< அப்போஸ்தலர் 4 >

1 பேதுருவும் யோவானும் மக்களுடனே பேசிக்கொண்டிருக்கும்போது, ஆசாரியர்களும் தேவாலயத்துப் படைத்தலைவனும் சதுசேயர்களும் அவர்களிடத்தில் வந்து,
ⲁ̅ⲉⲩϣⲁϫⲉ ⲇⲉ ⲙⲛ̅ⲡⲙⲏⲏϣⲉ ⲁⲩⲉⲓ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲱⲟⲩ ⲛ̅ϭⲓⲛ̅ⲟⲩⲏⲏⲃ ⲙⲛ̅ⲡⲉⲥⲧⲣⲁⲧⲏⲅⲟⲥ ⲛ̅ⲧⲉⲡⲣ̅ⲡⲉ. ⲁⲩⲱ ⲛ̅ⲥⲁⲇⲇⲟⲩⲕⲁⲓⲟⲥ.
2 அவர்கள் மக்களுக்கு போதிக்கிறதினாலும், இயேசுவை முன்வைத்து, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், கோபமடைந்து,
ⲃ̅ⲉⲩⲙⲟⲕϩ̅ ⲛ̅ϩⲏⲧ ⲉⲃⲟⲗ ϫⲉ ⲛⲉⲩϯⲥⲃⲱ ⲙ̅ⲡⲗⲁⲟⲥ. ⲁⲩⲱ ⲛⲉⲩⲧⲁϣⲉⲟⲓ̈ϣ ϩⲛ̅ⲓ̅ⲥ̅ ⲛ̅ⲧⲁⲛⲁⲥⲧⲁⲥⲓⲥ ⲛ̅ⲛⲉⲧⲙⲟⲟⲩⲧ.
3 அவர்களைப் பிடித்து, மாலைநேரமாக இருந்தபடியினால், மறுநாள்வரை காவலில் வைத்தார்கள்.
ⲅ̅ⲁⲩⲱ ⲁⲩⲉⲓⲛⲉ ⲛ̅ⲛⲉⲩϭⲓϫ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲱⲟⲩ ⲁⲩⲛⲟϫⲟⲩ ⲉⲡⲉϣⲧⲉⲕⲟ ϣⲁⲡⲉϥⲣⲁⲥⲧⲉ. ⲛⲉⲁⲣⲟⲩϩⲉ ⲅⲁⲣ ϣⲱⲡⲉ ⲡⲉ.
4 வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்களுடைய தொகை ஏறக்குறைய ஐயாயிரமாக இருந்தது.
ⲇ̅ϩⲁϩ ⲇⲉ ⲛ̅ⲛⲉⲛⲧⲁⲩⲥⲱⲧⲙ̅ ⲉⲡϣⲁϫⲉ ⲁⲩⲡⲓⲥⲧⲉⲩⲉ. ⲁⲩⲱ ⲁⲧⲉⲩⲏⲡⲉ ⲁⲥⲣ̅ⲁϯⲟⲩ ⲛ̅ϣⲟ ⲛ̅ⲣⲱⲙⲉ.
5 மறுநாளிலே மக்களுடைய அதிகாரிகளும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும்,
ⲉ̅ⲁⲥϣⲱⲡⲉ ⲇⲉ ⲙ̅ⲡⲉϥⲣⲁⲥⲧⲉ ⲉⲧⲣⲉⲩⲥⲱⲟⲩϩ ⲛ̅ϭⲓⲛⲉⲩⲁⲣⲭⲱⲛ. ⲙⲛ̅ⲛⲉⲡⲣⲉⲥⲃⲩⲧⲉⲣⲟⲥ ⲁⲩⲱ ⲛⲉⲅⲣⲁⲙⲙⲁⲧⲉⲩⲥ. ϩⲛ̅ⲑⲓⲗⲏ̅ⲙ̅.
6 பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியனுடைய குடும்பத்தார் அனைவரும் எருசலேமிலே கூடிவந்து,
ⲋ̅ⲙⲛ̅ⲁⲛⲛⲁⲥ ⲡⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲁⲩⲱ ⲕⲁⲓ̈ⲫⲁⲥ ⲙⲛ̅ⲓ̈ⲱϩⲁⲛⲛⲏⲥ ⲙⲛ̅ⲁⲗⲉⲝⲁⲛⲇⲣⲟⲥ. ⲁⲩⲱ ⲛⲉⲧϣⲟⲟⲡ ⲉⲃⲟⲗ ϩⲙ̅ⲡⲅⲉⲛⲟⲥ ⲛ̅ⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ.
7 அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
ⲍ̅ⲁⲩⲱ ⲁⲩⲧⲁϩⲟⲟⲩ ⲉⲣⲁⲧⲟⲩ ϩⲛ̅ⲧⲉⲩⲙⲏⲧⲉ ⲁⲩϫⲛⲟⲩⲟⲩ ϫⲉ ⲛ̅ⲧⲁⲧⲉⲧⲛ̅ⲣ̅ⲡⲁⲓ̈ ϩⲛ̅ⲁϣ ⲛ̅ϭⲟⲙ. ⲏ̅ ϩⲛ̅ⲁϣ ⲛ̅ⲣⲁⲛ.
8 அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியானவராலே நிறைந்து, அவர்களை நோக்கி: மக்களின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே,
ⲏ̅ⲧⲟⲧⲉ ⲡⲉⲧⲣⲟⲥ ⲁϥⲙⲟⲩϩ ⲉⲃⲟⲗ ϩⲙ̅ⲡⲉⲡ̅ⲛ̅ⲁ̅ ⲉⲧⲟⲩⲁⲁⲃ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ. ϫⲉ ⲛⲁⲣⲭⲱⲛ ⲙ̅ⲡⲗⲁⲟⲥ ⲁⲩⲱ ⲛⲉⲡⲣⲉⲥⲃⲩⲧⲉⲣⲟⲥ.
9 வியாதியாக இருந்த இந்த மனிதனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக்குறித்து எதினாலே இவன் சுகமானான் என்று நீங்கள் இன்று எங்களிடம் விசாரித்துக்கேட்டால்,
ⲑ̅ⲉϣϫⲉⲁⲛⲟⲛ ⲙ̅ⲡⲟⲟⲩ ⲥⲉⲁⲛⲁⲕⲣⲓⲛⲉ ⲙ̅ⲙⲟⲛ ⲉⲧⲃⲉⲡⲟⲩϫⲁⲓ̈ ⲛ̅ⲟⲩⲣⲱⲙⲉ ⲛ̅ϭⲱⲃ ϫⲉ ⲛ̅ⲧⲁϥⲟⲩϫⲁⲓ̈ ϩⲛ̅ⲛⲓⲙ.
10 ௧0 உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டவருமாக இருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சுகமாக்கப்பட்டவனாக நிற்கிறானென்று உங்களெல்லோருக்கும், இஸ்ரவேல் மக்களெல்லோருக்கும் தெரிந்திருக்கக்கடவது.
ⲓ̅ⲙⲁⲣⲉϥⲟⲩⲱⲛϩ̅ ⲛⲏⲧⲛ̅ ⲉⲃⲟⲗ ⲧⲏⲣⲧⲛ̅. ⲁⲩⲱ ⲡⲗⲁⲟⲥ ⲧⲏⲣϥ̅ ⲙ̅ⲡⲓ̅ⲏ̅ⲗ. ϫⲉ ϩⲙ̅ⲡⲣⲁⲛ ⲛ̅ⲓ̅ⲥ̅ ⲡⲉⲭ̅ⲥ̅ ⲡⲛⲁⲍⲱⲣⲁⲓⲟⲥ. ⲡⲁⲓ̈ ⲙⲉⲛ ⲛ̅ⲧⲁⲧⲉⲧⲛⲥxⲟⲩ̅ ⲙ̅ⲙⲟϥ. ⲁⲡⲛⲟⲩⲧⲉ ⲇⲉ ⲧⲟⲩⲛⲟⲥϥ̅ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉⲧⲙⲟⲟⲩⲧ. ϩⲣⲁⲓ̈ ⲛ̅ϩⲏⲧϥ̅ ⲉⲣⲉⲡⲁⲓ̈ ⲁϩⲉⲣⲁⲧϥ̅ ⲙ̅ⲡⲉⲧⲛ̅ⲙ̅ⲧⲟ ⲉⲃⲟⲗ ⲉϥⲟⲩⲟϫ.
11 ௧௧ வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாக நினைக்கப்பட்ட அவரே அஸ்திபாரத்திற்கு முதற்கல்லானவர்.
ⲓ̅ⲁ̅ⲡⲁⲓ̈ ⲡⲉ ⲡⲱⲛⲉ ⲛ̅ⲧⲁⲩⲥⲧⲟϥ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲛ̅ⲧⲏⲩⲧⲛ̅ ⲛⲉⲧⲕⲱⲧ. ⲡⲁⲓ̈ ⲛ̅ⲧⲁϥϣⲱⲡⲉ ⲉⲩⲁⲡⲉ ⲛ̅ⲕⲟⲟϩ.
12 ௧௨ அவரைத்தவிர வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனிதர்களுக்குள்ளே அவருடைய நாமம்தவிர வேறொரு நாமம் கொடுக்கப்படவுமில்லை என்றான்.
ⲓ̅ⲃ̅ⲁⲩⲱ ⲙⲛ̅ⲟⲩϫⲁⲓ̈ ϣⲟⲟⲡ ϩⲛ̅ⲕⲉⲟⲩⲁ. ⲟⲩⲇⲉ ⲅⲁⲣ ⲙⲛ̅ⲕⲉⲣⲁⲛ ϩⲁⲡⲉⲥⲏⲧ ⲛ̅ⲧⲡⲉ ⲉⲁⲩⲧⲁⲁϥ ⲛ̅ⲛ̅ⲣⲱⲙⲉ ⲉⲛⲛⲁϣⲟⲩϫⲁⲓ̈ ⲛ̅ϩⲏⲧϥ̅.
13 ௧௩ பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைகளென்றும் அறிந்து ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்களென்றும் தெரிந்துகொண்டார்கள்.
ⲓ̅ⲅ̅ⲉⲩⲛⲁⲩ ⲇⲉ ⲉⲧⲡⲁⲣⲣⲟⲩⲥⲓⲁ ⲙ̅ⲡⲉⲧⲣⲟⲥ ⲙⲛ̅ⲓ̈ⲱϩⲁⲛⲛⲏⲥ. ⲁⲩⲉⲓⲙⲉ ϫⲉ ϩⲉⲛⲣⲱⲙⲉ ⲛⲉ ⲛ̅ϩⲏⲇⲓⲱⲧⲏⲥ ⲛ̅ⲥⲉⲥⲟⲟⲩⲛ̅ ⲁⲛ ⲛ̅ⲥϩⲁⲓ̈. ⲁⲩⲣ̅ϣⲡⲏⲣⲉ ⲁⲩⲥⲟⲩⲱⲛⲟⲩ ⲇⲉ ϫⲉ ⲛⲉⲩϣⲟⲟⲡ ⲡⲉ ⲙⲛ̅ⲓ̅ⲥ̅.
14 ௧௪ சுகமாக்கப்பட்ட மனிதன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்த்துபேச அவர்களுக்கு முடியாமற்போனது.
ⲓ̅ⲇ̅ⲁⲩⲱ ⲟⲛ ⲛⲉⲩⲛⲁⲩ ⲉⲡⲣⲱⲙⲉ ⲛ̅ⲧⲁⲩⲧⲁⲗϭⲟϥ ⲉϥⲁϩⲉⲣⲁⲧϥ̅ ⲛⲙ̅ⲙⲁⲩ. ⲙ̅ⲡⲟⲩϭⲛ̅ϣⲁϫⲉ ⲉϫⲱ.
15 ௧௫ அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு:
ⲓ̅ⲉ̅ⲁⲩⲟⲩⲉϩⲥⲁϩⲛⲉ ⲇⲉ ⲛⲁⲩ ⲉⲧⲣⲉⲩⲣ̅ⲡⲃⲟⲗ ⲙ̅ⲡⲥⲩⲛϩⲉⲇⲣⲓⲟⲛ. ⲁⲩϣⲁϫⲉ ⲙⲛ̅ⲛⲉⲩⲉⲣⲏⲩ.
16 ௧௬ இந்த மனிதர்களை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வசிக்கின்ற எல்லோருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளிப்படையான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.
ⲓ̅ⲋ̅ⲉⲩϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲟⲩ ⲡⲉⲧⲛ̅ⲛⲁⲁⲁϥ ⲛ̅ⲛⲉⲓ̈ⲣⲱⲙⲉ. ϩⲟⲧⲓ ⲙⲉⲛ ⲅⲁⲣ ⲁⲩⲙⲁⲉⲓⲛ ⲉϥⲟⲩⲟⲛϩ̅ ⲉⲃⲟⲗ ϣⲱⲡⲉ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧⲟⲩ. ϥⲟⲩⲟⲛϩ̅ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ⲉⲧⲟⲩⲏϩ ϩⲛ̅ⲑⲓⲗⲏ̅ⲙ̅. ⲁⲩⲱ ⲙⲛ̅ϣϭⲟⲙ ⲙ̅ⲙⲟⲛ ⲉⲁⲣⲛⲁ.
17 ௧௭ ஆனாலும் இது அதிகமாக மக்களுக்குள்ளே பரவாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாக எச்சரிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு,
ⲓ̅ⲍ̅ⲁⲗⲗⲁ ϫⲉⲕⲁⲥ ⲛ̅ⲛⲉⲡϣⲁϫⲉ ⲙⲟⲟϣⲉ ⲉⲡⲉϩⲟⲩⲟ ϩⲙ̅ⲡⲗⲁⲟⲥ. ⲙⲁⲣⲛ̅ⲡⲁⲣⲁⲅⲅⲓⲗⲉ ⲛⲁⲩ ⲉⲧⲙ̅ϣⲁϫⲉ ϭⲉ ϫⲓⲛⲧⲉⲛⲟⲩ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲙ̅ⲡⲉⲓ̈ⲣⲁⲛ. ⲙⲛ̅ⲗⲁⲁⲩ ⲛ̅ⲣⲱⲙⲉ.
18 ௧௮ அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எதையும் பேசவும், போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
ⲓ̅ⲏ̅ⲁⲩⲱ ⲁⲩⲙⲟⲩⲧⲉ ⲉⲣⲟⲟⲩ ⲁⲩⲡⲁⲣⲁⲅⲅⲓⲗⲉ ⲛⲁⲩ ⲉⲧⲙ̅ϣⲁϫⲉⲗⲁⲁⲩ. ⲁⲩⲱ ⲉⲧⲙ̅ϯⲥⲃⲱ ϩⲙ̅ⲡⲣⲁⲛ ⲛ̅ⲓ̅ⲥ̅·
19 ௧௯ பேதுருவும் யோவானும் அவர்களை நோக்கி: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைவிட உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்குமுன்பாக நியாயமாக இருக்குமோ என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்.
ⲓ̅ⲑ̅ⲡⲉⲧⲣⲟⲥ ⲇⲉ ⲙⲛ̅ⲓ̈ⲱϩⲁⲛⲛⲏⲥ ⲁⲩⲟⲩⲱϣⲃ̅ ⲡⲉϫⲁⲩ ⲛⲁⲩ. ϫⲉ ⲕⲣⲓⲛⲉ ϫⲉ ⲟⲩⲇⲓⲕⲁⲓⲟⲛ ⲡⲉ ⲙ̅ⲡⲉⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲉⲥⲱⲧⲙ̅ ⲛ̅ⲥⲁⲧⲏⲩⲧⲛ̅ ⲉϩⲟⲩⲉⲡⲛⲟⲩⲧⲉ.
20 ௨0 நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.
ⲕ̅ⲁⲛⲟⲛ ⲅⲁⲣ ⲛⲉⲛⲧⲁⲛⲛⲁⲩ ⲉⲣⲟⲟⲩ ⲁⲩⲱ ⲁⲛⲥⲟⲧⲙⲟⲩ ⲙⲛ̅ϭⲟⲙ ⲙ̅ⲙⲟⲛ ⲉⲧⲙ̅ϫⲟⲟⲩ.
21 ௨௧ நடந்த சம்பவங்களைக்குறித்து எல்லோரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், மக்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வழியொன்றும் இல்லாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள்.
ⲕ̅ⲁ̅ⲛ̅ⲧⲟⲟⲩ ϭⲉ ⲁⲩⲁⲡⲓⲗⲏ ⲛⲁⲩ ⲁⲩⲕⲁⲁⲩ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲡⲟⲩϭⲛ̅ⲑⲉ ⲛ̅ⲕⲟⲗⲁⲍⲉ ⲙ̅ⲙⲟⲟⲩ ⲉⲧⲃⲉⲡⲗⲁⲟⲥ. ϫⲉ ⲛⲉⲩϯⲉⲟⲟⲩ ⲧⲏⲣⲟⲩ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲉϫⲙ̅ⲡⲉⲛⲧⲁϥϣⲱⲡⲉ.
22 ௨௨ அற்புதமாகச் சுகமாக்கப்பட்ட மனிதன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாக இருந்தான்.
ⲕ̅ⲃ̅ⲛⲉϥϩⲛ̅ϩⲟⲩⲟ ⲅⲁⲣ ⲉϩⲙⲉ ⲛ̅ⲣⲟⲙⲡⲉ ⲛ̅ϭⲓⲡⲣⲱⲙⲉ ⲛ̅ⲧⲁⲡⲉⲓ̈ⲙⲁⲉⲓⲛ ⲛ̅ⲧⲉⲡⲧⲁⲗϭⲟ ϣⲱⲡⲉ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲱϥ.
23 ௨௩ அவர்கள் விடுதலையாக்கப்பட்டப்பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அறிவித்தார்கள்.
ⲕ̅ⲅ̅ⲛ̅ⲧⲉⲣⲟⲩⲕⲁⲁⲩ ⲇⲉ ⲉⲃⲟⲗ. ⲁⲩⲉⲓ ϣⲁⲛⲉⲧⲉⲛⲟⲩⲟⲩ ⲛⲉ ⲁⲩⲱ ⲁⲩⲧⲁⲙⲟⲟⲩ ⲉⲛⲉⲛⲧⲁⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲙⲛ̅ⲛⲉⲡⲣⲉⲥⲃⲩⲧⲉⲣⲟⲥ ϫⲟⲟⲩ ⲛⲁⲩ.
24 ௨௪ அவர்கள் அதைக்கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனாக இருக்கிறீர்.
ⲕ̅ⲇ̅ⲛ̅ⲧⲟⲟⲩ ⲇⲉ ⲛ̅ⲧⲉⲣⲟⲩⲥⲱⲧⲙ̅ ⲁⲩϥⲓ ⲛ̅ⲧⲉⲩⲥⲙⲏ ⲉϩⲣⲁⲓ̈ ⲉⲡⲛⲟⲩⲧⲉ ϩⲓⲟⲩⲥⲟⲡ ⲉⲩϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ. ⲛ̅ⲧⲟⲕ ⲡⲉ ⲡⲛⲟⲩⲧⲉ ⲛ̅ⲧⲁⲕⲧⲁⲙⲓⲉⲧⲡⲉ ⲙⲛ̅ⲡⲕⲁϩ. ⲁⲩⲱ ⲑⲁⲗⲁⲥⲥⲁ ⲙⲛ̅ⲛⲉⲧⲛ̅ϩⲏⲧⲟⲩ ⲧⲏⲣⲟⲩ.
25 ௨௫ யூதரல்லாதோர் கோபமடைந்து, மக்கள் வீணான காரியங்களைச் சிந்திப்பது ஏன் என்றும்,
ⲕ̅ⲉ̅ⲡⲉⲛⲧⲁϥϫⲟⲟⲥ ⲛ̅ϭⲓⲡⲉⲡ̅ⲛ̅ⲁ̅ ⲉⲧⲟⲩⲁⲁⲃ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲛ̅ⲧⲧⲁⲡⲣⲟ ⲙ̅ⲡⲉⲛⲉⲓⲱⲧ ⲇⲁⲩⲉⲓⲇ ⲡⲉⲕϩⲙ̅ϩⲁⲗ ⲉⲕϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲉⲧⲃⲉⲟⲩ ⲁⲛϩⲉⲑⲛⲟⲥ ϫⲓⲥⲉ ⲙ̅ⲙⲟⲟⲩ. ⲁⲩⲱ ⲁⲛⲗⲁⲟⲥ ⲙⲉⲗⲉⲧⲁ ⲛ̅ϩⲉⲛⲡⲉⲧϣⲟⲩⲉⲓⲧ.
26 ௨௬ கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஒன்றுகூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய அடியானாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.
ⲕ̅ⲋ̅ⲁⲩⲁϩⲉⲣⲁⲧⲟⲩ ⲛ̅ϭⲓⲛⲉⲣⲣⲱⲟⲩ ⲙ̅ⲡⲕⲁϩ. ⲁⲩⲱ ⲛⲁⲣⲭⲱⲛ ⲁⲩⲥⲱⲟⲩϩ ⲉⲛⲉⲩⲉⲣⲏⲩ. ⲉϯ ⲟⲩⲃⲉⲡϫⲟⲓ̈ⲥ. ⲁⲩⲱ ⲟⲩⲃⲉⲡⲉϥⲭ̅ⲥ̅.
27 ௨௭ அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,
ⲕ̅ⲍ̅ⲁⲩⲥⲱⲟⲩϩ ⲅⲁⲣ ⲛⲁⲙⲉ ϩⲛ̅ⲧⲉⲓ̈ⲡⲟⲗⲓⲥ ⲉϩⲟⲩⲛ ⲉⲡⲉⲕϣⲏⲣⲉ ⲉⲧⲟⲩⲁⲁⲃ ⲓ̅ⲥ̅. ⲡⲉⲛⲧⲁⲕⲧⲁϩⲥϥ̅ ⲛ̅ϭⲓϩⲏⲣⲱⲇⲏⲥ ⲙⲛ̅ⲡⲟⲛⲧⲓⲟⲥ ⲡⲓⲗⲁⲧⲟⲥ. ⲙⲛ̅ⲛ̅ϩⲉⲑⲛⲟⲥ. ⲁⲩⲱ ⲡⲗⲁⲟⲥ ⲙ̅ⲡⲓ̅ⲏ̅ⲗ.
28 ௨௮ ஏரோதும் பொந்தியுபிலாத்தும், யூதரல்லாதாரோடும் இஸ்ரவேல் மக்களோடுகூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவிற்கு விரோதமாக, மெய்யாகவே கூட்டம் கூடினார்கள்.
ⲕ̅ⲏ̅ⲉⲉⲓⲣⲉ ⲛ̅ⲛⲉⲛⲧⲁⲧⲉⲕϭⲓϫ. ⲁⲩⲱ ⲡⲉⲕϣⲟϫⲛⲉ ⲧⲟϣⲟⲩ ϫⲓⲛⲛ̅ϣⲟⲣⲡ̅ ⲉⲧⲣⲉⲩϣⲱⲡⲉ.
29 ௨௯ இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து,
ⲕ̅ⲑ̅ⲧⲉⲛⲟⲩ ϭⲉ ⲡϫⲟⲓ̈ⲥ ϭⲱϣⲧ̅ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲛ̅ⲛⲉⲩϭⲱⲛⲧ̅. ⲁⲩⲱ ⲛⲅ̅ϯⲑⲉ ⲛ̅ⲛⲉⲕϩⲙ̅ϩⲁⲗ ϩⲙ̅ⲡⲁⲣⲣⲏⲥⲓⲁ ⲛⲓⲙ. ⲉⲧⲁϣⲉⲟⲉⲓϣ ⲙ̅ⲡⲉⲕϣⲁϫⲉ
30 ௩0 உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அதிசயங்களும் அற்புதங்களும் நடக்கும்படிச் செய்து, நோயாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர்கள் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடு சொல்லும்படி அவர்களுக்கு உதவி செய்தருளும்” என்றார்கள்.
ⲗ̅ϩⲙ̅ⲡⲧⲣⲉⲕⲥⲟⲟⲩⲧⲛ̅ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲧⲉⲕϭⲓϫ. ⲉϩⲉⲛⲧⲁⲗϭⲟ ⲁⲩⲱ ϩⲉⲛⲙⲁⲉⲓⲛ ⲙⲛ̅ϩⲉⲛϣⲡⲏⲣⲉ. ⲉⲧⲣⲉⲩϣⲱⲡⲉ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲙ̅ⲡⲣⲁⲛ ⲙ̅ⲡⲉⲕϣⲏⲣⲉ ⲉⲧⲟⲩⲁⲁⲃ ⲓ̅ⲥ̅.
31 ௩௧ அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, தேவவார்த்தையைத் தைரியமாகச் சொன்னார்கள்.
ⲗ̅ⲁ̅ⲁⲩⲱ ⲛ̅ⲧⲉⲣⲟⲩⲥⲟⲡⲥ̅ ⲁⲡⲙⲁ ⲕⲓⲙ ⲉⲛⲉⲩⲥⲟⲟⲩϩ ϩⲣⲁⲓ̈ ⲛ̅ϩⲏⲧϥ̅. ⲁⲩⲙⲟⲩϩ ⲧⲏⲣⲟⲩ ⲉⲃⲟⲗ ϩⲙ̅ⲡⲉⲡ̅ⲛ̅ⲁ̅ ⲉⲧⲟⲩⲁⲁⲃ. ⲁⲩⲱ ⲛⲉⲩⲧⲁϣⲉⲟⲉⲓϣ ⲙ̅ⲡϣⲁϫⲉ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ϩⲙ̅ⲡⲁⲣⲣⲏⲥⲓⲁ ⲛⲓⲙ.
32 ௩௨ திரளான விசுவாசக் கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாக இருந்தார்கள். ஒருவனும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; அனைத்தும் அவர்களுக்குப் பொதுவாக இருந்தது.
ⲗ̅ⲃ̅ⲡⲙⲏⲏϣⲉ ⲇⲉ ⲛ̅ⲧⲁⲩⲡⲓⲥⲧⲉⲩⲉ. ⲛⲉⲩⲟ ⲛ̅ⲟⲩϩⲏⲧ ⲛ̅ⲟⲩⲱⲧ ⲁⲩⲱ ⲟⲩⲯⲩⲭⲏ ⲛ̅ⲟⲩⲱⲧ. ⲁⲩⲱ ⲛⲉⲙⲛ̅ⲗⲁⲁⲩ ϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲉⲛⲉⲧϣⲟⲟⲡ ⲛⲁϥ ϫⲉ ⲛⲟⲩⲓ̈ ⲛⲉ. ⲁⲗⲗⲁ ⲛⲉⲣⲉⲛ̅ⲕⲁ ⲛⲓⲙ ϣⲟⲟⲡ ⲛⲁⲩ ϩⲓⲟⲩⲥⲟⲡ.
33 ௩௩ கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த உறுதியாக சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லோர்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது.
ⲗ̅ⲅ̅ⲁⲩⲱ ϩⲛ̅ⲟⲩⲛⲟϭ ⲛ̅ϭⲟⲙ ⲛⲉⲣⲉⲛⲁⲡⲟⲥⲧⲟⲗⲟⲥ ϯ ⲛ̅ⲧⲙⲛ̅ⲧⲙⲛ̅ⲧⲣⲉ ⲛ̅ⲧⲁⲛⲁⲥⲧⲁⲥⲓⲥ ⲙ̅ⲡϫⲟⲉⲓⲥ ⲓ̅ⲥ̅. ⲁⲩⲱ ⲛⲉⲩⲛ̅ⲟⲩⲛⲟϭ ⲛ̅ⲭⲁⲣⲓⲥ ϣⲟⲟⲡ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲱⲟⲩ ⲧⲏⲣⲟⲩ.
34 ௩௪ நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் தொகையைக் கொண்டுவந்து,
ⲗ̅ⲇ̅ⲛⲉⲙⲛ̅ⲗⲁⲁⲩ ⲅⲁⲣ ⲛ̅ϩⲏⲧⲟⲩ ϣⲁⲁⲧ ⲡⲉ. ⲛⲉⲧⲉⲟⲩⲛⲧⲟⲩϭⲱⲙ ⲅⲁⲣ ⲙ̅ⲙⲁⲩ ϩⲓⲏⲓ̈ ⲛⲉⲩϯ ⲙ̅ⲙⲟⲟⲩ ⲉⲃⲟⲗ. ⲉⲩⲉⲓⲛⲉ ⲛ̅ⲛⲉⲩⲁⲥⲟⲩ
35 ௩௫ அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவைக்குத்தக்கதாகப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாக இருந்ததில்லை.
ⲗ̅ⲉ̅ⲉⲩⲕⲱ ⲙ̅ⲙⲟⲟⲩ ϩⲁⲣⲁⲧⲟⲩ ⲛ̅ⲁⲡⲟⲥⲧⲟⲗⲟⲥ. ⲁⲩⲱ ⲛⲉⲩϯ ⲙ̅ⲡⲟⲩⲁ ⲡⲟⲩⲁ ⲙ̅ⲡⲉⲧϥ̅ⲣ̅ⲭⲣⲓⲁ ⲛⲁϥ.
36 ௩௬ சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலர்களாலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபெயர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,
ⲗ̅ⲋ̅ⲓ̈ⲱⲥⲏⲥ ⲇⲉ ⲡⲉⲧⲟⲩⲙⲟⲩⲧⲉ ⲉⲣⲟϥ ϫⲉ ⲃⲁⲣⲛⲁⲃⲁⲥ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧⲟⲩ ⲛ̅ⲁⲡⲟⲥⲧⲟⲗⲟⲥ. ⲡⲁⲓ̈ ⲉϣⲁⲩⲟⲩⲁϩⲙⲉϥ ϫⲉ ⲡϣⲏⲣⲉ ⲙ̅ⲡⲥⲟⲡⲥ̅. ⲟⲩⲗⲉⲩⲉⲓⲧⲏⲥ ⲛ̅ⲕⲩⲡⲣⲓⲟⲥ ϩⲙ̅ⲡⲉϥⲅⲉⲛⲟⲥ.
37 ௩௭ தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் தொகையைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான்.
ⲗ̅ⲍ̅ⲉⲩⲛ̅ⲧϥ̅ⲟⲩⲉⲓⲱϩⲉ ⲙ̅ⲙⲁⲩ ⲁϥⲧⲁⲁϥ ⲉⲃⲟⲗ. ⲁϥⲉⲓⲛⲉ ⲙ̅ⲡⲉⲭⲣⲏⲙⲁ ⲁϥⲕⲁⲁϥ ϩⲁⲣⲁⲧⲟⲩ ⲛ̅ⲁⲡⲟⲥⲧⲟⲗⲟⲥ.

< அப்போஸ்தலர் 4 >