< ஏசாயா 53 >

1 எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? யெகோவாவுடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?
Чине а крезут ын чея че ни се вестисе? Чине а куноскут брацул Домнулуй?
2 இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
Ел а крескут ынаинтя Луй ка о одраслэ слабэ, ка ун Лэстар каре есе динтр-ун пэмынт ускат. Н-авя нич фрумусеце, нич стрэлучире ка сэ не атрагэ привириле ши ынфэцишаря Луй н-авя нимик каре сэ не плакэ.
3 அவர் அசட்டைசெய்யப்பட்டவரும், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைசெய்யப்பட்டிருந்தார்; அவரை ஒருபொருட்டாக எண்ணாமற்போனோம்.
Диспрецуит ши пэрэсит де оамень, ом ал дурерий ши обишнуит ку суферинца, ера аша де диспрецуит, кэ ыць ынторчяй фаца де ла Ел, ши ной ну Л-ам бэгат ын сямэ.
4 உண்மையாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று கருதினோம்.
Тотушь Ел суферинцеле ноастре ле-а пуртат ши дурериле ноастре ле-а луат асупра Луй, ши ной ам крезут кэ есте педепсит, ловит де Думнезеу ши смерит.
5 நம்முடைய மீறுதல்களின்காரணமாக அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின்காரணமாக அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
Дар Ел ера стрэпунс пентру пэкателе ноастре, здробит пентру фэрэделеӂиле ноастре. Педяпса каре не дэ пачя а кэзут песте Ел, ши прин рэниле Луй сунтем тэмэдуиць.
6 நாம் எல்லோரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; யெகோவாவோ நம் அனைவருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழச்செய்தார்.
Ной рэтэчям ку тоций ка ниште ой, фиекаре ышь ведя де друмул луй, дар Домнул а фэкут сэ кадэ асупра Луй нелеӂюиря ноастрэ, а тутурор.
7 அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறக்காமல் இருந்தார்.
Кынд а фост кинуит ши асуприт, н-а дескис гура делок, ка ун мел пе каре-л дучь ла мэчелэрие ши ка о оае мутэ ынаинтя челор че о тунд: н-а дескис гура.
8 துன்பத்திலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து பிரிக்கப்பட்டார்; என் மக்களின் மீறுதலின்காரணமாக அவர் வாதிக்கப்பட்டார்.
Ел а фост луат прин апэсаре ши жудекатэ, дар чине дин чей де пе время Луй а крезут кэ Ел фусесе штерс де пе пэмынтул челор вий ши ловит де моарте пентру пэкателе попорулуй меу?
9 துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் இறந்தபோது ஐசுவரியவானுடன் இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.
Гроапа Луй а фост пусэ ынтре чей рэй, ши мормынтул Луй, ла ун лок ку чел богат, мэкар кэ ну сэвыршисе ничо нелеӂюире ши ну се гэсисе ничун виклешуг ын гура Луй.
10 ௧0 யெகோவாவோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்கு உட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், யெகோவாவுக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
Домнул а гэсит ку кале сэ-Л здробяскэ прин суферинцэ… Дар, дупэ че Ышь ва да вяца ка жертфэ пентру пэкат, ва ведя о сэмынцэ де урмашь, ва трэи мулте зиле ши лукраря Домнулуй ва пропэши ын мыниле Луй.
11 ௧௧ அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.
„Ва ведя родул мунчий суфлетулуй Луй ши Се ва ынвиора. Прин куноштинца Луй, Робул Меу чел неприхэнит ва пуне пе мулць оамень ынтр-о старе дупэ воя луй Думнезеу ши ва луа асупра Луй повара нелеӂюирилор лор.
12 ௧௨ அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக கருதப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதின்காரணமாக அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
Де ачея Ый вой да партя Луй ла ун лок ку чей марь ши ва ымпэрци прада ку чей путерничь, пентру кэ С-а дат пе Сине Ынсушь ла моарте ши а фост пус ын нумэрул челор фэрэделеӂе, пентру кэ а пуртат пэкателе мултора ши С-а ругат пентру чей виноваць.”

< ஏசாயா 53 >