< அப்போஸ்தலர் 1 >

1 48 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலர்களுக்குப் பரிசுத்த ஆவியானவராலே கட்டளையிட்டபின்பு,
प्रिय थियुफिलुस, मैं अपणिया पेलिया कताबा च उना सारियां गल्लां दे बारे च दसया है, जड़ियां यीशुऐ स्वर्ग च जाणे ला पेहले करणा कने सिखाणियां शुरू कीतियां।
2 அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை செய்தவைகள் மற்றும் போதித்தவைகள் எல்லாவற்றையும்குறித்து, முதலாம் புத்தகத்தை எழுதினேன்.
पर परमेश्वरे दे जरिये यीशुऐ जो स्वर्गे च चुकणे ला पेहले, यीशुऐ दुख झेले कने मरी गिया। उनी मते पक्के सबुतां ला उनी अपणे आपे जो जिन्दा दसया, कने चालियां रोजां दीकर सै उना चुणयां चेलयां जो मिलदा रिया, कने परमेश्वरे दे राज्य दियां गल्लां करदा रिया। यीशुऐ पबित्र आत्मा दिया सहायता ला प्रेरितां जो हुकम दिता कने उदे बाद परमेश्वरे उसयो स्वर्गे च चुकी लिया।
3 அவர் சிலுவையில் பாடுபட்டப்பின்பு, நாற்பது நாட்கள்வரை அப்போஸ்தலர்களுக்குத் தரிசனமாகி, தேவனுடைய இராஜ்யத்திற்குரியவைகளை அவர்களோடு பேசி, அநேகம் தெளிவான ஆதாரங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
4 அன்றியும், அவர் அவர்களோடு கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாட்களுக்குள்ளே பரிசுத்த ஆவியானவராலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
इक बरी यीशुऐ चेलयां ला मिली करी उना जो हुकम दिता की, “यरूशलेमे शेहरे ला बाहर मत जांदे, पर उस दान दी नियाल रखा जड़ा मेरे पिता परमेश्वरे तुहांजो देंणे दा बायदा कितया था, तुसां मिंजो उदे बारे च पेहले भी बोलदे सुणया है।
5 ஆகவே, நீங்கள் எருசலேமைவிட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
यूहन्ने तां पांणिऐ ला बपतिस्मा दितया है, पर थोड़े रोजा बाद परमेश्वरे तुहाड़े सोगी रेणे तांई पबित्र आत्मा जो भेजणा।”
6 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.
बादे च जालू प्रेरित दोबारा यीशुऐ जो मिल्ले, तां उना यीशुऐ जो पुछया, “प्रभु जी, क्या तू हुण ही इस बकत इस्राएले जो रोमियां दी गुलामी ला अजाद करणे कने साड़े राज्य जो फिरी ला बसाणे दी योजना बणा दा है?”
7 அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய அதிகாரத்தில் வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
यीशुऐ उना जो बोलया, “ऐ सारियां चिंजा कालू होणियां कने कुस बकत होणियां, ऐ सब कुछ तय करणे दा हक सिर्फ मेरे पिता परमेश्वर जो है, ऐ सब कुछ जाणने दी तुहांजो जरूरत नी है।
8 பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி எல்லைவரையிலும், எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள் என்றார்.
पर जालू पबित्र आत्मा तुहाड़े पर ओंणा तालू तुहांजो शक्ति मिलणी; कने यरूशलेम शेहरे च कने सारे यहूदिया कने सामरिया प्रदेशां च, कने संसारे दियां हर जगा दे लोकां मेरे बारे च गबाही देंणी है।”
9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது, வானத்திற்குமேல் எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்களுடைய கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.
ऐ बोली करी उना दे दिखदे-दिखदे ही परमेश्वर यीशुऐ जो स्वर्गे च लेई गिया, कने इक बदले दिया बजा ला सै उसयो दिखी नी सके।
10 ௧0 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, வெண்மையான உடையணிந்தவர்கள் இரண்டுபேர் அவர்கள் அருகே நின்று:
उदे जांदे बेले जालू सै अम्बरे पासे दिखा दे थे, तां अचानक दो माणु चिट्टे कपड़े पाई करी उना बखे प्रगट होए।
11 ௧௧ கலிலேய மக்களே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடமிருந்து வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்களுடைய கண்களுக்கு முன்பாக வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
कने बोलणा लग्गे, “हे गलीली प्रदेशे दे माणुआं, तुसां कजो खड़ोई करी अम्बरे पास्से दिखा दे न? ऐई यीशु, जिसयो परमेश्वर स्वर्गे लेई गिया है, जियां तुसां उसयो स्वर्गे जांदे दिखया तियां ही उनी फिरी ओंणा है।”
12 ௧௨ அப்பொழுது அவர்கள் எருசலேமுக்கு அருகில் ஒரு ஓய்வுநாள் பயணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
ऐ सारियां गल्लां जैतुन नाऐ दे पहाड़े पर होईयां जड़ा यरूशलेम शेहरे ला लगभग इक किलो मीटर दिया दुरिया पर था कने प्रेरित पहाड़े ला यरूशलेम शेहरे जो बापस आई गे।
13 ௧௩ அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்தொலொமேயும், மத்தேயுவும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.
कने जालू प्रेरित शेहरे च पुज्जे तां सै उपरे बाले कमरे च गे, जिथू सै रे दे थे। जड़े प्रेरित ओथु मोजूद थे सै ऐ न पतरस कने यूहन्ना कने याकूब कने अन्द्रियास कने फिलिप्पुस कने थोमा कने बरतुल्मै कने मत्ती कने हलफईऐ दा पुत्र याकूब, शमौन जड़ा क्रान्तिकारी था कने याकूब दा पुत्र यहूदा थे।
14 ௧௪ அங்கே இவர்களெல்லோரும், பெண்களோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரர்களோடுகூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
ऐ सारे हमेशा गिठे होंदे थे कने सारे इक मन होईकरी लगातार प्राथना करदे थे। उना चे यीशु दे भाई कने यीशुऐ माता मरियम कने कुछ जनानियां भी थियां जिना यीशुऐ दी सहायता कितियो थी।
15 ௧௫ அந்த நாட்களிலே, சீடர்கள் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் மத்தியிலே பேதுரு எழுந்து நின்று:
कने उना रोजां च इक रोज, जालू लगभग इक सौ बी मसीह भाई बेहण गिठे थे, तां पतरस उना दे बिच खड़ोई करी बोलणा लग्गा।
16 ௧௬ சகோதரர்களே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவர் தாவீதின் வாக்கினால் முன்சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.
हे मसीह भाईयो बेहणो, पबित्र आत्मा बड़े पेहले राजा दाऊदे दे जरिये यहूदा दे बारे च दसया था, जिनी यीशुऐ जो गिरफ्तार करणे बालयां दी अगुवाई किती। ऐ जरूरी था की यहूदा दे बारे च पबित्र शास्त्रे च लिखया लेख पूरा हो।
17 ௧௭ அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாக இருந்தான்.
बेशक यहूदा सांझो चे इक था, कने इसा सेवकाईया च भी हिस्सेदार बणया।
18 ௧௮ தவறான வழியின் வருமானத்தினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோனது.
जियां की तुसां जाणदे न की उस पेसे ला जड़े यहूदा यीशुऐ जो चलाकिया ला पकड़ाणे तांई लियो थे, उनी उस पेसे ला इक खेतर लिया। जालू यहूदा फा लेई लिया तां सै थल्ले सिरे भार पेई गिया कने उदा पेट फटी गिया, कने उदियां सारियां आंतड़ियां बाहर आई गियां।
19 ௧௯ இது எருசலேமிலுள்ள குடிகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அதினாலே அந்த நிலம் அவர்களுடைய மொழியிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என அழைக்கப்பட்டிருக்கிறது.
कने इसा गल्ला दे बारे च यरूशलेम शेहरे दे सारे लोकां जो पता लगी गिया, इस तांई सै लोक उस जगा जो अपणी भाषा च हलकदमा मतलब की खूने दा खेतर बोलणा लगी पे।
20 ௨0 சங்கீத புத்தகத்திலே அவன் குடியிருக்கும் வீடு அழியக்கடவது, ஒருவனும் அதில் குடியில்லாதிருப்பானாக என்றும்; அவனுடைய தலைமைத்துவத்தை வேறொருவன் பெறவேண்டும்’ என்றும் எழுதியிருக்கிறது.
क्योंकि राजा दाऊदे भजन संहिता दिया कताबा च लिखया है, “उदा घर उजड़ी जा कने उस घरे च कोई नी बसे,” कने राजा दाऊदे दुज्जी जगा च ऐ भी लिखया है की, “उदी जगा कोई होर लेई ले।”
21 ௨௧ ஆதலால், யோவான் ஞானஸ்நானம் கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை,
इस तांई ऐ जरूरी है की प्रभु यीशु जो मरयां चे जिन्दे होणे दा, साड़े सोगी गबाह बणने तांई इक माणुऐ जो चुणयां जा। सै माणु ऐसा होणा चाईदा जड़ा प्रभु यीशु दे सारे कम्मा दे बकते च मतलब की प्रभु यीशु जो यूहन्ना ला बपतिस्मा लेणे ला लेईकरी उसयो स्वर्गे च जाणे दीकर साड़े सोगी था।
22 ௨௨ அவர் நம்மிடத்தில் வாழ்ந்திருந்த காலங்களிலெல்லாம் எங்களோடு இருந்த மனிதர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.
23 ௨௩ அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுபெயருள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பு, மத்தியா ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:
तालू उना दों जणयां जो खरेड़या इक यूसुफे जो, जिसयो बरसब्बास बोलदे न, जिदा दुआ ना युसतुस है, कने दुआ मत्तियाह जो।
24 ௨௪ எல்லோருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்திற்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப் பணியிலும் பங்குபெறுவதற்காக,
कने ऐ बोली करी प्राथना किती, “प्रभु जी, तू तां सारयां दे मना जो जाणदा है, ऐ प्रगट कर की इना दों जणयां चे तू कुण चूंणया है,
25 ௨௫ இவ்விரண்டுபேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;
की सै इस सेबा दे कम्मे जो कने उस प्रेरित दी सै खाली जगा ले, जिसा जगा जो यहूदा छडी करी चली गिया जिथू उसयो जाणा चाईदा।”
26 ௨௬ பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலர்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
तालू उना दोनो दे बारे च चिठियां पाईयां, कने चिठ्ठी मत्तियाह दे नाऐ दी निकली, कने सै उना गयारां प्रेरितां दे सोगी गिणया गिया।

< அப்போஸ்தலர் 1 >