< 1 நாளாகமம் 1 >

1 ஆதாம், சேத், ஏனோஸ்,
Adam, Seth, Enos,
2 கேனான், மகலாலெயேல், யாரேத்,
Caïnan, Malalehel, Jared,
3 ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
Enoch, Mathusalem, Larnech, Noé.
4 நோவா, சேம், காம், யாப்பேத்.
Fils de Noé: Sem, Cham, Japheth.
5 யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
Fils de Japheth: Corner, Magog, Madaï, Javan, Elisa, Thobel, Mosoch et Thiras.
6 கோமருடைய மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
Fils de Gomer: Ascenez, Rhiphath et Thorgama.
7 யாவானுடைய மகன்கள், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
Fils de Javan: Elisa, Tharsis, les Citians et les Rhodiens.
8 காமின் மகன்கள், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள்.
Fils de Cham: Chus, Mesraïm, Phuth et Chanaan.
9 கூஷின் மகன்கள், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் மகன்கள், சேபா, திதான் என்பவர்கள்.
Fils de Chus: Saba, Evila, Sabatha, Regma et Sabalhaca. Fils de Regma: Saba et Dadan.
10 ௧0 கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பலசாலியானான்.
Et Chus engendra Nemrod; celui-ci commença à être puissant et chasseur sur la terre.
11 ௧௧ மிஸ்ராயிம் லூதீமியர்களையும், ஆனாமியர்களையும், லெகாபீயர்களையும், நப்தூகீயர்களையும்,
Fils de Sem: Elam, Assur, Arphaxad,
12 ௧௨ பத்ருசியர்களையும், பெலிஸ்தர்களைப் பெற்ற கஸ்லூகியர்களையும், கப்தொரீயர்களையும் பெற்றான்.
Fils de Sem: Elam, Assur, Arphaxad,
13 ௧௩ கானான் தன்னுடைய மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும்,
Fils de Sem: Elam, Assur, Arphaxad,
14 ௧௪ எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும்,
Fils de Sem: Elam, Assur, Arphaxad,
15 ௧௫ ஏவியர்களையும், அர்கீயர்களையும், சீனியர்களையும்,
Fils de Sem: Elam, Assur, Arphaxad,
16 ௧௬ அர்வாதியர்களையும், செமாரியர்களையும், ஆமாத்தியர்களையும் பெற்றான்.
Fils de Sem: Elam, Assur, Arphaxad,
17 ௧௭ சேமின் மகன்கள், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக் என்பவர்கள்.
Fils de Sem: Elam, Assur, Arphaxad,
18 ௧௮ அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
Salé,
19 ௧௯ ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுடைய பெயர் பேலேகு, ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
Salé,
20 ௨0 யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,
Salé,
21 ௨௧ அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
Salé,
22 ௨௨ ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
Salé,
23 ௨௩ ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லோரும் யொக்தானின் மகன்கள்.
Salé,
24 ௨௪ சேம், அர்பக்சாத், சாலா,
Salé,
25 ௨௫ ஏபேர், பேலேகு, ரெகூ,
Héber, Phaleg, Réhu,
26 ௨௬ செரூகு, நாகோர், தேராகு,
Sarug, Nachor, Tharé.
27 ௨௭ ஆபிராமாகிய ஆபிரகாம்.
Abraham.
28 ௨௮ ஆபிரகாமின் மகன்கள், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.
Fils d'Abraham: Isaac et Ismaël.
29 ௨௯ இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த மகனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,
Voici leurs familles: premier-né d'Ismaël: Nabaïoth, Cédar, Abdéel, Massan,
30 ௩0 மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
Masma, Duala, Massi, Choddan, Thèman,
31 ௩௧ யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் மகன்கள்.
Jethur, Naphis, Cedma; voilà les fils d'Ismaël.
32 ௩௨ ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற மகன்கள் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானினுடைய மகன்கள் சேபா, தேதான் என்பவர்கள்.
Fils de Cettura, concubine d'Abraham: elle lui enfanta: Zameran, Jezan, Madian, Madal, Jesboc et Sué. Fils de Jezan: Dedan et Saba.
33 ௩௩ மீதியானின் மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் மகன்கள்.
Fils de Madian: Gephar, Aphir, Enoch, Abida et Elduga; voilà tous les fils de Cettura.
34 ௩௪ ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் மகன்கள் ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்.
Abraham engendra Isaac. Fils d'Isaac: Jacob et Esaü.
35 ௩௫ ஏசாவின் மகன்கள் எலிப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.
Fils d'Esaü: Eliphaz, Raguel, Jehul, Jeglon et Coré.
36 ௩௬ எலிப்பாசினுடைய மகன்கள் தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.
Fils d'Eliphaz: Thêman, Omar, Sophar, Gatham, Canez, Thamna et Amalec.
37 ௩௭ ரெகுவேலினுடைய மகன்கள் நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்.
Fils de Raguel: Nachoth, Zaré, Somé et Mozé.
38 ௩௮ சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், ஏத்சேர், திஷோன் என்பவர்கள்.
Fils de Seïr: Lotan, Sobal, Sébégon, Ana, Dison, Asar et Rison.
39 ௩௯ லோத்தான் மகன்கள் ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
Fils de Lotan: Horri et Héman; sœur de Lotan, Thamna.
40 ௪0 சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள்.
Fils de Sobal: Alon, Machanath, Tébel, Sophi et Onan. Fils de Sébégon: Eth et Sonan.
41 ௪௧ ஆனாகின் மகன்களில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் மகன்கள் அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.
Fils de Sonan: Dison. Fils de Dison: Emeron, Asebon, Jethram et Harran.
42 ௪௨ திஷானின் மகன்கள் பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; ஏத்சேரின் மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
Fils d'Asar: Balaam, Zucam, Acan. Fils de Bison, Os et Aran.
43 ௪௩ இஸ்ரவேலர்களை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்கள்: பேயோரின் மகன் பேலா என்பவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் தின்காபா.
Et voici leurs rois: Balac, fils de Béor; le nom de sa ville est Dennaba.
44 ௪௪ பேலா இறந்தபின்பு போஸ்றா ஊரைச்சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
Balac mourut, et Jobab, fils de Zara de Bosora, régna à sa place.
45 ௪௫ யோபாப் இறந்தபின்பு, தேமானியர்களுடைய தேசத்தானாகிய ஊஷாம் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
Jobab mourut, et Asom, de la terre des Thêmanites, régna à sa place.
46 ௪௬ ஊஷாம் இறந்தபின்பு, பேதாதின் மகன் ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான், இவன் மீதியானியர்களை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் ஆவீத்.
Asom mourut, et Adad, fils de Barad, régna à sa place; ce fut lui qui vainquit Madian dans le champ de Moab; le nom de sa ville est Gethaim.
47 ௪௭ ஆதாத் இறந்தபின்பு, மஸ்ரேக்கா ஊரைச்சேர்ந்த சம்லா அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
Adad mourut, et Sebla (Samada) de Maseca régna à sa place.
48 ௪௮ சம்லா இறந்தபின்பு, நதியோரமான ரெகொபோத்தானாகிய சவுல் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
Sebla mourut, et Saul de Rooboth, sur l'Euphrate, régna à sa place.
49 ௪௯ சவுல் இறந்தபின்பு, அக்போரின் மகன் பாகாலானான் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
Saul mourut, et Balaennor (Ballanan), fils d'Achobor, régna à sa place.
50 ௫0 பாகாலானான் இறந்தபின்பு, ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்; இவனுடைய பட்டணத்தினுடைய பெயர் பாகி; மேசகாபின் மகளாகிய மத்ரேத்தின் மகளான அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்.
Balaennor mourut, et Arad, fils de Barad, régna à sa place; le nom de sa ville est Phogor.
51 ௫௧ ஆதாத் இறந்தபின்பு, ஏதோமை அரசாண்ட பிரபுக்கள்; திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு,
Chefs d'Edom: le chef Thaman (Thamna), le chef Golada (Gola), le chef Jéther,
52 ௫௨ அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
Le chef Elibamas (Olibema), le chef Ela, le chef Phinon,
53 ௫௩ கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,
Le chef Cenez, le chef Théman, le chef Bassor (Mazar),
54 ௫௪ மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.
Le chef Magediel, le chef Zaphoin: voilà les chefs d'Edom.

< 1 நாளாகமம் 1 >