< கலாத்தியர் 1 >

1 மனிதர்களாலும் இல்லை, மனிதர்கள் மூலமாகவும் இல்லை, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின பிதாவாகிய தேவனாலும் அப்போஸ்தலனாக இருக்கிற பவுலாகிய நானும்,
ⲁ̅·ⲧⲉⲡⲣⲟⲥ· ·ⲅⲁⲗⲁⲧⲁⲥ· ⲡⲁⲩⲗⲟⲥ ⲡⲁⲡⲟⲥⲧⲟⲗⲟⲥ ⲡⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲣⲱⲙⲉ ⲁⲛ. ⲟⲩⲇⲉ ϩⲓⲧⲛ̅ⲣⲱⲙⲉ ⲁⲛ. ⲁⲗⲗⲁ ϩⲓⲧⲛ̅ⲓ̅ⲥ̅ ⲡⲉⲭ̅ⲥ̅ ⲙⲛ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉⲓⲱⲧ ⲡⲁⲓ̈ ⲉⲛⲧⲁϥⲧⲟⲩⲛⲟⲥϥ̅ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉⲧⲙⲟⲟⲩⲧ.
2 என்னோடு இருக்கிற சகோதரர்கள் எல்லோரும், கலாத்தியா நாட்டில் உள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது:
ⲃ̅ⲁⲩⲱ ⲛⲉⲥⲛⲏⲩ ⲧⲏⲣⲟⲩ ⲉⲧⲛⲙ̅ⲙⲁⲓ̈ ⲉⲛⲥϩⲁⲓ̈ ⲛ̅ⲛⲉⲕⲕⲗⲏⲥⲓⲁ ⲛ̅ⲧⲅⲁⲗⲁⲧⲓⲁ.
3 பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக;
ⲅ̅ⲧⲉⲭⲁⲣⲓⲥ ⲛⲏⲧⲛ̅ ⲙⲛ̅ϯⲣⲏⲛⲏ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉⲓⲱⲧ ⲙⲛ̅ⲡⲉⲛϫⲟⲉⲓⲥ ⲓ̅ⲥ̅ ⲡⲉⲭ̅ⲥ̅.
4 அவர் நம்மை இப்பொழுது இருக்கிற பொல்லாத உலகத்திலிருந்து விடுவிப்பதற்காக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (aiōn g165)
ⲇ̅ⲡⲉⲛⲧⲁϥⲧⲁⲁϥ ϩⲁⲛⲉⲛⲛⲟⲃⲉ. ϫⲉ ⲉϥⲉⲧⲟⲩϫⲟⲛ ⲉⲡⲉⲓ̈ⲁⲓⲱⲛ ⲙ̅ⲡⲟⲛⲏⲣⲟⲛ. ⲕⲁⲧⲁⲡⲟⲩⲱϣ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉⲛⲉⲓⲱⲧ (aiōn g165)
5 அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ⲉ̅ⲡⲁⲓ̈ ⲉⲧⲉⲡⲱϥ ⲡⲉ ⲡⲉⲟⲟⲩ ϣⲁⲛⲓⲉⲛⲉϩ ⲛ̅ⲉⲛⲉϩ ϩⲁⲙⲏⲛ· (aiōn g165)
6 உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாகவிட்டு, வேறொரு வித்தியாசமான நற்செய்திக்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;
ⲋ̅ϯⲣ̅ϣⲡⲏⲣⲉ ϫⲉ ⲛ̅ⲧⲉⲉⲓϩⲉ ϩⲛⲟⲩϭⲉⲡⲏ ⲧⲉⲧⲛ̅ⲡⲱⲱⲛⲉ ⲛ̅ⲧⲙ̅ⲡⲉⲛⲧⲁϥⲧⲉϩⲙⲧⲏⲩⲧⲛ̅ ϩⲙ̅ⲡⲉϩⲙⲟⲧ ⲙ̅ⲡⲉⲭ̅ⲥ̅ ⲓ̅ⲥ̅ ⲉⲕⲉⲉⲩⲁⲅⲅⲉⲗⲓⲟⲛ
7 வேறொரு நற்செய்தி இல்லையே; சிலர் உங்களைக் கலங்கப்படுத்தி, கிறிஸ்துவினுடைய நற்செய்தியை மாற்ற விரும்புகிறார்கள்.
ⲍ̅ⲉⲙⲛ̅ⲕⲉⲟⲩⲁ ϣⲟⲟⲡ ⲉⲓⲙⲏⲧⲉⲓ ϫⲉ ⲟⲩⲛϩⲟⲓ̈ⲛⲉ ⲉⲩϣⲧⲟⲣⲧⲣ̅ ⲙ̅ⲙⲱⲧⲛ̅. ⲉⲩⲟⲩⲱϣ ⲉⲡⲉⲛⲉⲡⲉⲩⲁⲅⲅⲉⲗⲓⲟⲛ ⲙ̅ⲡⲉⲭ̅ⲥ̅
8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியைத்தவிர, நாங்களோ அல்லது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனோ, வேறொரு நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான்.
ⲏ̅ⲁⲗⲗⲁ ⲕⲁⲛ ⲁⲛⲟⲛ. ⲏ̅ ⲟⲩⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲧⲡⲉ. ⲛϥ̅ⲧⲁϣⲉⲟⲉⲓϣ ⲛⲏⲧⲛ̅ ⲡⲃⲟⲗ ⲙ̅ⲡⲉⲛⲧⲁⲛⲧⲁϣⲉⲟⲓ̈ϣ ⲙ̅ⲙⲟϥ ⲛⲏⲧⲛ̅ ⲙⲁⲣⲉϥϣⲱⲡⲉ ⲉϥⲃⲏⲧ.
9 முன்பே சொன்னதுபோல மீண்டும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைத்தவிர வேறொரு நற்செய்தியை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான்.
ⲑ̅ⲛ̅ⲑⲉ ⲉⲛⲧⲁⲛϣⲣⲡ̅ϫⲟⲟⲥ ⲧⲉⲛⲟⲩ ⲟⲛ ϯϫⲱ ⲙ̅ⲙⲟⲥ. ϫⲉ ⲡⲉⲧⲛⲁⲧⲁϣⲉⲟⲉⲓϣ ⲛⲏⲧⲛ̅ ⲡⲃⲟⲗ ⲙ̅ⲡⲉⲛⲧⲁⲧⲉⲧⲛϫⲓⲧϥ ⲙⲁⲣⲉϥϣⲱⲡⲉ ⲉϥⲃⲏⲧ.
10 ௧0 இப்பொழுது மனிதனுடையதா, தேவனுடையதா? யாருடைய அங்கீகாரத்தைத் தேடுகிறேன்? மனிதனைப் பிரியப்படுத்தப் பார்க்கிறேனா? நான் இன்னும் மனிதனைப் பிரியப்படுத்துகிறவனாக இருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் இல்லையே.
ⲓ̅ⲧⲉⲛⲟⲩ ⲅⲁⲣ ⲉⲓ̈ⲡⲓⲑⲉ ⲛ̅ⲛ̅ⲣⲱⲙⲉ ϫⲛ̅ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ. ⲏ̅ ⲉⲉⲓϣⲓⲛⲉ ⲛ̅ⲥⲁⲁⲣⲉⲥⲕⲉ ⲛ̅ⲣⲱⲙⲉ. ⲉⲛⲉⲉⲓⲁⲣⲉⲥⲕⲉ ϭⲉ ⲟⲛ ⲛ̅ⲛ̅ⲣⲱⲙⲉ ⲛⲉⲁⲛⲅ̅ⲡϩⲙ̅ϩⲁⲗ ⲁⲛ ⲙ̅ⲡⲉⲭ̅ⲥ̅·
11 ௧௧ மேலும், சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தி மனிதர்களுடைய யோசனையினால் உண்டானது இல்லையென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
ⲓ̅ⲁ̅ϯⲧⲁⲙⲟ ⲅⲁⲣ ⲙ̅ⲙⲱⲧⲛ̅ ⲛⲉⲥⲛⲏⲩ ⲉⲡⲉⲩⲁⲅⲅⲉⲗⲓⲟⲛ ⲉⲛⲧⲁⲩⲧⲁϣⲉⲟⲉⲓϣ ⲙ̅ⲙⲟϥ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧ ϫⲉ ⲛⲟⲩⲕⲁⲧⲁⲣⲱⲙⲉ ⲁⲛ ⲡⲉ.
12 ௧௨ நான் அதை ஒரு மனிதனிடமிருந்து பெற்றதும் இல்லை, மனிதனிடமிருந்து கற்றதும் இல்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.
ⲓ̅ⲃ̅ⲟⲩⲇⲉ ⲅⲁⲣ ⲁⲛⲟⲕ ⲛ̅ⲧⲁⲓϫⲓⲧϥ̅ ⲁⲛ ⲛ̅ⲧⲛ̅ⲣⲱⲙⲉ. ⲟⲩⲇⲉ ⲛ̅ⲧⲁⲩⲧⲥⲁⲃⲟⲓ̈ ⲁⲛ ⲉⲣⲟϥ. ⲁⲗⲗⲁ ϩⲓⲧⲛ̅ⲟⲩϭⲱⲗⲡ̅ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲧⲉⲓ̅ⲥ̅ ⲡⲉⲭ̅ⲥ̅.
13 ௧௩ நான் யூதமதத்தில் இருந்தபோது என்னுடைய நடத்தையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் அதிகமாக துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி;
ⲓ̅ⲅ̅ⲁⲧⲉⲧⲛ̅ⲥⲱⲧⲙ̅ ⲅⲁⲣ ⲉⲛⲁϩⲃⲏⲩⲉ ⲙ̅ⲡⲓⲟⲩⲟⲉⲓϣ ⲉⲓ̈ϩⲛ̅ⲧⲙⲛ̅ⲧⲓ̈ⲟⲩⲇⲁⲓ̈ ϫⲉ ⲛⲉⲉⲓⲇⲓⲱⲕⲉ ⲉⲡⲉϩⲟⲩⲟ ⲡⲉ ⲛ̅ⲥⲁⲧⲉⲕⲕⲗⲏⲥⲓⲁ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ. ⲁⲩⲱ ⲛⲉⲉⲓϣⲱϥ ⲙ̅ⲙⲟⲥ.
14 ௧௪ என் மக்களில் என் வயதுள்ள அநேகரைவிட யூதமதத்தில் தேறினவனாக, என் முற்பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக அதிக பக்திவைராக்கியம் உள்ளவனாக இருந்தேன்.
ⲓ̅ⲇ̅ⲉⲓ̈ⲡⲣⲟⲕⲟⲡⲧⲉ ϩⲛ̅ⲧⲙⲛ̅ⲧⲓ̈ⲟⲩⲇⲁⲓ̈ ⲉϩⲟⲩⲉϩⲁϩ ⲛ̅ⲛⲁⲧⲁϭⲟⲧ ϩⲙ̅ⲡⲁⲅⲉⲛⲟⲥ. ⲉⲉⲓⲟ ⲛ̅ⲣⲉϥⲕⲱϩ ⲛ̅ϩⲟⲩⲟ ⲉⲙ̅ⲡⲁⲣⲁⲇⲟⲥⲓⲥ ⲛ̅ⲛⲁⲉⲓⲟⲧⲉ.
15 ௧௫ அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்,
ⲓ̅ⲉ̅ⲛ̅ⲧⲉⲣⲉϥⲣϩⲛⲁϥ ⲇⲉ ⲛ̅ϭⲓⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲁⲓ̈ ⲉⲛⲧⲁϥⲡⲟⲣϫⲧ̅ ⲉⲃⲟⲗ ϫⲓⲛⲉⲉⲓⲛ̅ϩⲏⲧⲥ̅ ⲛ̅ⲧⲁⲙⲁⲁⲩ ⲁⲩⲱ ⲁϥⲧⲁϩⲙⲉⲧ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲙ̅ⲡⲉϥϩⲙⲟⲧ
16 ௧௬ தம்முடைய குமாரனை நான் யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியாக அறிவிப்பதற்கு, அவரை எனக்குள் வெளிப்படுத்த விருப்பமாக இருந்தபோது, உடனே நான் சரீரத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணாமலும்;
ⲓ̅ⲋ̅ⲉϭⲗⲡ̅ⲡⲉϥϣⲏⲣⲉ ⲉⲃⲟⲗ ⲛ̅ϩⲏⲧ ϫⲉ ⲉⲓⲉⲧⲁϣⲉⲟⲉⲓϣ ⲙ̅ⲙⲟϥ ϩⲛ̅ⲛ̅ϩⲉⲑⲛⲟⲥ. ⲛ̅ⲧⲉⲩⲛⲟⲩ ⲙ̅ⲡⲓⲟⲩⲁϩⲧ̅ ⲉⲥⲁⲣⲝ̅ ϩⲓⲥⲛⲟϥ.
17 ௧௭ எனக்கு முன்பே எருசலேமில் அப்போஸ்தலர்களாக இருந்தவர்களிடம் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மீண்டும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.
ⲓ̅ⲍ̅ⲟⲩⲇⲉ ⲙ̅ⲡⲓⲃⲱⲕ ⲉⲑⲓⲉⲣⲟⲥⲟⲗⲩⲙⲁ ϣⲁⲛⲁⲡⲟⲥⲧⲟⲗⲟⲥ ⲉⲧϩⲁⲧⲁϩⲏ. ⲁⲗⲗⲁ ⲁⲓ̈ⲃⲱⲕ ⲉⲧⲁⲣⲁⲃⲓⲁ. ⲁⲩⲱ ⲟⲛ ⲁⲓ̈ⲕⲧⲟⲓ̈ ⲉⲇⲁⲙⲁⲥⲕⲟⲥ·
18 ௧௮ மூன்று வருடங்களுக்குப்பின்பு, பேதுருவைப் பார்ப்பதற்காக நான் எருசலேமுக்குப்போய், அவனோடுகூட பதினைந்து நாட்கள் தங்கியிருந்தேன்.
ⲓ̅ⲏ̅ⲙⲛ̅ⲛ̅ⲥⲁϣⲟⲙⲧⲉ ⲇⲉ ⲛ̅ⲣⲟⲙⲡⲉ ⲁⲓ̈ⲃⲱⲕ ⲉϩⲣⲁⲓ̈ ⲉⲑⲓⲉⲣⲟⲥⲟⲗⲩⲙⲁ ⲉⲛⲁⲩ ⲉⲕⲏⲫⲁ. ⲁⲩⲱ ⲁⲓ̈ϭⲱ ϩⲁϩⲧⲏϥ ⲙ̅ⲙⲛ̅ⲧⲏ ⲛ̅ϩⲟⲟⲩ.
19 ௧௯ கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத்தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் பார்க்கவில்லை.
ⲓ̅ⲑ̅ⲙ̅ⲡⲓⲛⲁⲩ ⲇⲉ ⲉϭⲉ ϩⲛ̅ⲛⲁⲡⲟⲥⲧⲟⲗⲟⲥ ⲉⲓⲙⲏ ⲓ̈ⲁⲕⲱⲃⲟⲥ ⲡⲥⲟⲛ ⲙ̅ⲡϫⲟⲉⲓⲥ.
20 ௨0 நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய் இல்லை என்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாகச் சொல்லுகிறேன்.
ⲕ̅ⲛⲉϯⲥϩⲁⲓ̈ ⲇⲉ ⲙ̅ⲙⲟⲟⲩ ⲛⲏⲧⲛ̅ ⲉⲓⲥϩⲏⲏⲧⲉ ⲙ̅ⲡⲉⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ϫⲉ ⲛ̅ϯϫⲓϭⲟⲗ ⲁⲛ·
21 ௨௧ பின்பு, சீரியா சிலிசியா நாடுகளுக்குச் சென்றேன்.
ⲕ̅ⲁ̅ⲙⲛ̅ⲛ̅ⲥⲱⲥ ⲁⲓ̈ⲉⲓ ⲉϩⲣⲁⲓ̈ ⲉⲛⲓⲕⲗⲓⲙⲁ ⲛ̅ⲧⲥⲩⲣⲓⲁ ⲙⲛ̅ⲧⲕⲓⲗⲓⲕⲓⲁ.
22 ௨௨ மேலும் யூதேயா நாட்டிலே கிறிஸ்துவிற்குள்ளான சபைமக்களுக்கு அறிமுகம் இல்லாதவனாக இருந்தேன்.
ⲕ̅ⲃ̅ⲛⲉⲩⲥⲟⲟⲩⲛ ⲇⲉ ⲙ̅ⲙⲟⲓ̈ ⲁⲛ ⲡⲉ ⲛ̅ϩⲟ ⲛ̅ϭⲓⲛⲉⲕⲕⲗⲏⲥⲓⲁ ⲛ̅ϯⲟⲩⲇⲁⲓⲁ ⲉⲧϩⲙ̅ⲡⲉⲭ̅ⲥ̅.
23 ௨௩ முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கப்பார்த்த விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதைமட்டும் அவர்கள் கேள்விப்பட்டு,
ⲕ̅ⲅ̅ⲙⲟⲛⲟⲛ ⲇⲉ ⲛⲉⲩⲥⲱⲧⲙ̅ ϫⲉ ⲡⲉⲧⲇⲓⲱⲕⲉ ⲙ̅ⲙⲟⲛ ⲙ̅ⲡⲓⲟⲩⲟⲉⲓϣ. ⲧⲉⲛⲟⲩ ϥⲧⲁϣⲉⲟⲉⲓϣ ⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲉⲛⲉϥϣⲱϥ ⲙ̅ⲙⲟⲥ ⲛ̅ⲛⲓⲧⲉ.
24 ௨௪ எனக்காக தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
ⲕ̅ⲇ̅ⲁⲩⲱ ⲛⲉⲩϯⲉⲟⲟⲩ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲛ̅ϩⲏⲧ·

< கலாத்தியர் 1 >