< 2 பேதுரு 3 >

1 பிரியமானவர்களே, இந்த இரண்டாம் கடிதத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன்.
ⲁ̅ⲚⲀⲘⲈⲚⲢⲀϮ ⲐⲀⲒ ϨⲎⲆⲎ ⲦⲈ ⲐⲘⲀϨⲂϮ ⲚⲈⲠⲒⲤⲦⲞⲖⲎ ⲈϮⲤϦⲀⲒ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ⲚⲀⲒ ⲈⲦⲈ ⲚϦⲢⲎⲒ ⲚϦⲎⲦⲞⲨ ⲈⲒⲈⲦⲞⲨⲚⲞⲤ ⲠⲈⲦⲈⲚϨⲎⲦ ⲈⲦⲦⲞⲨⲂⲎ ⲞⲨⲦ.
2 பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்னமே சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராக இருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலர்களாகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைத்துப்பார்ப்பதற்காக இந்தக் கடிதங்களினால் உங்களுடைய உண்மையான மனதை ஞாபகப்படுத்தி எழுப்புகிறேன்.
ⲃ̅ϦⲈⲚ ⲞⲨⲘⲈⲨⲒ ⲈⲈⲢⲪⲘⲈⲨⲒ ⲚⲚⲒⲤⲀϪⲒ ⲈⲦⲀⲨϪⲞⲦⲞⲨ ⲒⲤϪⲈⲚ ϢⲞⲢⲠ ⲚϪⲈⲚⲒⲠⲢⲞⲪⲎⲦⲎⲤ ⲈⲐⲞⲨⲀⲂ ⲚⲈⲘ ϮⲈⲚⲦⲞⲖⲎ ⲚⲦⲈⲚⲒⲀⲠⲞⲤⲦⲞⲖⲞⲤ ⲚⲦⲈⲠⲈⲚϬⲞⲒⲤ ⲞⲨⲞϨ ⲠⲈⲚⲤⲰⲦⲎⲢ
3 முதலாவது நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: கடைசிநாட்களில் பரிகாசக்காரர்கள் வந்து, தங்களுடைய சுய இச்சைகளின்படி நடந்து,
ⲅ̅ⲪⲀⲒ ⲆⲈ ⲚϢⲞⲢⲠ ⲀⲢⲒⲈⲘⲒ ⲈⲢⲞϤ ϪⲈ ϦⲈⲚⲚⲒⲈϨⲞⲞⲨ ⲚϦⲀⲈ ⲈⲨⲈⲒ ⲚϪⲈϨⲀⲚⲢⲈϤⲤⲰⲂⲒ ⲈⲨⲘⲞϢⲒ ⲔⲀⲦⲀ ⲚⲞⲨⲈⲠⲒⲐⲨⲘⲒⲀ
4 அவர் திரும்பவருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? முற்பிதாக்கள் மரித்தபின்பு எல்லாக் காரியங்களும் படைப்பின் ஆரம்பத்தில் இருந்தவிதமாகவே இருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
ⲇ̅ⲞⲨⲞϨ ⲈⲨϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲀⲤⲐⲰⲚ ϮⲈⲠⲀⲄⲄⲈⲖⲒⲀ ⲚⲦⲈⲠⲈϤϪⲒⲚⲒ ⲒⲤϪⲈⲚ ⲈⲦⲀ ⲚⲈⲚⲒⲞϮ ⲄⲀⲢ ⲈⲚⲔⲞⲦ ⲚⲀⲒ ⲦⲎⲢⲞⲨ ⲤⲈϢⲞⲠ ⲘⲠⲀⲒⲢⲎϮ ⲒⲤϪⲈⲚ ⲦⲀⲢⲬⲎ ⲘⲠⲒⲤⲰⲚⲦ
5 ஆதிகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும் பூமியும் தண்ணீரிலிருந்து தோன்றி தண்ணீரினாலே நிலைகொண்டிருக்கிறது என்பதையும்,
ⲉ̅ⲠⲒϨⲰⲂ ⲄⲀⲢ ⲤⲈⲞⲒ ⲚⲀⲦⲈⲘⲒ ⲈⲢⲞϤ ⲪⲀⲒ ϨⲰⲞⲨ ⲠⲈⲦⲞⲨⲞⲨⲀϢϤ ϪⲈ ⲚⲒⲪⲎⲞⲨⲒ ⲤⲈϢⲞⲠ ⲒⲤϪⲈⲚ ϨⲎ ⲞⲨⲞϨ ⲠⲔⲀϨⲒ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲞⲨⲘⲰⲞⲨ ⲚⲈⲘ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ⲞⲨⲘⲰⲞⲨ ⲀϤⲞϨⲒ ⲈⲢⲀⲦϤ ϦⲈⲚⲠⲤⲀϪⲒ ⲘⲪⲚⲞⲨϮ.
6 அப்பொழுது இருந்த உலகம் பெருவெள்ளத்தினாலே அழிந்தது என்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.
ⲋ̅ⲚⲀⲒ ⲈⲦⲈ ⲈⲐⲂⲎⲦⲞⲨ ⲀⲠⲒⲔⲞⲤⲘⲞⲤ ⲚⲦⲈⲠⲒⲤⲎⲞⲨ ⲈⲦⲦⲎ ⲀϤϪⲰⲖⲔ ⲈϦⲢⲎⲒ ϦⲈⲚⲞⲨⲘⲰⲞⲨ ⲞⲨⲞϨ ⲀϤⲦⲀⲔⲞ
7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அதே வார்த்தையினாலே நெருப்புக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரை காக்கப்பட்டிருக்கிறது.
ⲍ̅ⲚⲒⲪⲎⲞⲨⲒ ⲆⲈ ⲚⲦⲈϮⲚⲞⲨ ⲚⲈⲘ ⲠⲒⲔⲀϨⲒ ⲚϦⲢⲎⲒ ϦⲈⲚⲠⲀⲒⲤⲀϪⲒ ⲢⲰ ⲤⲈϨⲰⲞⲨⲒ ⲈϦⲞⲨⲚ ϦⲈⲚⲠⲬⲢⲰⲘ ⲈⲨⲀⲢⲈϨ ⲈⲢⲰⲞⲨ ⲈⲠⲈϨⲞⲞⲨ ⲚⲦⲈϮⲔⲢⲒⲤⲒⲤ ⲚⲈⲘ ⲦⲀⲄⲰ ⲚⲦⲈⲚⲒⲀⲤⲈⲂⲎⲤ ⲚⲢⲰⲘⲒ
8 பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருடங்களைப்போலவும், ஆயிரம் வருடங்கள் ஒருநாளைப்போலவும் இருக்கிறது என்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாமல் இருக்கவேண்டாம்.
ⲏ̅ⲪⲀⲒ ⲆⲈ ⲘⲠⲈⲢϢⲰⲠⲒ ⲈⲢⲈⲦⲈⲚⲞⲂϢ ⲈⲢⲞϤ ⲚⲀⲘⲈⲚⲢⲀϮ ϪⲈ ⲞⲨⲈϨⲞⲞⲨ ⲚⲞⲨⲰⲦ ⲚⲀϨⲢⲈⲚ ⲠϬⲞⲒⲤ ⲘⲪⲢⲎϮ ⲚⲞⲨϢⲞ ⲚⲢⲞⲘⲠⲒ ⲞⲨⲞϨ ⲞⲨϢⲞ ⲚⲢⲞⲘⲠⲒ ⲘⲪⲢⲎϮ ⲚⲞⲨⲈϨⲞⲞⲨ ⲚⲞⲨⲰⲦ
9 தாமதம் பண்ணுகிறார் என்று சிலர் நினைக்கிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதம்பண்ணாமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம்திரும்பவேண்டும் என்று விரும்பி, நம்மேல் நீடியபொறுமை உள்ளவராக இருக்கிறார்.
ⲑ̅ⲞⲨⲞϨ ϤⲚⲀⲰⲤⲔ ⲀⲚ ⲚϪⲈⲠϬⲞⲒⲤ ⲚⲦⲈϮⲈⲠⲀⲄⲄⲈⲖⲒⲀ ⲘⲪⲢⲎϮ ⲈⲦⲈ ϨⲀⲚⲞⲨⲞⲚ ⲘⲈⲨⲒ ϪⲈ ϤⲚⲀⲰⲤⲔ ⲀⲖⲖⲀ ⲀϤⲰⲞⲨⲚϨⲎⲦ ⲈⲢⲰⲦⲈⲚ ⲚϤⲞⲨⲰϢ ⲀⲚ ⲚⲦⲈϨⲖⲒ ⲦⲀⲔⲞ ⲀⲖⲖⲀ ⲈϤⲞⲨⲰϢ ⲚⲦⲞⲨⲒ ⲦⲎⲢⲞⲨ ⲈⲨⲘⲈⲦⲀⲚⲞⲒⲀ
10 ௧0 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறதுபோல வரும்; அப்பொழுது வானங்கள் பயங்கர சத்தத்தோடு விலகிப்போகும், பஞ்சபூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதில் உள்ள செயல்களும் எரிந்து அழிந்துபோகும்.
ⲓ̅ⲈϤⲈⲒ ⲆⲈ ⲚϪⲈⲠⲈϨⲞⲞⲨ ⲘⲠϬⲞⲒⲤ ⲘⲪⲢⲎϮ ⲚⲞⲨⲢⲈϤϬⲒⲞⲨⲒ ⲪⲀⲒ ⲈⲦⲈ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲞⲦϤ ⲚⲒⲪⲎⲞⲨⲒ ⲤⲈⲚⲀⲤⲒⲚⲒ ϦⲈⲚⲞⲨⲞⲨⲞⲒ ⲚⲒⲤⲦⲞⲒⲬⲒⲞⲚ ⲤⲈⲚⲀⲢⲰⲔϨ ⲤⲈⲚⲀⲂⲰⲖ ⲈⲂⲞⲖ ⲞⲨⲞϨ ⲠⲔⲀϨⲒ ⲚⲈⲘ ⲚⲒϨⲂⲎⲞⲨⲒ ⲈⲦⲈ ⲚϦⲎⲦϤ ⲈⲨⲈⲢⲰⲔϨ
11 ௧௧ இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாக இருக்கிறதினால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த வாழ்க்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாக இருக்கவேண்டும்!
ⲓ̅ⲁ̅ⲚⲀⲒ ⲞⲨⲚ ⲦⲎⲢⲞⲨ ⲈⲨⲚⲀⲂⲰⲖ ⲈⲂⲞⲖ ⲚⲀⲤⲘⲠϢⲀ ⲚⲦⲈⲦⲈⲚⲘⲞϢⲒ ⲚⲀϢ ⲚⲢⲎϮ ⲚϦⲢⲎⲒ ϦⲈⲚϨⲀⲚϪⲒⲚⲘⲞϢⲒ ⲈⲨⲞⲨⲀⲂ ⲚⲈⲘ ϨⲀⲚⲘⲈⲦⲈⲨⲤⲈⲂⲎ Ⲥ
12 ௧௨ தேவன் வருகின்ற நாள் சீக்கிரமாக வருவதற்கு அதிக ஆவலோடு காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பஞ்சபூதங்கள் எரிந்து உருகிப்போகும்.
ⲓ̅ⲃ̅ⲈⲢⲈⲦⲈⲚⲤⲞⲘⲤ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲞⲨⲒⲎⲤⲞⲨⲤ ϦⲀⲦϨⲎ ⲘⲠⲒⲈϨⲞⲞⲨ ⲚⲦⲈϮⲠⲀⲢⲞⲨⲤⲒⲀ ⲚⲦⲈⲠϬⲞⲒⲤ ⲪⲀⲒ ⲈⲦⲈ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲞⲦϤ ⲚⲒⲪⲎⲞⲨⲒ ⲤⲈⲚⲀⲢⲰⲔϨ ⲚⲤⲈϮⲞⲨⲰ ⲈⲂⲞⲖ ⲞⲨⲞϨ ⲚⲒⲤⲦⲞⲒⲬⲒⲞⲚ ⲤⲈⲚⲀⲢⲰⲔϨ ⲞⲨⲞϨ ⲚⲤⲈⲂⲰⲖ ⲈⲂⲞⲖ
13 ௧௩ அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நீதி நிலைத்திருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும் என்று காத்திருக்கிறோம்.
ⲓ̅ⲅ̅ϨⲀⲚⲪⲎⲞⲨⲒ ⲘⲂⲈⲢⲒ ⲚⲈⲘ ⲞⲨⲔⲀϨⲒ ⲘⲂⲈⲢⲒ ⲔⲀⲦⲀ ⲚⲈϤⲈⲠⲀⲄⲄⲈⲖⲒⲀ ⲈⲦⲈⲚϪⲞⲨϢⲦ ⲈⲂⲞⲖ ϦⲀϪⲰⲞⲨ ⲚⲀⲒ ⲈⲦⲈ ϮⲘⲈⲐⲘⲎⲒ ϢⲞⲠ ⲚϦⲎⲦⲞⲨ
14 ௧௪ ஆகவே, பிரியமானவர்களே இவைகள் வருவதற்காகக் காத்திருக்கிற நீங்கள் கறை இல்லாதவர்களும் பிழை இல்லாதவர்களுமாகச் சமாதானத்தோடு அவர் சந்நிதியில் காணப்படுவதற்கு கவனமாக இருங்கள்.
ⲓ̅ⲇ̅ⲈⲐⲂⲈⲪⲀⲒ ⲚⲀⲘⲈⲚⲢⲀϮ ⲈⲚⲤⲞⲘⲤ ⲈⲂⲞⲖ ϦⲀⲦϨⲎ ⲚⲚⲀⲒ ⲒⲎⲤⲞⲨⲤ ⲚⲦⲈⲚ ⲐⲎⲚⲞⲨ ⲈⲐⲢⲞⲨϪⲈⲘ ⲐⲎⲚⲞⲨ ⲈⲢⲈⲦⲈⲚⲞⲒ ⲚⲀⲦⲀϬⲚⲒ ⲚⲈⲘⲀϤ ⲞⲨⲞϨ ⲚⲀⲦⲐⲰⲖⲈⲂ ⲘⲠⲈϤⲘⲐⲞ ⲚϦⲢⲎⲒ ϦⲈⲚⲞⲨϨⲒⲢⲎ ⲚⲎ
15 ௧௫ மேலும் நம்முடைய கர்த்தரின் அதிகப் பொறுமையை இரட்சிப்பு என்று நினைத்துக்கொள்ளுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;
ⲓ̅ⲉ̅ⲞⲨⲞϨ ϮⲘⲈⲦⲢⲈϤⲰⲞⲨⲚϨⲎⲦ ⲚⲦⲈⲠϬⲞⲒⲤ ⲞⲠⲤ ⲈⲢⲰⲦⲈⲚ ⲈⲨⲞⲨϪⲀⲒ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ϨⲰϤ ⲘⲠⲈⲚⲀⲄⲀⲠⲎⲦⲞⲤ ⲚⲤⲞⲚ ⲠⲀⲨⲖⲞⲤ ⲔⲀⲦⲀ ϮⲤⲞⲪⲒⲀ ⲈⲦⲀⲨⲦⲎⲒⲤ ⲚⲀϤ ⲀϤⲤϦⲀⲒ ⲚⲰⲦⲈⲚ
16 ௧௬ எல்லாக் கடிதங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கிறது; கல்லாதவர்களும் உறுதி இல்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குத் தீமை வரும்படி இவைகளையும் புரட்டுகிறார்கள்.
ⲓ̅ⲋ̅ⲘⲪⲢⲎϮ ⲞⲚ ϦⲈⲚⲚⲈϤⲈⲠⲒⲤⲦⲞⲖⲎ ⲦⲎⲢⲞⲨ ⲈϤⲤⲀϪⲒ ⲚϦⲢⲎⲒ ⲚϦⲎⲦⲞⲨ ⲈⲐⲂⲈ ⲚⲀⲒ ⲚⲀⲒ ⲈⲦⲈ ϨⲀⲚⲞⲨⲞⲚ ⲚϦⲎⲦⲞⲨ ⲘⲞⲔϨ ⲚⲈⲘⲒ ⲈⲢⲰⲞⲨ ⲚⲀⲒ ⲈⲦⲈ ϢⲀⲢⲈ ⲚⲒⲀⲦϨⲎⲦ ⲚⲈⲘ ⲚⲎ ⲈⲦⲈ ⲚⲤⲈⲦⲀϪⲢⲎⲞⲨⲦ ⲀⲚ ⲈⲢⲤⲦⲢⲈⲂⲖⲞⲒⲚ ⲘⲘⲰⲞⲨ ⲘⲪⲢⲎϮ ⲘⲠⲤⲈⲠⲒ ⲚⲚⲒⲄⲢⲀⲪⲎ ⲈⲦⲞⲨⲚⲀⲤⲞⲔⲞⲨ ⲔⲀⲦⲀ ⲚⲞⲨⲀⲄⲰ ⲘⲘⲀⲨⲀⲦⲞⲨ
17 ௧௭ ஆகவே, பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் தெரிந்திருக்கிறதினால், அக்கிரமக்காரர்களுடைய வஞ்சகத்தினாலே நீங்கள் இழுக்கப்பட்டு உங்களுடைய உறுதியில் இருந்து விலகி விழுந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருந்து,
ⲓ̅ⲍ̅ⲚⲐⲰⲦⲈⲚ ⲞⲨⲚ ⲚⲀⲤⲚⲎⲞⲨ ⲈⲢⲈⲦⲈⲚⲈⲢϢⲞⲢⲠ ⲚⲤⲰⲞⲨⲚ ⲀⲢⲈϨ ⲈⲢⲰⲦⲈⲚ ϨⲒⲚⲀ ⲘⲎⲠⲰⲤ ⲚⲦⲈⲦⲈⲚⲤⲰⲢⲈⲘ ϦⲈⲚⲦⲠⲖⲀⲚⲎ ⲚⲚⲒⲀⲦϨⲎⲦ ⲞⲨⲞϨ ⲚⲦⲈⲦⲈⲚϨⲈⲒ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲈⲦⲈⲚⲦⲀϪⲢⲞ ⲘⲘⲒⲚ ⲘⲘⲰⲦⲈⲚ
18 ௧௮ நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ⲓ̅ⲏ̅ⲀⲒⲀⲒ ⲆⲈ ⲚϦⲢⲎⲒ ϦⲈⲚⲠⲒϨⲘⲞⲦ ⲚⲈⲘ ⲠⲤⲞⲨⲈⲚ ⲠⲈⲚϬⲞⲒⲤ ⲞⲨⲞϨ ⲠⲈⲚⲤⲰⲦⲎⲢ ⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲪⲎ ⲈⲦⲈ ⲪⲰϤ ⲠⲈ ⲠⲒⲰⲞⲨ ⲒⲤϪⲈⲚ ϮⲚⲞⲨ ⲚⲈⲘ ϢⲀ ⲈⲚⲈϨ ⲚⲦⲈⲚⲒⲈⲚⲈϨ ⲀⲘⲎⲚ. (aiōn g165)

< 2 பேதுரு 3 >

The World is Destroyed by Water
The World is Destroyed by Water