Aionian Verses
Genesis 37:35 (ஆதியாகமம் ௩௭:௩௫)
அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடம்கொடாமல், “நான் துக்கத்தோடு என் மகனிடத்திற்கு பாதாளத்தில் இறங்குவேன்” என்றான். இந்த விதமாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான். (Sheol )
Genesis 42:38 (ஆதியாகமம் ௪௨:௩௮)
அதற்கு அவன்: “என் மகன் உங்களோடுகூடப் போவதில்லை; இவனுடைய அண்ணன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், நீங்கள் என் நரைமுடியைச் சஞ்சலத்தோடு பாதாளத்தில் இறங்கச்செய்வீர்கள்” என்றான். (Sheol )
Genesis 44:29 (ஆதியாகமம் ௪௪:௨௯)
நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், என் நரைமுடியை வியாகுலத்தோடு பாதாளத்தில் இறங்கச் செய்வீர்கள் என்றார். (Sheol )
Genesis 44:31 (ஆதியாகமம் ௪௪:௩௧)
அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமுடியை மனதுக்கத்துடனே பாதாளத்தில் இறங்கச்செய்வோம். (Sheol )
Numbers 16:30 (எண்ணாகமம் ௧௬:௩0)
யெகோவா ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன்னுடைய வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கும்படியாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதென்றால், இந்த மனிதர்கள் யெகோவாவை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான். (Sheol )
Numbers 16:33 (எண்ணாகமம் ௧௬:௩௩)
அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடு பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள். (Sheol )
Deuteronomy 32:22 (உபாகமம் ௩௨:௨௨)
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும். (Sheol )
1 Samuel 2:6 (1 சாமுவேல் ௨:௬)
யெகோவா கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாக இருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்செய்கிறவர். (Sheol )
2 Samuel 22:6 (2 சாமுவேல் ௨௨:௬)
பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. (Sheol )
1 Kings 2:6 (1 இராஜாக்கள் ௨:௬)
ஆகையால் உன்னுடைய ஞானத்தின்படியே நீ செய்து, அவனுடைய நரைமுடி சமாதானமாகப் பாதாளத்தில் இறங்கவிடாமலிரு. (Sheol )
1 Kings 2:9 (1 இராஜாக்கள் ௨:௯)
ஆனாலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று நினைக்காதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமுடியை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கச்செய்ய, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான். (Sheol )
Job 7:9 (யோபு ௭:௯)
மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான். (Sheol )
Job 11:8 (யோபு ௧௧:௮)
அது வானம்வரை உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறிந்து கொள்வது என்ன? (Sheol )
Job 14:13 (யோபு ௧௪:௧௩)
நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தணியும்வரை என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைப்பதற்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். (Sheol )
Job 17:13 (யோபு ௧௭:௧௩)
அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன். (Sheol )
Job 17:16 (யோபு ௧௭:௧௬)
அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான். (Sheol )
Job 21:13 (யோபு ௨௧:௧௩)
அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். (Sheol )
Job 24:19 (யோபு ௨௪:௧௯)
வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும். (Sheol )
Job 26:6 (யோபு ௨௬:௬)
அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது. (Sheol )
Psalms 6:5 (சங்கீதம் ௬:௫)
மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? (Sheol )
Psalms 9:17 (சங்கீதம் ௯:௧௭)
துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். (Sheol )
Psalms 16:10 (சங்கீதம் ௧௬:௧0)
என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை. (Sheol )
Psalms 18:5 (சங்கீதம் ௧௮:௫)
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. (Sheol )
Psalms 30:3 (சங்கீதம் ௩0:௩)
யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். (Sheol )
Psalms 31:17 (சங்கீதம் ௩௧:௧௭)
யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும். (Sheol )
Psalms 49:14 (சங்கீதம் ௪௯:௧௪)
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும். (Sheol )
Psalms 49:15 (சங்கீதம் ௪௯:௧௫)
ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா) (Sheol )
Psalms 55:15 (சங்கீதம் ௫௫:௧௫)
மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் தங்குமிடங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் தீங்கு இருக்கிறது. (Sheol )
Psalms 86:13 (சங்கீதம் ௮௬:௧௩)
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். (Sheol )
Psalms 88:3 (சங்கீதம் ௮௮:௩)
என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது. (Sheol )
Psalms 89:48 (சங்கீதம் ௮௯:௪௮)
மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா) (Sheol )
Psalms 116:3 (சங்கீதம் ௧௧௬:௩)
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன். (Sheol )
Psalms 139:8 (சங்கீதம் ௧௩௯:௮)
நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். (Sheol )
Psalms 141:7 (சங்கீதம் ௧௪௧:௭)
பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. (Sheol )
Proverbs 1:12 (நீதிமொழிகள் ௧:௧௨)
பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையாக விழுங்குவோம்; (Sheol )
Proverbs 5:5 (நீதிமொழிகள் ௫:௫)
அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். (Sheol )
Proverbs 7:27 (நீதிமொழிகள் ௭:௨௭)
அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். (Sheol )
Proverbs 9:18 (நீதிமொழிகள் ௯:௧௮)
இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான். (Sheol )
Proverbs 15:11 (நீதிமொழிகள் ௧௫:௧௧)
பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? (Sheol )
Proverbs 15:24 (நீதிமொழிகள் ௧௫:௨௪)
கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். (Sheol )
Proverbs 23:14 (நீதிமொழிகள் ௨௩:௧௪)
நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. (Sheol )
Proverbs 27:20 (நீதிமொழிகள் ௨௭:௨0)
பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனிதனுடைய ஆசைகளும் திருப்தியாகிறதில்லை. (Sheol )
Proverbs 30:16 (நீதிமொழிகள் ௩0:௧௬)
அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே. (Sheol )
Ecclesiastes 9:10 (பிரசங்கி ௯:௧0)
செய்யும்படி உன்னுடைய கைக்கு நேரிடுவது எதுவோ, அதை உன்னுடைய பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே செயல்களும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. (Sheol )
Song of Solomon 8:6 (உன்னதப்பாட்டு ௮:௬)
நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிமையானது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது. (Sheol )
Isaiah 5:14 (ஏசாயா ௫:௧௪)
அதினால் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மிகவும் விரிவாகத் திறந்தது; அவர்களுடைய மகிமையும், அவர்களுடைய பெரிய கூட்டமும், அவர்களின் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அப்பாதாளத்திற்குள் இறங்கிப்போவார்கள். (Sheol )
Isaiah 7:11 (ஏசாயா ௭:௧௧)
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், வானத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்; (Sheol )
Isaiah 14:9 (ஏசாயா ௧௪:௯)
கீழே இருக்கிற பாதாளம் உன்னைப்பார்த்து அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உனக்காக எழுப்பி, மக்களுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கச்செய்கிறது. (Sheol )
Isaiah 14:11 (ஏசாயா ௧௪:௧௧)
உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோனது; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை. (Sheol )
Isaiah 14:15 (ஏசாயா ௧௪:௧௫)
ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். (Sheol )
Isaiah 28:15 (ஏசாயா ௨௮:௧௫)
நீங்கள்: மரணத்தோடு உடன்படிக்கையையும், பாதாளத்தோடு ஒப்பந்தமும் செய்தோம்; வாதை பெருவெள்ளமாகப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. (Sheol )
Isaiah 28:18 (ஏசாயா ௨௮:௧௮)
நீங்கள் மரணத்துடன் செய்த உடன்படிக்கை வீணாகி, நீங்கள் பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின் கீழ் மிதிக்கப்படுவீர்கள். (Sheol )
Isaiah 38:10 (ஏசாயா ௩௮:௧0)
நான் என் பூரண ஆயுளின் வருடங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன். (Sheol )
Isaiah 38:18 (ஏசாயா ௩௮:௧௮)
பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. (Sheol )
Isaiah 57:9 (ஏசாயா ௫௭:௯)
நீ தைலத்தைப் பூசிக்கொண்டு மொளேக் என்கிற விக்கிர தெய்வத்திடம் போகிறாய்; உன் வாசனைத்திரவியங்களை மிகுதியாக்கி, உன் பிரதிநிதிகளைத் தூரத்திற்கு அனுப்பி, உன்னைப் பாதாளம்வரை தாழ்த்துகிறாய். (Sheol )
Ezekiel 31:15 (எசேக்கியேல் ௩௧:௧௫)
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனுக்காக ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடி அதின் ஆறுகளை அடைத்து, அவனுக்காக லீபனோனை இருளடையச்செய்தேன்; வெளியின் மரங்களெல்லாம் அவனுக்காக பட்டுப்போனது. (Sheol )
Ezekiel 31:16 (எசேக்கியேல் ௩௧:௧௬)
நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களுடன் பாதாளத்தில் இறங்கச்செய்யும்போது, அவன் விழுகிற சத்தத்தினால் தேசங்களை அதிரச்செய்வேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் மரங்களும். லீபனோனின் மேன்மையான சிறந்த மரங்களும், தண்ணீர் குடிக்கும் எல்லா மரங்களும் ஆறுதல் அடைந்தன. (Sheol )
Ezekiel 31:17 (எசேக்கியேல் ௩௧:௧௭)
அவனுடன் இவர்களும், தேசங்களின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் பக்கபலமாக இருந்தவர்களும், வாளால் வெட்டுப்பட்டவர்கள் அருகிலே பாதாளத்தில் இறங்கினார்கள். (Sheol )
Ezekiel 32:21 (எசேக்கியேல் ௩௨:௨௧)
பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனுடன் பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக வாளால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே இருக்கிறார்கள். (Sheol )
Ezekiel 32:27 (எசேக்கியேல் ௩௨:௨௭)
உயிருள்ளோருடைய தேசத்திலே பலசாலிகளுக்குக் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தும், அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக விழுந்து, தங்களுடைய போர் ஆயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கின பலசாலிகளுடன் இவர்கள் இருப்பதில்லை; அவர்கள் தங்களுடைய வாள்களைத் தங்களுடைய தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்களுடைய எலும்புகளின்மேல் இருக்கும். (Sheol )
Hosea 13:14 (ஓசியா ௧௩:௧௪)
அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாக இருக்கும். (Sheol )
Amos 9:2 (ஆமோஸ் ௯:௨)
அவர்கள் பாதாளம்வரைக்கும் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என்னுடைய கை அந்த இடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானம்வரை ஏறினாலும், அந்த இடத்திலிருந்து அவர்களை இறங்கச்செய்வேன்; (Sheol )
Jonah 2:2 (யோனா ௨:௨)
என் நெருக்கத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு பதில் கொடுத்தார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். (Sheol )
Habakkuk 2:5 (ஆபகூக் ௨:௫)
அவன் மதுபானத்தினால் அக்கிரமம்செய்து அகங்காரியாகி, வீட்டிலே தங்கியிருக்காமல், அவன் தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல், மரணத்திற்குச் சமமாகச் சகல தேசங்களையும் தன் வசமாகச் சேர்த்து, சகல மக்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொண்டாலும், (Sheol )
کِنْتْوَہَں یُشْمانْ وَدامِ، یَح کَشْچِتْ کارَنَں وِنا نِجَبھْراتْرے کُپْیَتِ، سَ وِچارَسَبھایاں دَنْڈارْہو بھَوِشْیَتِ؛ یَح کَشْچِچَّ سْوِییَسَہَجَں نِرْبّودھَں وَدَتِ، سَ مَہاسَبھایاں دَنْڈارْہو بھَوِشْیَتِ؛ پُنَشْچَ تْوَں مُوڈھَ اِتِ واکْیَں یَدِ کَشْچِتْ سْوِییَبھْراتَرَں وَکْتِ، تَرْہِ نَرَکاگْنَو سَ دَنْڈارْہو بھَوِشْیَتِ۔ (Geenna ) |
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். (Geenna )
تَسْماتْ تَوَ دَکْشِنَں نیتْرَں یَدِ تْواں بادھَتے، تَرْہِ تَنّیتْرَمْ اُتْپاٹْیَ دُورے نِکْشِپَ، یَسْماتْ تَوَ سَرْوَّوَپُشو نَرَکے نِکْشیپاتْ تَوَیکانْگَسْیَ ناشو وَرَں۔ (Geenna ) |
உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
یَدْوا تَوَ دَکْشِنَح کَرو یَدِ تْواں بادھَتے، تَرْہِ تَں کَرَں چھِتّوا دُورے نِکْشِپَ، یَتَح سَرْوَّوَپُشو نَرَکے نِکْشیپاتْ ایکانْگَسْیَ ناشو وَرَں۔ (Geenna ) |
உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
یے کایَں ہَنْتُں شَکْنُوَنْتِ ناتْمانَں، تیبھْیو ما بھَیشْٹَ؛ یَح کایاتْمانَو نِرَیے ناشَیِتُں، شَکْنوتِ، تَتو بِبھِیتَ۔ (Geenna ) |
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (Geenna )
اَپَرَنْچَ بَتَ کَپھَرْناہُومْ، تْوَں سْوَرْگَں یاوَدُنَّتوسِ، کِنْتُ نَرَکے نِکْشیپْسْیَسے، یَسْماتْ تْوَیِ یانْیاشْچَرْیّانِ کَرْمَّنْیَکارِشَتَ، یَدِ تانِ سِدومْنَگَرَ اَکارِشْیَنْتَ، تَرْہِ تَدَدْیَ یاوَدَسْتھاسْیَتْ۔ (Hadēs ) |
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும். (Hadēs )
یو مَنُجَسُتَسْیَ وِرُدّھاں کَتھاں کَتھَیَتِ، تَسْیاپَرادھَسْیَ کْشَما بھَوِتُں شَکْنوتِ، کِنْتُ یَح کَشْچِتْ پَوِتْرَسْیاتْمَنو وِرُدّھاں کَتھاں کَتھَیَتِ نیہَلوکے نَ پْریتْیَ تَسْیاپَرادھَسْیَ کْشَما بھَوِتُں شَکْنوتِ۔ (aiōn ) |
எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. (aiōn )
اَپَرَں کَنْٹَکاناں مَدھْیے بِیجانْیُپْتانِ تَدَرْتھَ ایشَح؛ کینَچِتْ کَتھایاں شْرُتایاں ساںسارِکَچِنْتابھِ رْبھْرانْتِبھِشْچَ سا گْرَسْیَتے، تینَ سا ما وِپھَلا بھَوَتِ۔ (aiōn ) |
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். (aiōn )
وَنْیَیَوَسانِ پاپاتْمَنَح سَنْتاناح۔ یینَ رِپُنا تانْیُپْتانِ سَ شَیَتانَح، کَرْتَّنَسَمَیَشْچَ جَگَتَح شیشَح، کَرْتَّکاح سْوَرْگِییَدُوتاح۔ (aiōn ) |
அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். (aiōn )
یَتھا وَنْیَیَوَسانِ سَںگرِہْیَ داہْیَنْتے، تَتھا جَگَتَح شیشے بھَوِشْیَتِ؛ (aiōn ) |
ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். (aiōn )
تَتھَیوَ جَگَتَح شیشے بھَوِشْیَتِ، پھَلَتَح سْوَرْگِییَدُوتا آگَتْیَ پُنْیَوَجَّناناں مَدھْیاتْ پاپِنَح پرِتھَکْ کرِتْوا وَہْنِکُنْڈے نِکْشیپْسْیَنْتِ، (aiōn ) |
இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, (aiōn )
اَتوہَں تْواں وَدامِ، تْوَں پِتَرَح (پْرَسْتَرَح) اَہَنْچَ تَسْیَ پْرَسْتَرَسْیوپَرِ سْوَمَنْڈَلِیں نِرْمّاسْیامِ، تینَ نِرَیو بَلاتْ تاں پَراجیتُں نَ شَکْشْیَتِ۔ (Hadēs ) |
மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (Hadēs )
تَسْماتْ تَوَ کَرَشْچَرَنو وا یَدِ تْواں بادھَتے، تَرْہِ تَں چھِتّوا نِکْشِپَ، دْوِکَرَسْیَ دْوِپَدَسْیَ وا تَوانَپْتَوَہْنَو نِکْشیپاتْ، کھَنْجَسْیَ وا چھِنَّہَسْتَسْیَ تَوَ جِیوَنے پْرَویشو وَرَں۔ (aiōnios ) |
உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாக, அல்லது இரண்டு காலுடையவனாக நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைவிட, முடவனாக, அல்லது ஊனனாக, நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (aiōnios )
اَپَرَں تَوَ نیتْرَں یَدِ تْواں بادھَتے، تَرْہِ تَدَپْیُتْپاوْیَ نِکْشِپَ، دْوِنیتْرَسْیَ نَرَکاگْنَو نِکْشیپاتْ کانَسْیَ تَوَ جِیوَنے پْرَویشو وَرَں۔ (Geenna ) |
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாக எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
اَپَرَمْ ایکَ آگَتْیَ تَں پَپْرَچّھَ، ہے پَرَمَگُرو، اَنَنْتایُح پْراپْتُں مَیا کِں کِں سَتْکَرْمَّ کَرْتَّوْیَں؟ (aiōnios ) |
அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
اَنْیَچَّ یَح کَشْچِتْ مَمَ نامَکارَناتْ گرِہَں وا بھْراتَرَں وا بھَگِنِیں وا پِتَرَں وا ماتَرَں وا جایاں وا بالَکَں وا بھُومِں پَرِتْیَجَتِ، سَ تیشاں شَتَگُنَں لَپْسْیَتے، اَنَنْتایُمودھِکارِتْوَنْچَ پْراپْسْیَتِ۔ (aiōnios ) |
என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; (aiōnios )
تَتو مارْگَپارْشْوَ اُڈُمْبَرَورِکْشَمیکَں وِلوکْیَ تَتْسَمِیپَں گَتْوا پَتْرانِ وِنا کِمَپِ نَ پْراپْیَ تَں پادَپَں پْروواچَ، اَدْیارَبھْیَ کَداپِ تْوَیِ پھَلَں نَ بھَوَتُ؛ تینَ تَتْکْشَناتْ سَ اُڈُمْبَرَماہِیرُہَح شُشْکَتاں گَتَح۔ (aiōn ) |
அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது. (aiōn )
کَنْچَنَ پْراپْیَ سْوَتو دْوِگُنَنَرَکَبھاجَنَں تَں کُرُتھَ۔ (Geenna ) |
மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள். (Geenna )
رے بھُجَگاح کرِشْنَبھُجَگَوَںشاح، یُویَں کَتھَں نَرَکَدَنْڈادْ رَکْشِشْیَدھْوے۔ (Geenna ) |
சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? (Geenna )
اَنَنْتَرَں تَسْمِنْ جَیتُنَپَرْوَّتوپَرِ سَمُپَوِشْٹے شِشْیاسْتَسْیَ سَمِیپَماگَتْیَ گُپْتَں پَپْرَچّھُح، ایتا گھَٹَناح کَدا بھَوِشْیَنْتِ؟ بھَوَتَ آگَمَنَسْیَ یُگانْتَسْیَ چَ کِں لَکْشْمَ؟ تَدَسْمانْ وَدَتُ۔ (aiōn ) |
பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். (aiōn )
پَشْچاتْ سَ وامَسْتھِتانْ جَنانْ وَدِشْیَتِ، رے شاپَگْرَسْتاح سَرْوّے، شَیتانے تَسْیَ دُوتیبھْیَشْچَ یونَنْتَوَہْنِراسادِتَ آسْتے، یُویَں مَدَنْتِکاتْ تَمَگْنِں گَچّھَتَ۔ (aiōnios ) |
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். (aiōnios )
پَشْچادَمْیَنَنْتَشاسْتِں کِنْتُ دھارْمِّکا اَنَنْتایُشَں بھوکْتُں یاسْیَنْتِ۔ (aiōnios ) |
அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார். (aiōnios )
پَشْیَتَ، جَگَدَنْتَں یاوَتْ سَداہَں یُشْمابھِح ساکَں تِشْٹھامِ۔ اِتِ۔ (aiōn ) |
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (aiōn )
کِنْتُ یَح کَشْچِتْ پَوِتْرَماتْمانَں نِنْدَتِ تَسْیاپَرادھَسْیَ کْشَما کَداپِ نَ بھَوِشْیَتِ سونَنْتَدَنْڈَسْیارْہو بھَوِشْیَتِ۔ (aiōn , aiōnios ) |
ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார். (aiōn , aiōnios )
یے جَناح کَتھاں شرِنْوَنْتِ کِنْتُ ساںسارِکِی چِنْتا دھَنَبھْرانْتِ رْوِشَیَلوبھَشْچَ ایتے سَرْوّے اُپَسْتھایَ تاں کَتھاں گْرَسَنْتِ تَتَح ما وِپھَلا بھَوَتِ (aiōn ) |
வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். (aiōn )
Mark 9:43 (மாற்கு ௯:௪௩)
உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
یَسْماتْ یَتْرَ کِیٹا نَ مْرِیَنْتے وَہْنِشْچَ نَ نِرْوّاتِ، تَسْمِنْ اَنِرْوّانانَلَنَرَکے کَرَدْوَیَوَسْتَوَ گَمَناتْ کَرَہِینَسْیَ سْوَرْگَپْرَویشَسْتَوَ کْشیمَں۔ (Geenna ) |
(parallel missing)
Mark 9:45 (மாற்கு ௯:௪௫)
உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
یَتو یَتْرَ کِیٹا نَ مْرِیَنْتے وَہْنِشْچَ نَ نِرْوّاتِ، تَسْمِنْ نِرْوّانَوَہْنَو نَرَکے دْوِپادَوَتَسْتَوَ نِکْشیپاتْ پادَہِینَسْیَ سْوَرْگَپْرَویشَسْتَوَ کْشیمَں۔ (Geenna ) |
(parallel missing)
Mark 9:47 (மாற்கு ௯:௪௭)
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
تَسْمِنَ نِرْوّانَوَہْنَو نَرَکے دْوِنیتْرَسْیَ تَوَ نِکْشیپادْ ایکَنیتْرَوَتَ اِیشْوَرَراجْیے پْرَویشَسْتَوَ کْشیمَں۔ (Geenna ) |
(parallel missing)
اَتھَ سَ وَرْتْمَنا یاتِ، ایتَرْہِ جَنَ ایکو دھاوَنْ آگَتْیَ تَتْسَمُّکھے جانُنِی پاتَیِتْوا پرِشْٹَوانْ، بھوح پَرَمَگُرو، اَنَنْتایُح پْراپْتَیے مَیا کِں کَرْتَّوْیَں؟ (aiōnios ) |
பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
گرِہَبھْراترِبھَگِنِیپِترِماترِپَتْنِیسَنْتانَبھُومِینامِہَ شَتَگُنانْ پْریتْیانَنْتایُشْچَ نَ پْراپْنوتِ تادرِشَح کوپِ ناسْتِ۔ (aiōn , aiōnios ) |
இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōn , aiōnios )
اَدْیارَبھْیَ کوپِ مانَوَسْتْوَتَّح پھَلَں نَ بھُنْجِیتَ؛ اِماں کَتھاں تَسْیَ شِشْیاح شُشْرُوُح۔ (aiōn ) |
அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள். (aiōn )
تَتھا سَ یاکُوبو وَںشوپَرِ سَرْوَّدا راجَتْوَں کَرِشْیَتِ، تَسْیَ راجَتْوَسْیانْتو نَ بھَوِشْیَتِ۔ (aiōn ) |
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். (aiōn )
اِبْراہِیمِ چَ تَدْوَںشے یا دَیاسْتِ سَدَیوَ تاں۔ سْمرِتْوا پُرا پِترِناں نو یَتھا ساکْشاتْ پْرَتِشْرُتَں۔ (aiōn ) |
நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, (aiōn )
Luke 1:70 (லூக்கா ௧:௭0)
தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: (aiōn )
سرِشْٹیح پْرَتھَمَتَح سْوِییَیح پَوِتْرَے رْبھاوِوادِبھِح۔ (aiōn ) |
(parallel missing)
اَتھَ بھُوتا وِنَیینَ جَگَدُح، گَبھِیرَں گَرْتَّں گَنْتُں ماجْناپَیاسْمانْ۔ (Abyssos ) |
தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. (Abyssos )
ہے کَپھَرْناہُومْ، تْوَں سْوَرْگَں یاوَدْ اُنَّتا کِنْتُ نَرَکَں یاوَتْ نْیَگْبھَوِشْیَسِ۔ (Hadēs ) |
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, (Hadēs )
اَنَنْتَرَمْ ایکو وْیَوَسْتھاپَکَ اُتّھایَ تَں پَرِیکْشِتُں پَپْرَچّھَ، ہے اُپَدیشَکَ اَنَنْتایُشَح پْراپْتَیے مَیا کِں کَرَنِییَں؟ (aiōnios ) |
அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
تَرْہِ کَسْمادْ بھیتَوْیَمْ اِتْیَہَں وَدامِ، یَح شَرِیرَں ناشَیِتْوا نَرَکَں نِکْشیپْتُں شَکْنوتِ تَسْمادیوَ بھَیَں کُرُتَ، پُنَرَپِ وَدامِ تَسْمادیوَ بھَیَں کُرُتَ۔ (Geenna ) |
நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (Geenna )
تینَیوَ پْرَبھُسْتَمَیَتھارْتھَکرِتَمْ اَدھِیشَں تَدْبُدّھِنَیپُنْیاتْ پْرَشَشَںسَ؛ اِتّھَں دِیپْتِرُوپَسَنْتانیبھْیَ ایتَتْسَںسارَسْیَ سَنْتانا وَرْتَّمانَکالےدھِکَبُدّھِمَنْتو بھَوَنْتِ۔ (aiōn ) |
அநீதியுள்ள அந்த நிர்வாகி புத்தியாகச் செய்தான் என்று எஜமான் பார்த்து அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாக ஒளியின் மக்களைவிட இந்த உலகத்தின் மக்கள் தங்களுடைய சந்ததியில் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள். (aiōn )
اَتو وَدامِ یُویَمَپْیَیَتھارْتھینَ دھَنینَ مِتْرانِ لَبھَدھْوَں تَتو یُشْماسُ پَدَبھْرَشْٹیشْوَپِ تانِ چِرَکالَمْ آشْرَیَں داسْیَنْتِ۔ (aiōnios ) |
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மரிக்கும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவோர் உண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதியுங்கள். (aiōnios )
پَشْچاتْ سَ دھَنَوانَپِ مَمارَ، تَں شْمَشانے سْتھاپَیاماسُشْچَ؛ کِنْتُ پَرَلوکے سَ ویدَناکُلَح سَنْ اُورْدّھواں نِرِیکْشْیَ بَہُدُورادْ اِبْراہِیمَں تَتْکْروڈَ اِلِیاسَرَنْچَ وِلوکْیَ رُوَنُّواچَ؛ (Hadēs ) |
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். (Hadēs )
اَپَرَمْ ایکودھِپَتِسْتَں پَپْرَچّھَ، ہے پَرَمَگُرو، اَنَنْتایُشَح پْراپْتَیے مَیا کِں کَرْتَّوْیَں؟ (aiōnios ) |
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
اِہَ کالے تَتودھِکَں پَرَکالے نَنْتایُشْچَ نَ پْراپْسْیَتِ لوکَ اِیدرِشَح کوپِ ناسْتِ۔ (aiōn , aiōnios ) |
இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn , aiōnios )
تَدا یِیشُح پْرَتْیُواچَ، ایتَسْیَ جَگَتو لوکا وِوَہَنْتِ واگْدَتّاشْچَ بھَوَنْتِ (aiōn ) |
இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த உலகத்தின் மக்கள் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வருகிறார்கள். (aiōn )
کِنْتُ یے تَجَّگَتْپْراپْتِیوگْیَتْوینَ گَنِتاں بھَوِشْیَنْتِ شْمَشاناچّوتّھاسْیَنْتِ تے نَ وِوَہَنْتِ واگْدَتّاشْچَ نَ بھَوَنْتِ، (aiōn ) |
மறுமையையும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்குதலையும் அடைய தகுதியானவராக எண்ணப்படுகிறவர்களோ பெண் எடுப்பதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. (aiōn )
تَسْمادْ یَح کَشْچِتْ تَسْمِنْ وِشْوَسِشْیَتِ سووِناشْیَح سَنْ اَنَنْتایُح پْراپْسْیَتِ۔ (aiōnios ) |
தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். (aiōnios )
اِیشْوَرَ اِتّھَں جَگَدَدَیَتَ یَتْ سْوَمَدْوِتِییَں تَنَیَں پْرادَداتْ تَتو یَح کَشْچِتْ تَسْمِنْ وِشْوَسِشْیَتِ سووِناشْیَح سَنْ اَنَنْتایُح پْراپْسْیَتِ۔ (aiōnios ) |
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். (aiōnios )
یَح کَشْچِتْ پُتْرے وِشْوَسِتِ سَ ایوانَنْتَمْ پَرَمایُح پْراپْنوتِ کِنْتُ یَح کَشْچِتْ پُتْرے نَ وِشْوَسِتِ سَ پَرَمایُشو دَرْشَنَں نَ پْراپْنوتِ کِنْتْوِیشْوَرَسْیَ کوپَبھاجَنَں بھُوتْوا تِشْٹھَتِ۔ (aiōnios ) |
குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (aiōnios )
کِنْتُ مَیا دَتَّں پانِییَں یَح پِوَتِ سَ پُنَح کَداپِ ترِشارْتّو نَ بھَوِشْیَتِ۔ مَیا دَتَّمْ اِدَں تویَں تَسْیانْتَح پْرَسْرَوَنَرُوپَں بھُوتْوا اَنَنْتایُرْیاوَتْ سْروشْیَتِ۔ (aiōn , aiōnios ) |
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார். (aiōn , aiōnios )
یَشْچھِنَتِّ سَ ویتَنَں لَبھَتے اَنَنْتایُحسْوَرُوپَں شَسْیَں سَ گرِہْلاتِ چَ، تینَیوَ وَپْتا چھیتّا چَ یُگَپَدْ آنَنْدَتَح۔ (aiōnios ) |
விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். (aiōnios )
یُشْماناہَں یَتھارْتھَتَرَں وَدامِ یو جَنو مَمَ واکْیَں شْرُتْوا مَتْپْریرَکے وِشْوَسِتِ سونَنْتایُح پْراپْنوتِ کَداپِ دَنْڈَباجَنَں نَ بھَوَتِ نِدھَنادُتّھایَ پَرَمایُح پْراپْنوتِ۔ (aiōnios ) |
என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாகாமல், மரணத்தைவிட்டு விலகி, ஜீவனுக்குள்ளாகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios )
دھَرْمَّپُسْتَکانِ یُویَمْ آلوچَیَدھْوَں تَے رْواکْیَیرَنَنْتایُح پْراپْسْیامَ اِتِ یُویَں بُدھْیَدھْوے تَدّھَرْمَّپُسْتَکانِ مَدَرْتھے پْرَمانَں دَدَتِ۔ (aiōnios ) |
வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நினைக்கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (aiōnios )
کْشَیَنِییَبھَکْشْیارْتھَں ما شْرامِشْٹَ کِنْتْوَنْتایُرْبھَکْشْیارْتھَں شْرامْیَتَ، تَسْماتْ تادرِشَں بھَکْشْیَں مَنُجَپُتْرو یُشْمابھْیَں داسْیَتِ؛ تَسْمِنْ تاتَ اِیشْوَرَح پْرَمانَں پْراداتْ۔ (aiōnios ) |
அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார். (aiōnios )
یَح کَشْچِنْ مانَوَسُتَں وِلوکْیَ وِشْوَسِتِ سَ شیشَدِنے مَیوتّھاپِتَح سَنْ اَنَنْتایُح پْراپْسْیَتِ اِتِ مَتْپْریرَکَسْیابھِمَتَں۔ (aiōnios ) |
குமாரனைப் பார்த்து, அவரிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய விருப்பமாக இருக்கிறது என்றார். (aiōnios )
اَہَں یُشْمانْ یَتھارْتھَتَرَں وَدامِ یو جَنو مَیِ وِشْواسَں کَروتِ سونَنْتایُح پْراپْنوتِ۔ (aiōnios ) |
என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios )
یَجِّیوَنَبھَکْشْیَں سْوَرْگاداگَچّھَتْ سوہَمیوَ اِدَں بھَکْشْیَں یو جَنو بھُنْکْتّے سَ نِتْیَجِیوِی بھَوِشْیَتِ۔ پُنَشْچَ جَگَتو جِیوَنارْتھَمَہَں یَتْ سْوَکِییَپِشِتَں داسْیامِ تَدیوَ مَیا وِتَرِتَں بھَکْشْیَمْ۔ (aiōn ) |
நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தை சாப்பிடுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம், உலக மக்களின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என்னுடைய சரீரமே என்றார். (aiōn )
یو مَمامِشَں سْوادَتِ مَمَ سُدھِرَنْچَ پِوَتِ سونَنْتایُح پْراپْنوتِ تَتَح شیشےہْنِ تَمَہَمْ اُتّھاپَیِشْیامِ۔ (aiōnios ) |
என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். (aiōnios )
یَدْبھَکْشْیَں سْوَرْگاداگَچّھَتْ تَدِدَں یَنْمانّاں سْوادِتْوا یُشْماکَں پِتَرومْرِیَنْتَ تادرِشَمْ اِدَں بھَکْشْیَں نَ بھَوَتِ اِدَں بھَکْشْیَں یو بھَکْشَتِ سَ نِتْیَں جِیوِشْیَتِ۔ (aiōn ) |
வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே; இது உங்களுடைய தகப்பன்மார்கள் புசித்த மன்னாவைப்போல அல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். (aiōn )
تَتَح شِمونْ پِتَرَح پْرَتْیَووچَتْ ہے پْرَبھو کَسْیابھْیَرْنَں گَمِشْیامَح؟ (aiōnios ) |
சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது. (aiōnios )
داسَشْچَ نِرَنْتَرَں نِویشَنے نَ تِشْٹھَتِ کِنْتُ پُتْرو نِرَنْتَرَں تِشْٹھَتِ۔ (aiōn ) |
அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். (aiōn )
اَہَں یُشْمَبھْیَمْ اَتِیوَ یَتھارْتھَں کَتھَیامِ یو نَرو مَدِییَں واچَں مَنْیَتے سَ کَداچَنَ نِدھَنَں نَ دْرَکْشْیَتِ۔ (aiōn ) |
ஒருவன் என் வார்த்தையைக் கடைபிடித்தால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைப் பார்ப்பதில்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn )
یِہُودِییاسْتَمَوَدَنْ تْوَں بھُوتَگْرَسْتَ اِتِیدانِیمْ اَوَیشْمَ۔ اِبْراہِیمْ بھَوِشْیَدْوادِنَنْچَ سَرْوّے مرِتاح کِنْتُ تْوَں بھاشَسے یو نَرو مَمَ بھارَتِیں گرِہْلاتِ سَ جاتُ نِدھاناسْوادَں نَ لَپْسْیَتے۔ (aiōn ) |
அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீ பிசாசு பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன், என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். (aiōn )
کوپِ مَنُشْیو جَنْمانْدھایَ چَکْشُشِی اَدَداتْ جَگَدارَمْبھادْ ایتادرِشِیں کَتھاں کوپِ کَداپِ ناشرِنوتْ۔ (aiōn ) |
பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. (aiōn )
اَہَں تیبھْیونَنْتایُ رْدَدامِ، تے کَداپِ نَ نَںکْشْیَنْتِ کوپِ مَمَ کَراتْ تانْ ہَرْتُّں نَ شَکْشْیَتِ۔ (aiōn , aiōnios ) |
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை. (aiōn , aiōnios )
یَح کَشْچَنَ چَ جِیوَنْ مَیِ وِشْوَسِتِ سَ کَداپِ نَ مَرِشْیَتِ، اَسْیاں کَتھایاں کِں وِشْوَسِشِ؟ (aiōn ) |
உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறன் எவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (aiōn )
یو جَنے نِجَپْرانانْ پْرِیانْ جاناتِ سَ تانْ ہارَیِشْیَتِ کِنْتُ یے جَنَ اِہَلوکے نِجَپْرانانْ اَپْرِیانْ جاناتِ سےنَنْتایُح پْراپْتُں تانْ رَکْشِشْیَتِ۔ (aiōnios ) |
தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்தியஜீவகாலமாகக் காத்துக்கொள்ளுவான். (aiōnios )
تَدا لوکا اَکَتھَیَنْ سوبھِشِکْتَح سَرْوَّدا تِشْٹھَتِیتِ وْیَوَسْتھاگْرَنْتھے شْرُتَمْ اَسْمابھِح، تَرْہِ مَنُشْیَپُتْرَح پْروتّھاپِتو بھَوِشْیَتِیتِ واکْیَں کَتھَں وَدَسِ؟ مَنُشْیَپُتْرویَں کَح؟ (aiōn ) |
மக்கள் அவரைப் பார்த்து: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனிதகுமாரன் உயர்த்தப்படவேண்டியது என்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனிதகுமாரன் யார் என்றார்கள். (aiōn )
تَسْیَ ساجْنا اَنَنْتایُرِتْیَہَں جانامِ، اَتَایواہَں یَتْ کَتھَیامِ تَتْ پِتا یَتھاجْناپَیَتْ تَتھَیوَ کَتھَیامْیَہَمْ۔ (aiōnios ) |
அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். (aiōnios )
تَتَح پِتَرَح کَتھِتَوانْ بھَوانْ کَداپِ مَمَ پادَو نَ پْرَکْشالَیِشْیَتِ۔ یِیشُرَکَتھَیَدْ یَدِ تْواں نَ پْرَکْشالَیے تَرْہِ مَیِ تَوَ کوپْیَںشو ناسْتِ۔ (aiōn ) |
பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். (aiōn )
تَتو مَیا پِتُح سَمِیپے پْرارْتھِتے پِتا نِرَنْتَرَں یُشْمابھِح سارْدّھَں سْتھاتُمْ اِتَرَمیکَں سَہایَمْ اَرْتھاتْ سَتْیَمَیَمْ آتْمانَں یُشْماکَں نِکَٹَں پْریشَیِشْیَتِ۔ (aiōn ) |
நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார். (aiōn )
تْوَں یولّوکانْ تَسْیَ ہَسْتے سَمَرْپِتَوانْ سَ یَتھا تیبھْیونَنْتایُ رْدَداتِ تَدَرْتھَں تْوَں پْرانِماتْرانامْ اَدھِپَتِتْوَبھارَں تَسْمَے دَتَّوانْ۔ (aiōnios ) |
பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். (aiōnios )
یَسْتْوَمْ اَدْوِتِییَح سَتْیَ اِیشْوَرَسْتْوَیا پْریرِتَشْچَ یِیشُح کھْرِیشْٹَ ایتَیورُبھَیوح پَرِچَیے پْراپْتےنَنْتایُ رْبھَوَتِ۔ (aiōnios ) |
ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (aiōnios )
پَرَلوکے یَتو ہیتوسْتْوَں ماں نَیوَ ہِ تْیَکْشْیَسِ۔ سْوَکِییَں پُنْیَوَنْتَں تْوَں کْشَیِتُں نَیوَ داسْیَسِ۔ ایوَں جِیوَنَمارْگَں تْوَں مامیوَ دَرْشَیِشْیَسِ۔ (Hadēs ) |
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்; (Hadēs )
اِتِ جْناتْوا دایُودْ بھَوِشْیَدْوادِی سَنْ بھَوِشْیَتْکالِییَجْنانینَ کھْرِیشْٹوتّھانے کَتھامِماں کَتھَیاماسَ یَتھا تَسْیاتْما پَرَلوکے نَ تْیَکْشْیَتے تَسْیَ شَرِیرَنْچَ نَ کْشیشْیَتِ؛ (Hadēs ) |
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். (Hadēs )
کِنْتُ جَگَتَح سرِشْٹِمارَبھْیَ اِیشْوَرو نِجَپَوِتْرَبھَوِشْیَدْوادِگَنونَ یَتھا کَتھِتَوانْ تَدَنُسارینَ سَرْوّیشاں کارْیّاناں سِدّھِپَرْیَّنْتَں تینَ سْوَرْگے واسَح کَرْتَّوْیَح۔ (aiōn ) |
உலகம் உண்டானதுமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்ன எல்லாம் நிறைவேறிமுடியும் நாட்கள் வரும்வரை அவர் பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn )
تَتَح پَولَبَرْنَبّاوَکْشوبھَو کَتھِتَوَنْتَو پْرَتھَمَں یُشْماکَں سَنِّدھاوِیشْوَرِییَکَتھایاح پْرَچارَنَمْ اُچِتَماسِیتْ کِنْتُں تَدَگْراہْیَتْوَکَرَنینَ یُویَں سْوانْ اَنَنْتایُشویوگْیانْ دَرْشَیَتھَ، ایتَتْکارَنادْ وَیَمْ اَنْیَدیشِییَلوکاناں سَمِیپَں گَچّھامَح۔ (aiōnios ) |
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியத்தோடு அவர்களைப் பார்த்து: முதலாவது உங்களுக்குத்தான் தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; ஆனால் நீங்களோ அதை வேண்டாம் என்று தள்ளி, உங்களை நீங்களே நித்தியஜீவனுக்கு தகுதியற்றவர்கள் என்று தீர்த்துக்கொள்ளுகிறபடியால், இதோ, நாங்கள் யூதரல்லாதோர்களிடத்திற்குப் போகிறோம். (aiōnios )
تَدا کَتھامِیدرِشِیں شْرُتْوا بھِنَّدیشِییا آہْلادِتاح سَنْتَح پْرَبھوح کَتھاں دھَنْیاں دھَنْیامْ اَوَدَنْ، یاوَنْتو لوکاشْچَ پَرَمایُح پْراپْتِنِمِتَّں نِرُوپِتا آسَنْ تے وْیَشْوَسَنْ۔ (aiōnios ) |
யூதரல்லாதோர் அதைக்கேட்டு சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்தியஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். (aiōnios )
آ پْرَتھَمادْ اِیشْوَرَح سْوِییانِ سَرْوَّکَرْمّانِ جاناتِ۔ (aiōn ) |
உலகம் உண்டானதுமுதல் தேவனுக்குத் தம்முடைய செயல்களெல்லாம் தெரிந்திருக்கிறது. (aiōn )
پھَلَتَسْتَسْیانَنْتَشَکْتِیشْوَرَتْوادِینْیَدرِشْیانْیَپِ سرِشْٹِکالَمْ آرَبھْیَ کَرْمَّسُ پْرَکاشَمانانِ درِشْیَنْتے تَسْماتْ تیشاں دوشَپْرَکْشالَنَسْیَ پَنْتھا ناسْتِ۔ (aïdios ) |
எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. (aïdios )
اِتّھَں تَ اِیشْوَرَسْیَ سَتْیَتاں وِہایَ مرِشامَتَمْ آشْرِتَوَنْتَح سَچِّدانَنْدَں سرِشْٹِکَرْتّارَں تْیَکْتْوا سرِشْٹَوَسْتُنَح پُوجاں سیوانْچَ کرِتَوَنْتَح؛ (aiōn ) |
(parallel missing)
Romans 1:25 (ரோமர் ௧:௨௫)
தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். (aiōn )
وَسْتُتَسْتُ یے جَنا دھَیرْیَّں دھرِتْوا سَتْکَرْمَّ کُرْوَّنْتو مَہِما سَتْکارومَرَتْوَنْچَیتانِ مرِگَیَنْتے تیبھْیونَنْتایُ رْداسْیَتِ۔ (aiōnios ) |
சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். (aiōnios )
تینَ مرِتْیُنا یَدْوَتْ پاپَسْیَ راجَتْوَمْ اَبھَوَتْ تَدْوَدْ اَسْماکَں پْرَبھُیِیشُکھْرِیشْٹَدْوارانَنْتَجِیوَنَدایِپُنْیینانُگْرَہَسْیَ راجَتْوَں بھَوَتِ۔ (aiōnios ) |
ஆதலால் பாவம் மரணத்தை ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீதியினாலே நித்தியஜீவனை ஆண்டுகொண்டது. (aiōnios )
کِنْتُ سامْپْرَتَں یُویَں پاپَسیواتو مُکْتاح سَنْتَ اِیشْوَرَسْیَ بھرِتْیابھَوَتَ تَسْمادْ یُشْماکَں پَوِتْرَتْوَرُوپَں لَبھْیَمْ اَنَنْتَجِیوَنَرُوپَنْچَ پھَلَمْ آسْتے۔ (aiōnios ) |
இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். (aiōnios )
یَتَح پاپَسْیَ ویتَنَں مَرَنَں کِنْتْوَسْماکَں پْرَبھُنا یِیشُکھْرِیشْٹینانَنْتَجِیوَنَمْ اِیشْوَرَدَتَّں پارِتوشِکَمْ آسْتے۔ (aiōnios ) |
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (aiōnios )
تَتْ کیوَلَں نَہِ کِنْتُ سَرْوّادھْیَکْشَح سَرْوَّدا سَچِّدانَنْدَ اِیشْوَرو یَح کھْرِیشْٹَح سوپِ شارِیرِکَسَمْبَنْدھینَ تیشاں وَںشَسَمْبھَوَح۔ (aiōn ) |
முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே; சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன். ஆமென். (aiōn )
کو وا پْریتَلوکَمْ اَوَرُہْیَ کھْرِیشْٹَں مرِتَگَنَمَدھْیادْ آنیشْیَتِیتِ واکْ مَنَسِ تْوَیا نَ گَدِتَوْیا۔ (Abyssos ) |
அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணுவதற்கு பாதாளத்திற்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாமல் இருப்பாயாக என்று சொல்லுகிறதும் அல்லாமல்; (Abyssos )
اِیشْوَرَح سَرْوّانْ پْرَتِ کرِپاں پْرَکاشَیِتُں سَرْوّانْ اَوِشْواسِتْوینَ گَنَیَتِ۔ (eleēsē ) |
எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். (eleēsē )
یَتو وَسْتُماتْرَمیوَ تَسْماتْ تینَ تَسْمَے چابھَوَتْ تَدِییو مَہِما سَرْوَّدا پْرَکاشِتو بھَوَتُ۔ اِتِ۔ (aiōn ) |
எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
اَپَرَں یُویَں ساںسارِکا اِوَ ماچَرَتَ، کِنْتُ سْوَں سْوَں سْوَبھاوَں پَراوَرْتْیَ نُوتَناچارِنو بھَوَتَ، تَتَ اِیشْوَرَسْیَ نِدیشَح کِیدرِگْ اُتَّمو گْرَہَنِییَح سَمْپُورْنَشْچیتِ یُشْمابھِرَنُبھاوِشْیَتے۔ (aiōn ) |
நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள். (aiōn )
پُورْوَّکالِکَیُگیشُ پْرَچّھَنّا یا مَنْتْرَنادھُنا پْرَکاشِتا بھُوتْوا بھَوِشْیَدْوادِلِکھِتَگْرَنْتھَگَنَسْیَ پْرَمانادْ وِشْواسینَ گْرَہَنارْتھَں سَداتَنَسْییشْوَرَسْیاجْنَیا سَرْوَّدیشِییَلوکانْ جْناپْیَتے، (aiōnios ) |
ஆதிகாலம்முதல் இரகசியமாக இருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளிப்படுத்தப்பட்டதும், எல்லா தேசத்து மக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாக இருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிற, (aiōnios )
تَسْیا مَنْتْرَنایا جْنانَں لَبْدھْوا مَیا یَح سُسَںوادو یِیشُکھْرِیشْٹَمَدھِ پْرَچارْیَّتے، تَدَنُسارادْ یُشْمانْ دھَرْمّے سُسْتھِرانْ کَرْتُّں سَمَرْتھو یودْوِتِییَح (aiōnios ) |
(parallel missing)
سَرْوَّجْنَ اِیشْوَرَسْتَسْیَ دھَنْیَوادو یِیشُکھْرِیشْٹینَ سَنْتَتَں بھُویاتْ۔ اِتِ۔ (aiōn ) |
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாக இருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
جْنانِی کُتْرَ؟ شاسْتْرِی وا کُتْرَ؟ اِہَلوکَسْیَ وِچارَتَتْپَرو وا کُتْرَ؟ اِہَلوکَسْیَ جْنانَں کِمِیشْوَرینَ موہِیکرِتَں نَہِ؟ (aiōn ) |
ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? (aiōn )
وَیَں جْنانَں بھاشامَہے تَچَّ سِدّھَلوکَے رْجْنانَمِوَ مَنْیَتے، تَدِہَلوکَسْیَ جْنانَں نَہِ، اِہَلوکَسْیَ نَشْوَرانامْ اَدھِپَتِیناں وا جْنانَں نَہِ؛ (aiōn ) |
அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, (aiōn )
کِنْتُ کالاوَسْتھایاح پُورْوَّسْمادْ یَتْ جْنانَمْ اَسْماکَں وِبھَوارْتھَمْ اِیشْوَرینَ نِشْچِتْیَ پْرَچّھَنَّں تَنِّگُوڈھَمْ اِیشْوَرِییَجْنانَں پْرَبھاشامَہے۔ (aiōn ) |
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (aiōn )
اِہَلوکَسْیادھِپَتِیناں کیناپِ تَتْ جْنانَں نَ لَبْدھَں، لَبْدھے سَتِ تے پْرَبھاوَوِشِشْٹَں پْرَبھُں کْرُشے ناہَنِشْیَنْ۔ (aiōn ) |
அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. (aiōn )
کوپِ سْوَں نَ وَنْچَیَتاں۔ یُشْماکَں کَشْچَنَ چیدِہَلوکَسْیَ جْنانینَ جْنانَوانَہَمِتِ بُدھْیَتے تَرْہِ سَ یَتْ جْنانِی بھَویتْ تَدَرْتھَں مُوڈھو بھَوَتُ۔ (aiōn ) |
ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும். (aiōn )
اَتو ہیتوح پِشِتاشَنَں یَدِ مَمَ بھْراتُ رْوِگھْنَسْوَرُوپَں بھَویتْ تَرْہْیَہَں یَتْ سْوَبھْراتُ رْوِگھْنَجَنَکو نَ بھَوییَں تَدَرْتھَں یاوَجِّیوَنَں پِشِتَں نَ بھوکْشْیے۔ (aiōn ) |
ஆதலால் மாம்சம் சாப்பிடுவது என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் சாப்பிடாமல் இருப்பேன். (aiōn )
تانْ پْرَتِ یانْییتانِ جَگھَٹِرے تانْیَسْماکَں نِدَرْشَنانِ جَگَتَح شیشَیُگے وَرْتَّمانانامْ اَسْماکَں شِکْشارْتھَں لِکھِتانِ چَ بَبھُووُح۔ (aiōn ) |
இவைகளெல்லாம் அடையாளங்களாக அவர்களுக்கு நடந்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. (aiōn )
مرِتْیو تے کَنْٹَکَں کُتْرَ پَرَلوکَ جَیَح کَّ تے۔۔ (Hadēs ) |
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (Hadēs )
یَتَ اِیشْوَرَسْیَ پْرَتِمُورْتِّ رْیَح کھْرِیشْٹَسْتَسْیَ تیجَسَح سُسَںوادَسْیَ پْرَبھا یَتْ تانْ نَ دِیپَییتْ تَدَرْتھَمْ اِہَ لوکَسْیَ دیوووِشْواسِناں جْنانَنَیَنَمْ اَنْدھِیکرِتَوانْ ایتَسْیوداہَرَنَں تے بھَوَنْتِ۔ (aiōn ) |
தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். (aiōn )
کْشَنَماتْرَسْتھایِ یَدیتَتْ لَگھِشْٹھَں دُحکھَں تَدْ اَتِباہُلْییناسْماکَمْ اَنَنْتَکالَسْتھایِ گَرِشْٹھَسُکھَں سادھَیَتِ، (aiōnios ) |
மேலும் காணப்படுகிறவைகளை இல்லை, காணாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. (aiōnios )
یَتو وَیَں پْرَتْیَکْشانْ وِشَیانْ اَنُدِّشْیاپْرَتْیَکْشانْ اُدِّشامَح۔ یَتو ہیتوح پْرَتْیَکْشَوِشَیاح کْشَنَماتْرَسْتھایِنَح کِنْتْوَپْرَتْیَکْشا اَنَنْتَکالَسْتھایِنَح۔ (aiōnios ) |
ஏனென்றால், காணப்படுகிறவைகள் தற்காலிகமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். (aiōnios )
اَپَرَمْ اَسْماکَمْ ایتَسْمِنْ پارْتھِوے دُوشْیَرُوپے ویشْمَنِ جِیرْنے سَتِیشْوَرینَ نِرْمِّتَمْ اَکَرَکرِتَمْ اَسْماکَمْ اَنَنْتَکالَسْتھایِ ویشْمَیکَں سْوَرْگے وِدْیَتَ اِتِ وَیَں جانِیمَح۔ (aiōnios ) |
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். (aiōnios )
ایتَسْمِنْ لِکھِتَماسْتے، یَتھا، وْیَیَتے سَ جَنو رایَں دُرْگَتیبھْیو دَداتِ چَ۔ نِتْیَسْتھایِی چَ تَدّھَرْمَّح (aiōn ) |
வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும். (aiōn )
مَیا مرِشاواکْیَں نَ کَتھْیَتَ اِتِ نِتْیَں پْرَشَںسَنِییوسْماکَں پْرَبھو رْیِیشُکھْرِیشْٹَسْیَ تاتَ اِیشْوَرو جاناتِ۔ (aiōn ) |
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறது இல்லை என்று அறிவார். (aiōn )
اَسْماکَں تاتیشْوَریسْییچّھانُسارینَ وَرْتَّماناتْ کُتْسِتَسَںسارادْ اَسْمانْ نِسْتارَیِتُں یو (aiōn ) |
அவர் நம்மை இப்பொழுது இருக்கிற பொல்லாத உலகத்திலிருந்து விடுவிப்பதற்காக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (aiōn )
یِیشُرَسْماکَں پاپَہیتوراتْموتْسَرْگَں کرِتَوانْ سَ سَرْوَّدا دھَنْیو بھُویاتْ۔ تَتھاسْتُ۔ (aiōn ) |
அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
سْوَشَرِیرارْتھَں یینَ بِیجَمْ اُپْیَتے تینَ شَرِیرادْ وِناشَرُوپَں شَسْیَں لَپْسْیَتے کِنْتْواتْمَنَح کرِتے یینَ بِیجَمْ اُپْیَتے تیناتْمَتونَنْتَجِیوِتَرُوپَں شَسْیَں لَپْسْیَتے۔ (aiōnios ) |
தன் சரீரத்திற்கென்று விதைக்கிறவன் சரீரத்தினால் அழிவை அறுப்பான்; ஆவியானவருக்கென்று விதைக்கிறவன் ஆவியானவராலே நித்தியஜீவனை அறுப்பான். (aiōnios )
Ephesians 1:20 (எபேசியர் ௧:௨0)
எல்லா ஆளுகைக்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்திற்கும், இக்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திற்கும் பெயர்பெற்றிருக்கும் எல்லா நாமத்திற்கும் மேலாக அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, (aiōn )
اَدھِپَتِتْوَپَدَں شاسَنَپَدَں پَراکْرَمو راجَتْوَنْچیتِنامانِ یاوَنْتِ پَدانِیہَ لوکے پَرَلوکے چَ وِدْیَنْتے تیشاں سَرْوّیشامْ اُورْدّھوے سْوَرْگے نِجَدَکْشِنَپارْشْوے تَمْ اُپَویشِتَوانْ، (aiōn ) |
(parallel missing)
پُرا یُویَمْ اَپَرادھَیح پاپَیشْچَ مرِتاح سَنْتَسْتانْیاچَرَنْتَ اِہَلوکَسْیَ سَںسارانُساریناکاشَراجْیَسْیادھِپَتِمْ (aiōn ) |
(parallel missing)
Ephesians 2:2 (எபேசியர் ௨:௨)
அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது செயலாற்றும் ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்குரியபடியும் நடந்துகொண்டீர்கள். (aiōn )
Ephesians 2:6 (எபேசியர் ௨:௬)
கிறிஸ்து இயேசுவிற்குள் அவர் நம்மேல் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான செல்வத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, (aiōn )
اِتّھَں سَ کھْرِیشْٹینَ یِیشُناسْمانْ پْرَتِ سْوَہِتَیشِتَیا بھاوِیُگیشُ سْوَکِییانُگْرَہَسْیانُپَمَں نِدھِں پْرَکاشَیِتُمْ اِچّھَتِ۔ (aiōn ) |
(parallel missing)
کالاوَسْتھاتَح پُورْوَّسْماچَّ یو نِگُوڈھَبھاوَ اِیشْوَرے گُپْتَ آسِیتْ تَدِییَنِیَمَں سَرْوّانْ جْناپَیامِ۔ (aiōn ) |
தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிற்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படி, (aiōn )
Ephesians 3:11 (எபேசியர் ௩:௧௧)
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள்முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் என்னவென்று, எல்லோருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
پْراپْتَوَنْتَسْتَمَسْماکَں پْرَبھُں یِیشُں کھْرِیشْٹَمَدھِ سَ کالاوَسْتھایاح پُورْوَّں تَں مَنورَتھَں کرِتَوانْ۔ (aiōn ) |
(parallel missing)
کھْرِیشْٹَیِیشُنا سَمِتے رْمَدھْیے سَرْوّیشُ یُگیشُ تَسْیَ دھَنْیَوادو بھَوَتُ۔ اِتِ۔ (aiōn ) |
சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாகத் தலைமுறை தலைமுறைக்கும் எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
یَتَح کیوَلَں رَکْتَماںسابھْیامْ اِتِ نَہِ کِنْتُ کَرْترِتْوَپَراکْرَمَیُکْتَیسْتِمِرَراجْیَسْییہَلوکَسْیادھِپَتِبھِح سْوَرْگودْبھَوَے رْدُشْٹاتْمَبھِریوَ سارْدّھَمْ اَسْمابھِ رْیُدّھَں کْرِیَتے۔ (aiōn ) |
ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் இல்லை, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (aiōn )
اَسْماکَں پِتُرِیشْوَرَسْیَ دھَنْیَوادونَنْتَکالَں یاوَدْ بھَوَتُ۔ آمینْ۔ (aiōn ) |
நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
Colossians 1:25 (கொலோசெயர் ௧:௨௫)
ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, (aiōn )
تَتْ نِگُوڈھَں واکْیَں پُورْوَّیُگیشُ پُورْوَّپُرُشیبھْیَح پْرَچّھَنَّمْ آسِیتْ کِنْتْوِدانِیں تَسْیَ پَوِتْرَلوکاناں سَنِّدھَو تینَ پْراکاشْیَتَ۔ (aiōn ) |
(parallel missing)
تے چَ پْرَبھو رْوَدَناتْ پَراکْرَمَیُکْتَوِبھَواچَّ سَداتَنَوِناشَرُوپَں دَنْڈَں لَپْسْیَنْتے، (aiōnios ) |
(parallel missing)
2 Thessalonians 1:10 (2 தெசலோனிக்கேயர் ௧:௧0)
அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (aiōnios )
اَسْماکَں پْرَبھُ رْیِیشُکھْرِیشْٹَسْتاتَ اِیشْوَرَشْچارْتھَتو یو یُشْماسُ پْریمَ کرِتَوانْ نِتْیانْچَ سانْتْوَنامْ اَنُگْرَہینوتَّمَپْرَتْیاشانْچَ یُشْمَبھْیَں دَتَّوانْ (aiōnios ) |
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்தியஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாக நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், (aiōnios )
تیشاں پاپِناں مَدھْیےہَں پْرَتھَمَ آسَں کِنْتُ یے مانَوا اَنَنْتَجِیوَنَپْراپْتْیَرْتھَں تَسْمِنْ وِشْوَسِشْیَنْتِ تیشاں درِشْٹانْتے مَیِ پْرَتھَمے یِیشُنا کھْرِیشْٹینَ سْوَکِییا کرِتْسْنا چِرَسَہِشْنُتا یَتْ پْرَکاشْیَتے تَدَرْتھَمیواہَمْ اَنُکَمْپاں پْراپْتَوانْ۔ (aiōnios ) |
அப்படி இருந்தும், நித்தியஜீவனை அடைவதற்காக இனிமேல் இயேசுகிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மாதிரியாக இருக்கும்படிக்கு மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படி இரக்கம்பெற்றேன். (aiōnios )
اَنادِرَکْشَیودرِشْیو راجا یودْوِتِییَح سَرْوَّجْنَ اِیشْوَرَسْتَسْیَ گَورَوَں مَہِما چانَنْتَکالَں یاوَدْ بھُویاتْ۔ آمینْ۔ (aiōn ) |
நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
وِشْواسَرُوپَمْ اُتَّمَیُدّھَں کُرُ، اَنَنْتَجِیوَنَمْ آلَمْبَسْوَ یَتَسْتَدَرْتھَں تْوَمْ آہُوتو بھَوَح، بَہُساکْشِناں سَمَکْشَنْچوتَّماں پْرَتِجْناں سْوِیکرِتَوانْ۔ (aiōnios ) |
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய். (aiōnios )
اَمَرَتایا اَدْوِتِییَ آکَرَح، اَگَمْیَتیجونِواسِی، مَرْتّیاناں کیناپِ نَ درِشْٹَح کیناپِ نَ درِشْیَشْچَ۔ تَسْیَ گَورَوَپَراکْرَمَو سَداتَنَو بھُویاسْتاں۔ آمینْ۔ (aiōnios ) |
அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōnios )
اِہَلوکے یے دھَنِنَسْتے چِتَّسَمُنَّتِں چَپَلے دھَنے وِشْواسَنْچَ نَ کُرْوَّتاں کِنْتُ بھوگارْتھَمْ اَسْمَبھْیَں پْرَچُرَتْوینَ سَرْوَّداتا (aiōn ) |
இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், (aiōn )
سوسْمانْ پَرِتْرانَپاتْرانِ کرِتَوانْ پَوِتْریناہْوانیناہُوتَواںشْچَ؛ اَسْمَتْکَرْمَّہیتُنیتِ نَہِ سْوِییَنِرُوپانَسْیَ پْرَسادَسْیَ چَ کرِتے تَتْ کرِتَوانْ۔ سَ پْرَسادَح سرِشْٹیح پُورْوَّکالے کھْرِیشْٹینَ یِیشُناسْمَبھْیَمْ اَدایِ، (aiōnios ) |
(parallel missing)
2 Timothy 1:10 (2 தீமோத்தேயு ௧:௧0)
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றியதன் மூலமாக அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தை அழித்து, ஜீவனையும் அழியாமையையும் நற்செய்தியினாலே வெளியரங்கமாக்கினார். (aiōnios )
کھْرِیشْٹینَ یِیشُنا یَدْ اَنَنْتَگَورَوَسَہِتَں پَرِتْرانَں جایَتے تَدَبھِرُچِتَے رْلوکَیرَپِ یَتْ لَبھْییتَ تَدَرْتھَمَہَں تیشاں نِمِتَّں سَرْوّانْییتانِ سَہے۔ (aiōnios ) |
ஆகவே, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடு பெற்றுக்கொள்ளும்படி, எல்லாவற்றையும் அவர்கள் நிமித்தமாக சகித்துக்கொள்ளுகிறேன். (aiōnios )
یَتو دِیما اَیہِکَسَںسارَمْ اِیہَمانو ماں پَرِتْیَجْیَ تھِشَلَنِیکِیں گَتَوانْ تَتھا کْرِیشْکِ رْگالاتِیاں گَتَوانْ تِیتَشْچَ دالْماتِیاں گَتَوانْ۔ (aiōn ) |
ஏனென்றால், தேமா இந்த உலகத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். (aiōn )
اَپَرَں سَرْوَّسْمادْ دُشْکَرْمَّتَح پْرَبھُ رْمامْ اُدّھَرِشْیَتِ نِجَسْوَرْگِییَراجْیَں نیتُں ماں تارَیِشْیَتِ چَ۔ تَسْیَ دھَنْیَوادَح سَداکالَں بھُویاتْ۔ آمینْ۔ (aiōn ) |
கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
اَنَنْتَجِیوَنَسْیاشاتو جاتایا اِیشْوَرَبھَکْتے رْیوگْیَسْیَ سَتْیَمَتَسْیَ یَتْ تَتْوَجْنانَں یَشْچَ وِشْواسَ اِیشْوَرَسْیابھِرُچِتَلوکَے رْلَبھْیَتے تَدَرْتھَں (aiōnios ) |
(parallel missing)
Titus 1:3 (தீத்து ௧:௩)
பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, (aiōnios )
سَ چاسْمانْ اِدَں شِکْشْیَتِ یَدْ وَیَمْ اَدھَرْمَّں ساںسارِکابھِلاشاںشْچانَنْگِیکرِتْیَ وِنِیتَتْوینَ نْیایینیشْوَرَبھَکْتْیا چیہَلوکے آیُ رْیاپَیامَح، (aiōn ) |
நாம் அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாக இந்த உலகத்திலே வாழ்ந்து, (aiōn )
Titus 3:6 (தீத்து ௩:௬)
தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்திரராகத்தக்கதாக, (aiōnios )
اِتّھَں وَیَں تَسْیانُگْرَہینَ سَپُنْیِیبھُویَ پْرَتْیاشَیانَنْتَجِیوَنَسْیادھِکارِنو جاتاح۔ (aiōnios ) |
(parallel missing)
کو جاناتِ کْشَنَکالارْتھَں تْوَتَّسْتَسْیَ وِچّھیدوبھَوَدْ ایتَسْیایَمْ اَبھِپْرایو یَتْ تْوَمْ اَنَنْتَکالارْتھَں تَں لَپْسْیَسی (aiōnios ) |
அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாக இருப்பதற்காகவும், இனிமேல் அவன் அடிமையானவனாக இல்லை, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவும் இருப்பதற்காகவும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனான். (aiōnios )
سَ ایتَسْمِنْ شیشَکالے نِجَپُتْریناسْمَبھْیَں کَتھِتَوانْ۔ سَ تَں پُتْرَں سَرْوّادھِکارِنَں کرِتَوانْ تینَیوَ چَ سَرْوَّجَگَنْتِ سرِشْٹَوانْ۔ (aiōn ) |
இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார். (aiōn )
کِنْتُ پُتْرَمُدِّشْیَ تینوکْتَں، یَتھا، "ہے اِیشْوَرَ سَدا سْتھایِ تَوَ سِںہاسَنَں بھَویتْ۔ یاتھارْتھْیَسْیَ بھَویدَّنْڈو راجَدَنْڈَسْتْوَدِییَکَح۔ (aiōn ) |
குமாரனைப்பற்றி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. (aiōn )
تَدْوَدْ اَنْیَگِیتےپِیدَمُکْتَں، تْوَں مَلْکِیشیدَکَح شْرینْیاں یاجَکوسِ سَداتَنَح۔ (aiōn ) |
அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். (aiōn )
اِتّھَں سِدّھِیبھُویَ نِجاجْناگْراہِناں سَرْوّیشامْ اَنَنْتَپَرِتْرانَسْیَ کارَنَسْوَرُوپو بھَوَتْ۔ (aiōnios ) |
தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, (aiōnios )
اَنَنْتَکالَسْتھایِوِچاراجْنا چَیتَیح پُنَرْبھِتِّمُولَں نَ سْتھاپَیَنْتَح کھْرِیشْٹَوِشَیَکَں پْرَتھَموپَدیشَں پَشْچاتْکرِتْیَ سِدّھِں یاوَدْ اَگْرَسَرا بھَوامَ۔ (aiōnios ) |
ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம். (aiōnios )
اِیشْوَرَسْیَ سُواکْیَں بھاوِکالَسْیَ شَکْتِنْچاسْوَدِتَوَنْتَشْچَ تے بھْرَشْٹْوا یَدِ (aiōn ) |
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், (aiōn )
تَتْرَیواسْماکَمْ اَگْرَسَرو یِیشُح پْرَوِشْیَ مَلْکِیشیدَکَح شْرینْیاں نِتْیَسْتھایِی یاجَکوبھَوَتْ۔ (aiōn ) |
நமக்கு முன்னோடியானவராகிய இயேசுகிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையில் நித்திய பிரதான ஆசாரியராக நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். (aiōn )
یَتَ اِیشْوَرَ اِدَں ساکْشْیَں دَتَّوانْ، یَتھا، "تْوَں مَکْلِیشیدَکَح شْرینْیاں یاجَکوسِ سَداتَنَح۔ " (aiōn ) |
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார். (aiōn )
Hebrews 7:21 (எபிரேயர் ௭:௨௧)
இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார். எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ, (aiōn )
"پَرَمیشَ اِدَں شیپے نَ چَ تَسْمانِّوَرْتْسْیَتے۔ تْوَں مَلْکِیشیدَکَح شْرینْیاں یاجَکوسِ سَداتَنَح۔ " (aiōn ) |
(parallel missing)
کِنْتْوَساوَنَنْتَکالَں یاوَتْ تِشْٹھَتِ تَسْماتْ تَسْیَ یاجَکَتْوَں نَ پَرِوَرْتَّنِییَں۔ (aiōn ) |
ஆனால், இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால், அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது. (aiōn )
یَتو وْیَوَسْتھَیا یے مَہایاجَکا نِرُوپْیَنْتے تے دَورْبَّلْیَیُکْتا مانَواح کِنْتُ وْیَوَسْتھاتَح پَرَں شَپَتھَیُکْتینَ واکْیینَ یو مَہایاجَکو نِرُوپِتَح سو نَنْتَکالارْتھَں سِدّھَح پُتْرَ ایوَ۔ (aiōn ) |
நியாயப்பிரமாணம் பெலவீனமுள்ள மனிதர்களைப் பிரதான ஆசாரியர்களாக ஏற்படுத்துகிறது; ஆனால், நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு வந்த ஆணையின் வசனமோ, என்றென்றைக்கும் பூரண பிரதான ஆசாரியராக இருக்கிற தேவகுமாரனை பிரதான ஆசாரியராக ஏற்படுத்தியது. (aiōn )
چھاگاناں گووَتْساناں وا رُدھِرَمْ اَنادایَ سْوِییَرُدھِرَمْ آدایَیکَکرِتْوَ ایوَ مَہاپَوِتْرَسْتھانَں پْرَوِشْیانَنْتَکالِکاں مُکْتِں پْراپْتَوانْ۔ (aiōnios ) |
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேமுறை மகா பரிசுத்த இடத்திற்குள் நுழைந்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (aiōnios )
تَرْہِ کِں مَنْیَدھْوے یَح سَداتَنیناتْمَنا نِشْکَلَنْکَبَلِمِوَ سْوَمیویشْوَرایَ دَتَّوانْ، تَسْیَ کھْرِیشْٹَسْیَ رُدھِرینَ یُشْماکَں مَناںسْیَمَریشْوَرَسْیَ سیوایَے کِں مرِتْیُجَنَکیبھْیَح کَرْمَّبھْیو نَ پَوِتْرِیکارِشْیَنْتے؟ (aiōnios ) |
நித்திய ஆவியானவராலே தம்மைத்தாமே பழுதில்லாத பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்களுடைய மனச்சாட்சியைச் செத்த செயல்கள் இல்லாமல் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! (aiōnios )
سَ نُوتَنَنِیَمَسْیَ مَدھْیَسْتھوبھَوَتْ تَسْیابھِپْرایویَں یَتْ پْرَتھَمَنِیَمَلَنْگھَنَرُوپَپاپیبھْیو مرِتْیُنا مُکْتَو جاتایامْ آہُوتَلوکا اَنَنْتَکالِییَسَمْپَدَح پْرَتِجْناپھَلَں لَبھیرَنْ۔ (aiōnios ) |
ஆகவே, முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நீக்குவதற்காக அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார். (aiōnios )
کَرْتَّوْیے سَتِ جَگَتَح سرِشْٹِکالَمارَبھْیَ بَہُوارَں تَسْیَ مرِتْیُبھوگَ آوَشْیَکوبھَوَتْ؛ کِنْتْوِدانِیں سَ آتْموتْسَرْگینَ پاپَناشارْتھَمْ ایکَکرِتْوو جَگَتَح شیشَکالے پْرَچَکاشے۔ (aiōn ) |
அப்படியிருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் அநேகமுறை பாடுபடவேண்டியதாக இருக்குமே; அப்படி இல்லை, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்க இந்தக் கடைசிகாலத்தில் ஒரேமுறை வெளிப்பட்டார். (aiōn )
اَپَرَمْ اِیشْوَرَسْیَ واکْیینَ جَگَنْتْیَسرِجْیَنْتَ، درِشْٹَوَسْتُونِ چَ پْرَتْیَکْشَوَسْتُبھْیو نودَپَدْیَنْتَیتَدْ وَیَں وِشْواسینَ بُدھْیامَہے۔ (aiōn ) |
விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம். (aiōn )
یِیشُح کھْرِیشْٹَح شْوودْیَ سَدا چَ سَ ایواسْتے۔ (aiōn ) |
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். (aiōn )
اَنَنْتَنِیَمَسْیَ رُدھِرینَ وِشِشْٹو مَہانْ میشَپالَکو یینَ مرِتَگَنَمَدھْیاتْ پُنَرانایِ سَ شانْتِدایَکَ اِیشْوَرو (aiōnios ) |
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழும்பிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், (aiōnios )
نِجابھِمَتَسادھَنایَ سَرْوَّسْمِنْ سَتْکَرْمَّنِ یُشْمانْ سِدّھانْ کَروتُ، تَسْیَ درِشْٹَو چَ یَدْیَتْ تُشْٹِجَنَکَں تَدیوَ یُشْماکَں مَدھْیے یِیشُنا کھْرِیشْٹینَ سادھَیَتُ۔ تَسْمَے مَہِما سَرْوَّدا بھُویاتْ۔ آمینْ۔ (aiōn ) |
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
رَسَناپِ بھَویدْ وَہْنِرَدھَرْمَّرُوپَپِشْٹَپے۔ اَسْمَدَنْگیشُ رَسَنا تادرِشَں سَنْتِشْٹھَتِ سا کرِتْسْنَں دیہَں کَلَنْکَیَتِ سرِشْٹِرَتھَسْیَ چَکْرَں پْرَجْوَلَیَتِ نَرَکانَلینَ جْوَلَتِ چَ۔ (Geenna ) |
நாக்கும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம் போன்றது; நம்முடைய உறுப்புகளில் நாக்கானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, வாழ்க்கை சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாகவும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாகவும் இருக்கிறது! (Geenna )
یَسْمادْ یُویَں کْشَیَنِییَوِیرْیّاتْ نَہِ کِنْتْوَکْشَیَنِییَوِیرْیّادْ اِیشْوَرَسْیَ جِیوَنَدایَکینَ نِتْیَسْتھایِنا واکْیینَ پُنَرْجَنْمَ گرِہِیتَوَنْتَح۔ (aiōn ) |
அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே. (aiōn )
کِنْتُ واکْیَں پَریشَسْیانَنْتَکالَں وِتِشْٹھَتے۔ تَدیوَ چَ واکْیَں سُسَںوادینَ یُشْماکَمْ اَنْتِکے پْرَکاشِتَں۔ (aiōn ) |
கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;” உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. (aiōn )
یو واکْیَں کَتھَیَتِ سَ اِیشْوَرَسْیَ واکْیَمِوَ کَتھَیَتُ یَشْچَ پَرَمْ اُپَکَروتِ سَ اِیشْوَرَدَتَّسامَرْتھْیادِووپَکَروتُ۔ سَرْوَّوِشَیے یِیشُکھْرِیشْٹینیشْوَرَسْیَ گَورَوَں پْرَکاشْیَتاں تَسْیَیوَ گَورَوَں پَراکْرَمَشْچَ سَرْوَّدا بھُویاتْ۔ آمینَ۔ (aiōn ) |
ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
کْشَنِکَدُحکھَبھوگاتْ پَرَمْ اَسْمَبھْیَں کھْرِیشْٹینَ یِیشُنا سْوَکِییانَنْتَگَورَوَدانارْتھَں یوسْمانْ آہُوتَوانْ سَ سَرْوّانُگْراہِیشْوَرَح سْوَیَں یُشْمانْ سِدّھانْ سْتھِرانْ سَبَلانْ نِشْچَلاںشْچَ کَروتُ۔ (aiōnios ) |
கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவருடைய நித்திய மகிமைக்கு அழைத்தவராக இருக்கிற எல்லாக் கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடுகள் அனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; (aiōnios )
تَسْیَ گَورَوَں پَراکْرَمَشْچانَنْتَکالَں یاوَدْ بھُویاتْ۔ آمینْ۔ (aiōn ) |
அவருக்கு மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
یَتو نینَ پْرَکاریناسْماکَں پْرَبھوسْتْراترِ رْیِیشُکھْرِیشْٹَسْیانَنْتَراجْیَسْیَ پْرَویشینَ یُویَں سُکَلینَ یوجَیِشْیَدھْوے۔ (aiōnios ) |
இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும். (aiōnios )
اِیشْوَرَح کرِتَپاپانْ دُوتانْ نَ کْشَمِتْوا تِمِرَشرِنْکھَلَیح پاتالے رُدّھوا وِچارارْتھَں سَمَرْپِتَوانْ۔ (Tartaroō ) |
பாவம்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; (Tartaroō )
کِنْتْوَسْماکَں پْرَبھوسْتْراتُ رْیِیشُکھْرِیشْٹَسْیانُگْرَہے جْنانے چَ وَرْدّھَدھْوَں۔ تَسْیَ گَورَوَمْ اِدانِیں سَداکالَنْچَ بھُویاتْ۔ آمینْ۔ (aiōn ) |
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
سَ جِیوَنَسْوَرُوپَح پْرَکاشَتَ وَیَنْچَ تَں درِشْٹَوَنْتَسْتَمَدھِ ساکْشْیَں دَدْمَشْچَ، یَشْچَ پِتُح سَنِّدھاوَوَرْتَّتاسْماکَں سَمِیپے پْرَکاشَتَ چَ تَمْ اَنَنْتَجِیوَنَسْوَرُوپَں وَیَں یُشْمانْ جْناپَیامَح۔ (aiōnios ) |
அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (aiōnios )
سَںسارَسْتَدِییابھِلاشَشْچَ وْیَتْییتِ کِنْتُ یَ اِیشْوَرَسْییشْٹَں کَروتِ سو نَنْتَکالَں یاوَتْ تِشْٹھَتِ۔ (aiōn ) |
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோகும்; தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். (aiōn )
سَ چَ پْرَتِجْنَیاسْمَبھْیَں یَتْ پْرَتِجْناتَوانْ تَدْ اَنَنْتَجِیوَنَں۔ (aiōnios ) |
நித்தியஜீவனை கொடுப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். (aiōnios )
یَح کَشْچِتْ سْوَبھْراتَرَں دْویشْٹِ سَں نَرَگھاتِی کِنْچانَنْتَجِیوَنَں نَرَگھاتِنَح کَسْیاپْیَنْتَرے ناوَتِشْٹھَتے تَدْ یُویَں جانِیتھَ۔ (aiōnios ) |
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாக இருக்கிறான்; மனித கொலைபாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திருக்காது என்று அறிவீர்கள். (aiōnios )
تَچَّ ساکْشْیَمِدَں یَدْ اِیشْوَرو سْمَبھْیَمْ اَنَنْتَجِیوَنَں دَتَّوانْ تَچَّ جِیوَنَں تَسْیَ پُتْرے وِدْیَتے۔ (aiōnios ) |
தேவன் நமக்கு நித்தியஜீவனைத் கொடுத்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சி ஆகும். (aiōnios )
اِیشْوَرَپُتْرَسْیَ نامْنِ یُشْمانْ پْرَتْییتانِ مَیا لِکھِتانِ تَسْیابھِپْرایو یَں یَدْ یُویَمْ اَنَنْتَجِیوَنَپْراپْتا اِتِ جانِییاتَ تَسْییشْوَرَپُتْرَسْیَ نامْنِ وِشْوَسیتَ چَ۔ (aiōnios ) |
உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாக இருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். (aiōnios )
اَپَرَمْ اِیشْوَرَسْیَ پُتْرَ آگَتَوانْ وَیَنْچَ یَیا تَسْیَ سَتْیَمَیَسْیَ جْنانَں پْراپْنُیامَسْتادرِشِیں دھِیَمْ اَسْمَبھْیَں دَتَّوانْ اِتِ جانِیمَسْتَسْمِنْ سَتْیَمَیے رْتھَتَسْتَسْیَ پُتْرے یِیشُکھْرِیشْٹے تِشْٹھامَشْچَ؛ سَ ایوَ سَتْیَمَیَ اِیشْوَرو نَنْتَجِیوَنَسْوَرُوپَشْچاسْتِ۔ (aiōnios ) |
அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறார் என்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாக இருக்கிறார். (aiōnios )
2 John 1:1 (2 யோவான் ௧:௧)
நமக்குள் நிலைத்துநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடு இருப்பதுமாகிய சத்தியத்திற்காக, நான்மட்டும் அல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற எல்லோரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும், (aiōn )
سَتْیَمَتادْ یُشْماسُ مَمَ پْریماسْتِ کیوَلَں مَمَ نَہِ کِنْتُ سَتْیَمَتَجْناناں سَرْوّیشامیوَ۔ یَتَح سَتْیَمَتَمْ اَسْماسُ تِشْٹھَتْیَنَنْتَکالَں یاوَچّاسْماسُ سْتھاسْیَتِ۔ (aiōn ) |
(parallel missing)
یے چَ سْوَرْگَدُوتاح سْوِییَکَرْترِتْوَپَدے نَ سْتھِتْوا سْوَواسَسْتھانَں پَرِتْیَکْتَوَنْتَسْتانْ سَ مَہادِنَسْیَ وِچارارْتھَمْ اَنْدھَکارَمَیے دھَحسْتھانے سَداسْتھایِبھِ رْبَنْدھَنَیرَبَدھْناتْ۔ (aïdios ) |
தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். (aïdios )
اَپَرَں سِدومَمْ اَمورا تَنِّکَٹَسْتھَنَگَرانِ چَیتیشاں نِواسِنَسْتَتْسَمَرُوپَں وْیَبھِچارَں کرِتَوَنْتو وِشَمَمَیتھُنَسْیَ چیشْٹَیا وِپَتھَں گَتَوَنْتَشْچَ تَسْماتْ تانْیَپِ درِشْٹانْتَسْوَرُوپانِ بھُوتْوا سَداتَنَوَہْنِنا دَنْڈَں بھُنْجَتے۔ (aiōnios ) |
அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (aiōnios )
سْوَکِییَلَجّاپھینودْوَمَکاح پْرَچَنْڈاح سامُدْرَتَرَنْگاح سَداکالَں یاوَتْ گھورَتِمِرَبھاگِینِ بھْرَمَنَکارِینِ نَکْشَتْرانِ چَ بھَوَنْتِ۔ (aiōn ) |
தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
اِیشْوَرَسْیَ پْریمْنا سْوانْ رَکْشَتَ، اَنَنْتَجِیوَنایَ چاسْماکَں پْرَبھو رْیِیشُکھْرِیشْٹَسْیَ کرِپاں پْرَتِیکْشَدھْوَں۔ (aiōnios ) |
தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். (aiōnios )
یو سْماکَمْ اَدْوِتِییَسْتْرانَکَرْتّا سَرْوَّجْنَ اِیشْوَرَسْتَسْیَ گَورَوَں مَہِما پَراکْرَمَح کَرْترِتْوَنْچیدانِیمْ اَنَنْتَکالَں یاوَدْ بھُویاتْ۔ آمینْ۔ (aiōn ) |
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (aiōn )
یو سْماسُ پْرِیتَوانْ سْوَرُدھِریناسْمانْ سْوَپاپیبھْیَح پْرَکْشالِتَوانْ تَسْیَ پِتُرِیشْوَرَسْیَ یاجَکانْ کرِتْواسْمانْ راجَوَرْگے نِیُکْتَواںشْچَ تَسْمِنْ مَہِما پَراکْرَمَشْچانَنْتَکالَں یاوَدْ وَرْتَّتاں۔ آمینْ۔ (aiōn ) |
நம்மேல் அன்புவைத்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
اَہَمْ اَمَرَسْتَتھاپِ مرِتَوانْ کِنْتُ پَشْیاہَمْ اَنَنْتَکالَں یاوَتْ جِیوامِ۔ آمینْ۔ مرِتْیوح پَرَلوکَسْیَ چَ کُنْجِکا مَمَ ہَسْتَگَتاح۔ (aiōn , Hadēs ) |
மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன். (aiōn , Hadēs )
اِتّھَں تَیح پْرانِبھِسْتَسْیانَنْتَجِیوِنَح سِںہاسَنوپَوِشْٹَسْیَ جَنَسْیَ پْرَبھاوے گَورَوے دھَنْیَوادے چَ پْرَکِیرْتِّتی (aiōn ) |
மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, (aiōn )
تے چَتُرْوِںشَتِپْراچِینا اَپِ تَسْیَ سِںہاسَنوپَوِشْٹَسْیانْتِکے پْرَنِنَتْیَ تَمْ اَنَنْتَجِیوِنَں پْرَنَمَنْتِ سْوِییَکِرِیٹاںشْچَ سِںہاسَنَسْیانْتِکے نِکْشِپْیَ وَدَنْتِ، (aiōn ) |
இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: (aiōn )
اَپَرَں سْوَرْگَمَرْتّیَپاتالَساگَریشُ یانِ وِدْیَنْتے تیشاں سَرْوّیشاں سرِشْٹَوَسْتُوناں واگِیَں مَیا شْرُتا، پْرَشَںساں گَورَوَں شَورْیَّمْ آدھِپَتْیَں سَناتَنَں۔ سِںہَسَنوپَوِشْٹَشْچَ میشَوَتْسَشْچَ گَچّھَتاں۔ (aiōn ) |
அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன். (aiōn )
تَتَح پانْڈُرَوَرْنَ ایکو شْوو مَیا درِشْٹَح، تَداروہِنو نامَ مرِتْیُرِتِ پَرَلوکَشْچَ تَمْ اَنُچَرَتِ کھَنْگینَ دُرْبھِکْشینَ مَہامارْیّا وَنْیَپَشُبھِشْچَ لوکاناں بَدھایَ پرِتھِوْیاشْچَتُرْتھاںشَسْیادھِپَتْیَں تَسْما اَدایِ۔ (Hadēs ) |
நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs )
تَتھاسْتُ دھَنْیَوادَشْچَ تیجو جْنانَں پْرَشَںسَنَں۔ شَورْیَّں پَراکْرَمَشْچاپِ شَکْتِشْچَ سَرْوَّمیوَ تَتْ۔ وَرْتَّتامِیشْوَرےسْماکَں نِتْیَں نِتْیَں تَتھاسْتْوِتِ۔ (aiōn ) |
ஆமென், எங்களுடைய தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். (aiōn )
تَتَح پَرَں سَپْتَمَدُوتینَ تُورْیّاں وادِتایاں گَگَناتْ پرِتھِوْیاں نِپَتِتَ ایکَسْتارَکو مَیا درِشْٹَح، تَسْمَے رَساتَلَکُوپَسْیَ کُنْجِکادایِ۔ (Abyssos ) |
ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. (Abyssos )
تینَ رَساتَلَکُوپے مُکْتے مَہاگْنِکُنْڈَسْیَ دھُومَ اِوَ دھُومَسْتَسْماتْ کُوپادْ اُدْگَتَح۔ تَسْماتْ کُوپَدھُوماتْ سُورْیّاکاشَو تِمِراورِتَو۔ (Abyssos ) |
அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெரியசூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பியது; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் இருளானது. (Abyssos )
تیشاں راجا چَ رَساتَلَسْیَ دُوتَسْتَسْیَ نامَ اِبْرِییَبھاشَیا اَبَدّونْ یُونانِییَبھاشَیا چَ اَپَلُّیونْ اَرْتھَتو وِناشَکَ اِتِ۔ (Abyssos ) |
அவைகளுக்கு ஒரு ராஜா உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர். (Abyssos )
اَپَرَں سْوَرْگادْ یَسْیَ رَوو مَیاشْراوِ سَ پُنَ رْماں سَمْبھاوْیاوَدَتْ تْوَں گَتْوا سَمُدْرَمیدِنْیوسْتِشْٹھَتو دُوتَسْیَ کَراتْ تَں وِسْتِیرْنَ کْشُدْرَگْرَنْتھَں گرِہانَ، تینَ مَیا دُوتَسَمِیپَں گَتْوا کَتھِتَں گْرَنْتھو سَو دِییَتاں۔ (aiōn ) |
வானத்தையும் அதில் இருப்பவைகளையும், பூமியையும் அதில் இருப்பவைகளையும், கடலையும் அதில் இருப்பவைகளையும் உண்டாக்கினவரும் எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். இனி காலம் தாமதம் ஆகாது; (aiōn )
اَپَرَں تَیوح ساکْشْیے سَماپْتے سَتِ رَساتَلادْ یینوتّھِتَوْیَں سَ پَشُسْتابھْیاں سَہَ یُدّھوا تَو جیشْیَتِ ہَنِشْیَتِ چَ۔ (Abyssos ) |
அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். (Abyssos )
اَنَنْتَرَں سَپْتَدُوتینَ تُورْیّاں وادِتایاں سْوَرْگَ اُچَّیح سْوَرَیرْواگِیَں کِیرْتِّتا، راجَتْوَں جَگَتو یَدْیَدْ راجْیَں تَدَدھُنابھَوَتْ۔ اَسْمَتْپْرَبھوسْتَدِییابھِشِکْتَسْیَ تارَکَسْیَ چَ۔ تینَ چانَنْتَکالِییَں راجَتْوَں پْرَکَرِشْیَتے۔۔ (aiōn ) |
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவிற்குரிய ராஜ்யங்களானது; அவர் எல்லாக் காலங்களிலும் ராஜ்யங்களை ஆளுவார் என்ற சத்தங்கள் வானத்தில் உண்டானது. (aiōn )
اَنَنْتَرَمْ آکاشَمَدھْیینوڈِّییَمانو پَرَ ایکو دُوتو مَیا درِشْٹَح سو نَنْتَکالِییَں سُسَںوادَں دھارَیَتِ سَ چَ سُسَںوادَح سَرْوَّجاتِییانْ سَرْوَّوَںشِییانْ سَرْوَّبھاشاوادِنَح سَرْوَّدیشِییاںشْچَ پرِتھِوِینِواسِنَح پْرَتِ تینَ گھوشِتَوْیَح۔ (aiōnios ) |
பின்பு வேறொரு தூதன் வானத்தின் நடுவிலே பறப்பதைப் பார்த்தேன்; அவன் பூமியில் வசிக்கின்ற எல்லா தேசத்தார்களுக்கும், கோத்திரத்தார்களுக்கும், மொழிக்காரர்களுக்கும், மக்கள்கூட்டத்தினருக்கும் அறிவிக்கும் நித்திய நற்செய்தியை உடையவனாக இருந்து, (aiōnios )
تیشاں یاتَنایا دھُومو نَنْتَکالَں یاوَدْ اُدْگَمِشْیَتِ یے چَ پَشُں تَسْیَ پْرَتِمانْچَ پُوجَیَنْتِ تَسْیَ نامْنو نْکَں وا گرِہْلَنْتِ تے دِوانِشَں کَنْچَنَ وِرامَں نَ پْراپْسْیَنْتِ۔ (aiōn ) |
அவர்களுடைய வாதையின் புகை எல்லாக் காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய பெயரின் முத்திரையை அணிந்துகொள்ளுகிற அனைவருக்கும் இரவும் பகலும் ஓய்வு இருக்காது. (aiōn )
اَپَرَں چَتُرْناں پْرانِنامْ ایکَسْتیبھْیَح سَپْتَدُوتیبھْیَح سَپْتَسُوَرْنَکَںسانْ اَدَداتْ۔ (aiōn ) |
அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. (aiōn )
تْوَیا درِشْٹو سَو پَشُراسِیتْ نیدانِیں وَرْتَّتے کِنْتُ رَساتَلاتْ تینودیتَوْیَں وِناشَشْچَ گَنْتَوْیَح۔ تَتو ییشاں نامانِ جَگَتَح سرِشْٹِکالَمْ آرَبھْیَ جِیوَنَپُسْتَکے لِکھِتانِ نَ وِدْیَنْتے تے پرِتھِوِینِواسِنو بھُوتَمْ اَوَرْتَّمانَمُپَسْتھاسْیَنْتَنْچَ تَں پَشُں درِشْٹْواشْچَرْیَّں مَںسْیَنْتے۔ (Abyssos ) |
நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos )
پُنَرَپِ تَیرِدَمُکْتَں یَتھا، بْرُوتَ پَریشْوَرَں دھَنْیَں یَنِّتْیَں نِتْیَمیوَ چَ۔ تَسْیا داہَسْیَ دھُومو سَو دِشَمُورْدّھوَمُدیشْیَتِ۔۔ (aiōn ) |
மறுபடியும் அவர்கள்: “அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். (aiōn )
تَتَح سَ پَشُ رْدھرِتو یَشْچَ مِتھْیابھَوِشْیَدْوَکْتا تَسْیانْتِکے چِتْرَکَرْمّانِ کُرْوَّنْ تَیریوَ پَشْوَنْکَدھارِنَسْتَتْپْرَتِماپُوجَکاںشْچَ بھْرَمِتَوانْ سو پِ تینَ سارْدّھَں دھرِتَح۔ تَو چَ وَہْنِگَنْدھَکَجْوَلِتَہْرَدے جِیوَنْتَو نِکْشِپْتَو۔ (Limnē Pyr ) |
அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள். (Limnē Pyr )
تَتَح پَرَں سْوَرْگادْ اَوَروہَنْ ایکو دُوتو مَیا درِشْٹَسْتَسْیَ کَرے رَماتَلَسْیَ کُنْجِکا مَہاشرِنْکھَلَنْچَیکَں تِشْٹھَتَح۔ (Abyssos ) |
ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். (Abyssos )
اَپَرَں رَساتَلے تَں نِکْشِپْیَ تَدُپَرِ دْوارَں رُدّھوا مُدْرانْکِتَوانْ یَسْماتْ تَدْ وَرْشَسَہَسْرَں یاوَتْ سَمْپُورْنَں نَ بھَویتْ تاوَدْ بھِنَّجاتِییاسْتینَ پُنَ رْنَ بھْرَمِتَوْیاح۔ تَتَح پَرَمْ اَلْپَکالارْتھَں تَسْیَ موچَنینَ بھَوِتَوْیَں۔ (Abyssos ) |
அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப்பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். (Abyssos )
تیشاں بھْرَمَیِتا چَ شَیَتانو وَہْنِگَنْدھَکَیو رْہْرَدے رْتھَتَح پَشُ رْمِتھْیابھَوِشْیَدْوادِی چَ یَتْرَ تِشْٹھَتَسْتَتْرَیوَ نِکْشِپْتَح، تَتْرانَنْتَکالَں یاوَتْ تے دِوانِشَں یاتَناں بھوکْشْیَنْتے۔ (aiōn , Limnē Pyr ) |
மேலும் அவர்களை ஏமாற்றின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் எல்லாக் காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். (aiōn , Limnē Pyr )
تَدانِیں سَمُدْرینَ سْوانْتَرَسْتھا مرِتَجَناح سَمَرْپِتاح، مرِتْیُپَرَلوکابھْیامَپِ سْوانْتَرَسْتھا مرِتَجَناح سَرْمِپَتاح، تیشانْچَیکَیکَسْیَ سْوَکْرِیانُیایِی وِچارَح کرِتَح۔ (Hadēs ) |
கடல் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. அனைவரும் தங்கள் தங்கள் செய்கைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். (Hadēs )
اَپَرَں مرِتْیُپَرَلوکَو وَہْنِہْرَدے نِکْشِپْتَو، ایشَ ایوَ دْوِتِییو مرِتْیُح۔ (Hadēs , Limnē Pyr ) |
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். (Hadēs , Limnē Pyr )
یَسْیَ کَسْیَچِتْ نامَ جِیوَنَپُسْتَکے لِکھِتَں ناوِدْیَتَ سَ ایوَ تَسْمِنْ وَہْنِہْرَدے نْیَکْشِپْیَتَ۔ (Limnē Pyr ) |
ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr )
کِنْتُ بھِیتانامْ اَوِشْواسِناں گھرِنْیاناں نَرَہَنْترِناں ویشْیاگامِناں موہَکاناں دیوَپُوجَکاناں سَرْوّیشامْ اَنرِتَوادِنانْچاںشو وَہْنِگَنْدھَکَجْوَلِتَہْرَدے بھَوِشْیَتِ، ایشَ ایوَ دْوِتِییو مرِتْیُح۔ (Limnē Pyr ) |
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (Limnē Pyr )
تَدانِیں راتْرِح پُنَ رْنَ بھَوِشْیَتِ یَتَح پْرَبھُح پَرَمیشْوَرَسْتانْ دِیپَیِشْیَتِ تے چانَنْتَکالَں یاوَدْ راجَتْوَں کَرِشْیَنْتے۔ (aiōn ) |
அங்கே இரவுகள் இருக்காது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டியதில்லை; தேவனாகிய கர்த்தாவே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் எல்லாக் காலங்களிலும் அரசாளுவார்கள். (aiōn )
اِمے نِرْجَلانِ پْرَسْرَوَنانِ پْرَچَنْڈَوایُنا چالِتا میگھاشْچَ تیشاں کرِتے نِتْیَسْتھایِی گھورَتَرانْدھَکارَح سَنْچِتو سْتِ۔ () |