< 1 பேதுரு 2 >

1 இப்படியிருக்க, கர்த்தர் தயவுள்ளவர் என்பதை நீங்கள் ருசித்துப் பார்த்திருந்தால்,
לפיכך, הפסיקו לעשות מעשים רעים! אל תרמו, אל תקנאו, אל תרכלו ואל תוציאו דיבה.
2 எல்லாத் தீயகுணங்களையும், எல்லாவிதமான கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், எல்லாவிதமான புறம்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
אכן, אם אתם באמת מעריכים את טוב־לבו של האדון, חדלו לכם מהרשע, וכתינוקות רכים המשתוקקים לחלב אמם השתוקקו לחלב רוחני טהור, שיעזור לכם לגדול ולהגיע לבגרות רוחנית ולישועה מושלמת.
3 நீங்கள் வளருவதற்காக, புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கம் இல்லாத பாலின்மேல் வாஞ்சையாக இருங்கள்.
4 மனிதர்களால் தள்ளப்பட்டதாக இருந்தும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடம் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,
בואו אל המשיח שהוא אבן־פינה חיה! בני־האדם זלזלו בו, אך לאלוהים שבחר בו להיות מעל הכול, יקר המשיח מכל!
5 ஜீவனுள்ள கற்களைப்போல ஆவியானவருக்குரிய மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாக தேவனுக்குப் பிரியமான ஆவியானவருக்குரிய பலிகளைச் செலுத்துவதற்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
עתה נעשיתם אבנים חיות, ואלוהים בונה בכם את משכנו הרוחני. במשכנו זה אתם כוהניו הקדושים, ובשם ישוע המשיח עליכם להקריב לו זבחים שימצאו־חן בעיניו.
6 அப்படியே: “இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருக்கிறவன் வெட்கப்படுவது இல்லை” என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
בקשר לכך אומר לנו אלוהים בכתבי־הקודש:”הנני יוסד בציון אבן פינה, אבן בוחן ויקרה, המאמין בה לא יבוש“.
7 ஆகவே, விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையுயர்ந்தது; கீழ்ப்படியாமல் இருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுகிறதற்கான கல்லும், விழுகிறதற்கான கன்மலையும் ஆனது;”
לכם, המאמינים, אבן זאת יקרה מאוד, אך לאלה שאינם מאמינים:”האבן שמאסו הבונים הייתה לראש פינה,
8 அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாக இருந்து இடறுகிறார்கள்; அதற்காகவே நியமிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
לאבן נגף וצור מכשול“. אכן, אלה שאינם מאמינים ייכשלו, שכן לא יקשיבו לדבר אלוהים, וכך יקבלו את העונש שמיועד להם.
9 நீங்களோ, உங்களை அந்தகாரமான இருளில் இருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளியிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிப்பதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்ட வம்சமாகவும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், அவருக்குச் சொந்தமான மக்களாகவும் இருக்கிறீர்கள்.
אולם אתם שונים מהם; אתם נבחרתם על־ידי אלוהים עצמו לממלכת כוהנים, לעם קדוש ומיוחד, כדי שתראו לבני־האדם כיצד הוציאכם אלוהים מהחשכה והביאכם אל אורו הנפלא.
10 ௧0 முன்பே நீங்கள் தேவனுடைய மக்களாக இருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெற்றுக்கொள்ளவில்லை, இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாக இருக்கிறீர்கள்.
בעבר התכחש אלוהים אליכם, אך עתה עם אלוהים אתם! בעבר לא הכרתם את טוב לבו של אלוהים; עתה טוב־לבו זה שינה את חייכם לחלוטין.
11 ௧௧ பிரியமானவர்களே, அந்நியர்களும் அலைகிறவர்களுமாக இருக்கிற நீங்கள் ஆத்துமாவிற்கு எதிராகப் போர்செய்கிற சரீர இச்சைகளைவிட்டு விலகி,
אחים יקרים ואהובים, אני מתחנן לפניכם, אנא, התנהגו בעולם הזה כזרים, מעין תושבים ארעיים, ואל תיכנעו לפיתויי העולם הזה שמתגרים בנפשותיכם.
12 ௧௨ யூதரல்லாதோர் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று எதிராகப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, அதினாலே, தேவன் வரும்நாளிலே அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதற்கு நீங்கள் அவர்களுக்குள்ளே நல்லநடக்கை உள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
הקפידו על התנהגות טובה עם שכניכם הלא־מאמינים. התנהגו איתם בצדק וביושר כדי שיראו את מעשיכם הטובים, וכך, למרות חשדותיהם הנוכחיים, בבוא המשיח הם יפארו את שמו על־שום מעשיכם הטובים.
13 ௧௩ நீங்கள் மனிதர்களுடைய கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கர்த்தருக்காக கீழ்ப்படியுங்கள்.
היכנעו לכל שלטון אנושי למען אדוננו, בין אם למלך כראש המדינה,
14 ௧௪ மேலான அதிகாரமுள்ள ராஜாவாக இருந்தாலும், தீமைசெய்கிறவர்களுக்கு தண்டனையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் கொடுக்க ராஜாவால் அனுப்பப்பட்ட அதிகாரிகளாக இருந்தாலும், அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.
ובין אם לנציגים אשר שלח להעניש את עושי הרע ולשבח את עושי הטוב.
15 ௧௫ நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீனமான மனிதர்களுடைய வார்த்தைகளை அடக்குவது தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
אלוהים רוצה שתעשו אך ורק את הטוב, כדי שמעשיכם הטובים ישתיקו את הלא־מאמינים אשר, מתוך טיפשות וחוסר דעת, מחפשים סיבה לדבר נגדכם ונגד הבשורה.
16 ௧௬ சுதந்திரம் உள்ளவர்களாக இருந்தும் உங்களுடைய சுதந்திரம் தீயகுணத்தை மூடுகிறதாக இல்லாமல், தேவனுக்கு அடிமைகளாக இருங்கள்.
אתם אמנם חופשיים, אך הנכם עבדים לאלוהים, אז אל תנצלו את היותכם חופשיים כתירוץ לעשות את הרע.
17 ௧௭ எல்லோரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரர்களிடம் அன்பாக இருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.
כבדו את כל בני האדם; אהבו את המאמינים, כבדו את השלטונות, והתייחסו ביראה אל אלוהים.
18 ௧௮ வேலைக்காரர்களே, அதிக பயத்தோடு உங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும், சாந்தகுணமுள்ளவர்களுக்கும்மட்டும் இல்லை, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.
עבדים, כבדו את אדוניכם, ועשו כל מה שיאמרו לכם – לא רק אם הם טובי־לב וענווים, אלא גם אם הם קפדנים ואכזרים.
19 ௧௯ ஏனென்றால், ஒருவன் அநியாயமாகப் பாடுகள்படும்போது தேவனை நினைத்துக்கொண்டே உபத்திரவங்களைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்குப் பிரியமாக இருக்கும்.
אם אתם נענשים חינם על מעשה טוב שעשיתם, הללו את אלוהים!
20 ௨0 நீங்கள் குற்றம் செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால், அதினால் என்ன நன்மை உண்டு? ஆனால், நீங்கள் நன்மைசெய்து பாடுகள்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரியமாக இருக்கும்.
אחרי הכול, אם נענשתם על מעשה רע שעשיתם, לא מגיע לכם פרס; אך אם אתם נענשים וסובלים בגלל מעשיכם הטובים, מוצא הדבר חן בעיני אלוהים.
21 ௨௧ இதற்காகத்தான் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; ஏனென்றால், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுகள்பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு முன்மாதிரியை வைத்துப்போனார்.
אלוהים יעד לכם סבל זה, שהרי גם המשיח סבל למענכם והשאיר לכם דוגמה ללכת בעקבותיו.
22 ௨௨ அவர் பாவம் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனையும் காணப்படவில்லை;
המשיח לא חטא מעולם, לא רימה,
23 ௨௩ அவர் தூஷிக்கப்படும்போது பதிலுக்குத் தூஷிக்காமலும், பாடுகள்பட்டபோது திரும்ப பயமுறுத்தாமலும், நியாயமாக நியாயத்தீர்ப்புச் செய்கிறவருக்கு தம்மையே ஒப்புவித்தார்.
לא השיב למקללים אותו ולא איים לנקום במעניו; הוא הפקיד את עצמו בידי האלוהים ששופט בצדק.
24 ௨௪ நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கத்தக்கதாக, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையிலே சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
המשיח נשא בגופו את חטאינו, כדי שנמות לגבי החטא ונחיה כדי לעשות מעשי צדקה. הכאב והסבל שנשא המשיח ריפאו אותנו!
25 ௨௫ சிதறிப்போன ஆடுகளைப்போல இருந்தீர்கள்; இப்பொழுதோ உங்களுடைய ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவிடம் திரும்பிவந்திருக்கிறீர்கள்.
בעבר טעיתם כצאן ההולכות לאיבוד, אך עתה שבתם אל הרועה הטוב ששומר על נפשותיכם.

< 1 பேதுரு 2 >