Aionian Verses

Genesis 37:35 (ஆதியாகமம் ௩௭:௩௫)
(parallel missing)
அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடம்கொடாமல், “நான் துக்கத்தோடு என் மகனிடத்திற்கு பாதாளத்தில் இறங்குவேன்” என்றான். இந்த விதமாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான். (Sheol h7585)
Genesis 42:38 (ஆதியாகமம் ௪௨:௩௮)
(parallel missing)
அதற்கு அவன்: “என் மகன் உங்களோடுகூடப் போவதில்லை; இவனுடைய அண்ணன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், நீங்கள் என் நரைமுடியைச் சஞ்சலத்தோடு பாதாளத்தில் இறங்கச்செய்வீர்கள்” என்றான். (Sheol h7585)
Genesis 44:29 (ஆதியாகமம் ௪௪:௨௯)
(parallel missing)
நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், என் நரைமுடியை வியாகுலத்தோடு பாதாளத்தில் இறங்கச் செய்வீர்கள் என்றார். (Sheol h7585)
Genesis 44:31 (ஆதியாகமம் ௪௪:௩௧)
(parallel missing)
அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமுடியை மனதுக்கத்துடனே பாதாளத்தில் இறங்கச்செய்வோம். (Sheol h7585)
Numbers 16:30 (எண்ணாகமம் ௧௬:௩0)
(parallel missing)
யெகோவா ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன்னுடைய வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கும்படியாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதென்றால், இந்த மனிதர்கள் யெகோவாவை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான். (Sheol h7585)
Numbers 16:33 (எண்ணாகமம் ௧௬:௩௩)
(parallel missing)
அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடு பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள். (Sheol h7585)
Deuteronomy 32:22 (உபாகமம் ௩௨:௨௨)
(parallel missing)
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும். (Sheol h7585)
1 Samuel 2:6 (1 சாமுவேல் ௨:௬)
(parallel missing)
யெகோவா கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாக இருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்செய்கிறவர். (Sheol h7585)
2 Samuel 22:6 (2 சாமுவேல் ௨௨:௬)
(parallel missing)
பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. (Sheol h7585)
1 Kings 2:6 (1 இராஜாக்கள் ௨:௬)
(parallel missing)
ஆகையால் உன்னுடைய ஞானத்தின்படியே நீ செய்து, அவனுடைய நரைமுடி சமாதானமாகப் பாதாளத்தில் இறங்கவிடாமலிரு. (Sheol h7585)
1 Kings 2:9 (1 இராஜாக்கள் ௨:௯)
(parallel missing)
ஆனாலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று நினைக்காதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமுடியை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கச்செய்ய, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான். (Sheol h7585)
Job 7:9 (யோபு ௭:௯)
(parallel missing)
மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான். (Sheol h7585)
Job 11:8 (யோபு ௧௧:௮)
(parallel missing)
அது வானம்வரை உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறிந்து கொள்வது என்ன? (Sheol h7585)
Job 14:13 (யோபு ௧௪:௧௩)
(parallel missing)
நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தணியும்வரை என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைப்பதற்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். (Sheol h7585)
Job 17:13 (யோபு ௧௭:௧௩)
(parallel missing)
அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன். (Sheol h7585)
Job 17:16 (யோபு ௧௭:௧௬)
(parallel missing)
அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான். (Sheol h7585)
Job 21:13 (யோபு ௨௧:௧௩)
(parallel missing)
அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். (Sheol h7585)
Job 24:19 (யோபு ௨௪:௧௯)
(parallel missing)
வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும். (Sheol h7585)
Job 26:6 (யோபு ௨௬:௬)
(parallel missing)
அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது. (Sheol h7585)
Psalms 6:5 (சங்கீதம் ௬:௫)
(parallel missing)
மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? (Sheol h7585)
Psalms 9:17 (சங்கீதம் ௯:௧௭)
(parallel missing)
துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். (Sheol h7585)
Psalms 16:10 (சங்கீதம் ௧௬:௧0)
(parallel missing)
என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை. (Sheol h7585)
Psalms 18:5 (சங்கீதம் ௧௮:௫)
(parallel missing)
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. (Sheol h7585)
Psalms 30:3 (சங்கீதம் ௩0:௩)
(parallel missing)
யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். (Sheol h7585)
Psalms 31:17 (சங்கீதம் ௩௧:௧௭)
(parallel missing)
யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும். (Sheol h7585)
Psalms 49:14 (சங்கீதம் ௪௯:௧௪)
(parallel missing)
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும். (Sheol h7585)
Psalms 49:15 (சங்கீதம் ௪௯:௧௫)
(parallel missing)
ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா) (Sheol h7585)
Psalms 55:15 (சங்கீதம் ௫௫:௧௫)
(parallel missing)
மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் தங்குமிடங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் தீங்கு இருக்கிறது. (Sheol h7585)
Psalms 86:13 (சங்கீதம் ௮௬:௧௩)
(parallel missing)
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். (Sheol h7585)
Psalms 88:3 (சங்கீதம் ௮௮:௩)
(parallel missing)
என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது. (Sheol h7585)
Psalms 89:48 (சங்கீதம் ௮௯:௪௮)
(parallel missing)
மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா) (Sheol h7585)
Psalms 116:3 (சங்கீதம் ௧௧௬:௩)
(parallel missing)
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன். (Sheol h7585)
Psalms 139:8 (சங்கீதம் ௧௩௯:௮)
(parallel missing)
நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். (Sheol h7585)
Psalms 141:7 (சங்கீதம் ௧௪௧:௭)
(parallel missing)
பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. (Sheol h7585)
Proverbs 1:12 (நீதிமொழிகள் ௧:௧௨)
(parallel missing)
பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையாக விழுங்குவோம்; (Sheol h7585)
Proverbs 5:5 (நீதிமொழிகள் ௫:௫)
(parallel missing)
அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். (Sheol h7585)
Proverbs 7:27 (நீதிமொழிகள் ௭:௨௭)
(parallel missing)
அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். (Sheol h7585)
Proverbs 9:18 (நீதிமொழிகள் ௯:௧௮)
(parallel missing)
இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான். (Sheol h7585)
Proverbs 15:11 (நீதிமொழிகள் ௧௫:௧௧)
(parallel missing)
பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? (Sheol h7585)
Proverbs 15:24 (நீதிமொழிகள் ௧௫:௨௪)
(parallel missing)
கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். (Sheol h7585)
Proverbs 23:14 (நீதிமொழிகள் ௨௩:௧௪)
(parallel missing)
நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. (Sheol h7585)
Proverbs 27:20 (நீதிமொழிகள் ௨௭:௨0)
(parallel missing)
பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனிதனுடைய ஆசைகளும் திருப்தியாகிறதில்லை. (Sheol h7585)
Proverbs 30:16 (நீதிமொழிகள் ௩0:௧௬)
(parallel missing)
அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே. (Sheol h7585)
Ecclesiastes 9:10 (பிரசங்கி ௯:௧0)
(parallel missing)
செய்யும்படி உன்னுடைய கைக்கு நேரிடுவது எதுவோ, அதை உன்னுடைய பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே செயல்களும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. (Sheol h7585)
Song of Solomon 8:6 (உன்னதப்பாட்டு ௮:௬)
(parallel missing)
நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிமையானது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது. (Sheol h7585)
Isaiah 5:14 (ஏசாயா ௫:௧௪)
(parallel missing)
அதினால் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மிகவும் விரிவாகத் திறந்தது; அவர்களுடைய மகிமையும், அவர்களுடைய பெரிய கூட்டமும், அவர்களின் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அப்பாதாளத்திற்குள் இறங்கிப்போவார்கள். (Sheol h7585)
Isaiah 7:11 (ஏசாயா ௭:௧௧)
(parallel missing)
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், வானத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்; (Sheol h7585)
Isaiah 14:9 (ஏசாயா ௧௪:௯)
(parallel missing)
கீழே இருக்கிற பாதாளம் உன்னைப்பார்த்து அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உனக்காக எழுப்பி, மக்களுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கச்செய்கிறது. (Sheol h7585)
Isaiah 14:11 (ஏசாயா ௧௪:௧௧)
(parallel missing)
உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோனது; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை. (Sheol h7585)
Isaiah 14:15 (ஏசாயா ௧௪:௧௫)
(parallel missing)
ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். (Sheol h7585)
Isaiah 28:15 (ஏசாயா ௨௮:௧௫)
(parallel missing)
நீங்கள்: மரணத்தோடு உடன்படிக்கையையும், பாதாளத்தோடு ஒப்பந்தமும் செய்தோம்; வாதை பெருவெள்ளமாகப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. (Sheol h7585)
Isaiah 28:18 (ஏசாயா ௨௮:௧௮)
(parallel missing)
நீங்கள் மரணத்துடன் செய்த உடன்படிக்கை வீணாகி, நீங்கள் பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின் கீழ் மிதிக்கப்படுவீர்கள். (Sheol h7585)
Isaiah 38:10 (ஏசாயா ௩௮:௧0)
(parallel missing)
நான் என் பூரண ஆயுளின் வருடங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன். (Sheol h7585)
Isaiah 38:18 (ஏசாயா ௩௮:௧௮)
(parallel missing)
பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. (Sheol h7585)
Isaiah 57:9 (ஏசாயா ௫௭:௯)
(parallel missing)
நீ தைலத்தைப் பூசிக்கொண்டு மொளேக் என்கிற விக்கிர தெய்வத்திடம் போகிறாய்; உன் வாசனைத்திரவியங்களை மிகுதியாக்கி, உன் பிரதிநிதிகளைத் தூரத்திற்கு அனுப்பி, உன்னைப் பாதாளம்வரை தாழ்த்துகிறாய். (Sheol h7585)
Ezekiel 31:15 (எசேக்கியேல் ௩௧:௧௫)
(parallel missing)
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனுக்காக ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடி அதின் ஆறுகளை அடைத்து, அவனுக்காக லீபனோனை இருளடையச்செய்தேன்; வெளியின் மரங்களெல்லாம் அவனுக்காக பட்டுப்போனது. (Sheol h7585)
Ezekiel 31:16 (எசேக்கியேல் ௩௧:௧௬)
(parallel missing)
நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களுடன் பாதாளத்தில் இறங்கச்செய்யும்போது, அவன் விழுகிற சத்தத்தினால் தேசங்களை அதிரச்செய்வேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் மரங்களும். லீபனோனின் மேன்மையான சிறந்த மரங்களும், தண்ணீர் குடிக்கும் எல்லா மரங்களும் ஆறுதல் அடைந்தன. (Sheol h7585)
Ezekiel 31:17 (எசேக்கியேல் ௩௧:௧௭)
(parallel missing)
அவனுடன் இவர்களும், தேசங்களின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் பக்கபலமாக இருந்தவர்களும், வாளால் வெட்டுப்பட்டவர்கள் அருகிலே பாதாளத்தில் இறங்கினார்கள். (Sheol h7585)
Ezekiel 32:21 (எசேக்கியேல் ௩௨:௨௧)
(parallel missing)
பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனுடன் பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக வாளால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே இருக்கிறார்கள். (Sheol h7585)
Ezekiel 32:27 (எசேக்கியேல் ௩௨:௨௭)
(parallel missing)
உயிருள்ளோருடைய தேசத்திலே பலசாலிகளுக்குக் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தும், அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக விழுந்து, தங்களுடைய போர் ஆயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கின பலசாலிகளுடன் இவர்கள் இருப்பதில்லை; அவர்கள் தங்களுடைய வாள்களைத் தங்களுடைய தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்களுடைய எலும்புகளின்மேல் இருக்கும். (Sheol h7585)
Hosea 13:14 (ஓசியா ௧௩:௧௪)
(parallel missing)
அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாக இருக்கும். (Sheol h7585)
Amos 9:2 (ஆமோஸ் ௯:௨)
(parallel missing)
அவர்கள் பாதாளம்வரைக்கும் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என்னுடைய கை அந்த இடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானம்வரை ஏறினாலும், அந்த இடத்திலிருந்து அவர்களை இறங்கச்செய்வேன்; (Sheol h7585)
Jonah 2:2 (யோனா ௨:௨)
(parallel missing)
என் நெருக்கத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு பதில் கொடுத்தார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். (Sheol h7585)
Habakkuk 2:5 (ஆபகூக் ௨:௫)
(parallel missing)
அவன் மதுபானத்தினால் அக்கிரமம்செய்து அகங்காரியாகி, வீட்டிலே தங்கியிருக்காமல், அவன் தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல், மரணத்திற்குச் சமமாகச் சகல தேசங்களையும் தன் வசமாகச் சேர்த்து, சகல மக்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொண்டாலும், (Sheol h7585)
කින්ත්වහං යුෂ්මාන් වදාමි, යඃ කශ්චිත් කාරණං විනා නිජභ්‍රාත්‍රේ කුප්‍යති, ස විචාරසභායාං දණ්ඩාර්හෝ භවිෂ්‍යති; යඃ කශ්චිච්ච ස්වීයසහජං නිර්බ්බෝධං වදති, ස මහාසභායාං දණ්ඩාර්හෝ භවිෂ්‍යති; පුනශ්ච ත්වං මූඪ ඉති වාක්‍යං යදි කශ්චිත් ස්වීයභ්‍රාතරං වක්ති, තර්හි නරකාග්නෞ ස දණ්ඩාර්හෝ භවිෂ්‍යති| (Geenna g1067)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். (Geenna g1067)
තස්මාත් තව දක්‍ෂිණං නේත්‍රං යදි ත්වාං බාධතේ, තර්හි තන්නේත්‍රම් උත්පාට්‍ය දූරේ නික්‍ෂිප, යස්මාත් තව සර්ව්වවපුෂෝ නරකේ නික්‍ෂේපාත් තවෛකාඞ්ගස්‍ය නාශෝ වරං| (Geenna g1067)
உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
යද්වා තව දක්‍ෂිණඃ කරෝ යදි ත්වාං බාධතේ, තර්හි තං කරං ඡිත්ත්වා දූරේ නික්‍ෂිප, යතඃ සර්ව්වවපුෂෝ නරකේ නික්‍ෂේපාත් ඒකාඞ්ගස්‍ය නාශෝ වරං| (Geenna g1067)
உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
යේ කායං හන්තුං ශක්නුවන්ති නාත්මානං, තේභ්‍යෝ මා භෛෂ්ට; යඃ කායාත්මානෞ නිරයේ නාශයිතුං, ශක්නෝති, තතෝ බිභීත| (Geenna g1067)
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (Geenna g1067)
අපරඤ්ච බත කඵර්නාහූම්, ත්වං ස්වර්ගං යාවදුන්නතෝසි, කින්තු නරකේ නික්‍ෂේප්ස්‍යසේ, යස්මාත් ත්වයි යාන්‍යාශ්චර‍්‍ය්‍යාණි කර්ම්මණ්‍යකාරිෂත, යදි තානි සිදෝම්නගර අකාරිෂ්‍යන්ත, තර්හි තදද්‍ය යාවදස්ථාස්‍යත්| (Hadēs g86)
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும். (Hadēs g86)
යෝ මනුජසුතස්‍ය විරුද්ධාං කථාං කථයති, තස්‍යාපරාධස්‍ය ක්‍ෂමා භවිතුං ශක්නෝති, කින්තු යඃ කශ්චිත් පවිත්‍රස්‍යාත්මනෝ විරුද්ධාං කථාං කථයති නේහලෝකේ න ප්‍රේත්‍ය තස්‍යාපරාධස්‍ය ක්‍ෂමා භවිතුං ශක්නෝති| (aiōn g165)
எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. (aiōn g165)
අපරං කණ්ටකානාං මධ්‍යේ බීජාන්‍යුප්තානි තදර්ථ ඒෂඃ; කේනචිත් කථායාං ශ්‍රුතායාං සාංසාරිකචින්තාභි ර්භ්‍රාන්තිභිශ්ච සා ග්‍රස්‍යතේ, තේන සා මා විඵලා භවති| (aiōn g165)
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். (aiōn g165)
වන්‍යයවසානි පාපාත්මනඃ සන්තානාඃ| යේන රිපුණා තාන්‍යුප්තානි ස ශයතානඃ, කර්ත්තනසමයශ්ච ජගතඃ ශේෂඃ, කර්ත්තකාඃ ස්වර්ගීයදූතාඃ| (aiōn g165)
அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். (aiōn g165)
යථා වන්‍යයවසානි සංගෘහ්‍ය දාහ්‍යන්තේ, තථා ජගතඃ ශේෂේ භවිෂ්‍යති; (aiōn g165)
ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். (aiōn g165)
තථෛව ජගතඃ ශේෂේ භවිෂ්‍යති, ඵලතඃ ස්වර්ගීයදූතා ආගත්‍ය පුණ්‍යවජ්ජනානාං මධ්‍යාත් පාපිනඃ පෘථක් කෘත්වා වහ්නිකුණ්ඩේ නික්‍ෂේප්ස්‍යන්ති, (aiōn g165)
இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, (aiōn g165)
අතෝ(අ)හං ත්වාං වදාමි, ත්වං පිතරඃ (ප්‍රස්තරඃ) අහඤ්ච තස්‍ය ප්‍රස්තරස්‍යෝපරි ස්වමණ්ඩලීං නිර්ම්මාස්‍යාමි, තේන නිරයෝ බලාත් තාං පරාජේතුං න ශක්‍ෂ්‍යති| (Hadēs g86)
மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (Hadēs g86)
තස්මාත් තව කරශ්චරණෝ වා යදි ත්වාං බාධතේ, තර්හි තං ඡිත්ත්වා නික්‍ෂිප, ද්විකරස්‍ය ද්විපදස්‍ය වා තවානප්තවහ්නෞ නික්‍ෂේපාත්, ඛඤ්ජස්‍ය වා ඡින්නහස්තස්‍ය තව ජීවනේ ප්‍රවේශෝ වරං| (aiōnios g166)
உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாக, அல்லது இரண்டு காலுடையவனாக நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைவிட, முடவனாக, அல்லது ஊனனாக, நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (aiōnios g166)
අපරං තව නේත්‍රං යදි ත්වාං බාධතේ, තර්හි තදප්‍යුත්පාව්‍ය නික්‍ෂිප, ද්විනේත්‍රස්‍ය නරකාග්නෞ නික්‍ෂේපාත් කාණස්‍ය තව ජීවනේ ප්‍රවේශෝ වරං| (Geenna g1067)
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாக எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
අපරම් ඒක ආගත්‍ය තං පප්‍රච්ඡ, හේ පරමගුරෝ, අනන්තායුඃ ප්‍රාප්තුං මයා කිං කිං සත්කර්ම්ම කර්ත්තව්‍යං? (aiōnios g166)
அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
අන්‍යච්ච යඃ කශ්චිත් මම නාමකාරණාත් ගෘහං වා භ්‍රාතරං වා භගිනීං වා පිතරං වා මාතරං වා ජායාං වා බාලකං වා භූමිං පරිත්‍යජති, ස තේෂාං ශතගුණං ලප්ස්‍යතේ, අනන්තායුමෝ(අ)ධිකාරිත්වඤ්ච ප්‍රාප්ස්‍යති| (aiōnios g166)
என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; (aiōnios g166)
තතෝ මාර්ගපාර්ශ්ව උඩුම්බරවෘක්‍ෂමේකං විලෝක්‍ය තත්සමීපං ගත්වා පත්‍රාණි විනා කිමපි න ප්‍රාප්‍ය තං පාදපං ප්‍රෝවාච, අද්‍යාරභ්‍ය කදාපි ත්වයි ඵලං න භවතු; තේන තත්ක්‍ෂණාත් ස උඩුම්බරමාහීරුහඃ ශුෂ්කතාං ගතඃ| (aiōn g165)
அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது. (aiōn g165)
කඤ්චන ප්‍රාප්‍ය ස්වතෝ ද්විගුණනරකභාජනං තං කුරුථ| (Geenna g1067)
மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள். (Geenna g1067)
රේ භුජගාඃ කෘෂ්ණභුජගවංශාඃ, යූයං කථං නරකදණ්ඩාද් රක්‍ෂිෂ්‍යධ්වේ| (Geenna g1067)
சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? (Geenna g1067)
අනන්තරං තස්මින් ජෛතුනපර්ව්වතෝපරි සමුපවිෂ්ටේ ශිෂ්‍යාස්තස්‍ය සමීපමාගත්‍ය ගුප්තං පප්‍රච්ඡුඃ, ඒතා ඝටනාඃ කදා භවිෂ්‍යන්ති? භවත ආගමනස්‍ය යුගාන්තස්‍ය ච කිං ලක්‍ෂ්ම? තදස්මාන් වදතු| (aiōn g165)
பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். (aiōn g165)
පශ්චාත් ස වාමස්ථිතාන් ජනාන් වදිෂ්‍යති, රේ ශාපග්‍රස්තාඃ සර්ව්වේ, ශෛතානේ තස්‍ය දූතේභ්‍යශ්ච යෝ(අ)නන්තවහ්නිරාසාදිත ආස්තේ, යූයං මදන්තිකාත් තමග්නිං ගච්ඡත| (aiōnios g166)
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். (aiōnios g166)
පශ්චාදම්‍යනන්තශාස්තිං කින්තු ධාර්ම්මිකා අනන්තායුෂං භෝක්තුං යාස්‍යන්ති| (aiōnios g166)
அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார். (aiōnios g166)
පශ්‍යත, ජගදන්තං යාවත් සදාහං යුෂ්මාභිඃ සාකං තිෂ්ඨාමි| ඉති| (aiōn g165)
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (aiōn g165)
කින්තු යඃ කශ්චිත් පවිත්‍රමාත්මානං නින්දති තස්‍යාපරාධස්‍ය ක්‍ෂමා කදාපි න භවිෂ්‍යති සෝනන්තදණ්ඩස්‍යාර්හෝ භවිෂ්‍යති| (aiōn g165, aiōnios g166)
ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார். (aiōn g165, aiōnios g166)
යේ ජනාඃ කථාං ශෘණ්වන්ති කින්තු සාංසාරිකී චින්තා ධනභ්‍රාන්ති ර්විෂයලෝභශ්ච ඒතේ සර්ව්වේ උපස්ථාය තාං කථාං ග්‍රසන්ති තතඃ මා විඵලා භවති (aiōn g165)
வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். (aiōn g165)
Mark 9:43 (மாற்கு ௯:௪௩)
(parallel missing)
உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
යස්මාත් යත්‍ර කීටා න ම්‍රියන්තේ වහ්නිශ්ච න නිර්ව්වාති, තස්මින් අනිර්ව්වාණානලනරකේ කරද්වයවස්තව ගමනාත් කරහීනස්‍ය ස්වර්ගප්‍රවේශස්තව ක්‍ෂේමං| (Geenna g1067)
(parallel missing)
Mark 9:45 (மாற்கு ௯:௪௫)
(parallel missing)
உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
යතෝ යත්‍ර කීටා න ම්‍රියන්තේ වහ්නිශ්ච න නිර්ව්වාති, තස්මින් (අ)නිර්ව්වාණවහ්නෞ නරකේ ද්විපාදවතස්තව නික්‍ෂේපාත් පාදහීනස්‍ය ස්වර්ගප්‍රවේශස්තව ක්‍ෂේමං| (Geenna g1067)
(parallel missing)
Mark 9:47 (மாற்கு ௯:௪௭)
(parallel missing)
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
තස්මින (අ)නිර්ව්වාණවහ්නෞ නරකේ ද්විනේත්‍රස්‍ය තව නික්‍ෂේපාද් ඒකනේත්‍රවත ඊශ්වරරාජ්‍යේ ප්‍රවේශස්තව ක්‍ෂේමං| (Geenna g1067)
(parallel missing)
අථ ස වර්ත්මනා යාති, ඒතර්හි ජන ඒකෝ ධාවන් ආගත්‍ය තත්සම්මුඛේ ජානුනී පාතයිත්වා පෘෂ්ටවාන්, භෝඃ පරමගුරෝ, අනන්තායුඃ ප්‍රාප්තයේ මයා කිං කර්ත්තව්‍යං? (aiōnios g166)
பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
ගෘහභ්‍රාතෘභගිනීපිතෘමාතෘපත්නීසන්තානභූමීනාමිහ ශතගුණාන් ප්‍රේත්‍යානන්තායුශ්ච න ප්‍රාප්නෝති තාදෘශඃ කෝපි නාස්ති| (aiōn g165, aiōnios g166)
இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōn g165, aiōnios g166)
අද්‍යාරභ්‍ය කෝපි මානවස්ත්වත්තඃ ඵලං න භුඤ්ජීත; ඉමාං කථාං තස්‍ය ශිෂ්‍යාඃ ශුශ්‍රුවුඃ| (aiōn g165)
அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள். (aiōn g165)
තථා ස යාකූබෝ වංශෝපරි සර්ව්වදා රාජත්වං කරිෂ්‍යති, තස්‍ය රාජත්වස්‍යාන්තෝ න භවිෂ්‍යති| (aiōn g165)
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். (aiōn g165)
ඉබ්‍රාහීමි ච තද්වංශේ යා දයාස්ති සදෛව තාං| ස්මෘත්වා පුරා පිතෘණාං නෝ යථා සාක්‍ෂාත් ප්‍රතිශ්‍රුතං| (aiōn g165)
நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, (aiōn g165)
Luke 1:70 (லூக்கா ௧:௭0)
(parallel missing)
தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: (aiōn g165)
සෘෂ්ටේඃ ප්‍රථමතඃ ස්වීයෛඃ පවිත්‍රෛ ර්භාවිවාදිභිඃ| (aiōn g165)
(parallel missing)
අථ භූතා විනයේන ජගදුඃ, ගභීරං ගර්ත්තං ගන්තුං මාඥාපයාස්මාන්| (Abyssos g12)
தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. (Abyssos g12)
හේ කඵර්නාහූම්, ත්වං ස්වර්ගං යාවද් උන්නතා කින්තු නරකං යාවත් න්‍යග්භවිෂ්‍යසි| (Hadēs g86)
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, (Hadēs g86)
අනන්තරම් ඒකෝ ව්‍යවස්ථාපක උත්ථාය තං පරීක්‍ෂිතුං පප්‍රච්ඡ, හේ උපදේශක අනන්තායුෂඃ ප්‍රාප්තයේ මයා කිං කරණීයං? (aiōnios g166)
அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
තර්හි කස්මාද් භේතව්‍යම් ඉත්‍යහං වදාමි, යඃ ශරීරං නාශයිත්වා නරකං නික්‍ෂේප්තුං ශක්නෝති තස්මාදේව භයං කුරුත, පුනරපි වදාමි තස්මාදේව භයං කුරුත| (Geenna g1067)
நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (Geenna g1067)
තේනෛව ප්‍රභුස්තමයථාර්ථකෘතම් අධීශං තද්බුද්ධිනෛපුණ්‍යාත් ප්‍රශශංස; ඉත්ථං දීප්තිරූපසන්තානේභ්‍ය ඒතත්සංසාරස්‍ය සන්තානා වර්ත්තමානකාලේ(අ)ධිකබුද්ධිමන්තෝ භවන්ති| (aiōn g165)
அநீதியுள்ள அந்த நிர்வாகி புத்தியாகச் செய்தான் என்று எஜமான் பார்த்து அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாக ஒளியின் மக்களைவிட இந்த உலகத்தின் மக்கள் தங்களுடைய சந்ததியில் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள். (aiōn g165)
අතෝ වදාමි යූයමප්‍යයථාර්ථේන ධනේන මිත්‍රාණි ලභධ්වං තතෝ යුෂ්මාසු පදභ්‍රෂ්ටේෂ්වපි තානි චිරකාලම් ආශ්‍රයං දාස්‍යන්ති| (aiōnios g166)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மரிக்கும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவோர் உண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதியுங்கள். (aiōnios g166)
පශ්චාත් ස ධනවානපි මමාර, තං ශ්මශානේ ස්ථාපයාමාසුශ්ච; කින්තු පරලෝකේ ස වේදනාකුලඃ සන් ඌර්ද්ධ්වාං නිරීක්‍ෂ්‍ය බහුදූරාද් ඉබ්‍රාහීමං තත්ක්‍රෝඩ ඉලියාසරඤ්ච විලෝක්‍ය රුවන්නුවාච; (Hadēs g86)
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். (Hadēs g86)
අපරම් ඒකෝධිපතිස්තං පප්‍රච්ඡ, හේ පරමගුරෝ, අනන්තායුෂඃ ප්‍රාප්තයේ මයා කිං කර්ත්තව්‍යං? (aiōnios g166)
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
ඉහ කාලේ තතෝ(අ)ධිකං පරකාලේ (අ)නන්තායුශ්ච න ප්‍රාප්ස්‍යති ලෝක ඊදෘශඃ කෝපි නාස්ති| (aiōn g165, aiōnios g166)
இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn g165, aiōnios g166)
තදා යීශුඃ ප්‍රත්‍යුවාච, ඒතස්‍ය ජගතෝ ලෝකා විවහන්ති වාග්දත්තාශ්ච භවන්ති (aiōn g165)
இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த உலகத்தின் மக்கள் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வருகிறார்கள். (aiōn g165)
කින්තු යේ තජ්ජගත්ප්‍රාප්තියෝග්‍යත්වේන ගණිතාං භවිෂ්‍යන්ති ශ්මශානාච්චෝත්ථාස්‍යන්ති තේ න විවහන්ති වාග්දත්තාශ්ච න භවන්ති, (aiōn g165)
மறுமையையும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்குதலையும் அடைய தகுதியானவராக எண்ணப்படுகிறவர்களோ பெண் எடுப்பதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. (aiōn g165)
තස්මාද් යඃ කශ්චිත් තස්මින් විශ්වසිෂ්‍යති සෝ(අ)විනාශ්‍යඃ සන් අනන්තායුඃ ප්‍රාප්ස්‍යති| (aiōnios g166)
தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். (aiōnios g166)
ඊශ්වර ඉත්ථං ජගදදයත යත් ස්වමද්විතීයං තනයං ප්‍රාදදාත් තතෝ යඃ කශ්චිත් තස්මින් විශ්වසිෂ්‍යති සෝ(අ)විනාශ්‍යඃ සන් අනන්තායුඃ ප්‍රාප්ස්‍යති| (aiōnios g166)
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். (aiōnios g166)
යඃ කශ්චිත් පුත්‍රේ විශ්වසිති ස ඒවානන්තම් පරමායුඃ ප්‍රාප්නෝති කින්තු යඃ කශ්චිත් පුත්‍රේ න විශ්වසිති ස පරමායුෂෝ දර්ශනං න ප්‍රාප්නෝති කින්ත්වීශ්වරස්‍ය කෝපභාජනං භූත්වා තිෂ්ඨති| (aiōnios g166)
குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (aiōnios g166)
කින්තු මයා දත්තං පානීයං යඃ පිවති ස පුනඃ කදාපි තෘෂාර්ත්තෝ න භවිෂ්‍යති| මයා දත්තම් ඉදං තෝයං තස්‍යාන්තඃ ප්‍රස්‍රවණරූපං භූත්වා අනන්තායුර‍්‍යාවත් ස්‍රෝෂ්‍යති| (aiōn g165, aiōnios g166)
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார். (aiōn g165, aiōnios g166)
යශ්ඡිනත්ති ස වේතනං ලභතේ අනන්තායුඃස්වරූපං ශස්‍යං ස ගෘහ්ලාති ච, තේනෛව වප්තා ඡේත්තා ච යුගපද් ආනන්දතඃ| (aiōnios g166)
விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். (aiōnios g166)
යුෂ්මානාහං යථාර්ථතරං වදාමි යෝ ජනෝ මම වාක්‍යං ශ්‍රුත්වා මත්ප්‍රේරකේ විශ්වසිති සෝනන්තායුඃ ප්‍රාප්නෝති කදාපි දණ්ඩබාජනං න භවති නිධනාදුත්ථාය පරමායුඃ ප්‍රාප්නෝති| (aiōnios g166)
என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாகாமல், மரணத்தைவிட்டு விலகி, ஜீவனுக்குள்ளாகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios g166)
ධර්ම්මපුස්තකානි යූයම් ආලෝචයධ්වං තෛ ර්වාක්‍යෛරනන්තායුඃ ප්‍රාප්ස්‍යාම ඉති යූයං බුධ්‍යධ්වේ තද්ධර්ම්මපුස්තකානි මදර්ථේ ප්‍රමාණං දදති| (aiōnios g166)
வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நினைக்கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (aiōnios g166)
ක්‍ෂයණීයභක්‍ෂ්‍යාර්ථං මා ශ්‍රාමිෂ්ට කින්ත්වන්තායුර්භක්‍ෂ්‍යාර්ථං ශ්‍රාම්‍යත, තස්මාත් තාදෘශං භක්‍ෂ්‍යං මනුජපුත්‍රෝ යුෂ්මාභ්‍යං දාස්‍යති; තස්මින් තාත ඊශ්වරඃ ප්‍රමාණං ප්‍රාදාත්| (aiōnios g166)
அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார். (aiōnios g166)
යඃ කශ්චින් මානවසුතං විලෝක්‍ය විශ්වසිති ස ශේෂදිනේ මයෝත්ථාපිතඃ සන් අනන්තායුඃ ප්‍රාප්ස්‍යති ඉති මත්ප්‍රේරකස්‍යාභිමතං| (aiōnios g166)
குமாரனைப் பார்த்து, அவரிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய விருப்பமாக இருக்கிறது என்றார். (aiōnios g166)
අහං යුෂ්මාන් යථාර්ථතරං වදාමි යෝ ජනෝ මයි විශ්වාසං කරෝති සෝනන්තායුඃ ප්‍රාප්නෝති| (aiōnios g166)
என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios g166)
යජ්ජීවනභක්‍ෂ්‍යං ස්වර්ගාදාගච්ඡත් සෝහමේව ඉදං භක්‍ෂ්‍යං යෝ ජනෝ භුඞ්ක්ත්තේ ස නිත්‍යජීවී භවිෂ්‍යති| පුනශ්ච ජගතෝ ජීවනාර්ථමහං යත් ස්වකීයපිශිතං දාස්‍යාමි තදේව මයා විතරිතං භක්‍ෂ්‍යම්| (aiōn g165)
நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தை சாப்பிடுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம், உலக மக்களின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என்னுடைய சரீரமே என்றார். (aiōn g165)
යෝ මමාමිෂං ස්වාදති මම සුධිරඤ්ච පිවති සෝනන්තායුඃ ප්‍රාප්නෝති තතඃ ශේෂේ(අ)හ්නි තමහම් උත්ථාපයිෂ්‍යාමි| (aiōnios g166)
என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். (aiōnios g166)
යද්භක්‍ෂ්‍යං ස්වර්ගාදාගච්ඡත් තදිදං යන්මාන්නාං ස්වාදිත්වා යුෂ්මාකං පිතරෝ(අ)ම්‍රියන්ත තාදෘශම් ඉදං භක්‍ෂ්‍යං න භවති ඉදං භක්‍ෂ්‍යං යෝ භක්‍ෂති ස නිත්‍යං ජීවිෂ්‍යති| (aiōn g165)
வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே; இது உங்களுடைய தகப்பன்மார்கள் புசித்த மன்னாவைப்போல அல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். (aiōn g165)
තතඃ ශිමෝන් පිතරඃ ප්‍රත්‍යවෝචත් හේ ප්‍රභෝ කස්‍යාභ්‍යර්ණං ගමිෂ්‍යාමඃ? (aiōnios g166)
சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது. (aiōnios g166)
දාසශ්ච නිරන්තරං නිවේශනේ න තිෂ්ඨති කින්තු පුත්‍රෝ නිරන්තරං තිෂ්ඨති| (aiōn g165)
அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். (aiōn g165)
අහං යුෂ්මභ්‍යම් අතීව යථාර්ථං කථයාමි යෝ නරෝ මදීයං වාචං මන්‍යතේ ස කදාචන නිධනං න ද්‍රක්‍ෂ්‍යති| (aiōn g165)
ஒருவன் என் வார்த்தையைக் கடைபிடித்தால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைப் பார்ப்பதில்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn g165)
යිහූදීයාස්තමවදන් ත්වං භූතග්‍රස්ත ඉතීදානීම් අවෛෂ්ම| ඉබ්‍රාහීම් භවිෂ්‍යද්වාදිනඤ්ච සර්ව්වේ මෘතාඃ කින්තු ත්වං භාෂසේ යෝ නරෝ මම භාරතීං ගෘහ්ලාති ස ජාතු නිධානාස්වාදං න ලප්ස්‍යතේ| (aiōn g165)
அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீ பிசாசு பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன், என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். (aiōn g165)
කෝපි මනුෂ්‍යෝ ජන්මාන්ධාය චක්‍ෂුෂී අදදාත් ජගදාරම්භාද් ඒතාදෘශීං කථාං කෝපි කදාපි නාශෘණෝත්| (aiōn g165)
பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. (aiōn g165)
අහං තේභ්‍යෝ(අ)නන්තායු ර්දදාමි, තේ කදාපි න නංක්‍ෂ්‍යන්ති කෝපි මම කරාත් තාන් හර්ත්තුං න ශක්‍ෂ්‍යති| (aiōn g165, aiōnios g166)
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை. (aiōn g165, aiōnios g166)
යඃ කශ්චන ච ජීවන් මයි විශ්වසිති ස කදාපි න මරිෂ්‍යති, අස්‍යාං කථායාං කිං විශ්වසිෂි? (aiōn g165)
உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறன் எவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (aiōn g165)
යෝ ජනේ නිජප්‍රාණාන් ප්‍රියාන් ජානාති ස තාන් හාරයිෂ්‍යති කින්තු යේ ජන ඉහලෝකේ නිජප්‍රාණාන් අප්‍රියාන් ජානාති සේනන්තායුඃ ප්‍රාප්තුං තාන් රක්‍ෂිෂ්‍යති| (aiōnios g166)
தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்தியஜீவகாலமாகக் காத்துக்கொள்ளுவான். (aiōnios g166)
තදා ලෝකා අකථයන් සෝභිෂික්තඃ සර්ව්වදා තිෂ්ඨතීති ව්‍යවස්ථාග්‍රන්ථේ ශ්‍රුතම් අස්මාභිඃ, තර්හි මනුෂ්‍යපුත්‍රඃ ප්‍රෝත්ථාපිතෝ භවිෂ්‍යතීති වාක්‍යං කථං වදසි? මනුෂ්‍යපුත්‍රෝයං කඃ? (aiōn g165)
மக்கள் அவரைப் பார்த்து: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனிதகுமாரன் உயர்த்தப்படவேண்டியது என்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனிதகுமாரன் யார் என்றார்கள். (aiōn g165)
තස්‍ය සාඥා අනන්තායුරිත්‍යහං ජානාමි, අතඒවාහං යත් කථයාමි තත් පිතා යථාඥාපයත් තථෛව කථයාම්‍යහම්| (aiōnios g166)
அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். (aiōnios g166)
තතඃ පිතරඃ කථිතවාන් භවාන් කදාපි මම පාදෞ න ප්‍රක්‍ෂාලයිෂ්‍යති| යීශුරකථයද් යදි ත්වාං න ප්‍රක්‍ෂාලයේ තර්හි මයි තව කෝප්‍යංශෝ නාස්ති| (aiōn g165)
பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். (aiōn g165)
තතෝ මයා පිතුඃ සමීපේ ප්‍රාර්ථිතේ පිතා නිරන්තරං යුෂ්මාභිඃ සාර්ද්ධං ස්ථාතුම් ඉතරමේකං සහායම් අර්ථාත් සත්‍යමයම් ආත්මානං යුෂ්මාකං නිකටං ප්‍රේෂයිෂ්‍යති| (aiōn g165)
நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார். (aiōn g165)
ත්වං යෝල්ලෝකාන් තස්‍ය හස්තේ සමර්පිතවාන් ස යථා තේභ්‍යෝ(අ)නන්තායු ර්දදාති තදර්ථං ත්වං ප්‍රාණිමාත්‍රාණාම් අධිපතිත්වභාරං තස්මෛ දත්තවාන්| (aiōnios g166)
பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். (aiōnios g166)
යස්ත්වම් අද්විතීයඃ සත්‍ය ඊශ්වරස්ත්වයා ප්‍රේරිතශ්ච යීශුඃ ඛ්‍රීෂ්ට ඒතයෝරුභයෝඃ පරිචයේ ප්‍රාප්තේ(අ)නන්තායු ර්භවති| (aiōnios g166)
ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (aiōnios g166)
පරලෝකේ යතෝ හේතෝස්ත්වං මාං නෛව හි ත්‍යක්‍ෂ්‍යසි| ස්වකීයං පුණ්‍යවන්තං ත්වං ක්‍ෂයිතුං නෛව දාස්‍යසි| ඒවං ජීවනමාර්ගං ත්වං මාමේව දර්ශයිෂ්‍යසි| (Hadēs g86)
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்; (Hadēs g86)
ඉති ඥාත්වා දායූද් භවිෂ්‍යද්වාදී සන් භවිෂ්‍යත්කාලීයඥානේන ඛ්‍රීෂ්ටෝත්ථානේ කථාමිමාං කථයාමාස යථා තස්‍යාත්මා පරලෝකේ න ත්‍යක්‍ෂ්‍යතේ තස්‍ය ශරීරඤ්ච න ක්‍ෂේෂ්‍යති; (Hadēs g86)
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். (Hadēs g86)
කින්තු ජගතඃ සෘෂ්ටිමාරභ්‍ය ඊශ්වරෝ නිජපවිත්‍රභවිෂ්‍යද්වාදිගණෝන යථා කථිතවාන් තදනුසාරේණ සර්ව්වේෂාං කාර‍්‍ය්‍යාණාං සිද්ධිපර‍්‍ය්‍යන්තං තේන ස්වර්ගේ වාසඃ කර්ත්තව්‍යඃ| (aiōn g165)
உலகம் உண்டானதுமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்ன எல்லாம் நிறைவேறிமுடியும் நாட்கள் வரும்வரை அவர் பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn g165)
තතඃ පෞලබර්ණබ්බාවක්‍ෂෝභෞ කථිතවන්තෞ ප්‍රථමං යුෂ්මාකං සන්නිධාවීශ්වරීයකථායාඃ ප්‍රචාරණම් උචිතමාසීත් කින්තුං තදග්‍රාහ්‍යත්වකරණේන යූයං ස්වාන් අනන්තායුෂෝ(අ)යෝග්‍යාන් දර්ශයථ, ඒතත්කාරණාද් වයම් අන්‍යදේශීයලෝකානාං සමීපං ගච්ඡාමඃ| (aiōnios g166)
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியத்தோடு அவர்களைப் பார்த்து: முதலாவது உங்களுக்குத்தான் தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; ஆனால் நீங்களோ அதை வேண்டாம் என்று தள்ளி, உங்களை நீங்களே நித்தியஜீவனுக்கு தகுதியற்றவர்கள் என்று தீர்த்துக்கொள்ளுகிறபடியால், இதோ, நாங்கள் யூதரல்லாதோர்களிடத்திற்குப் போகிறோம். (aiōnios g166)
තදා කථාමීදෘශීං ශ්‍රුත්වා භින්නදේශීයා ආහ්ලාදිතාඃ සන්තඃ ප්‍රභෝඃ කථාං ධන්‍යාං ධන්‍යාම් අවදන්, යාවන්තෝ ලෝකාශ්ච පරමායුඃ ප්‍රාප්තිනිමිත්තං නිරූපිතා ආසන් තේ ව්‍යශ්වසන්| (aiōnios g166)
யூதரல்லாதோர் அதைக்கேட்டு சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்தியஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். (aiōnios g166)
ආ ප්‍රථමාද් ඊශ්වරඃ ස්වීයානි සර්ව්වකර්ම්මාණි ජානාති| (aiōn g165)
உலகம் உண்டானதுமுதல் தேவனுக்குத் தம்முடைய செயல்களெல்லாம் தெரிந்திருக்கிறது. (aiōn g165)
ඵලතස්තස්‍යානන්තශක්තීශ්වරත්වාදීන්‍යදෘශ්‍යාන්‍යපි සෘෂ්ටිකාලම් ආරභ්‍ය කර්ම්මසු ප්‍රකාශමානානි දෘශ්‍යන්තේ තස්මාත් තේෂාං දෝෂප්‍රක්‍ෂාලනස්‍ය පන්ථා නාස්ති| (aïdios g126)
எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. (aïdios g126)
ඉත්ථං ත ඊශ්වරස්‍ය සත්‍යතාං විහාය මෘෂාමතම් ආශ්‍රිතවන්තඃ සච්චිදානන්දං සෘෂ්ටිකර්ත්තාරං ත්‍යක්ත්වා සෘෂ්ටවස්තුනඃ පූජාං සේවාඤ්ච කෘතවන්තඃ; (aiōn g165)
(parallel missing)
Romans 1:25 (ரோமர் ௧:௨௫)
(parallel missing)
தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். (aiōn g165)
වස්තුතස්තු යේ ජනා ධෛර‍්‍ය්‍යං ධෘත්වා සත්කර්ම්ම කුර්ව්වන්තෝ මහිමා සත්කාරෝ(අ)මරත්වඤ්චෛතානි මෘගයන්තේ තේභ්‍යෝ(අ)නන්තායු ර්දාස්‍යති| (aiōnios g166)
சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். (aiōnios g166)
තේන මෘත්‍යුනා යද්වත් පාපස්‍ය රාජත්වම් අභවත් තද්වද් අස්මාකං ප්‍රභුයීශුඛ්‍රීෂ්ටද්වාරානන්තජීවනදායිපුණ්‍යේනානුග්‍රහස්‍ය රාජත්වං භවති| (aiōnios g166)
ஆதலால் பாவம் மரணத்தை ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீதியினாலே நித்தியஜீவனை ஆண்டுகொண்டது. (aiōnios g166)
කින්තු සාම්ප්‍රතං යූයං පාපසේවාතෝ මුක්තාඃ සන්ත ඊශ්වරස්‍ය භෘත්‍යා(අ)භවත තස්මාද් යුෂ්මාකං පවිත්‍රත්වරූපං ලභ්‍යම් අනන්තජීවනරූපඤ්ච ඵලම් ආස්තේ| (aiōnios g166)
இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். (aiōnios g166)
යතඃ පාපස්‍ය වේතනං මරණං කින්ත්වස්මාකං ප්‍රභුණා යීශුඛ්‍රීෂ්ටේනානන්තජීවනම් ඊශ්වරදත්තං පාරිතෝෂිකම් ආස්තේ| (aiōnios g166)
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (aiōnios g166)
තත් කේවලං නහි කින්තු සර්ව්වාධ්‍යක්‍ෂඃ සර්ව්වදා සච්චිදානන්ද ඊශ්වරෝ යඃ ඛ්‍රීෂ්ටඃ සෝ(අ)පි ශාරීරිකසම්බන්ධේන තේෂාං වංශසම්භවඃ| (aiōn g165)
முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே; சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன். ஆமென். (aiōn g165)
කෝ වා ප්‍රේතලෝකම් අවරුහ්‍ය ඛ්‍රීෂ්ටං මෘතගණමධ්‍යාද් ආනේෂ්‍යතීති වාක් මනසි ත්වයා න ගදිතව්‍යා| (Abyssos g12)
அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணுவதற்கு பாதாளத்திற்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாமல் இருப்பாயாக என்று சொல்லுகிறதும் அல்லாமல்; (Abyssos g12)
ඊශ්වරඃ සර්ව්වාන් ප්‍රති කෘපාං ප්‍රකාශයිතුං සර්ව්වාන් අවිශ්වාසිත්වේන ගණයති| (eleēsē g1653)
எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். (eleēsē g1653)
යතෝ වස්තුමාත්‍රමේව තස්මාත් තේන තස්මෛ චාභවත් තදීයෝ මහිමා සර්ව්වදා ප්‍රකාශිතෝ භවතු| ඉති| (aiōn g165)
எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
අපරං යූයං සාංසාරිකා ඉව මාචරත, කින්තු ස්වං ස්වං ස්වභාවං පරාවර්ත්‍ය නූතනාචාරිණෝ භවත, තත ඊශ්වරස්‍ය නිදේශඃ කීදෘග් උත්තමෝ ග්‍රහණීයඃ සම්පූර්ණශ්චේති යුෂ්මාභිරනුභාවිෂ්‍යතේ| (aiōn g165)
நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள். (aiōn g165)
පූර්ව්වකාලිකයුගේෂු ප්‍රච්ඡන්නා යා මන්ත්‍රණාධුනා ප්‍රකාශිතා භූත්වා භවිෂ්‍යද්වාදිලිඛිතග්‍රන්ථගණස්‍ය ප්‍රමාණාද් විශ්වාසේන ග්‍රහණාර්ථං සදාතනස්‍යේශ්වරස්‍යාඥයා සර්ව්වදේශීයලෝකාන් ඥාප්‍යතේ, (aiōnios g166)
ஆதிகாலம்முதல் இரகசியமாக இருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளிப்படுத்தப்பட்டதும், எல்லா தேசத்து மக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாக இருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிற, (aiōnios g166)
තස්‍යා මන්ත්‍රණායා ඥානං ලබ්ධ්වා මයා යඃ සුසංවාදෝ යීශුඛ්‍රීෂ්ටමධි ප්‍රචාර‍්‍ය්‍යතේ, තදනුසාරාද් යුෂ්මාන් ධර්ම්මේ සුස්ථිරාන් කර්ත්තුං සමර්ථෝ යෝ(අ)ද්විතීයඃ (aiōnios g166)
(parallel missing)
සර්ව්වඥ ඊශ්වරස්තස්‍ය ධන්‍යවාදෝ යීශුඛ්‍රීෂ්ටේන සන්තතං භූයාත්| ඉති| (aiōn g165)
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாக இருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ඥානී කුත්‍ර? ශාස්ත්‍රී වා කුත්‍ර? ඉහලෝකස්‍ය විචාරතත්පරෝ වා කුත්‍ර? ඉහලෝකස්‍ය ඥානං කිමීශ්වරේණ මෝහීකෘතං නහි? (aiōn g165)
ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? (aiōn g165)
වයං ඥානං භාෂාමහේ තච්ච සිද්ධලෝකෛ ර්ඥානමිව මන්‍යතේ, තදිහලෝකස්‍ය ඥානං නහි, ඉහලෝකස්‍ය නශ්වරාණාම් අධිපතීනාං වා ඥානං නහි; (aiōn g165)
அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, (aiōn g165)
කින්තු කාලාවස්ථායාඃ පූර්ව්වස්මාද් යත් ඥානම් අස්මාකං විභවාර්ථම් ඊශ්වරේණ නිශ්චිත්‍ය ප්‍රච්ඡන්නං තන්නිගූඪම් ඊශ්වරීයඥානං ප්‍රභාෂාමහේ| (aiōn g165)
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (aiōn g165)
ඉහලෝකස්‍යාධිපතීනාං කේනාපි තත් ඥානං න ලබ්ධං, ලබ්ධේ සති තේ ප්‍රභාවවිශිෂ්ටං ප්‍රභුං ක්‍රුශේ නාහනිෂ්‍යන්| (aiōn g165)
அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. (aiōn g165)
කෝපි ස්වං න වඤ්චයතාං| යුෂ්මාකං කශ්චන චේදිහලෝකස්‍ය ඥානේන ඥානවානහමිති බුධ්‍යතේ තර්හි ස යත් ඥානී භවේත් තදර්ථං මූඪෝ භවතු| (aiōn g165)
ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும். (aiōn g165)
අතෝ හේතෝඃ පිශිතාශනං යදි මම භ්‍රාතු ර්විඝ්නස්වරූපං භවේත් තර්හ්‍යහං යත් ස්වභ්‍රාතු ර්විඝ්නජනකෝ න භවේයං තදර්ථං යාවජ්ජීවනං පිශිතං න භෝක්‍ෂ්‍යේ| (aiōn g165)
ஆதலால் மாம்சம் சாப்பிடுவது என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் சாப்பிடாமல் இருப்பேன். (aiōn g165)
තාන් ප්‍රති යාන්‍යේතානි ජඝටිරේ තාන්‍යස්මාකං නිදර්ශනානි ජගතඃ ශේෂයුගේ වර්ත්තමානානාම් අස්මාකං ශික්‍ෂාර්ථං ලිඛිතානි ච බභූවුඃ| (aiōn g165)
இவைகளெல்லாம் அடையாளங்களாக அவர்களுக்கு நடந்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. (aiōn g165)
මෘත්‍යෝ තේ කණ්ටකං කුත්‍ර පරලෝක ජයඃ ක්ක තේ|| (Hadēs g86)
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (Hadēs g86)
යත ඊශ්වරස්‍ය ප්‍රතිමූර්ත්ති ර‍්‍යඃ ඛ්‍රීෂ්ටස්තස්‍ය තේජසඃ සුසංවාදස්‍ය ප්‍රභා යත් තාන් න දීපයේත් තදර්ථම් ඉහ ලෝකස්‍ය දේවෝ(අ)විශ්වාසිනාං ඥානනයනම් අන්ධීකෘතවාන් ඒතස්‍යෝදාහරණං තේ භවන්ති| (aiōn g165)
தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். (aiōn g165)
ක්‍ෂණමාත්‍රස්ථායි යදේතත් ලඝිෂ්ඨං දුඃඛං තද් අතිබාහුල්‍යේනාස්මාකම් අනන්තකාලස්ථායි ගරිෂ්ඨසුඛං සාධයති, (aiōnios g166)
மேலும் காணப்படுகிறவைகளை இல்லை, காணாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. (aiōnios g166)
යතෝ වයං ප්‍රත්‍යක්‍ෂාන් විෂයාන් අනුද්දිශ්‍යාප්‍රත්‍යක්‍ෂාන් උද්දිශාමඃ| යතෝ හේතෝඃ ප්‍රත්‍යක්‍ෂවිෂයාඃ ක්‍ෂණමාත්‍රස්ථායිනඃ කින්ත්වප්‍රත්‍යක්‍ෂා අනන්තකාලස්ථායිනඃ| (aiōnios g166)
ஏனென்றால், காணப்படுகிறவைகள் தற்காலிகமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். (aiōnios g166)
අපරම් අස්මාකම් ඒතස්මින් පාර්ථිවේ දූෂ්‍යරූපේ වේශ්මනි ජීර්ණේ සතීශ්වරේණ නිර්ම්මිතම් අකරකෘතම් අස්මාකම් අනන්තකාලස්ථායි වේශ්මෛකං ස්වර්ගේ විද්‍යත ඉති වයං ජානීමඃ| (aiōnios g166)
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். (aiōnios g166)
ඒතස්මින් ලිඛිතමාස්තේ, යථා, ව්‍යයතේ ස ජනෝ රායං දුර්ගතේභ්‍යෝ දදාති ච| නිත්‍යස්ථායී ච තද්ධර්ම්මඃ (aiōn g165)
வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும். (aiōn g165)
මයා මෘෂාවාක්‍යං න කථ්‍යත ඉති නිත්‍යං ප්‍රශංසනීයෝ(අ)ස්මාකං ප්‍රභෝ ර‍්‍යීශුඛ්‍රීෂ්ටස්‍ය තාත ඊශ්වරෝ ජානාති| (aiōn g165)
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறது இல்லை என்று அறிவார். (aiōn g165)
අස්මාකං තාතේශ්වරේස්‍යේච්ඡානුසාරේණ වර්ත්තමානාත් කුත්සිතසංසාරාද් අස්මාන් නිස්තාරයිතුං යෝ (aiōn g165)
அவர் நம்மை இப்பொழுது இருக்கிற பொல்லாத உலகத்திலிருந்து விடுவிப்பதற்காக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (aiōn g165)
යීශුරස්මාකං පාපහේතෝරාත්මෝත්සර්ගං කෘතවාන් ස සර්ව්වදා ධන්‍යෝ භූයාත්| තථාස්තු| (aiōn g165)
அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ස්වශරීරාර්ථං යේන බීජම් උප්‍යතේ තේන ශරීරාද් විනාශරූපං ශස්‍යං ලප්ස්‍යතේ කින්ත්වාත්මනඃ කෘතේ යේන බීජම් උප්‍යතේ තේනාත්මතෝ(අ)නන්තජීවිතරූපං ශස්‍යං ලප්ස්‍යතේ| (aiōnios g166)
தன் சரீரத்திற்கென்று விதைக்கிறவன் சரீரத்தினால் அழிவை அறுப்பான்; ஆவியானவருக்கென்று விதைக்கிறவன் ஆவியானவராலே நித்தியஜீவனை அறுப்பான். (aiōnios g166)
Ephesians 1:20 (எபேசியர் ௧:௨0)
(parallel missing)
எல்லா ஆளுகைக்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்திற்கும், இக்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திற்கும் பெயர்பெற்றிருக்கும் எல்லா நாமத்திற்கும் மேலாக அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, (aiōn g165)
අධිපතිත්වපදං ශාසනපදං පරාක්‍රමෝ රාජත්වඤ්චේතිනාමානි යාවන්ති පදානීහ ලෝකේ පරලෝකේ ච විද්‍යන්තේ තේෂාං සර්ව්වේෂාම් ඌර්ද්ධ්වේ ස්වර්ගේ නිජදක්‍ෂිණපාර්ශ්වේ තම් උපවේශිතවාන්, (aiōn g165)
(parallel missing)
පුරා යූයම් අපරාධෛඃ පාපෛශ්ච මෘතාඃ සන්තස්තාන්‍යාචරන්ත ඉහලෝකස්‍ය සංසාරානුසාරේණාකාශරාජ්‍යස්‍යාධිපතිම් (aiōn g165)
(parallel missing)
Ephesians 2:2 (எபேசியர் ௨:௨)
(parallel missing)
அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது செயலாற்றும் ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்குரியபடியும் நடந்துகொண்டீர்கள். (aiōn g165)
Ephesians 2:6 (எபேசியர் ௨:௬)
(parallel missing)
கிறிஸ்து இயேசுவிற்குள் அவர் நம்மேல் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான செல்வத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, (aiōn g165)
ඉත්ථං ස ඛ්‍රීෂ්ටේන යීශුනාස්මාන් ප්‍රති ස්වහිතෛෂිතයා භාවියුගේෂු ස්වකීයානුග්‍රහස්‍යානුපමං නිධිං ප්‍රකාශයිතුම් ඉච්ඡති| (aiōn g165)
(parallel missing)
කාලාවස්ථාතඃ පූර්ව්වස්මාච්ච යෝ නිගූඪභාව ඊශ්වරේ ගුප්ත ආසීත් තදීයනියමං සර්ව්වාන් ඥාපයාමි| (aiōn g165)
தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிற்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படி, (aiōn g165)
Ephesians 3:11 (எபேசியர் ௩:௧௧)
(parallel missing)
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள்முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் என்னவென்று, எல்லோருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
ප්‍රාප්තවන්තස්තමස්මාකං ප්‍රභුං යීශුං ඛ්‍රීෂ්ටමධි ස කාලාවස්ථායාඃ පූර්ව්වං තං මනෝරථං කෘතවාන්| (aiōn g165)
(parallel missing)
ඛ්‍රීෂ්ටයීශුනා සමිතේ ර්මධ්‍යේ සර්ව්වේෂු යුගේෂු තස්‍ය ධන්‍යවාදෝ භවතු| ඉති| (aiōn g165)
சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாகத் தலைமுறை தலைமுறைக்கும் எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
යතඃ කේවලං රක්තමාංසාභ්‍යාම් ඉති නහි කින්තු කර්තෘත්වපරාක්‍රමයුක්තෛස්තිමිරරාජ්‍යස්‍යේහලෝකස්‍යාධිපතිභිඃ ස්වර්ගෝද්භවෛ ර්දුෂ්ටාත්මභිරේව සාර්ද්ධම් අස්මාභි ර‍්‍යුද්ධං ක්‍රියතේ| (aiōn g165)
ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் இல்லை, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (aiōn g165)
අස්මාකං පිතුරීශ්වරස්‍ය ධන්‍යවාදෝ(අ)නන්තකාලං යාවද් භවතු| ආමේන්| (aiōn g165)
நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
Colossians 1:25 (கொலோசெயர் ௧:௨௫)
(parallel missing)
ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, (aiōn g165)
තත් නිගූඪං වාක්‍යං පූර්ව්වයුගේෂු පූර්ව්වපුරුෂේභ්‍යඃ ප්‍රච්ඡන්නම් ආසීත් කින්ත්විදානීං තස්‍ය පවිත්‍රලෝකානාං සන්නිධෞ තේන ප්‍රාකාශ්‍යත| (aiōn g165)
(parallel missing)
තේ ච ප්‍රභෝ ර්වදනාත් පරාක්‍රමයුක්තවිභවාච්ච සදාතනවිනාශරූපං දණ්ඩං ලප්ස්‍යන්තේ, (aiōnios g166)
(parallel missing)
2 Thessalonians 1:10 (2 தெசலோனிக்கேயர் ௧:௧0)
(parallel missing)
அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (aiōnios g166)
අස්මාකං ප්‍රභු ර‍්‍යීශුඛ්‍රීෂ්ටස්තාත ඊශ්වරශ්චාර්ථතෝ යෝ යුෂ්මාසු ප්‍රේම කෘතවාන් නිත්‍යාඤ්ච සාන්ත්වනාම් අනුග්‍රහේණෝත්තමප්‍රත්‍යාශාඤ්ච යුෂ්මභ්‍යං දත්තවාන් (aiōnios g166)
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்தியஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாக நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், (aiōnios g166)
තේෂාං පාපිනාං මධ්‍යේ(අ)හං ප්‍රථම ආසං කින්තු යේ මානවා අනන්තජීවනප්‍රාප්ත්‍යර්ථං තස්මින් විශ්වසිෂ්‍යන්ති තේෂාං දෘෂ්ටාන්තේ මයි ප්‍රථමේ යීශුනා ඛ්‍රීෂ්ටේන ස්වකීයා කෘත්ස්නා චිරසහිෂ්ණුතා යත් ප්‍රකාශ්‍යතේ තදර්ථමේවාහම් අනුකම්පාං ප්‍රාප්තවාන්| (aiōnios g166)
அப்படி இருந்தும், நித்தியஜீவனை அடைவதற்காக இனிமேல் இயேசுகிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மாதிரியாக இருக்கும்படிக்கு மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படி இரக்கம்பெற்றேன். (aiōnios g166)
අනාදිරක්‍ෂයෝ(අ)දෘශ්‍යෝ රාජා යෝ(අ)ද්විතීයඃ සර්ව්වඥ ඊශ්වරස්තස්‍ය ගෞරවං මහිමා චානන්තකාලං යාවද් භූයාත්| ආමේන්| (aiōn g165)
நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
විශ්වාසරූපම් උත්තමයුද්ධං කුරු, අනන්තජීවනම් ආලම්බස්ව යතස්තදර්ථං ත්වම් ආහූතෝ (අ)භවඃ, බහුසාක්‍ෂිණාං සමක්‍ෂඤ්චෝත්තමාං ප්‍රතිඥාං ස්වීකෘතවාන්| (aiōnios g166)
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய். (aiōnios g166)
අමරතායා අද්විතීය ආකරඃ, අගම්‍යතේජෝනිවාසී, මර්ත්ත්‍යානාං කේනාපි න දෘෂ්ටඃ කේනාපි න දෘශ්‍යශ්ච| තස්‍ය ගෞරවපරාක්‍රමෞ සදාතනෞ භූයාස්තාං| ආමේන්| (aiōnios g166)
அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōnios g166)
ඉහලෝකේ යේ ධනිනස්තේ චිත්තසමුන්නතිං චපලේ ධනේ විශ්වාසඤ්ච න කුර්ව්වතාං කින්තු භෝගාර්ථම් අස්මභ්‍යං ප්‍රචුරත්වේන සර්ව්වදාතා (aiōn g165)
இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், (aiōn g165)
සෝ(අ)ස්මාන් පරිත්‍රාණපාත්‍රාණි කෘතවාන් පවිත්‍රේණාහ්වානේනාහූතවාංශ්ච; අස්මත්කර්ම්මහේතුනේති නහි ස්වීයනිරූපාණස්‍ය ප්‍රසාදස්‍ය ච කෘතේ තත් කෘතවාන්| ස ප්‍රසාදඃ සෘෂ්ටේඃ පූර්ව්වකාලේ ඛ්‍රීෂ්ටේන යීශුනාස්මභ්‍යම් අදායි, (aiōnios g166)
(parallel missing)
2 Timothy 1:10 (2 தீமோத்தேயு ௧:௧0)
(parallel missing)
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றியதன் மூலமாக அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தை அழித்து, ஜீவனையும் அழியாமையையும் நற்செய்தியினாலே வெளியரங்கமாக்கினார். (aiōnios g166)
ඛ්‍රීෂ්ටේන යීශුනා යද් අනන්තගෞරවසහිතං පරිත්‍රාණං ජායතේ තදභිරුචිතෛ ර්ලෝකෛරපි යත් ලභ්‍යේත තදර්ථමහං තේෂාං නිමිත්තං සර්ව්වාණ්‍යේතානි සහේ| (aiōnios g166)
ஆகவே, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடு பெற்றுக்கொள்ளும்படி, எல்லாவற்றையும் அவர்கள் நிமித்தமாக சகித்துக்கொள்ளுகிறேன். (aiōnios g166)
යතෝ දීමා ඓහිකසංසාරම් ඊහමානෝ මාං පරිත්‍යජ්‍ය ථිෂලනීකීං ගතවාන් තථා ක්‍රීෂ්කි ර්ගාලාතියාං ගතවාන් තීතශ්ච දාල්මාතියාං ගතවාන්| (aiōn g165)
ஏனென்றால், தேமா இந்த உலகத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். (aiōn g165)
අපරං සර්ව්වස්මාද් දුෂ්කර්ම්මතඃ ප්‍රභු ර්මාම් උද්ධරිෂ්‍යති නිජස්වර්ගීයරාජ්‍යං නේතුං මාං තාරයිෂ්‍යති ච| තස්‍ය ධන්‍යවාදඃ සදාකාලං භූයාත්| ආමේන්| (aiōn g165)
கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
අනන්තජීවනස්‍යාශාතෝ ජාතායා ඊශ්වරභක්තේ ර‍්‍යෝග්‍යස්‍ය සත්‍යමතස්‍ය යත් තත්වඥානං යශ්ච විශ්වාස ඊශ්වරස්‍යාභිරුචිතලෝකෛ ර්ලභ්‍යතේ තදර්ථං (aiōnios g166)
(parallel missing)
Titus 1:3 (தீத்து ௧:௩)
(parallel missing)
பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, (aiōnios g166)
ස චාස්මාන් ඉදං ශික්‍ෂ්‍යති යද් වයම් අධර්ම්මං සාංසාරිකාභිලාෂාංශ්චානඞ්ගීකෘත්‍ය විනීතත්වේන න්‍යායේනේශ්වරභක්ත්‍යා චේහලෝකේ ආයු ර‍්‍යාපයාමඃ, (aiōn g165)
நாம் அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாக இந்த உலகத்திலே வாழ்ந்து, (aiōn g165)
Titus 3:6 (தீத்து ௩:௬)
(parallel missing)
தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்திரராகத்தக்கதாக, (aiōnios g166)
ඉත්ථං වයං තස්‍යානුග්‍රහේණ සපුණ්‍යීභූය ප්‍රත්‍යාශයානන්තජීවනස්‍යාධිකාරිණෝ ජාතාඃ| (aiōnios g166)
(parallel missing)
කෝ ජානාති ක්‍ෂණකාලාර්ථං ත්වත්තස්තස්‍ය විච්ඡේදෝ(අ)භවද් ඒතස්‍යායම් අභිප්‍රායෝ යත් ත්වම් අනන්තකාලාර්ථං තං ලප්ස්‍යසේ (aiōnios g166)
அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாக இருப்பதற்காகவும், இனிமேல் அவன் அடிமையானவனாக இல்லை, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவும் இருப்பதற்காகவும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனான். (aiōnios g166)
ස ඒතස්මින් ශේෂකාලේ නිජපුත්‍රේණාස්මභ්‍යං කථිතවාන්| ස තං පුත්‍රං සර්ව්වාධිකාරිණං කෘතවාන් තේනෛව ච සර්ව්වජගන්ති සෘෂ්ටවාන්| (aiōn g165)
இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார். (aiōn g165)
කින්තු පුත්‍රමුද්දිශ්‍ය තේනෝක්තං, යථා, "හේ ඊශ්වර සදා ස්ථායි තව සිංහාසනං භවේත්| යාථාර්ථ්‍යස්‍ය භවේද්දණ්ඩෝ රාජදණ්ඩස්ත්වදීයකඃ| (aiōn g165)
குமாரனைப்பற்றி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. (aiōn g165)
තද්වද් අන්‍යගීතේ(අ)පීදමුක්තං, ත්වං මල්කීෂේදකඃ ශ්‍රේණ්‍යාං යාජකෝ(අ)සි සදාතනඃ| (aiōn g165)
அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். (aiōn g165)
ඉත්ථං සිද්ධීභූය නිජාඥාග්‍රාහිණාං සර්ව්වේෂාම් අනන්තපරිත්‍රාණස්‍ය කාරණස්වරූපෝ (අ)භවත්| (aiōnios g166)
தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, (aiōnios g166)
අනන්තකාලස්ථායිවිචාරාඥා චෛතෛඃ පුනර්භිත්තිමූලං න ස්ථාපයන්තඃ ඛ්‍රීෂ්ටවිෂයකං ප්‍රථමෝපදේශං පශ්චාත්කෘත්‍ය සිද්ධිං යාවද් අග්‍රසරා භවාම| (aiōnios g166)
ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம். (aiōnios g166)
ඊශ්වරස්‍ය සුවාක්‍යං භාවිකාලස්‍ය ශක්තිඤ්චාස්වදිතවන්තශ්ච තේ භ්‍රෂ්ට්වා යදි (aiōn g165)
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், (aiōn g165)
තත්‍රෛවාස්මාකම් අග්‍රසරෝ යීශුඃ ප්‍රවිශ්‍ය මල්කීෂේදකඃ ශ්‍රේණ්‍යාං නිත්‍යස්ථායී යාජකෝ(අ)භවත්| (aiōn g165)
நமக்கு முன்னோடியானவராகிய இயேசுகிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையில் நித்திய பிரதான ஆசாரியராக நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். (aiōn g165)
යත ඊශ්වර ඉදං සාක්‍ෂ්‍යං දත්තවාන්, යථා, "ත්වං මක්ලීෂේදකඃ ශ්‍රේණ්‍යාං යාජකෝ(අ)සි සදාතනඃ| " (aiōn g165)
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார். (aiōn g165)
Hebrews 7:21 (எபிரேயர் ௭:௨௧)
(parallel missing)
இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார். எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ, (aiōn g165)
"පරමේශ ඉදං ශේපේ න ච තස්මාන්නිවර්ත්ස්‍යතේ| ත්වං මල්කීෂේදකඃ ශ්‍රේණ්‍යාං යාජකෝ(අ)සි සදාතනඃ| " (aiōn g165)
(parallel missing)
කින්ත්වසාවනන්තකාලං යාවත් තිෂ්ඨති තස්මාත් තස්‍ය යාජකත්වං න පරිවර්ත්තනීයං| (aiōn g165)
ஆனால், இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால், அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது. (aiōn g165)
යතෝ ව්‍යවස්ථයා යේ මහායාජකා නිරූප්‍යන්තේ තේ දෞර්බ්බල්‍යයුක්තා මානවාඃ කින්තු ව්‍යවස්ථාතඃ පරං ශපථයුක්තේන වාක්‍යේන යෝ මහායාජකෝ නිරූපිතඃ සෝ (අ)නන්තකාලාර්ථං සිද්ධඃ පුත්‍ර ඒව| (aiōn g165)
நியாயப்பிரமாணம் பெலவீனமுள்ள மனிதர்களைப் பிரதான ஆசாரியர்களாக ஏற்படுத்துகிறது; ஆனால், நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு வந்த ஆணையின் வசனமோ, என்றென்றைக்கும் பூரண பிரதான ஆசாரியராக இருக்கிற தேவகுமாரனை பிரதான ஆசாரியராக ஏற்படுத்தியது. (aiōn g165)
ඡාගානාං ගෝවත්සානාං වා රුධිරම් අනාදාය ස්වීයරුධිරම් ආදායෛකකෘත්ව ඒව මහාපවිත්‍රස්ථානං ප්‍රවිශ්‍යානන්තකාලිකාං මුක්තිං ප්‍රාප්තවාන්| (aiōnios g166)
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேமுறை மகா பரிசுத்த இடத்திற்குள் நுழைந்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (aiōnios g166)
තර්හි කිං මන්‍යධ්වේ යඃ සදාතනේනාත්මනා නිෂ්කලඞ්කබලිමිව ස්වමේවේශ්වරාය දත්තවාන්, තස්‍ය ඛ්‍රීෂ්ටස්‍ය රුධිරේණ යුෂ්මාකං මනාංස්‍යමරේශ්වරස්‍ය සේවායෛ කිං මෘත්‍යුජනකේභ්‍යඃ කර්ම්මභ්‍යෝ න පවිත්‍රීකාරිෂ්‍යන්තේ? (aiōnios g166)
நித்திய ஆவியானவராலே தம்மைத்தாமே பழுதில்லாத பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்களுடைய மனச்சாட்சியைச் செத்த செயல்கள் இல்லாமல் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! (aiōnios g166)
ස නූතනනියමස්‍ය මධ්‍යස්ථෝ(අ)භවත් තස්‍යාභිප්‍රායෝ(අ)යං යත් ප්‍රථමනියමලඞ්ඝනරූපපාපේභ්‍යෝ මෘත්‍යුනා මුක්තෞ ජාතායාම් ආහූතලෝකා අනන්තකාලීයසම්පදඃ ප්‍රතිඥාඵලං ලභේරන්| (aiōnios g166)
ஆகவே, முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நீக்குவதற்காக அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார். (aiōnios g166)
කර්ත්තව්‍යේ සති ජගතඃ සෘෂ්ටිකාලමාරභ්‍ය බහුවාරං තස්‍ය මෘත්‍යුභෝග ආවශ්‍යකෝ(අ)භවත්; කින්ත්විදානීං ස ආත්මෝත්සර්ගේණ පාපනාශාර්ථම් ඒකකෘත්වෝ ජගතඃ ශේෂකාලේ ප්‍රචකාශේ| (aiōn g165)
அப்படியிருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் அநேகமுறை பாடுபடவேண்டியதாக இருக்குமே; அப்படி இல்லை, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்க இந்தக் கடைசிகாலத்தில் ஒரேமுறை வெளிப்பட்டார். (aiōn g165)
අපරම් ඊශ්වරස්‍ය වාක්‍යේන ජගන්ත්‍යසෘජ්‍යන්ත, දෘෂ්ටවස්තූනි ච ප්‍රත්‍යක්‍ෂවස්තුභ්‍යෝ නෝදපද්‍යන්තෛතද් වයං විශ්වාසේන බුධ්‍යාමහේ| (aiōn g165)
விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம். (aiōn g165)
යීශුඃ ඛ්‍රීෂ්ටඃ ශ්වෝ(අ)ද්‍ය සදා ච ස ඒවාස්තේ| (aiōn g165)
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். (aiōn g165)
අනන්තනියමස්‍ය රුධිරේණ විශිෂ්ටෝ මහාන් මේෂපාලකෝ යේන මෘතගණමධ්‍යාත් පුනරානායි ස ශාන්තිදායක ඊශ්වරෝ (aiōnios g166)
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழும்பிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், (aiōnios g166)
නිජාභිමතසාධනාය සර්ව්වස්මින් සත්කර්ම්මණි යුෂ්මාන් සිද්ධාන් කරෝතු, තස්‍ය දෘෂ්ටෞ ච යද්‍යත් තුෂ්ටිජනකං තදේව යුෂ්මාකං මධ්‍යේ යීශුනා ඛ්‍රීෂ්ටේන සාධයතු| තස්මෛ මහිමා සර්ව්වදා භූයාත්| ආමේන්| (aiōn g165)
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
රසනාපි භවේද් වහ්නිරධර්ම්මරූපපිෂ්ටපේ| අස්මදඞ්ගේෂු රසනා තාදෘශං සන්තිෂ්ඨති සා කෘත්ස්නං දේහං කලඞ්කයති සෘෂ්ටිරථස්‍ය චක්‍රං ප්‍රජ්වලයති නරකානලේන ජ්වලති ච| (Geenna g1067)
நாக்கும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம் போன்றது; நம்முடைய உறுப்புகளில் நாக்கானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, வாழ்க்கை சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாகவும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாகவும் இருக்கிறது! (Geenna g1067)
යස්මාද් යූයං ක්‍ෂයණීයවීර‍්‍ය්‍යාත් නහි කින්ත්වක්‍ෂයණීයවීර‍්‍ය්‍යාද් ඊශ්වරස්‍ය ජීවනදායකේන නිත්‍යස්ථායිනා වාක්‍යේන පුනර්ජන්ම ගෘහීතවන්තඃ| (aiōn g165)
அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே. (aiōn g165)
කින්තු වාක්‍යං පරේශස්‍යානන්තකාලං විතිෂ්ඨතේ| තදේව ච වාක්‍යං සුසංවාදේන යුෂ්මාකම් අන්තිකේ ප්‍රකාශිතං| (aiōn g165)
கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;” உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. (aiōn g165)
යෝ වාක්‍යං කථයති ස ඊශ්වරස්‍ය වාක්‍යමිව කථයතු යශ්ච පරම් උපකරෝති ස ඊශ්වරදත්තසාමර්ථ්‍යාදිවෝපකරෝතු| සර්ව්වවිෂයේ යීශුඛ්‍රීෂ්ටේනේශ්වරස්‍ය ගෞරවං ප්‍රකාශ්‍යතාං තස්‍යෛව ගෞරවං පරාක්‍රමශ්ච සර්ව්වදා භූයාත්| ආමේන| (aiōn g165)
ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
ක්‍ෂණිකදුඃඛභෝගාත් පරම් අස්මභ්‍යං ඛ්‍රීෂ්ටේන යීශුනා ස්වකීයානන්තගෞරවදානාර්ථං යෝ(අ)ස්මාන් ආහූතවාන් ස සර්ව්වානුග්‍රාහීශ්වරඃ ස්වයං යුෂ්මාන් සිද්ධාන් ස්ථිරාන් සබලාන් නිශ්චලාංශ්ච කරෝතු| (aiōnios g166)
கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவருடைய நித்திய மகிமைக்கு அழைத்தவராக இருக்கிற எல்லாக் கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடுகள் அனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; (aiōnios g166)
තස්‍ය ගෞරවං පරාක්‍රමශ්චානන්තකාලං යාවද් භූයාත්| ආමේන්| (aiōn g165)
அவருக்கு மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
යතෝ (අ)නේන ප්‍රකාරේණාස්මාකං ප්‍රභෝස්ත්‍රාතෘ ර‍්‍යීශුඛ්‍රීෂ්ටස්‍යානන්තරාජ්‍යස්‍ය ප්‍රවේශේන යූයං සුකලේන යෝජයිෂ්‍යධ්වේ| (aiōnios g166)
இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும். (aiōnios g166)
ඊශ්වරඃ කෘතපාපාන් දූතාන් න ක්‍ෂමිත්වා තිමිරශෘඞ්ඛලෛඃ පාතාලේ රුද්ධ්වා විචාරාර්ථං සමර්පිතවාන්| (Tartaroō g5020)
பாவம்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; (Tartaroō g5020)
කින්ත්වස්මාකං ප්‍රභෝස්ත්‍රාතු ර‍්‍යීශුඛ්‍රීෂ්ටස්‍යානුග්‍රහේ ඥානේ ච වර්ද්ධධ්වං| තස්‍ය ගෞරවම් ඉදානීං සදාකාලඤ්ච භූයාත්| ආමේන්| (aiōn g165)
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ස ජීවනස්වරූපඃ ප්‍රකාශත වයඤ්ච තං දෘෂ්ටවන්තස්තමධි සාක්‍ෂ්‍යං දද්මශ්ච, යශ්ච පිතුඃ සන්නිධාවවර්ත්තතාස්මාකං සමීපේ ප්‍රකාශත ච තම් අනන්තජීවනස්වරූපං වයං යුෂ්මාන් ඥාපයාමඃ| (aiōnios g166)
அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (aiōnios g166)
සංසාරස්තදීයාභිලාෂශ්ච ව්‍යත්‍යේති කින්තු ය ඊශ්වරස්‍යේෂ්ටං කරෝති සෝ (අ)නන්තකාලං යාවත් තිෂ්ඨති| (aiōn g165)
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோகும்; தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். (aiōn g165)
ස ච ප්‍රතිඥයාස්මභ්‍යං යත් ප්‍රතිඥාතවාන් තද් අනන්තජීවනං| (aiōnios g166)
நித்தியஜீவனை கொடுப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். (aiōnios g166)
යඃ කශ්චිත් ස්වභ්‍රාතරං ද්වේෂ්ටි සං නරඝාතී කිඤ්චානන්තජීවනං නරඝාතිනඃ කස්‍යාප්‍යන්තරේ නාවතිෂ්ඨතේ තද් යූයං ජානීථ| (aiōnios g166)
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாக இருக்கிறான்; மனித கொலைபாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திருக்காது என்று அறிவீர்கள். (aiōnios g166)
තච්ච සාක්‍ෂ්‍යමිදං යද් ඊශ්වරෝ (අ)ස්මභ්‍යම් අනන්තජීවනං දත්තවාන් තච්ච ජීවනං තස්‍ය පුත්‍රේ විද්‍යතේ| (aiōnios g166)
தேவன் நமக்கு நித்தியஜீவனைத் கொடுத்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சி ஆகும். (aiōnios g166)
ඊශ්වරපුත්‍රස්‍ය නාම්නි යුෂ්මාන් ප්‍රත්‍යේතානි මයා ලිඛිතානි තස්‍යාභිප්‍රායෝ (අ)යං යද් යූයම් අනන්තජීවනප්‍රාප්තා ඉති ජානීයාත තස්‍යේශ්වරපුත්‍රස්‍ය නාම්නි විශ්වසේත ච| (aiōnios g166)
உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாக இருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். (aiōnios g166)
අපරම් ඊශ්වරස්‍ය පුත්‍ර ආගතවාන් වයඤ්ච යයා තස්‍ය සත්‍යමයස්‍ය ඥානං ප්‍රාප්නුයාමස්තාදෘශීං ධියම් අස්මභ්‍යං දත්තවාන් ඉති ජානීමස්තස්මින් සත්‍යමයේ (අ)ර්ථතස්තස්‍ය පුත්‍රේ යීශුඛ්‍රීෂ්ටේ තිෂ්ඨාමශ්ච; ස ඒව සත්‍යමය ඊශ්වරෝ (අ)නන්තජීවනස්වරූපශ්චාස්ති| (aiōnios g166)
அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறார் என்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாக இருக்கிறார். (aiōnios g166)
2 John 1:1 (2 யோவான் ௧:௧)
(parallel missing)
நமக்குள் நிலைத்துநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடு இருப்பதுமாகிய சத்தியத்திற்காக, நான்மட்டும் அல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற எல்லோரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும், (aiōn g165)
සත්‍යමතාද් යුෂ්මාසු මම ප්‍රේමාස්ති කේවලං මම නහි කින්තු සත්‍යමතඥානාං සර්ව්වේෂාමේව| යතඃ සත්‍යමතම් අස්මාසු තිෂ්ඨත්‍යනන්තකාලං යාවච්චාස්මාසු ස්ථාස්‍යති| (aiōn g165)
(parallel missing)
යේ ච ස්වර්ගදූතාඃ ස්වීයකර්තෘත්වපදේ න ස්ථිත්වා ස්වවාසස්ථානං පරිත්‍යක්තවන්තස්තාන් ස මහාදිනස්‍ය විචාරාර්ථම් අන්ධකාරමයේ (අ)ධඃස්ථානේ සදාස්ථායිභි ර්බන්ධනෛරබධ්නාත්| (aïdios g126)
தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். (aïdios g126)
අපරං සිදෝමම් අමෝරා තන්නිකටස්ථනගරාණි චෛතේෂාං නිවාසිනස්තත්සමරූපං ව්‍යභිචාරං කෘතවන්තෝ විෂමමෛථුනස්‍ය චේෂ්ටයා විපථං ගතවන්තශ්ච තස්මාත් තාන්‍යපි දෘෂ්ටාන්තස්වරූපාණි භූත්වා සදාතනවහ්නිනා දණ්ඩං භුඤ්ජතේ| (aiōnios g166)
அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (aiōnios g166)
ස්වකීයලජ්ජාඵේණෝද්වමකාඃ ප්‍රචණ්ඩාඃ සාමුද්‍රතරඞ්ගාඃ සදාකාලං යාවත් ඝෝරතිමිරභාගීනි භ්‍රමණකාරීණි නක්‍ෂත්‍රාණි ච භවන්ති| (aiōn g165)
தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
ඊශ්වරස්‍ය ප්‍රේම්නා ස්වාන් රක්‍ෂත, අනන්තජීවනාය චාස්මාකං ප්‍රභෝ ර‍්‍යීශුඛ්‍රීෂ්ටස්‍ය කෘපාං ප්‍රතීක්‍ෂධ්වං| (aiōnios g166)
தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். (aiōnios g166)
යෝ (අ)ස්මාකම් අද්විතීයස්ත්‍රාණකර්ත්තා සර්ව්වඥ ඊශ්වරස්තස්‍ය ගෞරවං මහිමා පරාක්‍රමඃ කර්තෘත්වඤ්චේදානීම් අනන්තකාලං යාවද් භූයාත්| ආමේන්| (aiōn g165)
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
යෝ (අ)ස්මාසු ප්‍රීතවාන් ස්වරුධිරේණාස්මාන් ස්වපාපේභ්‍යඃ ප්‍රක්‍ෂාලිතවාන් තස්‍ය පිතුරීශ්වරස්‍ය යාජකාන් කෘත්වාස්මාන් රාජවර්ගේ නියුක්තවාංශ්ච තස්මින් මහිමා පරාක්‍රමශ්චානන්තකාලං යාවද් වර්ත්තතාං| ආමේන්| (aiōn g165)
நம்மேல் அன்புவைத்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
අහම් අමරස්තථාපි මෘතවාන් කින්තු පශ්‍යාහම් අනන්තකාලං යාවත් ජීවාමි| ආමේන්| මෘත්‍යෝඃ පරලෝකස්‍ය ච කුඤ්ජිකා මම හස්තගතාඃ| (aiōn g165, Hadēs g86)
மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன். (aiōn g165, Hadēs g86)
ඉත්ථං තෛඃ ප්‍රාණිභිස්තස්‍යානන්තජීවිනඃ සිංහාසනෝපවිෂ්ටස්‍ය ජනස්‍ය ප්‍රභාවේ ගෞරවේ ධන්‍යවාදේ ච ප්‍රකීර්ත්තිතේ (aiōn g165)
மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, (aiōn g165)
තේ චතුර්විංශතිප්‍රාචීනා අපි තස්‍ය සිංහාසනෝපවිෂ්ටස්‍යාන්තිකේ ප්‍රණිනත්‍ය තම් අනන්තජීවිනං ප්‍රණමන්ති ස්වීයකිරීටාංශ්ච සිංහාසනස්‍යාන්තිකේ නික්‍ෂිප්‍ය වදන්ති, (aiōn g165)
இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: (aiōn g165)
අපරං ස්වර්ගමර්ත්ත්‍යපාතාලසාගරේෂු යානි විද්‍යන්තේ තේෂාං සර්ව්වේෂාං සෘෂ්ටවස්තූනාං වාගියං මයා ශ්‍රුතා, ප්‍රශංසාං ගෞරවං ශෞර‍්‍ය්‍යම් ආධිපත්‍යං සනාතනං| සිංහසනෝපවිෂ්ටශ්ච මේෂවත්සශ්ච ගච්ඡතාං| (aiōn g165)
அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன். (aiōn g165)
තතඃ පාණ්ඩුරවර්ණ ඒකෝ (අ)ශ්වෝ මයා දෘෂ්ටඃ, තදාරෝහිණෝ නාම මෘත්‍යුරිති පරලෝකශ්ච තම් අනුචරති ඛඞ්ගේන දුර්භික්‍ෂේණ මහාමාර‍්‍ය්‍යා වන්‍යපශුභිශ්ච ලෝකානාං බධාය පෘථිව්‍යාශ්චතුර්ථාංශස්‍යාධිපත්‍යං තස්මා අදායි| (Hadēs g86)
நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs g86)
තථාස්තු ධන්‍යවාදශ්ච තේජෝ ඥානං ප්‍රශංසනං| ශෞර‍්‍ය්‍යං පරාක්‍රමශ්චාපි ශක්තිශ්ච සර්ව්වමේව තත්| වර්ත්තතාමීශ්වරේ(අ)ස්මාකං නිත්‍යං නිත්‍යං තථාස්ත්විති| (aiōn g165)
ஆமென், எங்களுடைய தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். (aiōn g165)
තතඃ පරං සප්තමදූතේන තූර‍්‍ය්‍යාං වාදිතායාං ගගනාත් පෘථිව්‍යාං නිපතිත ඒකස්තාරකෝ මයා දෘෂ්ටඃ, තස්මෛ රසාතලකූපස්‍ය කුඤ්ජිකාදායි| (Abyssos g12)
ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. (Abyssos g12)
තේන රසාතලකූපේ මුක්තේ මහාග්නිකුණ්ඩස්‍ය ධූම ඉව ධූමස්තස්මාත් කූපාද් උද්ගතඃ| තස්මාත් කූපධූමාත් සූර‍්‍ය්‍යාකාශෞ තිමිරාවෘතෞ| (Abyssos g12)
அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெரியசூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பியது; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் இருளானது. (Abyssos g12)
තේෂාං රාජා ච රසාතලස්‍ය දූතස්තස්‍ය නාම ඉබ්‍රීයභාෂයා අබද්දෝන් යූනානීයභාෂයා ච අපල්ලුයෝන් අර්ථතෝ විනාශක ඉති| (Abyssos g12)
அவைகளுக்கு ஒரு ராஜா உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர். (Abyssos g12)
අපරං ස්වර්ගාද් යස්‍ය රවෝ මයාශ්‍රාවි ස පුන ර්මාං සම්භාව්‍යාවදත් ත්වං ගත්වා සමුද්‍රමේදින්‍යෝස්තිෂ්ඨතෝ දූතස්‍ය කරාත් තං විස්තීර්ණ ක්‍ෂුද්‍රග්‍රන්ථං ගෘහාණ, තේන මයා දූතසමීපං ගත්වා කථිතං ග්‍රන්ථෝ (අ)සෞ දීයතාං| (aiōn g165)
வானத்தையும் அதில் இருப்பவைகளையும், பூமியையும் அதில் இருப்பவைகளையும், கடலையும் அதில் இருப்பவைகளையும் உண்டாக்கினவரும் எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். இனி காலம் தாமதம் ஆகாது; (aiōn g165)
අපරං තයෝඃ සාක්‍ෂ්‍යේ සමාප්තේ සති රසාතලාද් යේනෝත්ථිතව්‍යං ස පශුස්තාභ්‍යාං සහ යුද්ධ්වා තෞ ජේෂ්‍යති හනිෂ්‍යති ච| (Abyssos g12)
அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். (Abyssos g12)
අනන්තරං සප්තදූතේන තූර‍්‍ය්‍යාං වාදිතායාං ස්වර්ග උච්චෛඃ ස්වරෛර්වාගියං කීර්ත්තිතා, රාජත්වං ජගතෝ යද්‍යද් රාජ්‍යං තදධුනාභවත්| අස්මත්ප්‍රභෝස්තදීයාභිෂික්තස්‍ය තාරකස්‍ය ච| තේන චානන්තකාලීයං රාජත්වං ප්‍රකරිෂ්‍යතේ|| (aiōn g165)
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவிற்குரிய ராஜ்யங்களானது; அவர் எல்லாக் காலங்களிலும் ராஜ்யங்களை ஆளுவார் என்ற சத்தங்கள் வானத்தில் உண்டானது. (aiōn g165)
අනන්තරම් ආකාශමධ්‍යේනෝඩ්ඩීයමානෝ (අ)පර ඒකෝ දූතෝ මයා දෘෂ්ටඃ සෝ (අ)නන්තකාලීයං සුසංවාදං ධාරයති ස ච සුසංවාදඃ සර්ව්වජාතීයාන් සර්ව්වවංශීයාන් සර්ව්වභාෂාවාදිනඃ සර්ව්වදේශීයාංශ්ච පෘථිවීනිවාසිනඃ ප්‍රති තේන ඝෝෂිතව්‍යඃ| (aiōnios g166)
பின்பு வேறொரு தூதன் வானத்தின் நடுவிலே பறப்பதைப் பார்த்தேன்; அவன் பூமியில் வசிக்கின்ற எல்லா தேசத்தார்களுக்கும், கோத்திரத்தார்களுக்கும், மொழிக்காரர்களுக்கும், மக்கள்கூட்டத்தினருக்கும் அறிவிக்கும் நித்திய நற்செய்தியை உடையவனாக இருந்து, (aiōnios g166)
තේෂාං යාතනායා ධූමෝ (අ)නන්තකාලං යාවද් උද්ගමිෂ්‍යති යේ ච පශුං තස්‍ය ප්‍රතිමාඤ්ච පූජයන්ති තස්‍ය නාම්නෝ (අ)ඞ්කං වා ගෘහ්ලන්ති තේ දිවානිශං කඤ්චන විරාමං න ප්‍රාප්ස්‍යන්ති| (aiōn g165)
அவர்களுடைய வாதையின் புகை எல்லாக் காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய பெயரின் முத்திரையை அணிந்துகொள்ளுகிற அனைவருக்கும் இரவும் பகலும் ஓய்வு இருக்காது. (aiōn g165)
අපරං චතුර්ණාං ප්‍රාණිනාම් ඒකස්තේභ්‍යඃ සප්තදූතේභ්‍යඃ සප්තසුවර්ණකංසාන් අදදාත්| (aiōn g165)
அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. (aiōn g165)
ත්වයා දෘෂ්ටෝ (අ)සෞ පශුරාසීත් නේදානීං වර්ත්තතේ කින්තු රසාතලාත් තේනෝදේතව්‍යං විනාශශ්ච ගන්තව්‍යඃ| තතෝ යේෂාං නාමානි ජගතඃ සෘෂ්ටිකාලම් ආරභ්‍ය ජීවනපුස්තකේ ලිඛිතානි න විද්‍යන්තේ තේ පෘථිවීනිවාසිනෝ භූතම් අවර්ත්තමානමුපස්ථාස්‍යන්තඤ්ච තං පශුං දෘෂ්ට්වාශ්චර‍්‍ය්‍යං මංස්‍යන්තේ| (Abyssos g12)
நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos g12)
පුනරපි තෛරිදමුක්තං යථා, බ්‍රූත පරේශ්වරං ධන්‍යං යන්නිත්‍යං නිත්‍යමේව ච| තස්‍යා දාහස්‍ය ධූමෝ (අ)සෞ දිශමූර්ද්ධ්වමුදේෂ්‍යති|| (aiōn g165)
மறுபடியும் அவர்கள்: “அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். (aiōn g165)
තතඃ ස පශු ර්ධෘතෝ යශ්ච මිථ්‍යාභවිෂ්‍යද්වක්තා තස්‍යාන්තිකේ චිත්‍රකර්ම්මාණි කුර්ව්වන් තෛරේව පශ්වඞ්කධාරිණස්තත්ප්‍රතිමාපූජකාංශ්ච භ්‍රමිතවාන් සෝ (අ)පි තේන සාර්ද්ධං ධෘතඃ| තෞ ච වහ්නිගන්ධකජ්වලිතහ්‍රදේ ජීවන්තෞ නික්‍ෂිප්තෞ| (Limnē Pyr g3041 g4442)
அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள். (Limnē Pyr g3041 g4442)
තතඃ පරං ස්වර්ගාද් අවරෝහන් ඒකෝ දූතෝ මයා දෘෂ්ටස්තස්‍ය කරේ රමාතලස්‍ය කුඤ්ජිකා මහාශෘඞ්ඛලඤ්චෛකං තිෂ්ඨතඃ| (Abyssos g12)
ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். (Abyssos g12)
අපරං රසාතලේ තං නික්‍ෂිප්‍ය තදුපරි ද්වාරං රුද්ධ්වා මුද්‍රාඞ්කිතවාන් යස්මාත් තද් වර්ෂසහස්‍රං යාවත් සම්පූර්ණං න භවේත් තාවද් භින්නජාතීයාස්තේන පුන ර්න භ්‍රමිතව්‍යාඃ| තතඃ පරම් අල්පකාලාර්ථං තස්‍ය මෝචනේන භවිතව්‍යං| (Abyssos g12)
அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப்பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். (Abyssos g12)
තේෂාං භ්‍රමයිතා ච ශයතානෝ වහ්නිගන්ධකයෝ ර්හ්‍රදේ (අ)ර්ථතඃ පශු ර්මිථ්‍යාභවිෂ්‍යද්වාදී ච යත්‍ර තිෂ්ඨතස්තත්‍රෛව නික්‍ෂිප්තඃ, තත්‍රානන්තකාලං යාවත් තේ දිවානිශං යාතනාං භෝක්‍ෂ්‍යන්තේ| (aiōn g165, Limnē Pyr g3041 g4442)
மேலும் அவர்களை ஏமாற்றின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் எல்லாக் காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். (aiōn g165, Limnē Pyr g3041 g4442)
තදානීං සමුද්‍රේණ ස්වාන්තරස්ථා මෘතජනාඃ සමර්පිතාඃ, මෘත්‍යුපරලෝකාභ්‍යාමපි ස්වාන්තරස්ථා මෘතජනාඃ සර්මිපතාඃ, තේෂාඤ්චෛකෛකස්‍ය ස්වක්‍රියානුයායී විචාරඃ කෘතඃ| (Hadēs g86)
கடல் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. அனைவரும் தங்கள் தங்கள் செய்கைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். (Hadēs g86)
අපරං මෘත්‍යුපරලෝකෞ වහ්නිහ්‍රදේ නික්‍ෂිප්තෞ, ඒෂ ඒව ද්විතීයෝ මෘත්‍යුඃ| (Hadēs g86, Limnē Pyr g3041 g4442)
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். (Hadēs g86, Limnē Pyr g3041 g4442)
යස්‍ය කස්‍යචිත් නාම ජීවනපුස්තකේ ලිඛිතං නාවිද්‍යත ස ඒව තස්මින් වහ්නිහ්‍රදේ න්‍යක්‍ෂිප්‍යත| (Limnē Pyr g3041 g4442)
ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr g3041 g4442)
කින්තු භීතානාම් අවිශ්වාසිනාං ඝෘණ්‍යානාං නරහන්තෘණාං වේශ්‍යාගාමිනාං මෝහකානාං දේවපූජකානාං සර්ව්වේෂාම් අනෘතවාදිනාඤ්චාංශෝ වහ්නිගන්ධකජ්වලිතහ්‍රදේ භවිෂ්‍යති, ඒෂ ඒව ද්විතීයෝ මෘත්‍යුඃ| (Limnē Pyr g3041 g4442)
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (Limnē Pyr g3041 g4442)
තදානීං රාත්‍රිඃ පුන ර්න භවිෂ්‍යති යතඃ ප්‍රභුඃ පරමේශ්වරස්තාන් දීපයිෂ්‍යති තේ චානන්තකාලං යාවද් රාජත්වං කරිෂ්‍යන්තේ| (aiōn g165)
அங்கே இரவுகள் இருக்காது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டியதில்லை; தேவனாகிய கர்த்தாவே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் எல்லாக் காலங்களிலும் அரசாளுவார்கள். (aiōn g165)
Questioned verse translations do not contain Aionian Glossary words, but may wrongly imply eternal or Hell
ඉමේ නිර්ජලානි ප්‍රස්‍රවණානි ප්‍රචණ්ඩවායුනා චාලිතා මේඝාශ්ච තේෂාං කෘතේ නිත්‍යස්ථායී ඝෝරතරාන්ධකාරඃ සඤ්චිතෝ (අ)ස්ති| (questioned)

SSI > Aionian Verses: 200, Questioned: 1
TAM > Aionian Verses: 263