< லேவியராகமம் 1 >

1 யெகோவா சபைக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனுடன் பேசினார்.
I PAN zawołał do Mojżesza, i powiedział do niego z Namiotu Zgromadzenia:
2 “நீ இஸ்ரயேலருடன் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘உங்களில் யாராவது யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவரும்போது, ஆட்டு மந்தையிலிருந்தோ, மாட்டு மந்தையிலிருந்தோ ஒரு மிருகத்தை உங்கள் காணிக்கையாகக் கொண்டுவாருங்கள்.
Przemów do synów Izraela i powiedz im: Jeśli ktoś z was zechce złożyć PANU ofiarę, niech złoży ją z bydła, ze stada albo z trzody.
3 “‘அக்காணிக்கை மாட்டு மந்தையிலிருந்து கொடுக்கப்படும் தகன காணிக்கையானால், அவன் குறைபாடற்ற ஒரு காளையை காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். அது யெகோவாவினால் ஏற்றுக்கொள்ளப்படும்படி, அவன் அதைச் சபைக்கூடார வாசலில் கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டும்.
Jeśli jego ofiara całopalna [będzie] ze stada, niech złoży samca bez skazy. Niech go złoży dobrowolnie przed PANEM u wejścia do Namiotu Zgromadzenia.
4 அவன் அந்த தகன காணிக்கை மிருகத்தின் தலையின்மேல் தன் கையை வைக்கவேண்டும். அது அவனுடைய பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கு அவன் சார்பில் ஏற்றுக்கொள்ளப்படும்.
I położy swą rękę na głowie ofiary całopalnej, a zostanie przyjęta jako przebłaganie za niego.
5 யெகோவாவின் முன்னிலையில் அவன் அந்த இளங்காளையை வெட்டிக் கொல்லவேண்டும். ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள் அந்தக் காளையின் இரத்தத்தைக் கொண்டுவந்து, சபைக்கூடார வாசலில் இருக்கும் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கவேண்டும்.
Potem zabije tego cielca przed PANEM. A kapłani, synowie Aarona, ofiarują krew i pokropią tą krwią z wierzchu dokoła ołtarz, który [jest] przed wejściem do Namiotu Zgromadzenia.
6 பின்பு அந்தக் காணிக்கையைக் கொண்டுவந்தவன், தகன காணிக்கை மிருகத்தைத் தோலுரித்துத் துண்டுகளாக வெட்டவேண்டும்.
I obedrze ofiarę całopalną ze skóry, i pokroi ją na części.
7 ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள், பலிபீடத்தின்மேல் நெருப்பை மூட்டி, அந்த நெருப்பின்மேல் விறகுகளை அடுக்கவேண்டும்.
Wtedy synowie kapłana Aarona położą ogień na ołtarzu i ułożą drwa na ogniu.
8 அதன்பின் ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள் அந்தத் துண்டுகளை, தலையும் கொழுப்பும் உட்பட பலிபீடத்தில் எரிகின்ற விறகுகளின்மேல் அடுக்கவேண்டும்.
Potem kapłani, synowie Aarona, porządnie ułożą te części oraz głowę i tłuszcz na drwach leżących na ogniu na ołtarzu.
9 ஆகிலும், உள்ளுறுப்புகளையும், கால்களையும் காணிக்கையைக் கொண்டுவந்தவன் தண்ணீரால் கழுவவேண்டும். ஆசாரியர், அவையெல்லாவற்றையும் பலிபீடத்தின்மேல் எரித்துவிடவேண்டும். இது ஒரு தகன காணிக்கை. இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.
A jego wnętrzności i nogi obmyje wodą. I kapłan spali to wszystko na ołtarzu. To jest całopalenie, ofiara ogniowa, miła woń dla PANA.
10 “‘அந்தக் காணிக்கை செம்மறியாட்டு மந்தையிலிருந்தோ, வெள்ளாட்டு மந்தையிலிருந்தோ எடுக்கப்படும் தகன காணிக்கையாக இருந்தால், அவன் குறைபாடற்ற ஒரு கடாவைச் செலுத்தவேண்டும்.
A jeśli jego ofiara na całopalenie będzie z trzody, owiec lub kóz, niech weźmie samca bez skazy;
11 அவன் அதைப் பலிபீடத்தின் வடக்குப் பக்கத்தில் யெகோவாவுக்கு முன்பாக வெட்டிக் கொல்லவேண்டும். அதன் இரத்தத்தை ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள், பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிப்பார்கள்.
I zabije go obok ołtarza po północnej stronie przed PANEM. A kapłani, synowie Aarona, pokropią jego krwią z wierzchu ołtarz dokoła.
12 அவன் அதைத் துண்டுகளாக வெட்டவேண்டும். அந்தத் துண்டங்களை தலையும், கொழுப்பும் உட்பட பலிபீடத்தில் எரிகின்ற விறகுகளின்மேல் ஆசாரியர் அடுக்கவேண்டும்.
Potem pokroi go na części wraz z jego głową i tłuszczem. A kapłan ułoży je porządnie na drwach leżących na ogniu na ołtarzu.
13 காணிக்கை கொண்டுவந்தவன் அதன் உள்ளுறுப்புகளையும், கால்களையும் தண்ணீரால் கழுவவேண்டும். ஆசாரியர் அவற்றையெல்லாம் கொண்டுவந்து, பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். இது ஒரு தகன காணிக்கை; இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.
Wnętrzności zaś i nogi obmyje wodą. I kapłan weźmie to wszystko, i spali na ołtarzu. To jest całopalenie, ofiara ogniowa, miła woń dla PANA.
14 “‘யெகோவாவுக்கான தகன காணிக்கை பறவைகளானால், அவன் ஒரு புறாவையோ அல்லது ஒரு மாடப்புறாக் குஞ்சையோ செலுத்தவேண்டும்.
A jeśli jego ofiara na całopalenie dla PANA będzie z ptactwa, niech weźmie swoją ofiarę z synogarlic albo z młodych gołębi.
15 ஆசாரியர் அப்பறவையைப் பலிபீடத்திற்குக் கொண்டுவந்து, அதன் தலையைத் திருகி, அதைப் பலிபீடத்தில் எரிக்கவேண்டும். அதன் இரத்தம் பலிபீடத்தின் ஒரு பக்கத்தில் வடியவிடவேண்டும்.
Kapłan przyniesie go do ołtarza, ukręci mu głowę i spali na ołtarzu, a jego krew wyciśnie na ścianę ołtarza.
16 அவன் அதன் இரைப்பையையும் அதற்குள் இருப்பதையும் அகற்றி, பலிபீடத்தின் கிழக்குப் பக்கத்தில் சாம்பல் இருக்கும் இடத்தில் எறியவேண்டும்.
I usunie wole wraz z jego pierzem i wyrzuci je na popielisko, obok ołtarza po wschodniej stronie;
17 அதன்பின் ஆசாரியர் அதை முற்றிலும் பிளக்காமல், சிறகுகளைப் பிடித்துக் கிழித்து, அதைப் பலிபீடத்தின் நெருப்பின் மேலுள்ள விறகுகளின்மேல் போட்டு எரிக்கவேண்டும். இது ஒரு தகன காணிக்கை, இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.
I naderwie jego skrzydła, [ale ich] nie oderwie. I kapłan spali to na ołtarzu, na drwach leżących na ogniu. To jest całopalenie, ofiara ogniowa, miła woń dla PANA.

< லேவியராகமம் 1 >