< 2 கொரிந்தியர் 10 >

1 உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாகவும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்புடனும் இருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்வைத்து உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
യുഷ്മത്പ്രത്യക്ഷേ നമ്രഃ കിന്തു പരോക്ഷേ പ്രഗൽഭഃ പൗലോഽഹം ഖ്രീഷ്ടസ്യ ക്ഷാന്ത്യാ വിനീത്യാ ച യുഷ്മാൻ പ്രാർഥയേ|
2 எங்களை சரீரத்தின்படி நடக்கிறவர்கள் என்று நினைக்கிற சிலரைக்குறித்து நான் கண்டிப்புடன் இருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிற தைரியத்தோடு, உங்கள் முன்பாக இருக்கும்போது, நான் கண்டிப்புள்ளவனாக இல்லாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருக்க உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
മമ പ്രാർഥനീയമിദം വയം യൈഃ ശാരീരികാചാരിണോ മന്യാമഹേ താൻ പ്രതി യാം പ്രഗൽഭതാം പ്രകാശയിതും നിശ്ചിനോമി സാ പ്രഗൽഭതാ സമാഗതേന മയാചരിതവ്യാ ന ഭവതു|
3 நாங்கள் சரீரத்தில் நடக்கிறவர்களாக இருந்தும் சரீரத்தின்படி போர் செய்கிறவர்கள் இல்லை.
യതഃ ശരീരേ ചരന്തോഽപി വയം ശാരീരികം യുദ്ധം ന കുർമ്മഃ|
4 எங்களுடைய போராயுதங்கள் சரீரத்திற்கு உரியவைகளாக இல்லாமல், அரண்களை அழிக்கிறதற்கு தேவபலமுள்ளவைகளாக இருக்கிறது.
അസ്മാകം യുദ്ധാസ്ത്രാണി ച ന ശാരീരികാനി കിന്ത്വീശ്വരേണ ദുർഗഭഞ്ജനായ പ്രബലാനി ഭവന്തി,
5 அவைகளால் நாங்கள் வாக்குவாதங்களையும், தேவனை அறிகிற அறிவிற்கு விரோதமாக எழும்புகிற எல்லா மேட்டிமையையும் அழித்து, எல்லா எண்ணங்களையும் கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படியுமாறு சிறைப்படுத்துகிறவர்களாக இருக்கிறோம்.
തൈശ്ച വയം വിതർകാൻ ഈശ്വരീയതത്ത്വജ്ഞാനസ്യ പ്രതിബന്ധികാം സർവ്വാം ചിത്തസമുന്നതിഞ്ച നിപാതയാമഃ സർവ്വസങ്കൽപഞ്ച ബന്ദിനം കൃത്വാ ഖ്രീഷ്ടസ്യാജ്ഞാഗ്രാഹിണം കുർമ്മഃ,
6 உங்களுடைய கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்கும் தகுந்த நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாக இருக்கிறோம்.
യുഷ്മാകമ് ആജ്ഞാഗ്രാഹിത്വേ സിദ്ധേ സതി സർവ്വസ്യാജ്ഞാലങ്ഘനസ്യ പ്രതീകാരം കർത്തുമ് ഉദ്യതാ ആസ്മഹേ ച|
7 வெளித்தோற்றத்தின்படி பார்க்கிறீர்களா? ஒருவன் தன்னைக் கிறிஸ்துவிற்குரியவன் என்று நம்பினால், தான் கிறிஸ்துவிற்குரியவனாக இருக்கிறதுபோல நாங்களும் கிறிஸ்துவிற்குரியவர்கள் என்று அவன் தனக்குள்ளே சிந்திக்கட்டும்.
യദ് ദൃഷ്ടിഗോചരം തദ് യുഷ്മാഭി ർദൃശ്യതാം| അഹം ഖ്രീഷ്ടസ്യ ലോക ഇതി സ്വമനസി യേന വിജ്ഞായതേ സ യഥാ ഖ്രീഷ്ടസ്യ ഭവതി വയമ് അപി തഥാ ഖ്രീഷ്ടസ്യ ഭവാമ ഇതി പുനർവിവിച്യ തേന ബുധ്യതാം|
8 மேலும், உங்களை அழிக்கிறதற்காக அல்ல, உங்களை உறுதியாகக் கட்டி எழுப்புகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து, நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக மேன்மைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை.
യുഷ്മാകം നിപാതായ തന്നഹി കിന്തു നിഷ്ഠായൈ പ്രഭുനാ ദത്തം യദസ്മാകം സാമർഥ്യം തേന യദ്യപി കിഞ്ചിദ് അധികം ശ്ലാഘേ തഥാപി തസ്മാന്ന ത്രപിഷ്യേ|
9 நான் கடிதங்களாலே உங்களைப் பயமுறுத்துகிறவனாகத் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
അഹം പത്രൈ ര്യുഷ്മാൻ ത്രാസയാമി യുഷ്മാഭിരേതന്ന മന്യതാം|
10 ௧0 அவனுடைய கடிதங்கள் கடினமானவையும் பலமும் உள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமாகவும் இருக்கிறது என்கிறார்களே.
തസ്യ പത്രാണി ഗുരുതരാണി പ്രബലാനി ച ഭവന്തി കിന്തു തസ്യ ശാരീരസാക്ഷാത്കാരോ ദുർബ്ബല ആലാപശ്ച തുച്ഛനീയ ഇതി കൈശ്ചിദ് ഉച്യതേ|
11 ௧௧ அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்தில் இருக்கும்போது எழுதுகிற கடிதங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே அருகில் இருக்கும்போதும், செய்கையிலும் இருப்போம் என்று சிந்திக்கட்டும்.
കിന്തു പരോക്ഷേ പത്രൈ ർഭാഷമാണാ വയം യാദൃശാഃ പ്രകാശാമഹേ പ്രത്യക്ഷേ കർമ്മ കുർവ്വന്തോഽപി താദൃശാ ഏവ പ്രകാശിഷ്യാമഹേ തത് താദൃശേന വാചാലേന ജ്ഞായതാം|
12 ௧௨ எனவே, தங்களைத்தாங்களே பெருமைப்படுத்திக் கொள்கிற சிலருக்கு நாங்கள் எங்களை சரியாக்கவும், ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களையே அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்கிற அவர்கள் புத்திமான்கள் இல்லை.
സ്വപ്രശംസകാനാം കേഷാഞ്ചിന്മധ്യേ സ്വാൻ ഗണയിതും തൈഃ സ്വാൻ ഉപമാതും വാ വയം പ്രഗൽഭാ ന ഭവാമഃ, യതസ്തേ സ്വപരിമാണേന സ്വാൻ പരിമിമതേ സ്വൈശ്ച സ്വാൻ ഉപമിഭതേ തസ്മാത് നിർബ്ബോധാ ഭവന്തി ച|
13 ௧௩ நாங்கள் அளவிற்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம் வந்தடைவதற்காக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம்.
വയമ് അപരിമിതേന ന ശ്ലാഘിഷ്യാമഹേ കിന്ത്വീശ്വരേണ സ്വരജ്ജ്വാ യുഷ്മദ്ദേശഗാമി യത് പരിമാണമ് അസ്മദർഥം നിരൂപിതം തേനൈവ ശ്ലാഘിഷ്യാമഹേ|
14 ௧௪ உங்களிடம் வந்தடையாதவர்களாக நாங்கள் அளவிற்கு மிஞ்சிப்போகிறது இல்லை; நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கித்து உங்களிடம் வந்தோமே.
യുഷ്മാകം ദേശോഽസ്മാഭിരഗന്തവ്യസ്തസ്മാദ് വയം സ്വസീമാമ് ഉല്ലങ്ഘാമഹേ തന്നഹി യതഃ ഖ്രീഷ്ടസ്യ സുസംവാദേനാപരേഷാം പ്രാഗ് വയമേവ യുഷ്മാൻ പ്രാപ്തവന്തഃ|
15 ௧௫ எங்களுடைய அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்கு உட்பட்டு மேன்மை பாராட்டமாட்டோம்.
വയം സ്വസീമാമ് ഉല്ലങ്ഘ്യ പരക്ഷേത്രേണ ശ്ലാഘാമഹേ തന്നഹി, കിഞ്ച യുഷ്മാകം വിശ്വാസേ വൃദ്ധിം ഗതേ യുഷ്മദ്ദേശേഽസ്മാകം സീമാ യുഷ്മാഭിർദീർഘം വിസ്താരയിഷ്യതേ,
16 ௧௬ ஆனாலும் உங்களுடைய விசுவாசம் பெருகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு அப்பால் உள்ள இடங்களில் நற்செய்தியைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்களுடைய அளவின்படி உங்களால் மிகவும் பெருகி விருத்தியடைவோம் என்று நம்பிக்கையாக இருக்கிறோம்.
തേന വയം യുഷ്മാകം പശ്ചിമദിക്സ്ഥേഷു സ്ഥാനേഷു സുസംവാദം ഘോഷയിഷ്യാമഃ, ഇത്ഥം പരസീമായാം പരേണ യത് പരിഷ്കൃതം തേന ന ശ്ലാഘിഷ്യാമഹേ|
17 ௧௭ மேன்மைபாராட்டுகிறவன் கர்த்த்தரைக்குறித்தே மேன்மை பாராட்டவேண்டும்.
യഃ കശ്ചിത് ശ്ലാഘമാനഃ സ്യാത് ശ്ലാഘതാം പ്രഭുനാ സ ഹി|
18 ௧௮ தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமன் இல்லை, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
സ്വേന യഃ പ്രശംസ്യതേ സ പരീക്ഷിതോ നഹി കിന്തു പ്രഭുനാ യഃ പ്രശംസ്യതേ സ ഏവ പരീക്ഷിതഃ|

< 2 கொரிந்தியர் 10 >