< எசேக்கியேல் 2 >

1 அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, உன்னுடைய காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார்.
Ел мь-а зис: „Фиул омулуй, стай ын пичоаре ши-ць вой ворби!”
2 இப்படி அவர் என்னுடன் பேசும்போது, தேவனுடைய ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக்கேட்டேன்.
Кум мь-а ворбит ачесте кувинте, а интрат дух ын мине ши м-а фэкут сэ стау пе пичоаре; ши ам аскултат ла Чел че-мь ворбя.
3 அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, எனக்கு எதிராக எழும்பின கலகக்கார தேசமாகிய இஸ்ரவேல் மக்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் முன்னோர்களும் இந்த நாள்வரைக்கும் எனக்கு எதிராக துரோகம் செய்தார்கள்.
Ел мь-а зис: „Фиул омулуй, те тримит ла копиий луй Исраел, ла ачесте попоаре ындэрэтниче, каре с-ау рэзврэтит ымпотрива Мя; ей ши пэринций лор ау пэкэтуит ымпотрива Мя пынэ ын зиуа де азь.
4 அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயம் உள்ள மக்கள்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; யெகோவாகிய ஆண்டவர் இன்னின்னதை சொல்கிறார் என்று அவர்களிடம் சொல்.
Да, копиий ачештя ла каре те тримит сунт нерушинаць ши ку инима ымпетритэ. Ту сэ ле спуй: ‘Аша ворбеште Домнул Думнезеу!’
5 கலகமக்களாகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும்.
Фие кэ вор аскулта, фие кэ ну вор аскулта – кэч сунт о касэ де ындэрэтничь – вор шти тотушь кэ ын мижлокул лор есте ун пророк.
6 மனிதகுமாரனே, நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்களுடைய வார்த்தைகளுக்கும் பயப்படவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முட்களுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ தேள்களுக்குள் வாசம்செய்தாலும், நீ அவர்களுடைய வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்திற்குக் கலங்காமலும் இரு; அவர்கள் கலகமக்கள்.
Ту, фиу ал омулуй, сэ ну те темь де ей, нич сэ ну те сперий де кувинтеле лор ши, мэкар кэ ей сунт ниште мэрэчинь ши спинь лынгэ тине ши мэкар кэ локуешть ымпреунэ ку ниште скорпий, тотушь ну те теме де кувинтеле лор ши ну те ынспэймынта де фецеле лор, кэч сунт о касэ де ындэрэтничь.
7 கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, நீ என்னுடைய வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.
Чи сэ ле спуй кувинтеле Меле, фие кэ вор аскулта, фие кэ ну вор аскулта, кэч сунт ниште ындэрэтничь!
8 மனிதகுமாரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாக இல்லாமல், நான் உன்னுடன் சொல்லுகிறதைக் கேள்; உன்னுடைய வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதை சாப்பிடு என்றார்.
Ту ынсэ, фиул омулуй, аскултэ че-ць спун! Ну фи ындэрэтник, ка ачастэ касэ де ындэрэтничь! Дескиде-ць гура ши мэнынкэ че-ць вой да!”
9 அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புத்தகச்சுருள் இருந்தது.
М-ам уйтат ши ятэ кэ о мынэ ера ынтинсэ спре мине ши циня о карте ын кип де сул.
10 ௧0 அவர் அதை எனக்கு முன்பாக விரித்தார்; அதில் உள்ளும் வெளியும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது.
А десфэшурат-о ынаинтя мя ши ера скрисэ ши пе динэунтру, ши пе динафарэ; ын еа ерау скрисе бочете, плынӂерь ши ӂемете.

< எசேக்கியேல் 2 >