< 1 நாளாகமம் 7 >

1 இசக்காருடைய மகன்கள் தோலா, பூவா, யசுப், சிம்ரோன் என்னும் நான்கு பேர்.
וְלִבְנֵ֣י יִשָׂשכָ֗ר תּוֹלָ֧ע וּפוּאָ֛ה ישיב וְשִׁמְר֖וֹן אַרְבָּעָֽה׃ ס
2 தோலாவின் மகன்கள் ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் என்பவர்கள்; தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்களுடைய பிதாக்கள் வம்சத்தலைவர்களும் தங்களுடைய சந்ததிகளிலே பெலசாலிகளுமாக இருந்தார்கள்; தாவீதின் நாட்களில் அவர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்து அறுநூறு பேர்களாக இருந்தது.
וּבְנֵ֣י תוֹלָ֗ע עֻזִּ֡י וּרְפָיָ֡ה וִֽ֠ירִיאֵל וְיַחְמַ֨י וְיִבְשָׂ֜ם וּשְׁמוּאֵ֗ל רָאשִׁ֤ים לְבֵית־אֲבוֹתָם֙ לְתוֹלָ֔ע גִּבּ֥וֹרֵי חַ֖יִל לְתֹלְדוֹתָ֑ם מִסְפָּרָם֙ בִּימֵ֣י דָוִ֔יד עֶשְׂרִֽים־וּשְׁנַ֥יִם אֶ֖לֶף וְשֵׁ֥שׁ מֵאֽוֹת׃ ס
3 ஊசியின் மகன்களில் ஒருவன் இஸ்ரகியா; இஸ்ரகியாவின் மகன்கள் மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா என்பவர்கள்; இவர்கள் ஐந்துபேரும் தலைவர்களாக இருந்தார்கள்.
וּבְנֵ֥י עֻזִּ֖י יִֽזְרַֽחְיָ֑ה וּבְנֵ֣י יִֽזְרַֽחְיָ֗ה מִֽיכָאֵ֡ל וְ֠עֹבַדְיָה וְיוֹאֵ֧ל יִשִּׁיָּ֛ה חֲמִשָּׁ֖ה רָאשִׁ֥ים כֻּלָּֽם׃
4 அவர்கள் முன்னோர்களின் வம்சத்தார்களான அவர்கள் சந்ததிகளில் யுத்தமனிதர்களான கூட்டங்கள் முப்பத்தாறாயிரம்பேர் அவர்களோடு இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மனைவிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள்.
וַעֲלֵיהֶ֨ם לְתֹלְדוֹתָ֜ם לְבֵ֣ית אֲבוֹתָ֗ם גְּדוּדֵי֙ צְבָ֣א מִלְחָמָ֔ה שְׁלֹשִׁ֥ים וְשִׁשָּׁ֖ה אָ֑לֶף כִּֽי־הִרְבּ֥וּ נָשִׁ֖ים וּבָנִֽים׃
5 இசக்காருடைய மற்ற எல்லா வம்சங்களிலும் அவர்களுக்கு சகோதரர்களான பெலசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம் பேர்களாக இருந்தார்கள்.
וַאֲחֵיהֶ֗ם לְכֹל֙ מִשְׁפְּח֣וֹת יִשָׂשכָ֔ר גִּבּוֹרֵ֖י חֲיָלִ֑ים שְׁמוֹנִ֤ים וְשִׁבְעָה֙ אֶ֔לֶף הִתְיַחְשָׂ֖ם לַכֹּֽל׃ פ
6 பென்யமீன் மகன்கள் பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்.
בִּנְיָמִ֗ן בֶּ֧לַע וָבֶ֛כֶר וִידִֽיעֲאֵ֖ל שְׁלֹשָֽׁה׃
7 பேலாவின் மகன்கள் எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி என்பவர்கள்; இவர்கள் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தில் பெலசாலிகளான ஐந்து தலைவர்களாக இருந்தார்கள்; இவர்களுடைய வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்திரெண்டாயிரத்து முப்பத்துநான்குபேர்.
וּבְנֵ֣י בֶ֗לַע אֶצְבּ֡וֹן וְעֻזִּ֡י וְ֠עֻזִּיאֵל וִירִימ֨וֹת וְעִירִ֜י חֲמִשָּׁ֗ה רָאשֵׁי֙ בֵּ֣ית אָב֔וֹת גִּבּוֹרֵ֖י חֲיָלִ֑ים וְהִתְיַחְשָׂ֗ם עֶשְׂרִ֤ים וּשְׁנַ֙יִם֙ אֶ֔לֶף וּשְׁלֹשִׁ֖ים וְאַרְבָּעָֽה׃ ס
8 பெகேரின் மகன்கள் செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் பெகேரின் மகன்கள்.
וּבְנֵ֣י בֶ֗כֶר זְמִירָ֡ה וְיוֹעָ֡שׁ וֶ֠אֱלִיעֶזֶר וְאֶלְיוֹעֵינַ֤י וְעָמְרִי֙ וִירֵמ֣וֹת וַאֲבִיָּ֔ה וַעֲנָת֖וֹת וְעָלָ֑מֶת כָּל־אֵ֖לֶּה בְּנֵי־בָֽכֶר׃
9 தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவர்களாகிய அவர்களுடைய சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பெலசாலிகள் இருபதாயிரத்து இருநூறுபேர்.
וְהִתְיַחְשָׂ֣ם לְתֹלְדוֹתָ֗ם רָאשֵׁי֙ בֵּ֣ית אֲבוֹתָ֔ם גִּבּוֹרֵ֖י חָ֑יִל עֶשְׂרִ֥ים אֶ֖לֶף וּמָאתָֽיִם׃ ס
10 ௧0 யெதியாயேலின் மகன்களில் ஒருவன் பில்கான்; பில்கானின் மகன்கள் ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.
וּבְנֵ֥י יְדִיעֲאֵ֖ל בִּלְהָ֑ן וּבְנֵ֣י בִלְהָ֗ן יעיש וּ֠בִנְיָמִן וְאֵה֤וּד וּֽכְנַעֲנָה֙ וְזֵיתָ֔ן וְתַרְשִׁ֖ישׁ וַאֲחִישָֽׁחַר׃
11 ௧௧ யெதியாயேலின் மகன்களாகிய இவர்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தார்களில் தலைவர்களாக இருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க வீரர்களான பெலசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்.
כָּל־אֵ֜לֶּה בְּנֵ֤י יְדִֽיעֲאֵל֙ לְרָאשֵׁ֣י הָאָב֔וֹת גִּבּוֹרֵ֖י חֲיָלִ֑ים שִׁבְעָֽה־עָשָׂ֥ר אֶ֙לֶף֙ וּמָאתַ֔יִם יֹצְאֵ֥י צָבָ֖א לַמִּלְחָמָֽה׃
12 ௧௨ சுப்பீமும், உப்பீமும் ஈரின் மகன்கள் ஊசிம் ஆகேரின் மகன்களில் ஒருவன்.
וְשֻׁפִּ֤ם וְחֻפִּם֙ בְּנֵ֣י עִ֔יר חֻשִׁ֖ם בְּנֵ֥י אַחֵֽר׃
13 ௧௩ நப்தலியின் மகன்களான பில்காளின் பேரன்மார்கள், யாத்தியேல், கூனி, எத்சேர், சல்லூம் என்பவர்கள்.
בְּנֵ֣י נַפְתָּלִ֗י יַחֲצִיאֵ֧ל וְגוּנִ֛י וְיֵ֥צֶר וְשַׁלּ֖וּם בְּנֵ֥י בִלְהָֽה׃ פ
14 ௧௪ மனாசேயின் மகன்களில் ஒருவன் அஸ்ரியேல்; அவனுடைய மறுமனையாட்டியாகிய அராமிய பெண்ணிடம் கீலேயாத்தின் தகப்பனாகிய மாகீர் பிறந்தான்.
בְּנֵ֣י מְנַשֶּׁ֔ה אַשְׂרִיאֵ֖ל אֲשֶׁ֣ר יָלָ֑דָה פִּֽילַגְשׁוֹ֙ הָֽאֲרַמִּיָּ֔ה יָלְדָ֕ה אֶת־מָכִ֖יר אֲבִ֥י גִלְעָֽד׃
15 ௧௫ மாகீர் மாகாள் என்னும் பெயருள்ள உப்பீம் சுப்பீம் என்பவர்களின் சகோதரியைத் திருமணம் செய்தான்; மனாசேயின் இரண்டாம் மகன் செலோப்பியாத்; செலொப்பியாத்திற்கு மகள்கள் இருந்தார்கள்.
וּמָכִ֞יר לָקַ֤ח אִשָּׁה֙ לְחֻפִּ֣ים וּלְשֻׁפִּ֔ים וְשֵׁ֤ם אֲחֹתוֹ֙ מַעֲכָ֔ה וְשֵׁ֥ם הַשֵּׁנִ֖י צְלָפְחָ֑ד וַתִּהְיֶ֥נָה לִצְלָפְחָ֖ד בָּנֽוֹת׃
16 ௧௬ மாகீரின் மனைவியாகிய மாக்காள் ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு பேரேஸ் என்று பெயரிட்டாள்; இவனுடைய சகோதரனின் பெயர் சேரேஸ்; இவனுடைய மகன்கள் ஊலாம், ரேகேம் என்பவர்கள்.
וַתֵּ֨לֶד מַעֲכָ֤ה אֵֽשֶׁת־מָכִיר֙ בֵּ֔ן וַתִּקְרָ֤א שְׁמוֹ֙ פֶּ֔רֶשׁ וְשֵׁ֥ם אָחִ֖יו שָׁ֑רֶשׁ וּבָנָ֖יו אוּלָ֥ם וָרָֽקֶם׃
17 ௧௭ ஊலாமின் மகன்களில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் மகனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் மகன்கள்.
וּבְנֵ֥י אוּלָ֖ם בְּדָ֑ן אֵ֚לֶּה בְּנֵ֣י גִלְעָ֔ד בֶּן־מָכִ֖יר בֶּן־מְנַשֶּֽׁה׃
18 ௧௮ இவனுடைய சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள்.
וַאֲחֹת֖וֹ הַמֹּלֶ֑כֶת יָלְדָה֙ אֶת־אִישְׁה֔וֹד וְאֶת־אֲבִיעֶ֖זֶר וְאֶת־מַחְלָֽה׃
19 ௧௯ செமீதாவின் மகன்கள் அகியான், சேகேம், லிக்கே, அனியாம் என்பவர்கள்.
וַיִּהְי֖וּ בְּנֵ֣י שְׁמִידָ֑ע אַחְיָ֣ן וָשֶׁ֔כֶם וְלִקְחִ֖י וַאֲנִיעָֽם׃ פ
20 ௨0 எப்பிராயீமின் மகன்களில் ஒருவன் சுத்தெலாக்; இவனுடைய மகன் பேரேத்; இவனுடைய மகன் தாகாத்; இவனுடைய மகன் எலாதா; இவனுடைய மகன் தாகாத்.
וּבְנֵ֥י אֶפְרַ֖יִם שׁוּתָ֑לַח וּבֶ֤רֶד בְּנוֹ֙ וְתַ֣חַת בְּנ֔וֹ וְאֶלְעָדָ֥ה בְנ֖וֹ וְתַ֥חַת בְּנֽוֹ׃
21 ௨௧ இவனுடைய மகன் சாபாத்; இவனுடைய மகன்கள் சுத்தெலாக், ஏசேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூரார்களுடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனதால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
וְזָבָ֥ד בְּנ֛וֹ וְשׁוּתֶ֥לַח בְּנ֖וֹ וְעֵ֣זֶר וְאֶלְעָ֑ד וַהֲרָג֗וּם אַנְשֵׁי־גַת֙ הַנּוֹלָדִ֣ים בָּאָ֔רֶץ כִּ֣י יָרְד֔וּ לָקַ֖חַת אֶת־מִקְנֵיהֶֽם׃
22 ௨௨ அவர்கள் தகப்பனாகிய எப்பிராயீம் அநேக நாட்கள் துக்கங்கொண்டாடும்போது, அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்தார்கள்.
וַיִּתְאַבֵּ֛ל אֶפְרַ֥יִם אֲבִיהֶ֖ם יָמִ֣ים רַבִּ֑ים וַיָּבֹ֥אוּ אֶחָ֖יו לְנַחֲמֽוֹ׃
23 ௨௩ பின்பு அவன் தன்னுடைய மனைவியிடம் இணைந்ததால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு மகனைப் பெற்றாள்; அவன், தன்னுடைய குடும்பத்திற்குத் தீங்கு உண்டானதால், இவனுக்கு பெரீயா என்று பெயரிட்டான்.
וַיָּבֹא֙ אֶל־אִשְׁתּ֔וֹ וַתַּ֖הַר וַתֵּ֣לֶד בֵּ֑ן וַיִּקְרָ֤א אֶת־שְׁמוֹ֙ בְּרִיעָ֔ה כִּ֥י בְרָעָ֖ה הָיְתָ֥ה בְּבֵיתֽוֹ׃
24 ௨௪ இவனுடைய மகளாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமான பெத்தொரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.
וּבִתּ֣וֹ שֶׁאֱרָ֔ה וַתִּ֧בֶן אֶת־בֵּית־חוֹר֛וֹן הַתַּחְתּ֖וֹן וְאֶת־הָעֶלְי֑וֹן וְאֵ֖ת אֻזֵּ֥ן שֶׁאֱרָֽה׃
25 ௨௫ அவனுடைய மகன்கள் ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய மகன் தேலாக்; இவனுடைய மகன் தாகான்.
וְרֶ֣פַח בְּנ֗וֹ וְרֶ֧שֶׁף וְתֶ֛לַח בְּנ֖וֹ וְתַ֥חַן בְּנֽוֹ׃
26 ௨௬ இவனுடைய மகன் லாதான்; இவனுடைய மகன் அம்மீயூத்; இவனுடைய மகன் எலிஷாமா.
לַעְדָּ֥ן בְּנ֛וֹ עַמִּיה֥וּד בְּנ֖וֹ אֱלִישָׁמָ֥ע בְּנֽוֹ׃
27 ௨௭ இவனுடைய மகன் நூன்; இவனுடைய மகன் யோசுவா.
נ֥וֹן בְּנ֖וֹ יְהוֹשֻׁ֥עַ בְּנֽוֹ׃
28 ௨௮ அவர்களுடைய சொந்த நிலங்களும், தங்குமிடங்களும், கிழக்கே இருக்கிற நாரானும், மேற்கே இருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும், பெத்தேலும் அதின் கிராமங்களும், சீகேமும் அதின் கிராமங்களும், காசாவரையுள்ள அதின் கிராமங்களும்,
וַאֲחֻזָּתָם֙ וּמֹ֣שְׁבוֹתָ֔ם בֵּֽית־אֵ֖ל וּבְנֹתֶ֑יהָ וְלַמִּזְרָ֣ח נַעֲרָ֔ן וְלַֽמַּעֲרָ֗ב גֶּ֤זֶר וּבְנֹתֶ֙יהָ֙ וּשְׁכֶ֣ם וּבְנֹתֶ֔יהָ עַד־עַיָּ֖ה וּבְנֹתֶֽיהָ׃
29 ௨௯ மனாசே கோத்திரத்தின் பக்கத்திலே பெத்செயானும் அதின் கிராமங்களும், தானாகும் அதின் கிராமங்களும், மெகிதோவும் அதின் கிராமங்களும், தோரும் அதின் கிராமங்களுமே; இந்த இடங்களில் இஸ்ரவேலின் மகனாகிய யோசேப்பின் சந்ததியர்கள் குடியிருந்தார்கள்.
וְעַל־יְדֵ֣י בְנֵי־מְנַשֶּׁ֗ה בֵּית־שְׁאָ֤ן וּבְנֹתֶ֙יהָ֙ תַּעְנַ֣ךְ וּבְנֹתֶ֔יהָ מְגִדּ֥וֹ וּבְנוֹתֶ֖יהָ דּ֣וֹר וּבְנוֹתֶ֑יהָ בְּאֵ֙לֶּה֙ יָשְׁב֔וּ בְּנֵ֥י יוֹסֵ֖ף בֶּן־יִשְׂרָאֵֽל׃ פ
30 ௩0 ஆசேரின் மகன்கள் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி சேராள்.
בְּנֵ֣י אָשֵׁ֗ר יִמְנָ֧ה וְיִשְׁוָ֛ה וְיִשְׁוִ֥י וּבְרִיעָ֖ה וְשֶׂ֥רַח אֲחוֹתָֽם׃
31 ௩௧ பெரீயாவின் மகன்கள் ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன்.
וּבְנֵ֣י בְרִיעָ֔ה חֶ֖בֶר וּמַלְכִּיאֵ֑ל ה֖וּא אֲבִ֥י ברזות׃
32 ௩௨ ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஓதாமையும், இவர்களுடைய சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.
וְחֶ֙בֶר֙ הוֹלִ֣יד אֶת־יַפְלֵ֔ט וְאֶת־שׁוֹמֵ֖ר וְאֶת־חוֹתָ֑ם וְאֵ֖ת שׁוּעָ֥א אֲחוֹתָֽם׃
33 ௩௩ யப்லேத்தின் மகன்கள் பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் மகன்கள்.
וּבְנֵ֣י יַפְלֵ֔ט פָּסַ֥ךְ וּבִמְהָ֖ל וְעַשְׁוָ֑ת אֵ֖לֶּה בְּנֵ֥י יַפְלֵֽט׃
34 ௩௪ சோமேரின் மகன்கள் அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள்.
וּבְנֵ֖י שָׁ֑מֶר אֲחִ֥י ורוהגה יחבה וַאֲרָֽם׃
35 ௩௫ அவனுடைய சகோதரனாகிய ஏலேமின் மகன்கள் சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் என்பவர்கள்.
וּבֶן־הֵ֖לֶם אָחִ֑יו צוֹפַ֥ח וְיִמְנָ֖ע וְשֵׁ֥לֶשׁ וְעָמָֽל׃
36 ௩௬ சோபாக்கின் மகன்கள் சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா,
בְּנֵ֖י צוֹפָ֑ח ס֧וּחַ וְחַרְנֶ֛פֶר וְשׁוּעָ֖ל וּבֵרִ֥י וְיִמְרָֽה׃
37 ௩௭ பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா என்பவர்கள்.
בֶּ֣צֶר וָה֗וֹד וְשַׁמָּ֧א וְשִׁלְשָׁ֛ה וְיִתְרָ֖ן וּבְאֵרָֽא׃
38 ௩௮ யெத்தேரின் மகன்கள் எப்புனே, பிஸ்பா, ஆரா என்பவர்கள்.
וּבְנֵ֖י יֶ֑תֶר יְפֻנֶּ֥ה וּפִסְפָּ֖ה וַאְרָֽא׃
39 ௩௯ உல்லாவின் மகன்கள் ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள்.
וּבְנֵ֖י עֻלָּ֑א אָרַ֥ח וְחַנִּיאֵ֖ל וְרִצְיָֽא׃
40 ௪0 ஆசேரின் சந்ததிகளாகிய இவர்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தலைவர்களும் தெரிந்துகொள்ளப்பட்ட பெலசாலிகளும், பிரபுக்களின் தலைவர்களுமாக இருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க வீரர்களின் எண்ணிக்கை இருபத்தாறாயிரம்பேர்.
כָּל־אֵ֣לֶּה בְנֵי־אָ֠שֵׁר רָאשֵׁ֨י בֵית־הָאָב֤וֹת בְּרוּרִים֙ גִּבּוֹרֵ֣י חֲיָלִ֔ים רָאשֵׁ֖י הַנְּשִׂיאִ֑ים וְהִתְיַחְשָׂ֤ם בַּצָּבָא֙ בַּמִּלְחָמָ֔ה מִסְפָּרָ֣ם אֲנָשִׁ֔ים עֶשְׂרִ֥ים וְשִׁשָּׁ֖ה אָֽלֶף׃ ס

< 1 நாளாகமம் 7 >