< எசேக்கியேல் 32 >

1 பாபிலோனின் சிறையிருப்பின் பன்னிரண்டாம் வருடம் பன்னிரண்டாம் மாதம் முதலாம் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
در سال دوازدهم تبعیدمان، در روز اول ماه دوازدهم، این پیغام از جانب خداوند به من رسید:
2 மனிதகுமாரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனுடன் சொல்லவேண்டியது என்னவென்றால்: தேசங்களுக்குள்ளே நீ பாலசிங்கத்திற்கு ஒப்பானவன்; நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து, உன்னுடைய நதிகளில் எழும்பி, உன்னுடைய கால்களால் தண்ணீர்களைக் கலக்கி, அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்.
«ای پسر انسان، برای پادشاه مصر ماتم بگیر و به او بگو: تو در میان قومهای جهان خود را یک شیر ژیان می‌دانی، در حالی که شبیه تمساحی هستی که در رود نیل می‌گردی و آبها را گل‌آلود می‌کنی.
3 ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் வெகு மக்கள் கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என்னுடைய வலையை வீசுவேன்; அவர்கள் என்னுடைய வலையில் உன்னை இழுத்துக்கொள்வார்கள்.
«پس خداوند یهوه می‌فرماید: لشکری بزرگ می‌فرستم تا تو را به دام من انداخته، به ساحل بکشند.
4 உன்னைத் தரையிலே போட்டுவிடுவேன்; நான் உன்னை வெட்டவெளியில் எறிந்துவிட்டு, ஆகாயத்துப் பறவைகளையெல்லாம் உன்மேல் இறங்கச்செய்து, பூமியனைத்தின் மிருகங்களையும் உன்னால் திருப்தியாக்கி,
من تو را در آنجا روی خشکی رها می‌کنم تا بمیری. تمام پرندگان و جانوران وحشی بر سر تو می‌ریزند و تو را خورده، سیر می‌شوند.
5 உன்னுடைய சதையை மலைகளின்மேல் போட்டு, உன்னுடைய உடலினாலே பள்ளத்தாக்குகளை நிரப்பி,
تمام تپه‌ها را از گوشت تو می‌پوشانم و از استخوانهایت دره‌ها را پر می‌سازم.
6 நீ நீந்தின தேசத்தின்மேல் உன்னுடைய இரத்தத்தை மலைகள்வரைப் பாயச்செய்வேன்; ஆறுகள் உன்னாலே நிரம்பும்.
از خون تو زمین را سیراب می‌کنم و با آن کوهها را می‌پوشانم و دره‌ها را لبریز می‌گردانم.
7 உன்னை நான் அணைத்துப்போடும்போது, வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டு போகச்செய்வேன்; சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன்னுடைய ஒளியைக் கொடுக்காமல் இருக்கும்.
وقتی تو را خاموش کردم، پرده‌ای بر آسمان می‌کشم و ستاره‌ها را تاریک می‌گردانم، آفتاب را با ابرها می‌پوشانم و نور ماه بر تو نمی‌تابد.
8 நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டு போகச்செய்து, உன்னுடைய தேசத்தின்மேல் இருளை வரச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
بله، سراسر سرزمین تو تاریک می‌گردد. حتی ستارگان درخشان آسمان تو نیز تاریک می‌شوند.
9 உன்னுடைய அழிவை தேசங்கள் வரை, நீ அறியாத தேசங்கள்வரை நான் எட்டச்செய்யும்போது, அநேகம் மக்களின் இருதயத்தை கலக்கமடையச் செய்வேன்.
«وقتی تو را از بین ببرم، دل بسیاری از قومهای دور دست که هرگز آنها را ندیده‌ای، محزون می‌شود.
10 ௧0 அநேகம் மக்களை உனக்காக திகைக்கச்செய்வேன்; அவர்களின் ராஜாக்கள், தங்களுடைய முகங்களுக்கு முன்பாக என்னுடைய வாளை நான் வீசும்போது மிகவும் திடுக்கிடுவார்கள்; நீ விழும் நாளில் அவரவர் தம்தம் உயிருக்காக ஒவ்வொரு நிமிடமும் தத்தளிப்பார்கள்.
بله، بسیاری از ممالک هراسان می‌شوند و پادشاهان آنها به سبب آنچه که بر سرت می‌آورم به شدت می‌ترسند. وقتی شمشیر خود را در برابر آنها تاب دهم، به وحشت می‌افتند. در روزی که سقوط کنی همهٔ آنها از ترس جان خود خواهند لرزید.»
11 ௧௧ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவின் வாள் உன்மேல் வரும்.
خداوند یهوه به پادشاه مصر می‌فرماید: «شمشیر پادشاه بابِل بر تو فرود می‌آید.
12 ௧௨ பராக்கிரமசாலிகளின் வாள்களால் உன்னுடைய மக்கள்கூட்டத்தை விழச்செய்வேன்; அவர்கள் எல்லோரும் தேசங்களில் வல்லமையானவர்கள்; அவர்கள் எகிப்தின் ஆடம்பரத்தைக் கெடுப்பார்கள்; அதின் ஏராளமான கூட்டம் அழிக்கப்படும்.
با سپاه بزرگ بابِل که مایهٔ وحشت قومهاست، تو را از بین می‌برم. غرور تو در هم می‌شکند و قومت هلاک می‌شوند.
13 ௧௩ திரளான தண்ணீர்களின் கரைகளில் நடமாடுகிற அதின் மிருகங்களையெல்லாம் அழிப்பேன்; இனி மனிதனுடைய கால் அவைகளைக் கலக்குவதுமில்லை, மிருகங்களுடைய குளம்புகள் அவைகளைக் குழப்புவதுமில்லை.
تمام گله‌ها و رمه‌هایت را که در کنار آبها می‌چرند، از بین می‌برم و دیگر انسان یا حیوانی نخواهد بود که آن آبها را گل‌آلود سازد.
14 ௧௪ அப்பொழுது அவர்களுடைய தண்ணீர்களைத் தெளியச்செய்து, அவர்களுடைய ஆறுகளை எண்ணெயைப்போல் ஓடச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
پس آبهای مصر شفاف و روان و مثل روغن زیتون صاف خواهند بود؛ این را من که خداوند یهوه هستم می‌گویم.
15 ௧௫ நான் எகிப்துதேசத்தைப் பாழாக்கும்போதும், தேசம் தன்னுடைய நிறைவை இழந்து வெறுமையாகக் கிடக்கும்போதும், நான் அதில் குடியிருக்கிற யாவரையும் அழிக்கும்போதும், நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
هنگامی که مصر را ویران کنم و هر آنچه در آن است از بین ببرم، آنگاه او خواهد دانست که من خداوند یهوه هستم.»
16 ௧௬ இது புலம்பல்; இப்படிப் புலம்புவார்கள்; இப்படி தேசத்தின் மகள்கள் புலம்புவார்கள்; இப்படி எகிப்திற்காகவும், அதினுடைய எல்லாத் திரளான மக்களுக்காகவும் புலம்புவார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
خداوند یهوه می‌فرماید: «برای بدبختی و اندوه مصر گریه کنید. بگذارید همهٔ قومها برای آن و ساکنانش ماتم گیرند.»
17 ௧௭ பின்னும் பன்னிரண்டாம் வருடம் அந்த மாதத்தின் பதினைந்தாம் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
دو هفته بعد پیغامی دیگر از جانب خداوند به من رسید:
18 ௧௮ மனிதகுமாரனே, நீ எகிப்தினுடைய ஏராளமான மக்களுக்காக புலம்பி, அவர்களையும் பிரபலமான தேசத்தின் மகள்களையும் குழியில் இறங்கினவர்கள் அருகிலே பூமியின் தாழ்விடங்களில் தள்ளிவிடு.
«ای پسر انسان، برای مردم مصر و سایر قومهای بزرگ گریه کن و آنها را به دنیای مردگان بفرست.
19 ௧௯ மற்றவர்களைவிட நீ அழகில் சிறந்தவளோ? நீ இறங்கி, விருத்தசேதனம் இல்லாதவர்களிடத்தில் இரு.
به مصر بگو:”تو به زیبایی خود افتخار می‌کنی، ولی بدان که به دنیای مردگان خواهی رفت و در کنار آنانی که حقیر می‌شمردی قرار خواهی گرفت.“
20 ௨0 அவர்களுடைய வாளால் வெட்டுப்பட்டவர்களின் நடுவிலே விழுவார்கள், வாளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; அவளையும் அவளுடைய மக்கள்கூட்டம் யாவையும் பிடித்திழுங்கள்.
مصری‌ها نیز مانند بقیهٔ کسانی که با شمشیر کشته شده‌اند، خواهند مرد. همهٔ آنها از دم شمشیر خواهند گذشت.
21 ௨௧ பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனுடன் பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக வாளால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே இருக்கிறார்கள். (Sheol h7585)
وقتی همراه هم‌پیمانانش به دنیای مردگان وارد شود، جنگاوران بزرگ خواهند گفت که مصر و هم‌پیمانانش آمده‌اند تا در کنار کسانی که تحقیر کرده و کشته‌اند قرار گیرند. (Sheol h7585)
22 ௨௨ அங்கே அசூரும் அவனுடைய எல்லாக் கூட்டத்தாரும் கிடக்கிறார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டுண்டு விழுந்தவர்கள்தானே.
«بزرگان آشور در آنجا خفته‌اند و قبرهای مردم آشور که همه با شمشیر کشته شده‌اند، گرداگرد ایشان است.
23 ௨௩ பாதாளத்தின் பக்கங்களில் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய கூட்டம் கிடக்கிறது, வாழ்வோரின் தேசத்திலே பயத்தை உண்டாக்கின அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டுண்டு விழுந்தவர்கள்தானே.
قبرهای آنها در قعر دنیای مردگان است و هم‌پیمانانشان در اطراف ایشان قرار دارند. این مردانی که زمانی در دل بسیاری ترس و وحشت ایجاد می‌کردند، حال مرده‌اند.
24 ௨௪ அங்கே ஏலாமும் அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய எல்லா ஏராளமான மக்களும் கிடக்கிறார்கள்; அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டுண்டு விழுந்து, விருத்தசேதனம் இல்லாதவர்களாக பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார்கள்; வாழ்வோருடைய தேசத்திலே பயத்தை உண்டாக்கின அவர்கள், குழியில் இறங்கினவர்களுடன் தங்களுடைய அவமானத்தைச் சுமக்கிறார்கள்.
«بزرگان عیلام در آنجا خفته‌اند و قبرهای مردم عیلام که با شمشیر کشته شده‌اند، گرداگرد ایشان است. این مردانی که در زمان حیات خود باعث ترس قومها می‌شدند، حال، با خجالت و رسوایی به قعر دنیای مردگان رفته، در کنار کشته‌شدگان قرار گرفته‌اند.
25 ௨௫ வெட்டுண்டவர்களின் நடுவே அவனை அவனுடைய எல்லா ஏராளமான மக்களுக்குள்ளும் கிடத்தினார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டப்பட்ட விருத்தசேதனம் இல்லாதவர்கள்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அவர்கள் பயத்தை உண்டாக்கினவர்களாக இருந்தும், அவர்கள் குழியில் இறங்கினவர்களுடன் தங்களுடைய அவமானத்தைச் சுமக்கிறார்கள்; அவன் வெட்டப்பட்டவர்களின் நடுவே வைக்கப்பட்டிருக்கிறான்.
26 ௨௬ அங்கே மேசேக்கும் தூபாலும் அவர்களுடைய ஏராளமான மக்களும் கிடக்கிறார்கள்; அவர்களைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய உயிருள்ளோருடைய தேசத்திலே பயத்தை உண்டாக்கினவர்களாக இருந்தும், அவர்களெல்லோரும் விருத்தசேதனம் இல்லாதவர்கள்; வாளால் வெட்ட்டப்பட்டு விழுவார்கள்.
«بزرگان ماشک و توبال در آنجا خفته‌اند و قبرهای مردمانشان گرداگرد ایشان است. این مردانی که زمانی در دل همه رعب و وحشت ایجاد می‌کردند، حال با رسوایی مرده‌اند.
27 ௨௭ உயிருள்ளோருடைய தேசத்திலே பலசாலிகளுக்குக் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தும், அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக விழுந்து, தங்களுடைய போர் ஆயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கின பலசாலிகளுடன் இவர்கள் இருப்பதில்லை; அவர்கள் தங்களுடைய வாள்களைத் தங்களுடைய தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்களுடைய எலும்புகளின்மேல் இருக்கும். (Sheol h7585)
آنها مانند سرداران نامور که با سلاحها، شمشیرها و سپرهای خود، باشکوه فراوان به خاک سپرده می‌شوند، دفن نشده‌اند بلکه مثل اشخاص عادی دفن شده و به دنیای مردگان رفته‌اند، زیرا در زمان حیات خود باعث رعب و وحشت بودند. (Sheol h7585)
28 ௨௮ நீயும் விருத்தசேதனம் இல்லாதவர்களின் நடுவே நொறுங்குண்டு, வாளால் வெட்டப்பட்டவர்களுடன் இருப்பாய்.
«تو نیز ای پادشاه مصر، از پای درآمده، به کسانی که با رسوایی کشته شده‌اند، ملحق خواهی شد.
29 ௨௯ அங்கே ஏதோமும் அதின் ராஜாக்களும் அதின் எல்லாப் பிரபுக்களும் கிடக்கிறார்கள்; வாளால் வெட்டப்பட்டவர்களிடத்தில் இவர்கள் தங்களுடைய வல்லமையுடன் கிடத்தப்பட்டார்கள்; இவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களிடத்திலும், குழியில் இறங்குகிறவர்களிடத்திலும் இருக்கிறார்கள்.
«ادوم نیز با پادشاهان و بزرگانش در آنجا است. آنها نیز با وجود عظمت و قدرتشان به قعر دنیای مردگان رفته و در کنار کسانی که با رسوایی کشته شده‌اند قرار گرفته‌اند.
30 ௩0 அங்கே வடதிசை அதிபதிகள் அனைவரும் எல்லாச் சீதோனியர்களும் இருக்கிறார்கள்; இவர்கள் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தாலும் தங்களுடைய பராக்கிரமத்தைக்குறித்து வெட்கப்பட்டு, வெட்டப்பட்டவர்களிடத்தில் இறங்கி, வாளால் வெட்டப்பட்டவர்களுடன் விருத்தசேதனம் இல்லாதவர்களாக இருந்து, குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்களுடைய அவமானத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள்.
«تمام بزرگان شمال و همهٔ صیدونی‌ها در آنجا هستند؛ مردانی که زمانی با قدرت خود مایهٔ وحشت و هراس مردم بودند، حال، با خجالت و رسوایی به قعر دنیای مردگان رفته و در کنار کشته‌شدگان قرار گرفته‌اند.»
31 ௩௧ பார்வோன் அவர்களைப் பார்த்து தன்னுடைய ஏராளமான மக்களின்பேரிலும் ஆறுதலடைவான்; வாளால் வெட்டப்பட்டார்களென்று, பார்வோனும் அவனுடைய சர்வசேனையும் ஆறுதலடைவார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
خداوند یهوه می‌فرماید: «وقتی پادشاه مصر با سپاه خود به دنیای مردگان برسد به این دلخوش خواهد شد که تنها او نبوده که با تمام سپاهش کشته شده است.
32 ௩௨ என்னைப்பற்றிய பயத்தை ஜீவனுள்ளோர் தேசத்தில் உண்டாக்குகிறேன், பார்வோனும் அவனுடைய ஏராளமான மக்களும் வாளால் வெட்டுபட்டவர்களிடத்தில் விருத்தசேதனம் இல்லாதவர்களின் நடுவே கிடத்தப்படுவார்கள் என்கிறதைக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
هر چند من پادشاه مصر را مایهٔ رعب و وحشت ساخته‌ام، ولی او و تمام سپاهش از پای درآمده، به کسانی که با رسوایی کشته شده‌اند ملحق خواهند شد.»

< எசேக்கியேல் 32 >