< எபிரேயர் 9 >
1 ௧ அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்குரிய முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த இடமும் உடையதாக இருந்தது.
ହଃର୍ତୁ ନିୟମାର୍ ହେଁ ପାର୍ତ୍ନା ବିସୟେ ବିନ୍ବିନ୍ ବିଦିବିଦାନ୍ ଆର୍ ଗଟେକ୍ ହୁର୍ତିବିର୍ ପବିତ୍ର ଟାଣ୍ ରିଲି ।
2 ௨ எப்படியென்றால், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவ சமுகத்து அப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த இடம் எனப்படும்.
ବଃଲେକ୍ ଗଟେକ୍ ତୁମ୍ ତିଆର୍ ଅୟ୍ରିଲି, ସେତିର୍ ହଃର୍ତୁ ବାବେ ଦିହ୍ରୁକା, ଟେବୁଲ୍ ଆର୍ ଦାନ୍ ଦିଲା ରୁଟି ରିଲି; ତାକେ ପବିତ୍ର ଜଃଗା ବଃଲି କଃଉତି ।
3 ௩ இரண்டாம் திரைக்கு உள்ளே மகா பரிசுத்த இடம் என்று சொல்லப்பட்ட கூடாரம் இருந்தது.
ଆରେକ୍ ପର୍ଦା ହଃଚ୍ବାଟ୍ୟା ଜୁୟ୍ ବାଗ୍ ରିଲି, ତାକେ ମୁଳ୍ ପବିତ୍ର ଟାଣ୍ ବଃଲି କଃଉତି ।
4 ௪ அதிலே தங்கத்தால் செய்த தூபகலசமும், முழுவதும் தங்கத்தகடு பதிக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட தங்கப்பாத்திரமும், ஆரோனுடைய துளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
ସେତି ସନାର୍ ଦିହ୍ବେଦି ଆର୍ ଚାରିବାଟ୍ ସନା ଡାଳାୟ୍ଲାର୍ ନିୟମ୍ ହେଳି ରିଲି । ସେ ନିୟମ୍ ହେଳି ତଃୟ୍ ମାନ୍ନା ସଃଙ୍ଗାୟ୍ଲା ଗଟେକ୍ ସନାର୍ କଣ୍ଡି ରିଲି, ହାରଣାର୍ ଗଃଜା ଅୟ୍ ହଃତାର୍ ବାରାୟ୍ଲା ଡାଙ୍ଗ୍ ଆର୍ ଦଃସ୍ଗଟ୍ ବିଦି ଲେକାରିଲା ଜଳେକ୍ ଟେଳାର୍ ହାଟା ରିଲି ।
5 ௫ அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைப்பற்றி விளக்கிச்சொல்ல இப்பொழுது நேரமில்லை.
ଆର୍ ତାର୍ ଉହ୍ରେ ହାହ୍ କେମା କଃର୍ତାତଃୟ୍ ଚାୟ୍ କଃର୍ତା ଇସ୍ୱରାର୍ ଜଃଜ୍ମାନ୍ ଚିନାଉତା ଜଳେକ୍ କିରୁବ୍ ଦୁତ୍ମଃନ୍ ରିଲାୟ୍, ସେ ସଃବୁ ବିସୟେ ଅଃବେ ଅଃମିମଃନ୍ ନିକକଃରି କଃଉଁକେ ଲଳା ନାୟ୍ ।
6 ௬ இவைகள் இவ்விதமாக ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்ற முதலாம் கூடாரத்திற்குள் எப்பொழுதும் பிரவேசிப்பார்கள்.
ଇରି ଇରଃକମେ ତିଆର୍ ଅୟ୍ଆଚେ, ତଃବାର୍ ଗିନେ ଜାଜକ୍ମଃନ୍ ପାର୍ତ୍ନା କଃରୁକେ ତୁମାର୍ ହଃର୍ତୁମ୍ ବାଗେ ସଃବୁବଃଳ୍ ହୁର୍ତି,
7 ௭ இரண்டாம் கூடாரத்திற்குள் பிரதான ஆசாரியன்மட்டும் வருடத்திற்கு ஒருமுறை இரத்தத்தை எடுத்துக்கொண்டு உள்ளே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் மக்களுடைய தவறுகளுக்காகவும் செலுத்துவான்.
ମଃତର୍ ଆରେଗଟ୍ ବଃକ୍ରାୟ୍ ଅଃବ୍କା ମୁଳ୍ ଜାଜକ୍ ବଃର୍ସ୍କେ ତରେକ୍ ହୁରେଦ୍, ଆର୍ ସେ ଅଃହ୍ଣାର୍ ଆର୍ ଲକ୍ମଃନ୍ ଲୁକ୍ଣେ ବିଦି ନଃମାନ୍ଲା ହାହାର୍ ଗିନେ ହୁଜା ଦେତା ବଃନି ନଃୟ୍କଃରି ବିତ୍ରେ ହୁର୍ତି ।
8 ௮ அதினாலே, முதலாம் கூடாரம் நிற்கும்வரைக்கும் மகா பரிசுத்த இடத்திற்குப் போகிற வழி இன்னும் வெளிப்படவில்லை என்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார்.
ସେତାକ୍ ପବିତ୍ର ଆତ୍ମା ଇରି ଜାଣାଉଁଲି ଜେ, ହଃର୍ତୁ ତୁମ୍ ରେତା ହଃତେକ୍ ବଃଡେ ପବିତ୍ର ଜଃଗାୟ୍ ହୁରୁକ୍ ବାଟ୍ ଉଗାଳା ନୟେ ।
9 ௯ அந்தக் கூடாரம் இந்தக் காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாக இருக்கிறது; அதற்கேற்றபடி செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தமுடியாதவைகள்.
ଇ ହଃର୍ତୁ ତୁମ୍ ଅଃବାର୍ ବେଳାର୍ ଗିନେ ଚିନ୍ ହଃର୍କାରେ, ଆର୍ ସେ ହଃର୍କାରେ ଦାନ୍ ଆର୍ ହୁଜା ଜଳେକ୍କେ ଟେକି ଦିଆ ଜଃଉଁଲି, ମଃତର୍ ଲକ୍କେ ମଃନାର୍ ସିଦ୍ ଦାନ୍ କଃରୁ ନାହାରେ ।
10 ௧0 உண்பதும், குடிப்பது, பலவிதமான குளியல்களும், சரீரத்திற்குரிய சடங்குகளேதவிர வேறோன்றும் இல்லை. இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் செய்வதற்கு கட்டளையிடப்பட்டது.
ଆରେକ୍ କାତାର୍, ହିଉତାର୍ ଆର୍ ନିର୍ମୁଳ୍ କଃରୁକେ ଗଃଗାଳାର୍ ରିତିବିଦି ମାନ୍ତା କଃତା ହଃକା ।
11 ௧௧ கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராக வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தப் படைப்பு சம்பந்தமான கூடாரத்தின்வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின்வழியாகவும்,
ମଃତର୍ ଅଃବେ ଜୁୟ୍ ନିକ ବିସୟ୍ ଅଃମିମଃନ୍ ହାୟ୍ ଆଚୁ ମୁଳ୍ ଜାଜକ୍ ହର୍ କ୍ରିସ୍ଟ ଆସି ଆଚେ ସେ ଜୁୟ୍ ପାର୍ତ୍ନା ଗଃରାର୍ କାମ୍ କଃରୁଲା ସେରି ବଃଡ୍, ଆର୍ ସଃର୍ଗେ ଅଃଦିକ୍ ହୁର୍ନ୍ କଃର୍ତା ତୁମ୍ ।
12 ௧௨ வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேமுறை மகா பரிசுத்த இடத்திற்குள் நுழைந்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (aiōnios )
ମଃତର୍ ଜିସୁ ସେ ବଃଡେ ପବିତ୍ର ଟାଣେ ଅଃହ୍ଣାର୍ ବଃନି ନଃୟ୍ ଗଟେତର୍କେ ମୁଳ୍ ପବିତ୍ର ଜଃଗାୟ୍ ହୁରିକଃରି ସଃବୁ ଦିନାର୍ ମୁକ୍ତି ହୁରୁଣ୍ କଃରି ଆଚେ । (aiōnios )
13 ௧௩ அது எப்படியென்றால், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தம் உண்டாகப் பரிசுத்தப்படுத்துமென்றால்,
ହର୍ନା ବିଦି ହଃର୍କାରେ ଜଦି ଚେଳିଗଃଡ୍ରା ଆର୍ ବଃୟ୍ଲ୍ମଃନାର୍ ବଃନି ଆରେକ୍ ଅସୁଚିମଃନାର୍ ଉହ୍ରେ ଚିଚ୍ଲା ହସୁର୍ ଚାର୍ ଗଃଗାଳ୍କେ ପବିତ୍ର କଃରେଦ୍,
14 ௧௪ நித்திய ஆவியானவராலே தம்மைத்தாமே பழுதில்லாத பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்களுடைய மனச்சாட்சியைச் செத்த செயல்கள் இல்லாமல் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! (aiōnios )
ତଃବେ ଜୁୟ୍ କ୍ରିସ୍ଟ ସଃବୁବଃଳ୍ ଆତ୍ମାର୍ ଦଃୟ୍ ଅଃହ୍ଣାକ୍ ଦାଗ୍ ନୟ୍ଲା ହୁଜା ହର୍ ଇସ୍ୱରାର୍ ଚଃମେ ଟେକି ଦିଲା, ତାର୍ ବଃନି କଃତେକ୍ ଅଃଦିକ୍ ଅଃମାର୍ ଇସ୍ୱରାର୍ ସେବା କଃରୁକେ ମଃଲା କାମେ ହୁଣି ଅଃମାର୍ ମଃନ୍କେ ନିର୍ମୁଳ୍ ନଃକେରେ । (aiōnios )
15 ௧௫ ஆகவே, முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நீக்குவதற்காக அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார். (aiōnios )
ଇତାର୍ ଗିନେ କ୍ରିସ୍ଟ ନଃଉଆଁ ନିୟମାର୍ ମଃଜିର୍ ଲକ୍ ଅୟ୍ଆଚେ, ଜଃନ୍କଃରି ହଃର୍ତୁ ନିଅମ୍ ଦଃସ୍ କେମା କଃରୁକେ ସକ୍ତି ରିଲାକେ ଲକ୍ ମଃନ୍ ଜୁୟ୍ ହାହ୍ କଃରିରିଲାୟ୍ ସେତି ହୁଣି ସେମଃନ୍ ମୁକ୍ତି ଲାବ୍ କଃର୍ତି । (aiōnios )
16 ௧௬ ஏனென்றால், எங்கே மரணசாசனம் உண்டோ, அங்கே அந்த சாசனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும்.
ଗଟ୍ ଗଜାଲେକା କାମେ ଲାଗାଉଁକେ ଗଜା କଃଲାର୍ ଲକ୍ ମଃଲାର୍ ହଃର୍ମାଣ୍ ଦଃର୍କାର୍ ।
17 ௧௭ எப்படியென்றால், மரணம் உண்டான பின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடு இருக்கும்போது அதற்குப் பயன் இல்லையே.
ଜୁୟ୍ତାର୍ ଗିନେ ମଃଲେକ୍ ଗଜା ଅଃଦିକ୍ ମଲ୍ ଅୟ୍ଦ୍, ବଃଲେକ୍ ଗଃଜା କଃରିରିଲା ଲକ୍ ଜିବନ୍ ରେତା ହଃତେକ୍ ସେରି କଃବେ ହେଁ କାମେ ନଃଲାଗେ ।
18 ௧௮ அப்படியே, முதலாம் உடன்படிக்கையும் இரத்தம் இல்லாமல் உறுதி செய்யப்படவில்லை.
ଇତାର୍ ଗିନେ ହଃର୍ତୁର୍ ନିୟମ୍ ହେଁ ବଃନି ସଃଙ୍ଗ୍ ତିର୍ ଅୟ୍ରିଲି ।
19 ௧௯ எப்படியென்றால், மோசே, நியாயப்பிரமாணத்தினால், எல்லா மக்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டு முடியோடும், ஈசோப்போடும் எடுத்து, புத்தகத்தின் மேலும் மக்கள் எல்லோர்மேலும் தெளித்து:
ହଃର୍ତୁ ମସା ଲକ୍ମଃନ୍କେ ବିଦିଏ ଲେକାଅୟ୍ଲା ଆଦେସ୍ ଲକ୍ମଃନ୍କେ ଜାଣାୟ୍ଲା । ହଃଚେ ହାଣି, ମେଣ୍ଡାରମ୍ ଆର୍ ଏସବ୍ ହଃତାର୍ ସଃଙ୍ଗ୍ ହସୁ ଆର୍ ଚେଳିର୍ ବଃନି ନଃୟ୍ ନିୟମ୍ ପୁସ୍ତକ୍ ଆର୍ ସଃବୁ ଲକ୍ମଃନାର୍ ଉହ୍ରେ ଚିଚ୍ଲା,
20 ௨0 தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான்.
ଆର୍ ସେ କୟ୍ଲା “ଇସ୍ୱର୍ ତୁମିମଃନାର୍ ବିସୟେ ନିୟମ୍ କଃରିଆଚେ, ସେ ନିଅମାର୍ ବଃନି ଇରି ।”
21 ௨௧ இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய எல்லாப் பணிமுட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான்.
ଆରେକ୍ ହେଁ ସେ ତୁମ୍ ତଃୟ୍ ଆର୍ ହୁଜା ଗିନେ ବେବାର୍ କଃର୍ତା ସଃବୁ ଆସ୍ତି ଉହ୍ରେ ସେବାନ୍ୟା ବଃନି ଚିଚ୍ଲା,
22 ௨௨ நியாயப்பிரமாணத்தின்படி ஏறக்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
ଆରେକ୍ ମସାର୍ ବିଦି ହଃର୍କାରେ ସଃବୁ ବିସୟ୍ ବଃନି ତଃୟ୍ ନିର୍ମୁଳ୍ ଅୟ୍ଦ୍, ଆର୍ ବଃନି ଚିଚ୍ଲେକ୍ ହଃକା ହାହ୍ କେମା ଅୟ୍ଦ୍ ।
23 ௨௩ ஆகவே, பரலோகத்தில் உள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாக இருந்தது; பரலோகத்தில் உள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியவைகள்.
ଜୁୟ୍ ବିସୟ୍ ମଃନ୍ ସଃର୍ଗାର୍ ମୁଳ୍ ବିସୟ୍ ହର୍, ସେରି ମଃନ୍ ବଃନିଏ ନିର୍ମୁଳ୍ ଅଃଉତାର୍ ରିଲି ସେତାକ୍ ସଃର୍ଗାର୍ ବିସୟାର୍ ଗିନେ ନିକ ହୁଜା ଲଳା ।
24 ௨௪ அப்படியே, உண்மையான பரிசுத்த இடத்திற்கு அடையாளமான கையினால் செய்யப்பட்ட பரிசுத்த இடத்திலே கிறிஸ்துவானவர் நுழையாமல், பரலோகத்திலே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமூகத்தில் வேண்டுதல் செய்வதற்காக நுழைந்திருக்கிறார்.
ବଃଲେକ୍ ସଃତ୍ ମୁଳ୍ ପବିତ୍ର ଜଃଗା ବିସୟ୍ ଜେ ଆତେ ତିଆର୍ କଃଲା, ସେତି କ୍ରିସ୍ଟ ନଃହୁରି ଅଃମିମଃନାର୍ ଗିନେ ଅଃବେ ଇସ୍ୱରାର୍ ମୁଏଁ ଟିଆ ଅଃଉତା ଗିନେ ସଃର୍ଗେ ହୁରି ଆଚେ ।
25 ௨௫ பிரதான ஆசாரியன் மற்றவர்களுடைய இரத்தத்தோடு ஒவ்வொரு வருடமும் பரிசுத்த இடத்திற்குள் நுழைவதுபோல, அவர் அநேகமுறை தம்மைப் பலியிடுவதற்காக நுழையவில்லை.
ଜଃନ୍କଃରି ମୁଳ୍ ଜାଜକ୍ ହସୁ ବଃନି ନଃୟ୍ ବଃର୍ସ୍କେ ବଃର୍ସ୍ ମୁଳ୍ ପବିତ୍ର ଜଃଗାୟ୍ ଜାୟ୍ଦ୍, ସେବାନ୍ୟା ସେ ଜେ ତର୍କେ ତର୍ ଅଃହ୍ଣାକ୍ ସଃହ୍ରି ଅୟ୍ଦ୍, ସେରି ନାୟ୍;
26 ௨௬ அப்படியிருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் அநேகமுறை பாடுபடவேண்டியதாக இருக்குமே; அப்படி இல்லை, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்க இந்தக் கடைசிகாலத்தில் ஒரேமுறை வெளிப்பட்டார். (aiōn )
ସେବାନ୍ୟା ଅୟ୍ଲେକ୍ ଜଃଗତାର୍ ଆରୁମେ ହୁଣି ତର୍କେ ତର୍ ତାକେ ମଃର୍ନ୍ ବୟଃଗ୍ କଃରୁକେ ଅୟ୍ରିଲିହୁଣି; ମଃତର୍ ଅଃବେ ସେ ଜୁଗ୍ ସେସ୍ ବଃଳ୍ ହଃତେକ୍ ଅଃହ୍ଣାକ୍ ହୁଜା ହର୍ ସଃହ୍ରି ଦଃୟ୍କଃରି ହାହ୍ ଦୁର୍ କଃରୁକେ ଜାଣାୟ୍ ଅୟ୍ଆଚେ । (aiōn )
27 ௨௭ அன்றியும், ஒரேமுறை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும், மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
ମାନାୟ୍ମଃନାର୍ ଗିନେ ଜଃନ୍କାର୍ ତରେକ୍ ମଃତର୍ ମଃର୍ନ୍, ଆର୍ ତରେକ୍ ମଃତର୍ ବିଚାର୍ ଆଚେ ।
28 ௨௮ கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்ப்பதற்காக ஒரேமுறை பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாவதுமுறை பாவம் இல்லாமல் தரிசனமாவார்.
ସେବାନ୍ୟା କ୍ରିସ୍ଟ ହେଁ ଗାଦେକ୍ ଲକାର୍ ହାହ୍ ବୟ୍ନେଉଁକେ ତରେକ୍ ହଃକା ସଃହ୍ରି ଅୟ୍ଆଚେ, ଆରେକ୍ ତରେକ୍ ହାହ୍ ଗିନେ ନାୟ୍, ମଃତର୍ ଜୁୟ୍ ଲକ୍ମଃନ୍ ତାକେ ଜାଗି ଆଚ୍ତି, ସେମଃନାର୍ ମୁକ୍ତିର୍ ଗିନେ ଦଃକାୟ୍ ଅଃଉତି ।