲟⲩⲛ̅ⲟⲩⲥⲟⲛ ⲏ ⲟⲩⲥⲱⲛⲉ ⲉⲩⲕⲏ ⲕⲁϩⲏⲩ ⲁⲩⲱ ⲉⲩϣⲁⲁⲧ ⲉⲧⲉϩⲣⲉ ⲙ̅ⲡⲉϩⲟⲟⲩ ⲡⲉϩⲟⲟⲩ.
16 ௧௬ உங்களில் ஒருவன் அவர்களைப் பார்த்து: நீங்கள் சமாதானத்தோடு போங்கள், குளிர்காய்ந்து பசியாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடுக்காவிட்டால் பயன் என்ன?
ⲓ̅ⲋ̅ⲛ̅ⲧⲉⲟⲩⲁ ⲇⲉ ϫⲟⲟⲥ ⲛⲁⲩ ⲉⲃⲟⲗ ⲛ̅ϩⲏⲧⲧⲏⲩⲧⲛ̅. ϫⲉ ⲃⲱⲕ ϩⲛ̅ⲟⲩⲉⲓⲣⲏⲛⲏ ⲛ̅ⲧⲉⲧⲛ̅ϩⲙⲟⲙ ⲛ̅ⲧⲉⲧⲛ̅ⲥⲓ. ⲛϥ̅ⲧⲙ̅ϯ ⲇⲉ ⲛⲁⲩ ⲛ̅ⲛⲉⲧⲟⲩⲁϩⲉ ⲛⲁⲩ. ⲟⲩ ⲡⲉ ⲡϩⲏⲩ.
17 ௧௭ அப்படியே விசுவாசமும் செயல்களில்லாதிருந்தால் அது தன்னிலேதானே உயிரில்லாததாக இருக்கும்.
ⲓ̅ⲍ̅ⲧⲁⲓ ⲟⲛ ⲧⲉ ⲑⲉ ⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ. ⲉϣⲱⲡⲉ ⲙⲛ̅ⲧⲁⲥ ⲙ̅ⲙⲁⲩ ⲛ̅ⲛⲉϩⲃⲏⲩⲉ. ⲉⲥⲙⲟⲟⲩⲧ ⲕⲁⲧⲁⲣⲟⲥ.
18 ௧௮ ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்கு செயல்களும் உண்டு; செயல்களில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் செயல்களினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே.
ⲓ̅ⲏ̅ⲁⲗⲗⲁ ⲟⲩⲛ̅ⲟⲩⲁ ⲛⲁϫⲟⲟⲥ. ϫⲉ ⲛ̅ⲧⲟⲕ ⲟⲩⲛ̅ⲧⲁⲕ ⲙ̅ⲙⲁⲩ ⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ. ⲁⲛⲟⲕ ϩⲱ ⲟⲩⲛ̅ⲧⲁⲓ ⲙ̅ⲙⲁⲩ ⲛ̅ⲛⲉϩⲃⲏⲩⲉ. ⲙⲁⲧⲟⲩⲟⲓ ⲛ̅ⲧⲉⲕⲡⲓⲥⲧⲓⲥ ⲁϫⲛ̅ⲛⲉϩⲃⲏⲩⲉ. ⲁⲛⲟⲕ ϩⲱ ⲧⲁⲧⲟⲩⲱⲕ ⲉⲧⲁⲡⲓⲥⲧⲓⲥ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲁϩⲃⲏⲩⲉ.
19 ௧௯ தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.
ⲓ̅ⲑ̅ⲛ̅ⲧⲟⲕ ⲉⲕⲡⲓⲥⲧⲉⲩⲉ ϫⲉ ⲟⲩⲁ ⲡⲉ ⲡⲛⲟⲩⲧⲉ. ⲕⲁⲗⲱⲥ ⲉⲕⲉⲓⲣⲉ ⲙ̅ⲙⲟⲥ. ⲛ̅ⲕⲉⲇⲁⲓⲙⲟⲛⲓⲟⲛ ϩⲱⲟⲩ ⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲁⲩⲱ ⲥⲉⲥⲧⲱⲧ.
20 ௨0 வீணான மனிதனே, செயல்களில்லாத விசுவாசம் உயிரில்லாதது என்று நீ அறியவேண்டுமா?
ⲕ̅ⲕⲟⲩⲱϣ ⲇⲉ ⲉⲉⲓⲙⲉ ⲱ ⲡⲣⲱⲙⲉ ⲉⲧϣⲟⲩⲉⲓⲧ ϫⲉ ⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲁϫⲛ̅ⲛⲉϩⲃⲏⲩⲉ ⲥⲟ ⲛ̅ⲁⲣⲅⲟⲛ.
21 ௨௧ நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் வைக்கும்போது, செயல்களினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?
ⲕ̅ⲁ̅ⲁⲃⲣⲁϩⲁⲙ ⲡⲉⲛⲉⲓⲱⲧ. ⲙⲏ ⲉⲃⲟⲗ ⲁⲛ ϩⲛ̅ⲛⲉϩⲃⲏⲩⲉ ⲁⲩⲧⲙⲁⲓⲟϥ. ⲉⲁϥⲧⲁⲗⲟ ⲉϩⲣⲁⲓ ⲛ̅ⲓⲥⲁⲁⲕ ⲡⲉϥϣⲏⲣⲉ ⲉϫⲙ̅ⲡⲉⲑⲩⲥⲓⲁⲥⲧⲏⲣⲓⲟⲛ.
22 ௨௨ விசுவாசம் அவனுடைய செயல்களோடுகூட முயற்சிசெய்து, செயல்களினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று பார்க்கிறாயே.
ⲕ̅ⲃ̅ⲕⲛⲁⲩ ϫⲉ ⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲛⲉⲥⲣ̅ϩⲱⲃ ⲡⲉ ⲙⲛ̅ⲛⲉϩⲃⲏⲩⲉ. ⲁⲩⲱ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉϥϩⲃⲏⲩⲉ ⲁⲥϫⲱⲕ ⲉⲃⲟⲗ ⲛ̅ϭⲓⲧⲉϥⲡⲓⲥⲧⲓⲥ.
23 ௨௩ அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறியது; அவன் தேவனுடைய நண்பன் எனப்பட்டான்.
ⲕ̅ⲅ̅ⲁⲩⲱ ⲁⲥϫⲱⲕ ⲉⲃⲟⲗ ⲛ̅ϭⲓⲧⲉⲅⲣⲁⲫⲏ ⲉⲧϫⲱ ⲙ̅ⲙⲟⲥ. ϫⲉ ⲁⲃⲣⲁϩⲁⲙ ⲁϥⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲡⲛⲟⲩⲧⲉ. ⲁⲩⲟⲡⲥ̅ ⲉⲣⲟϥ ⲉⲩⲇⲓⲕⲁⲓⲟⲥⲩⲛⲏ. ⲁⲩⲱ ⲁⲩⲙⲟⲩⲧⲉ ⲉⲣⲟϥ. ϫⲉ ⲡⲉϣⲃⲏⲣ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ.
24 ௨௪ ஆதலால், மனிதன் விசுவாசத்தினால் மாத்திரமல்ல, செயல்களினாலேயும் நீதிமானாக்கப்படுகிறான் என்று நீங்கள் பார்க்கிறீர்களே.
ⲕ̅ⲇ̅ⲧⲉⲧⲛ̅ⲛⲁⲩ ϫⲉ ⲉⲣⲉⲡⲣⲱⲙⲉ ⲛⲁⲧⲙⲁⲓⲟ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉϩⲃⲏⲩⲉ ⲁⲩⲱ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲙ̅ⲙⲁⲧⲉ ⲁⲛ.
25 ௨௫ அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாக அனுப்பிவிட்டபோது, செயல்களினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?
ⲕ̅ⲉ̅ⲛ̅ⲧⲉⲓϩⲉ ⲟⲛ ϩⲣⲁⲁⲃ ⲧⲡⲟⲣⲛⲏ ⲙⲏ ⲛ̅ⲧⲁⲥⲧⲙⲁⲓⲟ ⲁⲛ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉϩⲃⲏⲩⲉ. ⲉⲁⲥϣⲱⲡ ⲉⲣⲟⲥ ⲛ̅ⲛ̅ϥⲁⲓϣⲓⲛⲉ ⲁⲥⲕⲁⲁⲩ ⲉⲃⲟⲗ ϩⲓⲕⲉϩⲓⲏ.
26 ௨௬ அப்படியே, ஆவியில்லாத சரீரம் உயிரில்லாததாக இருக்கிறதுபோல, செயல்களில்லாத விசுவாசமும் உயிரில்லாததாக இருக்கிறது.
ⲕ̅ⲋ̅ⲛ̅ⲑⲉ ⲅⲁⲣ ⲙ̅ⲡⲥⲱⲙⲁ ⲁϫⲛ̅ⲡⲛ̅ⲁ ϥⲙⲟⲟⲩⲧ. ⲧⲁⲓ ϩⲱⲱϥ ⲧⲉ ⲑⲉ ⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲁϫⲛ̅ⲛⲉϩⲃⲏⲩⲉ ⲥⲙⲟⲟⲩⲧ ϩⲁⲣⲓ ϩⲁⲣⲟⲥ.

< யாக்கோபு 2 >