< ஆதியாகமம் 5 >

1 ஆதாமின் வம்சவரலாறு இதுவே: இறைவன் மனிதரைப் படைத்தபோது, அவனை இறைவனின் சாயலிலேயே உண்டாக்கினார்.
아담 자손의 계보가 이러하니라 하나님이 사람을 창조하실 때에 하나님의 형상대로 지으시되
2 அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். அவர் அவர்களைப் படைத்தபோது அவர்களை, “மனிதர்” என்று அழைத்தார்.
남자와 여자를 창조하셨고 그들이 창조되던 날에 하나님이 그들에게 복을 주시고 그들의 이름을 사람이라 일컬으셨더라
3 ஆதாம் 130 வருடங்கள் வாழ்ந்தபின், ஆதாமுக்கு தன்னுடைய சாயலிலும், தன்னுடைய உருவிலும் ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு “சேத்” என்று பெயரிட்டான்.
아담이 일백 삼십세에 자기 모양 곧 자기 형상과 같은 아들을 낳아 이름을 셋이라 하였고
4 சேத் பிறந்தபின் ஆதாம் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
아담이 셋을 낳은 후 팔백년을 지내며 자녀를 낳았으며
5 ஆதாம் மொத்தம் 930 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
그가 구백 삼십세를 향수하고 죽었더라
6 சேத் தனது 105 வயதில் ஏனோஸுக்குத் தகப்பனானான்.
셋은 일백 오세에 에노스를 낳았고
7 சேத் ஏனோஸைப் பெற்றபின் 807 வருடங்கள் வாழ்ந்து இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
에노스를 낳은 후 팔백 칠년을 지내며 자녀를 낳았으며
8 சேத் மொத்தம் 912 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
그가 구백 십이세를 향수하고 죽었더라
9 ஏனோஸ் தனது 90 வயதில் கேனானுக்குத் தகப்பனானான்.
에노스는 구십세에 게난을 낳았고
10 கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
게난을 낳은 후 팔백 십 오년을 지내며 자녀를 낳았으며
11 ஏனோஸ் மொத்தம் 905 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
그가 구백 오세를 향수하고 죽었더라
12 கேனான் தனது 70 வயதில் மகலாலெயேலுக்குத் தகப்பனானான்.
게난은 칠십세에 마할랄렐을 낳았고
13 மகலாலெயேல் பிறந்த பிறகு, கேனான் 840 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
마할랄렐을 낳은 후 팔백 사십년을 지내며 자녀를 낳았으며
14 கேனான் மொத்தம் 910 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
그가 구백 십세를 향수하고 죽었더라
15 மகலாலெயேல் தனது 65 வயதில் யாரேத்திற்குத் தகப்பனானான்.
마할랄렐은 육십 오세에 야렛을 낳았고
16 யாரேத் பிறந்த பிறகு மகலாலெயேல் 830 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
야렛을 낳은 후 팔백 삼십년을 지내며 자녀를 낳았으며
17 மகலாலெயேல் மொத்தம் 895 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
그가 팔백 구십 오세를 향수하고 죽었더라
18 யாரேத் தனது 162 வயதில் ஏனோக்குக்குத் தகப்பனானான்.
야렛은 일백 육십 이세에 에녹을 낳았고
19 ஏனோக்கு பிறந்த பிறகு யாரேத் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
에녹을 낳은 후 팔백년을 지내며 자녀를 낳았으며
20 யாரேத் மொத்தம் 962 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
그가 구백 육십 이세를 향수하고 죽었더라
21 ஏனோக்கு தனது 65 வயதில் மெத்தூசலாவுக்குத் தகப்பனானான்.
에녹은 육십 오세에 므두셀라를 낳았고
22 மெத்தூசலா பிறந்த பிறகு ஏனோக்கு 300 வருடங்கள் இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான். அவன் இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
므두셀라를 낳은 후 삼백년을 하나님과 동행하며 자녀를 낳았으며
23 ஏனோக்கு மொத்தம் 365 வருடங்கள் வாழ்ந்தான்.
그가 삼백 육십 오세를 향수하였더라
24 ஏனோக்கு இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான்; இறைவன் அவனை எடுத்துக்கொண்டதனால், அதன்பின் அவன் காணப்படவில்லை.
에녹이 하나님과 동행하더니 하나님이 그를 데려 가시므로 세상에 있지 아니하였더라
25 மெத்தூசலா தனது 187 வயதில் லாமேக்குக்குத் தகப்பனானான்.
므두셀라는 일백 팔십 칠세에 라멕을 낳았고
26 லாமேக்கு பிறந்த பிறகு மெத்தூசலா 782 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
라멕을 낳은 후 칠백 팔십 이년을 지내며 자녀를 낳았으며
27 மெத்தூசலா மொத்தம் 969 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
그는 구백 육십 구세를 향수하고 죽었더라
28 லாமேக்கு தனது 182 வயதில் ஒரு மகனுக்குத் தகப்பனானான்.
라멕은 일백 팔십 이세에 아들을 낳고
29 அவன், “யெகோவா சபித்த நிலத்தில் நாம் பாடுபட்டு உழைக்கும்போது, இவன் நமக்கு ஆறுதலாயிருப்பான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
이름을 노아라 하여 가로되 `여호와께서 땅을 저주하시므로 수고로이 일하는 우리를 이 아들이 안위하리라' 하였더라
30 நோவா பிறந்த பிறகு, லாமேக்கு 595 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
라멕이 노아를 낳은 후 오백 구십 오년을 지내며 자녀를 낳았으며
31 லாமேக்கு மொத்தம் 777 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
그는 칠백 칠십 칠세를 향수하고 죽었더라
32 நோவாவுக்கு 500 வயதான பின்பு சேம், காம், யாப்பேத் என்னும் மகன்களுக்குத் தகப்பனானான்.
노아가 오백세 된 후에 셈과, 함과, 야벳을 낳았더라

< ஆதியாகமம் 5 >