< அப்போஸ்தலர் 7 >

1 பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியா இருக்கிறது என்று கேட்டான்.
ⲁ̅ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ⲛ̅ϭⲓⲡⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ϫⲉ ⲛ̅ⲛⲁⲓ̈ⲥⲙⲟⲛⲧ̅ ⲛ̅ⲧⲉⲓ̈ϩⲉ.
2 அதற்கு அவன்: சகோதரர்களே, தகப்பன்மார்களே, கேளுங்கள். நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்பே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:
ⲃ̅ⲛ̅ⲧⲟϥ ⲇⲉ ⲁϥⲟⲩⲱϣⲃ̅ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲛ̅ⲣⲱⲙⲉ ⲛⲁⲥⲛⲏⲩ ⲁⲩⲱ ⲛⲁⲉⲓⲟⲧⲉ ⲥⲱⲧⲙ̅ ⲉⲣⲟⲓ̈. ⲡⲛⲟⲩⲧⲉ ⲙ̅ⲡⲉⲟⲟⲩ ⲁϥⲟⲩⲱⲛϩ̅ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲡⲉⲛⲉⲓⲱⲧ ⲁⲃⲣⲁϩⲁⲙ. ⲉϥϣⲟⲟⲡ ϩⲛ̅ⲧⲙⲉⲥⲟⲡⲟⲇⲁⲙⲓⲁ. ⲙ̅ⲡⲁⲧϥ̅ⲟⲩⲱϩ ϩⲛ̅ⲭⲁⲣⲣⲁⲛ.
3 நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ என்றார்.
ⲅ̅ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⲁⲙⲟⲩ ⲉⲃⲟⲗ ϩⲙ̅ⲡⲉⲕⲕⲁϩ ⲙⲛ̅ⲧⲉⲕⲥⲩⲅⲅⲉⲛⲓⲁ ⲛⲅ̅ⲉⲓ ⲉϩⲣⲁⲓ̈ ⲉⲡⲕⲁϩ ⲉϯⲛⲁⲧⲥⲁⲃⲟⲕ ⲉⲣⲟϥ.
4 அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே குடியிருந்தான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அந்த இடத்தைவிட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இந்த தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்.
ⲇ̅ⲧⲟⲧⲉ ⲁϥⲉⲓ ⲉⲃⲟⲗ ϩⲙ̅ⲡⲕⲁϩ ⲛ̅ⲛⲉⲭⲁⲗⲇⲁⲓⲟⲥ. ⲁϥⲟⲩⲱϩ ϩⲛ̅ⲭⲁⲣⲣⲁⲛ. ⲉⲃⲟⲗ ⲇⲉ ϩⲙ̅ⲡⲙⲁ ⲉⲧⲙ̅ⲙⲁⲩ ⲙⲛ̅ⲛ̅ⲥⲁⲧⲣⲉⲡⲉϥⲉⲓⲱⲧ ⲙⲟⲩ ⲁϥⲡⲟⲟⲛⲉϥ ⲉϩⲣⲁⲓ̈ ⲉⲡⲉⲓ̈ⲕⲁϩ. ⲡⲁⲓ̈ ⲛ̅ⲧⲱⲧⲛ̅ ⲧⲉⲛⲟⲩ ⲉⲧⲉⲧⲛ̅ⲟⲩⲏϩ ϩⲣⲁⲓ̈ ⲛ̅ϩⲏⲧϥ̅.
5 இதிலே ஒரு அடி நிலத்தையாவது அவனுக்கு சொத்தாகக் கொடுக்காமல், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதை சொத்தாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்.
ⲉ̅ⲁⲩⲱ ⲙ̅ⲡϥ̅ϯⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲓⲁ ⲛⲁϥ ϩⲣⲁⲓ̈ ⲛ̅ϩⲏⲧϥ̅ ⲟⲩⲇⲉ ⲟⲩⲧⲁϭⲥⲉ ⲛ̅ⲟⲩⲉⲣⲏⲧⲉ. ⲁⲗⲗⲁ ⲁϥⲉⲣⲏⲧ ⲉⲧⲁⲁϥ ⲛⲁϥ ⲉⲩⲁⲙⲁϩⲧⲉ ⲙⲛ̅ⲡⲉϥⲥⲡⲉⲣⲙⲁ. ⲙⲛ̅ⲛ̅ⲥⲱⲥ ⲉⲙⲛ̅ⲧϥ̅ϣⲏⲣⲉ ⲙ̅ⲙⲁⲩ.
6 அப்படியே, தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் வேறு தேசத்தில் குடியிருப்பார்கள்; அந்த தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருடங்கள் துன்பப்படுத்துவார்கள்.
ⲋ̅ⲁⲡⲛⲟⲩⲧⲉ ⲇⲉ ϣⲁϫⲉ ⲛⲙ̅ⲙⲁϥ ⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲡⲉⲕⲥⲡⲉⲣⲙⲁ ⲛⲁⲣ̅ⲣⲙ̅ⲛ̅ϭⲟⲓ̈ⲗⲉ ϩⲛ̅ⲟⲩⲕⲁϩ ⲙ̅ⲡⲱϥ ⲁⲛ ⲡⲉ. ⲁⲩⲱ ⲥⲉⲛⲁⲁⲩ ⲛ̅ϩⲙ̅ϩⲁⲗ ⲛ̅ⲥⲉⲙⲟⲕϩⲟⲩ ⲛ̅ϥⲧⲟⲩϣⲉ ⲛ̅ⲣⲟⲙⲡⲉ.
7 அவர்களை அடிமைப்படுத்தும் மக்களை நான் தண்டிப்பேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இந்த இடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.
ⲍ̅ⲡϩⲉⲑⲛⲟⲥ ⲇⲉ ⲉⲧⲟⲩⲛⲁⲣ̅ϩⲙ̅ϩⲁⲗ ⲛⲁϥ. ϯⲛⲁⲕⲣⲓⲛⲉ ⲁⲛⲟⲕ ⲙ̅ⲙⲟϥ ⲡⲉϫⲁϥ ⲛϭⲓⲡⲛⲟⲩⲧⲉ. ⲁⲩⲱ ⲙⲛ̅ⲛ̅ⲥⲁⲛⲁⲓ̈ ⲥⲉⲛⲏⲩ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲥⲉϣⲙ̅ϣⲉ ⲛⲁⲓ̈ ϩⲣⲁⲓ̈ ϩⲙ̅ⲡⲉⲓ̈ⲙⲁ.
8 மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.
ⲏ̅ⲁⲩⲱ ⲁϥϯ ⲛⲁϥ ⲛ̅ⲟⲩⲇⲓⲁⲑⲏⲕⲏ ⲛ̅ⲥⲃ̅ⲃⲉ. ⲧⲁⲓ̈ ⲧⲉ ⲑⲉ ⲛ̅ⲧⲁϥϫⲡⲉⲓ̈ⲥⲁⲁⲕ. ⲁϥⲥⲃ̅ⲃⲏⲧϥ̅ ϩⲙ̅ⲡⲙⲉϩϣⲙⲟⲩⲛ ⲛ̅ϩⲟⲟⲩ. ⲓ̈ⲥⲁⲕ ⲇⲉ ⲛ̅ⲓ̈ⲁⲕⲱⲃ. ⲓ̈ⲁⲕⲱⲃ ⲇⲉ ⲙ̅ⲡⲙⲛ̅ⲧⲥⲛⲟⲟⲩⲥ ⲙ̅ⲡⲁⲧⲣⲓⲁⲣⲭⲏⲥ.
9 அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள்.
ⲑ̅ⲁⲩⲱ ⲙ̅ⲡⲁⲧⲣⲓⲁⲣⲭⲏⲥ ⲁⲩⲕⲱϩ ⲉⲓ̈ⲱⲥⲏⲫ ⲁⲩⲧⲁⲁϥ ⲉⲃⲟⲗ ϩⲣⲁⲓ̈ ϩⲛ̅ⲕⲏⲙⲉ. ⲛⲉⲣⲉⲡⲛⲟⲩⲧⲉ ⲇⲉ ϣⲟⲟⲡ ⲛⲙ̅ⲙⲁϥ ⲡⲉ.
10 ௧0 தேவனோ அவனோடிருந்து, எல்லா உபத்திரவங்களில் இருந்தும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் அவனுக்கு தயவையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடு அனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.
ⲓ̅ⲁⲩⲱ ⲁϥⲛⲁϩⲙⲉϥ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉϥⲑⲗⲓⲯⲓⲥ ⲧⲏⲣⲟⲩ. ⲁϥϯ ⲛⲁϥ ⲛⲟⲩⲭⲁⲣⲓⲥ ⲙⲛ̅ⲟⲩⲥⲟⲫⲓⲁ ⲙ̅ⲡⲙ̅ⲧⲟ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲫⲁⲣⲁⲱ ⲡⲣ̅ⲣⲟ ⲛ̅ⲕⲏⲙⲉ. ⲁϥⲧⲁϩⲟϥ ⲉⲣⲁⲧϥ̅ ⲛ̅ⲛⲟϭ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲛ̅ⲕⲏⲙⲉ. ⲁⲩⲱ ⲉϫⲙ̅ⲡⲉϥⲏⲓ̈ ⲧⲏⲣϥ̅.
11 ௧௧ பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் அதிக வருத்தமும் உண்டாகி, நம்முடைய முற்பிதாக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல்போனது.
ⲓ̅ⲁ̅ⲁⲩϩⲉⲃⲱⲱⲛ ⲇⲉ ⲉⲓ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲛ̅ⲕⲏⲙⲉ ⲧⲏⲣϥ̅ ⲙⲛ̅ⲭⲁⲛⲁⲁⲛ ⲙⲛ̅ⲟⲩⲛⲟϭ ⲛ̅ⲑⲗⲓⲯⲓⲥ. ⲁⲩⲱ ⲛⲉⲛⲉⲓⲟⲧⲉ ⲛⲉⲩϭⲛ̅ⲟⲉⲓⲕ ⲁⲛ ⲡⲉ.
12 ௧௨ அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டு என்று யாக்கோபு கேள்விப்பட்டு, யோசேப்புடைய மூத்த சகோதரர்களை முதல்முறை அனுப்பினான்.
ⲓ̅ⲃ̅ⲛ̅ⲧⲉⲣⲉϥⲥⲱⲧⲙ̅ ⲇⲉ ⲛ̅ϭⲓⲓ̈ⲁⲕⲱⲃ ϫⲉ ⲟⲩⲛ̅ⲥⲟⲩⲟ ϩⲛ̅ⲕⲏⲙⲉ. ⲁϥϫⲟⲟⲩ ⲛ̅ⲛⲉⲛⲉⲓⲟⲧⲉ ⲛ̅ϣⲟⲣⲡ̅.
13 ௧௩ இரண்டாம்முறை யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது.
ⲓ̅ⲅ̅ⲙ̅ⲡⲙⲉϩⲥⲉⲡⲥⲛⲁⲩ ⲇⲉ ⲁⲓ̈ⲱⲥⲏⲫ ⲟⲩⲟⲛϩϥ̅ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲛⲉϥⲥⲛⲏⲩ. ⲁⲩⲱ ⲁⲫⲁⲣⲁⲱ ⲥⲟⲩⲛ̅ⲡⲅⲉⲛⲟⲥ ⲛ̅ⲓ̈ⲱⲥⲏⲫ.
14 ௧௪ பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபையும் தன்னுடைய இனத்தார் எழுபத்தைந்துபேரையும் அழைத்துவரும்படி அனுப்பினான்.
ⲓ̅ⲇ̅ⲁϥϫⲟⲟⲩ ⲇⲉ ⲛ̅ϭⲓⲓ̈ⲱⲥⲏⲫ ⲁϥⲧⲣⲉⲩⲙⲟⲩⲧⲉ ⲉⲓ̈ⲁⲕⲱⲃ ⲡⲉϥⲉⲓⲱⲧ. ⲁⲩⲱ ⲧⲉϥⲥⲩⲅⲅⲉⲛⲓⲁ ⲧⲏⲣⲥ̅ ⲉⲩⲙⲉϩϣϥⲉⲧⲏ ⲙ̅ⲯⲩⲭⲏ.
15 ௧௫ அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய முற்பிதாக்களும் மரித்து,
ⲓ̅ⲉ̅ⲓ̈ⲁⲕⲱⲃ ⲇⲉ ⲁϥⲉⲓ ⲉϩⲣⲁⲓ̈ ⲉⲕⲏⲙⲉ ⲁⲩⲱ ⲁϥⲙⲟⲩ ⲛ̅ⲧⲟϥ ⲙⲛ̅ⲛⲉⲛⲉⲓⲟⲧⲉ.
16 ௧௬ அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் விலைக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.
ⲓ̅ⲋ̅ⲁⲩⲡⲟⲟⲛⲟⲩ ⲉϩⲣⲁⲓ̈ ⲉⲥⲩⲭⲉⲙ. ⲁⲩⲱ ⲁⲩⲕⲁⲁⲩ ϩⲣⲁⲓ̈ ϩⲙ̅ⲡⲧⲁⲫⲟⲥ ⲛ̅ⲧⲁⲁⲃⲣⲁϩⲁⲙ ϣⲟⲡϥ̅ ϩⲁⲟⲩⲁⲥⲟⲩ ⲛ̅ϩⲟⲙ̅ⲧ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲛ̅ⲛ̅ϣⲏⲣⲉ ⲛ̅ⲉⲙⲱⲣ ϩⲛ̅ⲥⲩⲭⲉⲙ.
17 ௧௭ ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறும் நேரம் நெருங்கியபோது,
ⲓ̅ⲍ̅ⲛ̅ⲧⲉⲣⲉϥϩⲱⲛ ⲇⲉ ⲉϩⲟⲩⲛ ⲛ̅ϭⲓⲡⲉⲟⲩⲟⲉⲓϣ ⲙ̅ⲡⲉⲣⲏⲧ. ⲡⲁⲓ̈ ⲛ̅ⲧⲁⲡⲛⲟⲩⲧⲉ ϩⲟⲙⲟⲗⲟⲅⲓ ⲙ̅ⲙⲟϥ ⲛ̅ⲁⲃⲣⲁϩⲁⲙ. ⲁⲡⲛⲟⲩⲧⲉ ⲁⲩⲝⲁⲛⲉ ⲙ̅ⲡⲗⲁⲟⲥ ⲁⲩⲱ ⲁϥⲁϣⲁⲓ̈ ϩⲛ̅ⲕⲏⲙⲉ.
18 ௧௮ யோசேப்பைத் தெரியாத வேறொரு ராஜா தோன்றின காலம்வரையிலும், மக்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள்.
ⲓ̅ⲏ̅ϣⲁⲛⲧϥ̅ⲧⲱⲟⲩⲛ ⲛ̅ϭⲓⲕⲉⲣ̅ⲣⲟ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲛ̅ⲕⲏⲙⲉ ⲛϥ̅ⲥⲟⲟⲩⲛ ⲁⲛ ⲛ̅ⲓ̈ⲱⲥⲏⲫ.
19 ௧௯ அவன் நம்முடைய மக்களை வஞ்சகமாக நடப்பித்து, நம்முடைய முற்பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.
ⲓ̅ⲑ̅ⲡⲁⲓ̈ ⲁϥϫⲓϣⲟϫⲛⲉ ⲉⲡⲉⲛⲅⲉⲛⲟⲥ ⲉⲙⲟⲩⲕϩ̅ ⲛ̅ⲛⲉⲛⲉⲓⲟⲧⲉ ⲉⲧⲣⲉⲩⲛⲟⲩϫⲉ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲛⲉⲩϣⲏⲣⲉ ⲉⲧⲙ̅ⲧⲁⲛϩⲟⲟⲩ.
20 ௨0 அக்காலத்திலே மோசே பிறந்து, மிகுந்த அழகுள்ளவனாக இருந்து, மூன்று மாதங்கள் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.
ⲕ̅ϩⲙ̅ⲡⲉⲩⲟⲓ̈ϣ ⲉⲧⲙ̅ⲙⲁⲩ ⲁⲩϫⲡⲉⲙⲱⲩ̈ⲥⲏⲥ. ⲁⲩⲱ ⲛⲉⲛⲉⲥⲱϥ ⲡⲉ ϩⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ. ⲁⲩⲥⲁⲛⲟⲩϣϥ̅ ⲇⲉ ⲛ̅ϣⲟⲙⲛ̅ⲧ ⲛ̅ⲉⲃⲟⲧ ϩⲙ̅ⲡⲏⲓ̈ ⲙ̅ⲡⲉϥⲉⲓⲱⲧ.
21 ௨௧ அவன் வீட்டிற்கு வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய மகள் அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.
ⲕ̅ⲁ̅ⲛ̅ⲧⲉⲣⲟⲩⲛⲟϫϥ̅ ⲇⲉ ⲉⲃⲟⲗ. ⲁⲥϥⲓⲧϥ̅ ⲛ̅ϭⲓⲧϣⲉⲉⲣⲉ ⲙ̅ⲫⲁⲣⲁⲱ. ⲁⲩⲱ ⲁⲥⲥⲁⲛⲟⲩϣϥ̅ ⲛⲁⲥ ⲉⲩϣⲏⲣⲉ.
22 ௨௨ மோசே எகிப்தியருடைய எல்லா சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.
ⲕ̅ⲃ̅ⲁⲩⲱ ⲁⲩⲡⲁⲓⲇⲉⲩⲉ ⲙ̅ⲙⲱⲩ̈ⲥⲏⲥ ϩⲛ̅ⲥⲟⲫⲓⲁ ⲛⲓⲙ ⲛ̅ⲛ̅ⲣⲙ̅ⲛ̅ⲕⲏⲙⲉ. ⲁⲩⲱ ⲛⲉϥⲟ ⲛ̅ⲇⲩⲛⲁⲧⲟⲥ ϩⲛ̅ⲛⲉϥϣⲁϫⲉ ⲙⲛ̅ⲛⲉϥϩⲃⲏⲩⲉ.
23 ௨௩ அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய தன்னுடைய சகோதரர்களைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் தோன்றியது.
ⲕ̅ⲅ̅ⲛ̅ⲧⲉⲣⲉϩⲙⲉ ⲇⲉ ⲛ̅ⲣⲟⲙⲡⲉ ϫⲱⲕ ⲉⲃⲟⲗ ⲛⲁϥ. ⲁⲥⲁⲗⲉ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲙ̅ⲡⲉϥϩⲏⲧ ⲉϭⲙ̅ⲡϣⲓⲛⲉ ⲛ̅ⲛⲉϥⲥⲛⲏⲩ ⲛ̅ϣⲏⲣⲉ ⲙ̅ⲡⲓ̅ⲏ̅ⲗ.
24 ௨௪ அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாக நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணையாக இருந்து, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயம் செய்தான்.
ⲕ̅ⲇ̅ⲁⲩⲱ ⲛ̅ⲧⲉⲣⲉϥⲛⲁⲩ ⲉⲟⲩⲁ ⲉⲩϫⲓ ⲙ̅ⲙⲟϥ ⲛ̅ϭⲟⲛⲥ̅ ⲁϥⲛⲁϩⲙⲉϥ. ⲁⲩⲱ ⲁϥⲉⲓⲣⲉ ⲙ̅ⲡⲉⲕⲃⲁ ⲙ̅ⲡⲉⲧⲟⲩⲙⲟⲩⲕϩ̅ ⲙ̅ⲙⲟϥ. ⲉⲁϥϩⲱⲧⲃ̅ ⲙ̅ⲡⲣⲙ̅ⲛ̅ⲕⲏⲙⲉ.
25 ௨௫ தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு விடுதலையைத் தருவார் என்பதைத் தன்னுடைய சகோதரர்கள் தெரிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை தெரிந்துகொள்ளவில்லை.
ⲕ̅ⲉ̅ⲛⲉϥⲙⲉⲉⲩⲉ ⲇⲉ ⲡⲉ ϫⲉ ⲥⲉⲛⲁⲉⲓⲙⲉ ⲛ̅ϭⲓⲛⲉϥⲥⲛⲏⲩ. ϫⲉ ⲡⲛⲟⲩⲧⲉ ⲛⲁϯ ⲛⲁⲩ ⲛ̅ⲟⲩⲟⲩϫⲁⲓ̈ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲛ̅ⲛⲉϥϭⲓϫ. ⲛ̅ⲧⲟⲟⲩ ⲇⲉ ⲙ̅ⲡⲟⲩⲉⲓⲙⲉ.
26 ௨௬ மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேரை அவன் கண்டு: மனிதர்களே, நீங்கள் சகோதரர்களாக இருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயம் செய்கிறது என்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான்.
ⲕ̅ⲋ̅ⲙ̅ⲡⲉϥⲣⲁⲥⲧⲉ ⲟⲛ ⲁϥⲟⲩⲱⲛϩ̅ ⲛⲁⲩ ⲉⲃⲟⲗ ⲉⲩⲙⲓϣⲉ ⲙⲛ̅ⲛⲉⲩⲉⲣⲏⲩ. ⲁⲩⲱ ⲁϥϩⲟⲧⲡⲟⲩ ⲉⲩⲉⲓⲣⲏⲛⲏ ⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲛ̅ⲣⲱⲙⲉ ⲛ̅ⲧⲉⲧⲛ̅ϩⲉⲛⲥⲛⲏⲩ ⲉⲧⲃⲉⲟⲩ ⲧⲉⲧⲛ̅ϫⲓ ⲛ̅ⲛⲉⲧⲛ̅ⲉⲣⲏⲩ ⲛ̅ϭⲟⲛⲥ̅.
27 ௨௭ ஆனால் மற்றவனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை நியமித்தவன் யார்?
ⲕ̅ⲍ̅ⲡⲉⲧϫⲓ ⲇⲉ ⲙ̅ⲡⲉⲧϩⲓⲧⲟⲩⲱϥ ⲛ̅ϭⲟⲛⲥ̅ ⲁϥⲧⲟϭⲛⲉϥ ⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲛⲓⲙ ⲡⲉⲛⲧⲁϥⲕⲁⲑⲓⲥⲧⲁ ⲙ̅ⲙⲟⲕ ⲛ̅ⲁⲣⲭⲱⲛ ⲁⲩⲱ ⲛ̅ⲣⲉϥϯϩⲁⲡ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲱⲛ.
28 ௨௮ நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான்.
ⲕ̅ⲏ̅ⲙⲏ ⲉⲕⲟⲩⲱϣ ⲛ̅ⲧⲟⲕ ⲉϩⲟⲧⲃⲉⲧ ⲛ̅ⲑⲉ ⲛ̅ⲧⲁⲕϩⲱⲧⲃ̅ ⲙ̅ⲡⲣⲙ̅ⲛ̅ⲕⲏⲙⲉ ⲛ̅ⲥⲁϥ.
29 ௨௯ இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே வசித்து வந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.
ⲕ̅ⲑ̅ⲙⲱⲩ̈ⲥⲏⲥ ⲇⲉ ⲁϥⲡⲱⲧ ϩⲣⲁⲓ̈ ϩⲙ̅ⲡⲉⲓ̈ϣⲁϫⲉ. ⲁⲩⲱ ⲁⲩⲣ̅ⲣⲙ̅ⲛϭⲟⲓ̈ⲗⲉ ϩⲙ̅ⲡⲕⲁϩ ⲙ̅ⲙⲁⲇⲓϩⲁⲙ. ⲁϥϫⲡⲉϣⲏⲣⲉ ⲥⲛⲁⲩ ϩⲙ̅ⲡⲙⲁ ⲉⲧⲙ̅ⲙⲁⲩ.
30 ௩0 நாற்பது வருடங்கள் முடிந்தபின்பு, சீனாய்மலையின் வனாந்திரத்திலே கர்த்தருடைய தூதன் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.
ⲗ̅ⲁⲩⲱ ⲛ̅ⲧⲉⲣⲉϩⲙⲉ ⲛ̅ⲣⲟⲙⲡⲉ ϫⲱⲕ ⲉⲃⲟⲗ. ⲁϥⲟⲩⲱⲛϩ̅ ⲛⲁϥ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲧⲉⲣⲏⲙⲟⲥ ⲙ̅ⲡⲧⲟⲟⲩ ⲛ̅ⲥⲓⲛⲁ ⲛ̅ϭⲓⲟⲩⲁⲅⲅⲉⲗⲟⲥ ϩⲛ̅ⲟⲩϣⲁϩ ⲛ̅ⲕⲱϩⲧ̅ ⲉⲃⲟⲗ ϩⲙ̅ⲡⲃⲁⲧⲟⲥ.
31 ௩௧ மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி அருகில் வரும்போது:
ⲗ̅ⲁ̅ⲙⲱⲩ̈ⲥⲏⲥ ⲇⲉ ⲛ̅ⲧⲉⲣⲉϥⲛⲁⲩ ⲁϥⲣ̅ϣⲡⲏⲣⲉ ⲙ̅ⲫⲟⲣⲁⲙⲁ. ⲉϥⲛⲁϯⲡⲉϥⲟⲩⲟⲓ̈ ⲇⲉ ⲉϩⲟⲩⲛ ⲉⲛⲁⲩ. ⲁⲧⲉⲥⲙⲏ ⲙ̅ⲡϫⲟⲉⲓⲥ ϣⲱⲡⲉ
32 ௩௨ நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் முற்பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன் என்று கர்த்தர் உரைத்த சத்தம் அவனுக்குக் கேட்டது. அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணிச்சல் இல்லாமலிருந்தான்.
ⲗ̅ⲃ̅ϫⲉ ⲁⲛⲟⲕ ⲡⲉ ⲡⲛⲟⲩⲧⲉ ⲛ̅ⲛⲉⲕⲉⲓⲟⲧⲉ. ⲡⲛⲟⲩⲧⲉ ⲛ̅ⲁⲃⲣⲁϩⲁⲙ ⲙⲛ̅ⲓ̈ⲥⲁⲁⲕ ⲙⲛ̅ⲓ̈ⲁⲕⲱⲃ. ⲙⲱⲩ̈ⲥⲏⲥ ⲇⲉ ⲛ̅ⲧⲉⲣⲉϥϣⲱⲡⲉ ϩⲛ̅ⲟⲩⲥⲧⲱⲧ ⲙ̅ⲡϥ̅ⲧⲟⲗⲙⲁ ⲉϭⲱϣⲧ̅.
33 ௩௩ பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற காலணிகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாக இருக்கிறது.
ⲗ̅ⲅ̅ⲡⲉϫⲉⲡϫⲟⲉⲓⲥ ⲛⲁϥ ϫⲉ ⲃⲱⲗ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲡⲧⲟⲟⲩⲉ ⲉⲧⲛ̅ⲣⲁⲧⲕ̅. ⲡⲙⲁ ⲅⲁⲣ ⲉⲧⲕ̅ⲁϩⲉⲣⲁⲧⲕ̅ ⲛ̅ϩⲏⲧϥ̅ ⲟⲩⲕⲁϩ ⲉϥⲟⲩⲁⲁⲃ ⲡⲉ.
34 ௩௪ எகிப்திலிருக்கிற என் மக்களின் உபத்திரவத்தை நான் கண்டு, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகவே, நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.
ⲗ̅ⲇ̅ϩⲛ̅ⲟⲩⲛⲁⲩ ⲁⲓ̈ⲛⲁⲩ ⲉⲡⲙ̅ⲕⲁϩ ⲙ̅ⲡⲁⲗⲁⲟⲥ ⲉⲧϩⲛ̅ⲕⲏⲙⲉ. ⲁⲩⲱ ⲁⲓ̈ⲥⲱⲧⲙ̅ ⲉⲡⲉⲩⲁϣⲁϩⲟⲙ ⲁⲩⲉⲓ ⲉⲡⲉⲥⲏⲧ ⲉⲛⲁϩⲙⲟⲩ. ⲧⲉⲛⲟⲩ ϭⲉ ⲁⲙⲟⲩ ⲧⲁϫⲟⲟⲩⲕ ⲉϩⲣⲁⲓ̈ ⲉⲕⲏⲙⲉ.
35 ௩௫ உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் நியமித்தவன் யார் என்று சொல்லி அவர்கள் நிராகரித்த இந்த மோசேயைத்தான் தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.
ⲗ̅ⲉ̅ⲡⲁⲓ̈ ⲡⲉ ⲙⲱⲩ̈ⲥⲏⲥ ⲛ̅ⲧⲁⲩⲁⲣⲛⲁ ⲙ̅ⲙⲟϥ ⲉⲩϫⲱ ⲙ̅ⲙⲟⲥ. ϫⲉ ⲛⲓⲙ ⲡⲉⲛⲧⲁϥⲕⲁⲑⲓⲥⲧⲁ ⲙ̅ⲙⲟⲕ ⲛ̅ⲁⲣⲭⲱⲛ. ⲁⲩⲱ ⲛ̅ⲣⲉϥϯϩⲁⲡ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲱⲛ. ⲡⲁⲓ̈ ⲁⲡⲛⲟⲩⲧⲉ ϫⲟⲟⲩϥ ⲛ̅ⲁⲣⲭⲱⲛ. ⲁⲩⲱ ⲛ̅ⲣⲉϥⲥⲱⲧⲉ ⲙⲛ̅ⲧϭⲓϫ ⲙ̅ⲡⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲛ̅ⲧⲁϥⲟⲩⲱⲛϩ̅ ⲛⲁϥ ⲉⲃⲟⲗ ϩⲙ̅ⲡⲃⲁⲧⲟⲥ.
36 ௩௬ இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் செங்கடலிலேயும், நாற்பது வருடகாலமாக வனாந்திரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
ⲗ̅ⲋ̅ⲡⲁⲓ̈ ⲡⲉⲛⲧⲁϥⲛ̅ⲧⲟⲩ ⲉⲃⲟⲗ ⲉⲁϥⲉⲓⲣⲉ ⲛ̅ϩⲉⲛⲙⲁⲉⲓⲛ ⲙⲛ̅ϩⲉⲛϣⲡⲏⲣⲉ ϩⲛ̅ⲕⲏⲙⲉ ⲁⲩⲱ ϩⲛ̅ⲧⲉⲣⲩⲑⲣⲁ ⲑⲁⲗⲁⲥⲥⲁ. ⲁⲩⲱ ϩⲙ̅ⲡϫⲁⲓ̈ⲉ ⲛ̅ϩⲙⲉ ⲛ̅ⲣⲟⲙⲡⲉ.
37 ௩௭ இஸ்ரவேல் மக்களை நோக்கி: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுடைய சகோதரர்களிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக ஏற்படுத்துவார், அவர் சொல்வதை கேட்பீர்களாக என்று சொன்னவனும் இந்த மோசேயே.
ⲗ̅ⲍ̅ⲡⲁⲓ̈ ⲡⲉ ⲉⲛⲧⲁϥϫⲟⲟⲥ ⲛ̅ⲛ̅ϣⲏⲣⲉ ⲙ̅ⲡⲓ̅ⲏ̅ⲗ ⲇⲉ ⲡⲛⲟⲩⲧⲉ ⲛⲁⲧⲟⲩⲛⲉⲥⲟⲩⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲛⲏⲧⲛ̅ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉⲧⲛ̅ⲥⲛⲏⲩ ⲛ̅ⲧⲁϩⲉ.
38 ௩௮ சீனாய்மலையில் தன்னோடு பேசின தூதனோடும் நம்முடைய முற்பிதாக்களோடும் வனாந்திரத்தில் இருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவார்த்தைகளைப் பெற்றவனும் இவனே.
ⲗ̅ⲏ̅ⲡⲁⲓ̈ ⲡⲉⲛⲧⲁϥϣⲱⲡⲉ ϩⲛ̅ⲧⲉⲕ(ⲕ)ⲗⲏⲥⲓⲁ ϩⲓⲧⲉⲣⲏⲙⲟⲥ ⲙⲛ̅ⲡⲉⲧϣⲁϫⲉ ⲛⲙ̅ⲙⲁϥ ϩⲙ̅ⲡⲧⲟⲟⲩ ⲛ̅ⲥⲓⲛⲁ. ⲁⲩⲱ ⲙⲛ̅ⲛⲉⲛⲉⲓⲟⲧⲉ. ⲡⲁⲓ̈ ⲡⲉ ⲉⲛⲧⲁϥϫⲓ ⲛ̅ϩⲉⲛϣⲁϫⲉ ⲉⲩⲟⲛϩ̅ ⲉⲧⲁⲁⲩ ⲛⲏⲧⲛ̅.
39 ௩௯ இவனுக்கு நம்முடைய முற்பிதாக்கள் கீழ்ப்படிய மனமில்லாமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்களுடைய இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி,
ⲗ̅ⲑ̅ⲁⲩⲱ ⲙ̅ⲡⲟⲩ(ⲟⲩ)ⲱϣ ⲉⲥⲱⲧⲙ̅ ⲛ̅ⲥⲱϥ ⲛ̅ϭⲓⲛⲉⲛⲉⲓⲟⲧⲉ. ⲁⲗⲗⲁ ⲁⲩⲕⲁⲁϥ ⲛ̅ⲥⲱⲟⲩ. ⲉⲁⲩⲕⲟⲧⲟⲩ ϩⲛ̅ⲛⲉⲩϩⲏⲧ ⲉⲕⲏⲙⲉ.
40 ௪0 ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியாது; ஆதலால் எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;
ⲙ̅ⲉⲁⲩϫⲟⲟⲥ ⲛ̅ⲁⲁⲣⲱⲛ ϫⲉ ⲧⲁⲙⲓⲟ ⲛⲁⲛ ⲛ̅ϩⲉⲛⲛⲟⲩⲧⲉ. ⲛ̅ⲥⲉϫⲓⲙⲟⲉⲓⲧ ϩⲏⲧⲛ̅. ⲙⲱⲩ̈ⲥⲏⲥ ⲅⲁⲣ ⲡⲁⲓ̈ ⲛ̅ⲧⲁϥⲛ̅ⲧⲛ̅ ⲉⲃⲟⲗ ϩⲙ̅ⲡⲕⲁϩ ⲛ̅ⲕⲏⲙⲉ. ⲛ̅ⲧⲛ̅ⲥⲟⲟⲩⲛ ⲁⲛ ϫⲉ ⲛ̅ⲧⲁⲟⲩ ϣⲱⲡⲉ ⲙ̅ⲙⲟϥ.
41 ௪௧ அந்த நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்களுடைய கைவேலைகளில் மகிழ்ந்திருந்தார்கள்.
ⲙ̅ⲁ̅ⲁⲩⲱ ⲁⲩⲧⲁⲙⲓⲉⲡⲙⲁⲥⲉ ϩⲛ̅ⲛⲉϩⲟⲟⲩ ⲉⲧⲙ̅ⲙⲁⲩ ⲁⲩⲧⲁⲗⲉⲑⲩⲥⲓⲁ ⲉϩⲣⲁⲓ̈ ⲙ̅ⲡⲉⲓⲇⲱⲗⲟⲛ. ⲁⲩⲱ ⲁⲩⲉⲩⲫⲣⲁⲛⲉ ϩⲛ̅ⲛⲉϩⲃⲏⲩⲉ ⲛ̅ⲛⲉⲩϭⲓϫ.
42 ௪௨ அப்பொழுது தேவன் அவர்களைவிட்டு விலகி, வானத்தின் கோள்களுக்கு ஆராதனைசெய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்திரத்திலிருந்த நாற்பது வருடங்கள்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,
ⲙ̅ⲃ̅ⲁϥⲕⲧⲟⲟⲩ ⲇⲉ ⲛ̅ϭⲓⲡⲛⲟⲩⲧⲉ ⲉⲧⲣⲉⲩϣⲙ̅ϣⲉ ⲛ̅ⲧⲉⲥⲧⲣⲁⲧⲓⲁ ⲛ̅ⲧⲡⲉ ⲕⲁⲧⲁⲑⲉ ⲉⲧⲥⲏϩ ϩⲙ̅ⲡϫⲱⲱⲙⲉ ⲛ̅ⲛⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ. ϫⲉ ⲙⲏ ⲁⲧⲉⲧⲛ̅ⲧⲁⲗⲟ ⲛⲁⲓ̈ ⲉϩⲣⲁⲓ̈ ⲛ̅ϩⲛ̅ϣⲱⲧ ⲙⲛ̅ϩⲉⲛⲑⲩⲥⲓⲁ ⲛ̅ϩⲙⲉ ⲛ̅ⲣⲟⲙⲡⲉ ϩⲛ̅ⲧⲉⲣⲏⲙⲟⲥ ⲡⲏⲓ̈ ⲙ̅ⲡⲓ̅ⲏ̅ⲗ.
43 ௪௩ பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்களுடைய தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகவே, உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன்’ என்றும் தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே.
ⲙ̅ⲅ̅ⲁⲩⲱ ⲁⲧⲉⲧⲛ̅ϫⲓ ⲛ̅ⲧⲉⲥⲕⲩⲛⲏ ⲙ̅ⲙⲟⲗⲟⲭ. ⲙⲛ̅ⲡⲥⲓⲟⲩ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲣⲁⲓⲫⲁⲛ. ⲛⲉⲥⲙⲟⲧ ⲛ̅ⲧⲁⲧⲉⲧⲛ̅ⲧⲁⲙⲓⲟⲟⲩ ⲉⲟⲩⲱϣⲧ ⲛⲁⲩ. ⲁⲩⲱ ϯⲛⲁⲡⲛ̅ⲛⲉⲧⲏⲩⲧⲛ̅ ⲉⲃⲟⲗ; ⲉⲡⲓⲥⲁ ⲛ̅ⲧⲃⲁⲃⲩⲗⲱⲛ.
44 ௪௪ மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணு என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபடி, அந்தக் கூடாரம் வனாந்திரத்திலே நம்முடைய முற்பிதாக்களோடு இருந்தது.
ⲙ̅ⲇ̅ⲧⲉⲥⲕⲏⲛⲏ ⲙ̅ⲡⲙⲛ̅ⲧⲣⲉ ⲛⲉⲥϣⲟⲟⲡ ⲙⲛ̅ⲛⲉⲛⲉⲓⲟⲧⲉ ϩⲓⲡϫⲁⲓ̈ⲉ. ⲕⲁⲧⲁⲑⲉ ⲛ̅ⲧⲁϥⲟⲩⲉϩⲥⲁϩⲛⲉ ⲛ̅ϭⲓⲡⲉⲧϣⲁϫⲉ ⲙⲛ̅ⲙⲱⲩ̈ⲥⲏⲥ ⲉⲧⲁⲙⲓⲟⲥ. ⲕⲁⲧⲁⲡⲧⲩⲡⲟⲥ ⲛ̅ⲧⲁϥⲛⲁⲩ ⲉⲣⲟϥ.
45 ௪௫ மேலும், யோசுவாவோடுகூட நம்முடைய முற்பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட யூதரல்லாதவர்களுடைய தேசத்தை அவர்கள் கைப்பற்றிக்கொள்ளும்போது, அதை அந்த தேசத்திற்கு கொண்டுவந்து தாவீதின் நாள்வரை வைத்திருந்தார்கள்.
ⲙ̅ⲉ̅ⲧⲁⲓ̈ ⲛ̅ⲧⲁⲛⲉⲛⲉⲓⲟⲧⲉ ⲉⲁⲩⲉⲓ ⲙⲛ̅ⲛ̅ⲥⲁⲛ̅ϣⲟⲣⲡ̅ ϫⲓⲧⲥ̅ ⲉϩⲟⲩⲛ ⲙⲛ̅ⲓ̅ⲥ̅ ϩⲙ̅ⲡⲁⲙⲁϩⲧⲉ ⲛ̅ⲛ̅ϩⲉⲑⲛⲟⲥ. ⲛⲁⲓ̈ ⲛ̅ⲧⲁⲡⲛⲟⲩⲧⲉ ⲛⲟϫⲟⲩ ⲉⲃⲟⲗ ϩⲁⲑⲏ (ⲛ̅)ⲛⲉⲛⲉⲓⲟⲧⲉ ϣⲁϩⲣⲁⲓ̈ ⲉⲛⲉϩⲟⲟⲩ ⲛ̅ⲇⲁⲩⲉⲓⲇ.
46 ௪௬ இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு ஆலயத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான்.
ⲙ̅ⲋ̅ⲡⲁⲓ̈ ⲛ̅ⲧⲁϥϩⲉ ⲉⲩⲭⲁⲣⲓⲥ ⲙ̅ⲡⲉⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ. ⲁⲩⲱ ⲁϥⲁⲓⲧⲓ ⲉϭⲓⲛⲉ ⲛ̅ⲟⲩⲙⲁ ⲛ̅ϣⲱⲡⲉ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲛ̅ⲓ̈ⲁⲕⲱⲃ.
47 ௪௭ சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
ⲙ̅ⲍ̅ⲥⲟⲗⲟⲙⲱⲛ ⲇⲉ ⲁϥⲕⲱⲧ ⲛⲁϥ ⲛ̅ⲟⲩⲏⲓ̈.
48 ௪௮ ஆனாலும் உன்னதமான தேவன் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம்பண்ணுவதில்லை.
ⲙ̅ⲏ̅ⲁⲗⲗⲁ ⲙⲉⲣⲉⲡⲉⲧϫⲟⲥⲉ ⲟⲩⲱϩ ϩⲛ̅ⲧⲁⲙⲓⲟ ⲛ̅ϭⲓϫ. ⲕⲁⲧⲁⲑⲉ ⲉⲧⲉⲣⲉⲡⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ϫⲱ ⲙ̅ⲙⲟⲥ
49 ௪௯ வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாக இருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க இடம் எது;
ⲙ̅ⲑ̅ϫⲉ ⲧⲡⲉ ⲡⲉ ⲡⲁⲑⲣⲟⲛⲟⲥ ⲡⲕⲁϩ ⲡⲉ ⲡϩⲩⲡⲟⲡⲟⲇⲓⲟⲛ ⲛ̅ⲛⲁⲟⲩⲉⲣⲏⲧⲉ. ⲁϣ ⲛ̅ⲏⲓ̈ ⲡⲉⲧⲉⲧⲛⲁⲕⲟⲧϥ̅ ⲛⲁⲓ̈ ⲡⲉϫⲉⲡϫⲟⲉⲓⲥ. ⲏ̅ ⲁϣ ⲡⲉ ⲡⲁⲙⲁ ⲛⲙ̅ⲧⲟⲛ.
50 ௫0 இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா’ என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.
ⲛ̅ⲙⲏ ⲛ̅ⲧⲁϭⲓϫ ⲁⲛ (ⲧⲉⲛⲧ)ⲁⲥⲧⲁⲙⲓⲉⲛⲁⲓ̈ ⲧⲏⲣⲟⲩ.
51 ௫௧ “வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்களுடைய முற்பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவியானவருக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.
ⲛ̅ⲁ̅(ⲛ̅)ⲛⲁϣⲧ̅ⲙⲁⲕϩ̅ ⲁⲩⲱ ⲛⲁⲧⲥⲃ̅ⲃⲉ ϩⲙ̅ⲡⲉⲩϩⲏⲧ ⲙⲛ̅ⲛⲉⲩⲙⲁⲁϫⲉ. ⲛ̅ⲧⲱⲧⲛ̅ ⲛ̅ⲟⲩⲟⲉⲓϣ ⲛⲓⲙ ⲉⲧⲉⲧⲛ̅ϯ ⲟⲩⲃⲉⲡⲉⲡ̅ⲛ̅ⲁ̅ ⲉⲧⲟⲩⲁⲁⲃ ⲛ̅ⲑⲉ (ⲛ̅)ⲛⲉⲧⲛ̅ⲉⲓⲟⲧⲉ ⲧⲁⲓ̈ ϩⲱⲧⲧⲏⲩⲧⲛ̅ ⲧⲉⲧⲛ̅ϩⲉ.
52 ௫௨ தீர்க்கதரிசிகளில் யாரை உங்களுடைய முற்பிதாக்கள் துன்பப்படுத்தாமல் இருந்தார்கள்? நீதிபரராகிய இயேசுவின் வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாக இருக்கிறீர்கள்.
ⲛ̅ⲃ̅ⲛⲓⲙ ⲛ̅ⲛⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲛⲉⲧⲉⲙ̅ⲡⲉⲛⲉⲧⲛ̅ⲉⲓⲟⲧⲉ ⲡⲱⲧ ⲛ̅ⲥⲱⲟⲩ ⲛ̅ⲥⲉⲙⲟⲟⲩⲧⲟⲩ. ⲛⲁⲓ̈ ⲛ̅ⲧⲁⲩⲧⲁϣⲉⲟⲓ̈ϣ ⲙ̅ⲡⲇⲓⲕⲁⲓⲟⲥ ϫⲉ ϥⲛⲏⲩ. ⲡⲁⲓ̈ ⲛ̅ⲧⲱⲧⲛ̅ ⲧⲉⲛⲟⲩ ⲛ̅ⲧⲁⲧⲉⲧⲛ̅ϣⲱⲡⲉ ⲛⲁϥ ⲙ̅ⲡⲣⲟⲇⲟⲧⲏⲥ. ⲁⲩⲱ ⲛ̅ⲣⲉϥϩⲱⲧⲃ.
53 ௫௩ தேவதூதர்களைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கடைபிடிக்காமல்போனீர்கள்” என்றான்.
ⲛ̅ⲅ̅ⲛⲁⲓ̈ ⲛ̅ⲧⲁⲧⲉⲧⲛ̅ϫⲓ ⲙ̅ⲡⲛⲟⲙⲟⲥ ⲉϩⲉⲛⲇⲓⲁⲧⲁⲅⲏ ⲛ̅ⲁⲅⲅⲉⲗⲟⲥ. ⲁⲩⲱ ⲙ̅ⲡⲉⲧⲛ̅ϩⲁⲣⲉϩ ⲉⲣⲟϥ.
54 ௫௪ இவைகளை அவர்கள் கேட்டபொழுது மிகுந்த கோபமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.
ⲛ̅ⲇ̅ⲉⲩⲥⲱⲧⲙ̅ ⲇⲉ ⲉⲛⲁⲓ̈ ⲁⲩϭⲱⲛⲧ̅ ⲛ̅ⲛⲉⲩϩⲏⲧ. ⲁⲩⲱ ⲁⲩϩⲣⲟϫⲣⲉϫ ⲛ̅ⲛⲉⲩⲟⲃϩⲉ ⲉϩⲟⲩⲛ ⲉⲣⲟϥ.
55 ௫௫ அவன் பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவனாக, வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபக்கத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் பார்த்து:
ⲛ̅ⲉ̅ⲉϥϫⲏⲕ ⲇⲉ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲡ̅ⲛ̅ⲁ̅ ⲉϥⲟⲩⲁⲁⲃ ⲁϥⲉⲓⲱⲣⲙ̅ ⲉϩⲣⲁⲓ̈ ⲉⲧⲡⲉ ⲁϥⲛⲁⲩ ⲉⲡⲉⲟⲟⲩ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ. ⲁⲩⲱ ⲓ̅ⲥ̅ ⲉϥⲁϩⲉⲣⲁⲧϥ̅ ⲛ̅ⲥⲁⲟⲩⲛⲁⲙ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ.
56 ௫௬ அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், இயேசுவானவர் தேவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.
ⲛ̅ⲋ̅ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲉⲓⲥϩⲏⲏⲧⲉ ϯⲛⲁⲩ ⲉⲙⲡⲏⲩⲉ ⲉⲩⲟⲩⲏⲛ. ⲁⲩⲱ ⲡϣⲏⲣⲉ ⲙ̅ⲡⲣⲱⲙⲉ ⲉϥⲁϩⲉⲣⲁⲧϥ̅ ⲛ̅ⲥⲁⲟⲩⲛⲁⲙ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ.
57 ௫௭ அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாகக் கூக்குரலிட்டுத் தங்களுடைய காதுகளை அடைத்துக்கொண்டு, ஒன்றுசேர்ந்து அவன்மேல் பாய்ந்து,
ⲛ̅ⲍ̅ⲡⲗⲁⲟⲥ ⲇⲉ ⲛ̅ⲧⲉⲣⲉϥⲥⲱⲧⲙ̅ ⲉⲛⲁⲓ̈ ⲁⲩⲁϣⲕⲁⲕ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲟⲩⲛⲟϭ ⲛ̅ⲥⲙⲏ. ⲁⲩϯⲧⲟⲟⲧⲟⲩ ⲉⲣⲛ̅ⲛⲉⲩⲙⲁⲁϫⲉ ⲁⲩⲱ ⲁⲩϯⲡⲉⲩⲟⲩⲟⲓ̈ ϩⲓⲟⲩⲥⲟⲡ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲱϥ.
58 ௫௮ அவனை நகரத்திற்கு வெளியே தள்ளி, அவன் மீது கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர்கள் தங்களுடைய ஆடைகளைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தின் அருகே வைத்தார்கள்.
ⲛ̅ⲏ̅ⲁⲩⲛⲟϫϥ̅ ⲡⲃⲟⲗ ⲛ̅ⲧⲡⲟⲗⲓⲥ ⲁⲩϩⲓⲱⲛⲉ ⲉⲣⲟϥ. ⲁⲩⲱ ⲙ̅ⲙⲛ̅ⲧⲣⲉ ⲁⲩⲕⲱ ⲉϩⲣⲁⲓ̈ ⲛ̅ⲛⲉⲩϩⲟⲓ̈ⲧⲉ ϩⲁⲣⲁⲧϥ̅ ⲛ̅ⲟⲩϩⲣ̅ϣⲓⲣⲉ ⲉϣⲁⲩⲙⲟⲩⲧⲉ ⲉⲣⲟϥ ϫⲉ ⲥⲁⲩⲗⲟⲥ.
59 ௫௯ அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளும்போது, அவனைக் கல்லெறிந்தார்கள்.
ⲛ̅ⲑ̅ⲁⲩⲱ ⲁⲩϩⲓⲱⲛⲉ ⲉⲥⲧⲉⲫⲁⲛⲟⲥ. ⲉϥⲉⲡⲓⲕⲁⲗⲉⲓ ⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ⲓ̅ⲥ̅ ϣⲉⲡⲡⲁⲡ̅ⲛ̅ⲁ̅ ⲉⲣⲟⲕ.
60 ௬0 அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாமல் இரும் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி உயிரைவிட்டான்.
ⲝ̅ⲁϥⲕⲱⲗϫ̅ ⲇⲉ ⲛ̅ⲛⲉϥⲡⲁⲧ ⲁϥⲁϣⲕⲁⲕ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲟⲩⲛⲟϭ ⲛ̅ⲥⲙⲏ ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ⲙ̅ⲡⲣ̅ⲱⲡ ⲉⲣⲟⲟⲩ ⲙ̅ⲡⲉⲓ̈ⲛⲟⲃⲉ. ⲛ̅ⲧⲉⲣⲉϥϫⲉⲡⲁⲓ̈ ⲇⲉ ⲁϥⲛ̅ⲕⲟⲧⲕ̅.

< அப்போஸ்தலர் 7 >