< கொலோசெயர் 1 >

1 தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும்,
ये चिट्ठी पौलुस और आसा रा पाई तीमुथियुसो री तरफा ते ए। आँऊ पौलुस परमेशरो री इच्छा ते यीशु मसीह रा प्रेरित ए।
2 கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவிற்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாக இருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
आऊँ ये चिट्ठी मसीह रे परमेशरो रे तिना पवित्र लोका खे और विश्वास जोगे पाईया खे लिखणे लगी रा जो कुलुस्से नगरो रे रओए। म्हारे पिता परमेशरो री तरफा ते तुसा खे कृपा और शान्ति मिलदी रओ।
3 கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லார்மேலுமுள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு,
जेबे आसे तुसा खे प्रार्थना करूँए तो आसे आपणे प्रभु यीशु मसीह रे पिता, परमेशरो रा सदा धन्यवाद करूँए।
4 பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,
कऊँकि आसे सुणी राखेया कि यीशु मसीह पाँदे तुसा रा विश्वास ए और सब परमेशरो रे लोका साथे प्यार राखोए।
5 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.
तुसा रा विश्वास और प्यार तेसा उम्मीदा रे मुताबिक ए, जो स्वर्गो रे परमेशरे तुसा खे राखी री ए। तुसे तिजी रे बारे रे तेस सुसमाचारो रे सच्चे वचनो रे पईले ई सुणी चुकी रे, जो तुसा गे पऊँछी रा।
6 அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய நற்செய்தியினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்த நற்செய்தி உலகமெங்கும்பரவிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக்கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாக இருக்கிறது;
ये सुसमाचार सारी दुनिया रे लगातार फैलणे लगी रा और बऊत सारे लोक विश्वासी बणने लगी रे। तुसा रे बी तेसी दिनो ते ये फल़ने-फूल़ने लगी रा जेस दिनो ते तुसे सुणेया और सच्चाईया ते परमेशरो री कृपा पछयाणी।
7 அதை எங்களுக்குப் பிரியமான உடன் வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாக இருக்கிற எப்பாப்பிராவினிடம் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்;
तिजी री ई शिक्षा तुसे म्हारे प्यारे और साथे काम करने वाल़े इपफ्रासो ते सीखी, जो आसा खे मसीह रे विश्वासो जोगा सेवक ए।
8 ஆவியானவருக்குள்ளான உங்களுடைய அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.
तिने ई आसा खे बताया कि पवित्र आत्मे तुसा लोका रे मनो रे ओरी री खातर बऊत प्यार परी ता।
9 இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்கிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவியானவருக்குரிய விவேகத்தோடும் அவருடைய விருப்பத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,
जेस दिनो ते आसे ये सुणेया, आसे तुसा लोका खे लगातार प्रार्थना करदे रऊँए। आसे ये बिनती करूँए कि पवित्र आत्मा तुसा खे आत्मिक बुद्धि और समज देओ ताकि तुसे परमेशरो री इच्छा पूरिया तरअ ते समजी सको।
10 ௧0 எல்லாவித நல்ல செயல்களாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக வாழவும் அவருக்குத் தகுதியாக நடந்துகொள்ளவும்,
ताकि तुसा रा चाल-चलण प्रभुए खे महिमा देणे जोगा ओ और सदा सेई काम करो जेते की प्रभु खुश ओ। तुसा री जिन्दगिया रे हर प्रकारो रे खरे कामो रा फल लगो और तुसे परमेशरो री पछयाणा रे बड़दे जाओ।
11 ௧௧ சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக ஜெபம் செய்கிறோம்.
आऊँ प्रार्थना करूँआ कि परमेशर आपणी महिमा री शक्तिया रा इस्तेमाल करी कि तुसा खे सब प्रकारो री सामर्था ते तागतबर करो। जेते कि तुसे खुशिया साथे हर प्रकारो ते सब्र और सईन शीलता दखाई सको।
12 ௧௨ ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,
तुसे लोक पिता परमेशरो रा धन्यवाद करदे रओ, जिने आसे एते जोगे बणाए कि स्वर्गो रे राज्य रे परमेशरो रे लोका साथे जायदाता रे बराबर इस्सेदार ओऊँ।
13 ௧௩ இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம்.
कऊँकि परमेशरे ई आसे शैतानो रे वशो ते छुड़ाई कि आपणे प्यारे पुत्रो रे राज्य रे प्रवेश करवाया।
14 ௧௪ குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
आसा खे तिदे ई छुटकारा मतलब पापो री माफी मिलोई।
15 ௧௫ அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர்.
मसीह ना दिशणे वाल़े परमेशरो रा दिशणे वाल़ा प्रतिरूप ए। से सब चीजा बणने ते पईले ई मौजूद ए और से परमेशरो री बणाई री सारी सृष्टिया पाँदे प्रदान अधिकारी ए।
16 ௧௬ ஏனென்றால், அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும், அதிகாரங்களானாலும், எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது.
कऊँकि तेसदे ई सारिया चीजा री सृष्टि ऊई। सब कुछ चाए से स्वर्गो री ओ या तरतिया री, देखी री या बिना देखी री, क्या सिंहासन, क्या राज करने वाल़े, क्या प्रदानगिरी, क्या अक्क, सारी चीजा तेसरे ई जरिए और तेसरिया ई खातर बणाई राखिया।
17 ௧௭ அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
मसीह सब चीजा बणने ते पईले ई मौजुद था और सब चीजा तेसरी ई इच्छा रे मुताबिक मिली की काम करदी रओईया।
18 ௧௮ அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர்.
मण्डल़ी मसीह रा शरीर ए और मसीह मण्डल़िया रा सिर ए। सेई आदि ए और मरे रेया बीचा ते जिऊँदा ऊणे वाल़ेया रे जेठा ए ताकि सबी गल्ला रे सेई प्रदान ओ।
19 ௧௯ எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும்,
कऊँकि पिता परमेशरो री खुशी इदे ईए कि तेसरा पूरा सबाओ मसीह रे वास करो।
20 ௨0 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாகத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு விருப்பமானது.
मसीहे क्रूसो पाँदे जो आपणा खून बाह्या तिजी रे जरिए परमेशरे मेल-जोलो री शुरूआत कित्ती। परमेशरो खे ये खरा लगेया कि से मसीह रे जरिए सब चीजा रा चाए सेयो तरतिया पाँदलियाए या स्वर्गो रिया ए आपू साथे मेल-जोल करी लो।
21 ௨௧ முன்னே தேவனுக்கு அந்நியர்களாகவும் தீய செயல்களினால் மனதிலே விரோதிகளாகவும் இருந்த உங்களையும் பரிசுத்தர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்குமுன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
तुसे जो पईले परमेशरो ते दूर थे और बुरे कामो री बजअ ते मनो ते बैरी थे।
22 ௨௨ நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், நிலையாகவும் உறுதியாகவும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
पर एबे परमेशरे आपणे पुत्र मसीह रे क्रूसो पाँदे मरने रे जरिए तुसा साथे बी मेल-जोल करी ला, ताकि तुसा खे आपणे सामणे पवित्र और निष्कलंक और निर्दोष बणाई कि आजीर करो।
23 ௨௩ அந்த நற்செய்தி வானத்தின்கீழே இருக்கிற எல்லாப் படைப்புகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.
तुसे मसीह रे विश्वासो री निऊँआ पाँदे पक्के बणे रे रओ। तेसा उम्मीदा खे नि छाडो जो सुसमाचार सुणने ते बाद तुसा खे मिली। एस सुसमाचारो रा प्रचार सर्गो निठे सारी सृष्टिया रे कित्तेया और जेतेरा प्रचार करने खे आऊँ पौलुस सेवक बणेया।
24 ௨௪ இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் சரீரத்தினாலே நிறைவேற்றுகிறேன்.
एबे आऊँ तिना दु: खो रिया बजअ ते खुशी मनाऊँआ, जो तुसा री तंईं उठाऊँआ। आऊँ मसीह रे क्ल़ेशो री कअटी, आपणे शरीरो रे, तिना री मण्डल़िया खे, जो मसीह रे शरीरो रे पूरी करी देऊँआ।
25 ௨௫ ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, (aiōn g165)
जेसरा आऊँ परमेशरो रे तेस परबंदो रे मुताबिक तेसरी मण्डल़िया रा सेवक बणेया, जो तुसा खे मांगे सम्बाल़ेया, ताकि आऊँ परमेशरो रे वचनो रा पूरा-पूरा प्रचार करुँ।
26 ௨௬ உங்கள்நிமித்தம் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட வேலையின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.
मतलब तेस पेतो खे जो सदिया और पीढ़िया ते गुप्त रया, पर एबे परमेशरो रे तिना पवित्र लोका पाँदे प्रकट ऊआ। (aiōn g165)
27 ௨௭ யூதரல்லாதவர்களுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தப் பிரியமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
परमेशरे ये इजी खे प्रकट कित्तेया कऊँकि से चाओ था कि तुसे दूजी जाति तिना रे नौखी और महिमा रे पेतो खे समजो। से पेत ये कि मसीह तुसा लोका बीचे रओआ और तिना रे तुसा लोका री महिमा री उम्मीद ए।
28 ௨௮ எந்த மனிதனையும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனிதனுக்கும் புத்திசொல்லி, எந்த மனிதனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் செய்கிறோம்.
आसे मसीह रा प्रचार करूँए और परमेशरो री तेसा बुद्धिया ते हर एक माणूंए खे चतौणी और पूरे ज्ञानो रा उपदेश देऊँए। जेते कि हर एक मांणूए खे मसीह रे सिद्ध करी की तिना सामणे आजीर करो।
29 ௨௯ அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையான செய்கையை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.
इजी खे आऊँ तेसरी तेसा शक्तिया रे मुताबिक तन मन लगाई की मईणत करूँआ जो माखे मसीह रे जरिए मिलोई और जो मांदे काम करोई।

< கொலோசெயர் 1 >