< ਲੂਕਃ 14 >
1 ਅਨਨ੍ਤਰੰ ਵਿਸ਼੍ਰਾਮਵਾਰੇ ਯੀਸ਼ੌ ਪ੍ਰਧਾਨਸ੍ਯ ਫਿਰੂਸ਼ਿਨੋ ਗ੍ਰੁʼਹੇ ਭੋਕ੍ਤੁੰ ਗਤਵਤਿ ਤੇ ਤੰ ਵੀਕ੍ਸ਼਼ਿਤੁਮ੍ ਆਰੇਭਿਰੇ|
௧ஒரு ஓய்வுநாளிலே பரிசேயர்களில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் உணவு உட்கொள்ளும்படிக்குச் சென்றிருந்தார்.
2 ਤਦਾ ਜਲੋਦਰੀ ਤਸ੍ਯ ਸੰਮੁਖੇ ਸ੍ਥਿਤਃ|
௨அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனிதன் அவருக்கு முன்பாக இருந்தான். அவனுக்கு என்ன செய்வாரோவென்று மக்கள் அவர்மேல் நோக்கமாக இருந்தார்கள்.
3 ਤਤਃ ਸ ਵ੍ਯਵਸ੍ਥਾਪਕਾਨ੍ ਫਿਰੂਸ਼ਿਨਸ਼੍ਚ ਪਪ੍ਰੱਛ, ਵਿਸ਼੍ਰਾਮਵਾਰੇ ਸ੍ਵਾਸ੍ਥ੍ਯੰ ਕਰ੍ੱਤਵ੍ਯੰ ਨ ਵਾ? ਤਤਸ੍ਤੇ ਕਿਮਪਿ ਨ ਪ੍ਰਤ੍ਯੂਚੁਃ|
௩இயேசு நியாயப்பண்டிதர்களையும் பரிசேயர்களையும் பார்த்து: ஓய்வுநாளிலே சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.
4 ਤਦਾ ਸ ਤੰ ਰੋਗਿਣੰ ਸ੍ਵਸ੍ਥੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਵਿਸਸਰ੍ਜ;
௪அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சுகமாக்கி, அனுப்பிவிட்டு,
5 ਤਾਨੁਵਾਚ ਚ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਕਸ੍ਯਚਿਦ੍ ਗਰ੍ੱਦਭੋ ਵ੍ਰੁʼਸ਼਼ਭੋ ਵਾ ਚੇਦ੍ ਗਰ੍ੱਤੇ ਪਤਤਿ ਤਰ੍ਹਿ ਵਿਸ਼੍ਰਾਮਵਾਰੇ ਤਤ੍ਕ੍ਸ਼਼ਣੰ ਸ ਕਿੰ ਤੰ ਨੋੱਥਾਪਯਿਸ਼਼੍ਯਤਿ?
௫அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் கிணற்றில் விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடமாட்டானா என்றார்.
6 ਤਤਸ੍ਤੇ ਕਥਾਯਾ ਏਤਸ੍ਯਾਃ ਕਿਮਪਿ ਪ੍ਰਤਿਵਕ੍ਤੁੰ ਨ ਸ਼ੇਕੁਃ|
௬அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போனது.
7 ਅਪਰਞ੍ਚ ਪ੍ਰਧਾਨਸ੍ਥਾਨਮਨੋਨੀਤਤ੍ਵਕਰਣੰ ਵਿਲੋਕ੍ਯ ਸ ਨਿਮਨ੍ਤ੍ਰਿਤਾਨ੍ ਏਤਦੁਪਦੇਸ਼ਕਥਾਂ ਜਗਾਦ,
௭விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:
8 ਤ੍ਵੰ ਵਿਵਾਹਾਦਿਭੋਜ੍ਯੇਸ਼਼ੁ ਨਿਮਨ੍ਤ੍ਰਿਤਃ ਸਨ੍ ਪ੍ਰਧਾਨਸ੍ਥਾਨੇ ਮੋਪਾਵੇਕ੍ਸ਼਼ੀਃ| ਤ੍ਵੱਤੋ ਗੌਰਵਾਨ੍ਵਿਤਨਿਮਨ੍ਤ੍ਰਿਤਜਨ ਆਯਾਤੇ
௮ஒருவனால் திருமணவிருந்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னைவிட மதிப்புக்குரியவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.
9 ਨਿਮਨ੍ਤ੍ਰਯਿਤਾਗਤ੍ਯ ਮਨੁਸ਼਼੍ਯਾਯੈਤਸ੍ਮੈ ਸ੍ਥਾਨੰ ਦੇਹੀਤਿ ਵਾਕ੍ਯੰ ਚੇਦ੍ ਵਕ੍ਸ਼਼੍ਯਤਿ ਤਰ੍ਹਿ ਤ੍ਵੰ ਸਙ੍ਕੁਚਿਤੋ ਭੂਤ੍ਵਾ ਸ੍ਥਾਨ ਇਤਰਸ੍ਮਿਨ੍ ਉਪਵੇਸ਼਼੍ਟੁਮ੍ ਉਦ੍ਯੰਸ੍ਯਸਿ|
௯அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.
10 ਅਸ੍ਮਾਤ੍ ਕਾਰਣਾਦੇਵ ਤ੍ਵੰ ਨਿਮਨ੍ਤ੍ਰਿਤੋ ਗਤ੍ਵਾ(ਅ)ਪ੍ਰਧਾਨਸ੍ਥਾਨ ਉਪਵਿਸ਼, ਤਤੋ ਨਿਮਨ੍ਤ੍ਰਯਿਤਾਗਤ੍ਯ ਵਦਿਸ਼਼੍ਯਤਿ, ਹੇ ਬਨ੍ਧੋ ਪ੍ਰੋੱਚਸ੍ਥਾਨੰ ਗਤ੍ਵੋਪਵਿਸ਼, ਤਥਾ ਸਤਿ ਭੋਜਨੋਪਵਿਸ਼਼੍ਟਾਨਾਂ ਸਕਲਾਨਾਂ ਸਾਕ੍ਸ਼਼ਾਤ੍ ਤ੍ਵੰ ਮਾਨ੍ਯੋ ਭਵਿਸ਼਼੍ਯਸਿ|
௧0நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, கடைசி இடத்தில்போய் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: நண்பனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குப் பெருமையுண்டாகும்.
11 ਯਃ ਕਸ਼੍ਚਿਤ੍ ਸ੍ਵਮੁੰਨਮਯਤਿ ਸ ਨਮਯਿਸ਼਼੍ਯਤੇ, ਕਿਨ੍ਤੁ ਯਃ ਕਸ਼੍ਚਿਤ੍ ਸ੍ਵੰ ਨਮਯਤਿ ਸ ਉੰਨਮਯਿਸ਼਼੍ਯਤੇ|
௧௧தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
12 ਤਦਾ ਸ ਨਿਮਨ੍ਤ੍ਰਯਿਤਾਰੰ ਜਨਮਪਿ ਜਗਾਦ, ਮਧ੍ਯਾਹ੍ਨੇ ਰਾਤ੍ਰੌ ਵਾ ਭੋਜ੍ਯੇ ਕ੍ਰੁʼਤੇ ਨਿਜਬਨ੍ਧੁਗਣੋ ਵਾ ਭ੍ਰਾਤ੍ਰੁʼਗਣੋ ਵਾ ਜ੍ਞਾਤਿਗਣੋ ਵਾ ਧਨਿਗਣੋ ਵਾ ਸਮੀਪਵਾਸਿਗਣੋ ਵਾ ਏਤਾਨ੍ ਨ ਨਿਮਨ੍ਤ੍ਰਯ, ਤਥਾ ਕ੍ਰੁʼਤੇ ਚੇਤ੍ ਤੇ ਤ੍ਵਾਂ ਨਿਮਨ੍ਤ੍ਰਯਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ, ਤਰ੍ਹਿ ਪਰਿਸ਼ੋਧੋ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ|
௧௨அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் நண்பர்களையாவது உன் சகோதரர்களையாவது, உன் உறவினர்களையாவது, செல்வமுள்ள அண்டை வீட்டாரையாவது அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப்பதில் செய்ததாகும்.
13 ਕਿਨ੍ਤੁ ਯਦਾ ਭੇਜ੍ਯੰ ਕਰੋਸ਼਼ਿ ਤਦਾ ਦਰਿਦ੍ਰਸ਼ੁਸ਼਼੍ਕਕਰਖਞ੍ਜਾਨ੍ਧਾਨ੍ ਨਿਮਨ੍ਤ੍ਰਯ,
௧௩நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் அழைப்பாயாக.
14 ਤਤ ਆਸ਼ਿਸ਼਼ੰ ਲਪ੍ਸ੍ਯਸੇ, ਤੇਸ਼਼ੁ ਪਰਿਸ਼ੋਧੰ ਕਰ੍ੱਤੁਮਸ਼ਕ੍ਨੁਵਤ੍ਸੁ ਸ਼੍ਮਸ਼ਾਨਾੱਧਾਰ੍ੰਮਿਕਾਨਾਮੁੱਥਾਨਕਾਲੇ ਤ੍ਵੰ ਫਲਾਂ ਲਪ੍ਸ੍ਯਸੇ|
௧௪அப்பொழுது நீ பாக்கியவானாக இருப்பாய்; அவர்களால் உனக்குத் திரும்பச் செய்யமுடியாது; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்கு திரும்பச்செய்யப்படும் என்றார்.
15 ਅਨਨ੍ਤਰੰ ਤਾਂ ਕਥਾਂ ਨਿਸ਼ਮ੍ਯ ਭੋਜਨੋਪਵਿਸ਼਼੍ਟਃ ਕਸ਼੍ਚਿਤ੍ ਕਥਯਾਮਾਸ, ਯੋ ਜਨ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਰਾਜ੍ਯੇ ਭੋਕ੍ਤੁੰ ਲਪ੍ਸ੍ਯਤੇ ਸਏਵ ਧਨ੍ਯਃ|
௧௫அவரோடுகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் உணவு உட்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றான்.
16 ਤਤਃ ਸ ਉਵਾਚ, ਕਸ਼੍ਚਿਤ੍ ਜਨੋ ਰਾਤ੍ਰੌ ਭੇਜ੍ਯੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਬਹੂਨ੍ ਨਿਮਨ੍ਤ੍ਰਯਾਮਾਸ|
௧௬அதற்கு அவர்: ஒரு மனிதன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான்.
17 ਤਤੋ ਭੋਜਨਸਮਯੇ ਨਿਮਨ੍ਤ੍ਰਿਤਲੋਕਾਨ੍ ਆਹ੍ਵਾਤੁੰ ਦਾਸਦ੍ਵਾਰਾ ਕਥਯਾਮਾਸ, ਖਦ੍ਯਦ੍ਰਵ੍ਯਾਣਿ ਸਰ੍ੱਵਾਣਿ ਸਮਾਸਾਦਿਤਾਨਿ ਸਨ੍ਤਿ, ਯੂਯਮਾਗੱਛਤ|
௧௭விருந்து நேரத்தில் தன் வேலைக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில்போய், எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது வாருங்கள் என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.
18 ਕਿਨ੍ਤੁ ਤੇ ਸਰ੍ੱਵ ਏਕੈਕੰ ਛਲੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਕ੍ਸ਼਼ਮਾਂ ਪ੍ਰਾਰ੍ਥਯਾਞ੍ਚਕ੍ਰਿਰੇ| ਪ੍ਰਥਮੋ ਜਨਃ ਕਥਯਾਮਾਸ, ਕ੍ਸ਼਼ੇਤ੍ਰਮੇਕੰ ਕ੍ਰੀਤਵਾਨਹੰ ਤਦੇਵ ਦ੍ਰਸ਼਼੍ਟੁੰ ਮਯਾ ਗਨ੍ਤਵ੍ਯਮ੍, ਅਤਏਵ ਮਾਂ ਕ੍ਸ਼਼ਨ੍ਤੁੰ ਤੰ ਨਿਵੇਦਯ|
௧௮அவர்களெல்லோரும் சாக்குப்போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலை வாங்கியிருக்கிறேன், நான் கட்டாயமாகப்போய் அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
19 ਅਨ੍ਯੋ ਜਨਃ ਕਥਯਾਮਾਸ, ਦਸ਼ਵ੍ਰੁʼਸ਼਼ਾਨਹੰ ਕ੍ਰੀਤਵਾਨ੍ ਤਾਨ੍ ਪਰੀਕ੍ਸ਼਼ਿਤੁੰ ਯਾਮਿ ਤਸ੍ਮਾਦੇਵ ਮਾਂ ਕ੍ਸ਼਼ਨ੍ਤੁੰ ਤੰ ਨਿਵੇਦਯ|
௧௯வேறொருவன்: ஐந்து ஏர்மாடுகள் வாங்கியிருக்கிறேன், அதை ஓட்டிப்பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
20 ਅਪਰਃ ਕਥਯਾਮਾਸ, ਵ੍ਯੂਢਵਾਨਹੰ ਤਸ੍ਮਾਤ੍ ਕਾਰਣਾਦ੍ ਯਾਤੁੰ ਨ ਸ਼ਕ੍ਨੋਮਿ|
௨0வேறொருவன்: எனக்கு இப்போதுதான் திருமணம் முடிந்திருக்கிறது, அதினால் நான் வரக்கூடாது என்றான்.
21 ਪਸ਼੍ਚਾਤ੍ ਸ ਦਾਸੋ ਗਤ੍ਵਾ ਨਿਜਪ੍ਰਭੋਃ ਸਾਕ੍ਸ਼਼ਾਤ੍ ਸਰ੍ੱਵਵ੍ਰੁʼੱਤਾਨ੍ਤੰ ਨਿਵੇਦਯਾਮਾਸ, ਤਤੋਸੌ ਗ੍ਰੁʼਹਪਤਿਃ ਕੁਪਿਤ੍ਵਾ ਸ੍ਵਦਾਸੰ ਵ੍ਯਾਜਹਾਰ, ਤ੍ਵੰ ਸਤ੍ਵਰੰ ਨਗਰਸ੍ਯ ਸੰਨਿਵੇਸ਼ਾਨ੍ ਮਾਰ੍ਗਾਂਸ਼੍ਚ ਗਤ੍ਵਾ ਦਰਿਦ੍ਰਸ਼ੁਸ਼਼੍ਕਕਰਖਞ੍ਜਾਨ੍ਧਾਨ੍ ਅਤ੍ਰਾਨਯ|
௨௧அந்த வேலைக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் வேலைக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாகப்போய், ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் இங்கே அழைத்துக்கொண்டுவா என்றான்.
22 ਤਤੋ ਦਾਸੋ(ਅ)ਵਦਤ੍, ਹੇ ਪ੍ਰਭੋ ਭਵਤ ਆਜ੍ਞਾਨੁਸਾਰੇਣਾਕ੍ਰਿਯਤ ਤਥਾਪਿ ਸ੍ਥਾਨਮਸ੍ਤਿ|
௨௨வேலைக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.
23 ਤਦਾ ਪ੍ਰਭੁਃ ਪੁਨ ਰ੍ਦਾਸਾਯਾਕਥਯਤ੍, ਰਾਜਪਥਾਨ੍ ਵ੍ਰੁʼਕ੍ਸ਼਼ਮੂਲਾਨਿ ਚ ਯਾਤ੍ਵਾ ਮਦੀਯਗ੍ਰੁʼਹਪੂਰਣਾਰ੍ਥੰ ਲੋਕਾਨਾਗਨ੍ਤੁੰ ਪ੍ਰਵਰ੍ੱਤਯ|
௨௩அப்பொழுது எஜமான் வேலைக்காரனை நோக்கி: நீ சாலையோரங்களிலும் குறுகியவழி அருகிலும்போய், என் வீடு நிறையும்படியாக மக்களை உள்ளே வரும்படி வற்புறுத்தி அழைத்துக்கொண்டுவா;
24 ਅਹੰ ਯੁਸ਼਼੍ਮਭ੍ਯੰ ਕਥਯਾਮਿ, ਪੂਰ੍ੱਵਨਿਮਨ੍ਤ੍ਰਿਤਾਨਮੇਕੋਪਿ ਮਮਾਸ੍ਯ ਰਾਤ੍ਰਿਭੋਜ੍ਯਸ੍ਯਾਸ੍ਵਾਦੰ ਨ ਪ੍ਰਾਪ੍ਸ੍ਯਤਿ|
௨௪அழைக்கப்பட்டிருந்த அந்த மனிதர்களில் ஒருவன்கூட என் விருந்தை ருசிபார்ப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.
25 ਅਨਨ੍ਤਰੰ ਬਹੁਸ਼਼ੁ ਲੋਕੇਸ਼਼ੁ ਯੀਸ਼ੋਃ ਪਸ਼੍ਚਾਦ੍ ਵ੍ਰਜਿਤੇਸ਼਼ੁ ਸਤ੍ਸੁ ਸ ਵ੍ਯਾਘੁਟ੍ਯ ਤੇਭ੍ਯਃ ਕਥਯਾਮਾਸ,
௨௫பின்பு அநேக மக்கள் அவரோடுகூடப் பயணமாகப் போகும்போது, அவர்களிடமாக அவர் திரும்பிப்பார்த்து:
26 ਯਃ ਕਸ਼੍ਚਿਨ੍ ਮਮ ਸਮੀਪਮ੍ ਆਗਤ੍ਯ ਸ੍ਵਸ੍ਯ ਮਾਤਾ ਪਿਤਾ ਪਤ੍ਨੀ ਸਨ੍ਤਾਨਾ ਭ੍ਰਾਤਰੋ ਭਗਿਮ੍ਯੋ ਨਿਜਪ੍ਰਾਣਾਸ਼੍ਚ, ਏਤੇਭ੍ਯਃ ਸਰ੍ੱਵੇਭ੍ਯੋ ਮੱਯਧਿਕੰ ਪ੍ਰੇਮ ਨ ਕਰੋਤਿ, ਸ ਮਮ ਸ਼ਿਸ਼਼੍ਯੋ ਭਵਿਤੁੰ ਨ ਸ਼ਕ੍ਸ਼਼੍ਯਤਿ|
௨௬யாராவது ஒருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீடனாக இருக்கமாட்டான்.
27 ਯਃ ਕਸ਼੍ਚਿਤ੍ ਸ੍ਵੀਯੰ ਕ੍ਰੁਸ਼ੰ ਵਹਨ੍ ਮਮ ਪਸ਼੍ਚਾੰਨ ਗੱਛਤਿ, ਸੋਪਿ ਮਮ ਸ਼ਿਸ਼਼੍ਯੋ ਭਵਿਤੁੰ ਨ ਸ਼ਕ੍ਸ਼਼੍ਯਤਿ|
௨௭தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என் பின்னே வராதவன் எனக்குச் சீடனாக இருக்கமுடியாது.
28 ਦੁਰ੍ਗਨਿਰ੍ੰਮਾਣੇ ਕਤਿਵ੍ਯਯੋ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ, ਤਥਾ ਤਸ੍ਯ ਸਮਾਪ੍ਤਿਕਰਣਾਰ੍ਥੰ ਸਮ੍ਪੱਤਿਰਸ੍ਤਿ ਨ ਵਾ, ਪ੍ਰਥਮਮੁਪਵਿਸ਼੍ਯ ਏਤੰਨ ਗਣਯਤਿ, ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਮਧ੍ਯ ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ਃ ਕੋਸ੍ਤਿ?
௨௮உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்டவிருப்பமாக இருந்து,
29 ਨੋਚੇਦ੍ ਭਿੱਤਿੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਸ਼ੇਸ਼਼ੇ ਯਦਿ ਸਮਾਪਯਿਤੁੰ ਨ ਸ਼ਕ੍ਸ਼਼੍ਯਤਿ,
௨௯அஸ்திபாரம் போட்டப்பின்பு வேலையை முடிக்கமுடியாமற்போனால், பார்க்கிறவர்களெல்லோரும்:
30 ਤਰ੍ਹਿ ਮਾਨੁਸ਼਼ੋਯੰ ਨਿਚੇਤੁਮ੍ ਆਰਭਤ ਸਮਾਪਯਿਤੁੰ ਨਾਸ਼ਕ੍ਨੋਤ੍, ਇਤਿ ਵ੍ਯਾਹ੍ਰੁʼਤ੍ਯ ਸਰ੍ੱਵੇ ਤਮੁਪਹਸਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ|
௩0இந்த மனிதன் கட்டத்தொடங்கி, முடிக்க முடியாமற்போனான் என்று சொல்லி தன்னை ஏளனமாக பேசாதபடிக்கு, அதைக் கட்டிமுடிப்பதற்கு தனக்கு வேண்டிய பொருளாதாரம் உண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செலவாகும் தொகையைக் கணக்குப்பார்க்காமல் இருப்பானோ?
31 ਅਪਰਞ੍ਚ ਭਿੰਨਭੂਪਤਿਨਾ ਸਹ ਯੁੱਧੰ ਕਰ੍ੱਤੁਮ੍ ਉਦ੍ਯਮ੍ਯ ਦਸ਼ਸਹਸ੍ਰਾਣਿ ਸੈਨ੍ਯਾਨਿ ਗ੍ਰੁʼਹੀਤ੍ਵਾ ਵਿੰਸ਼ਤਿਸਹਸ੍ਰੇਃ ਸੈਨ੍ਯੈਃ ਸਹਿਤਸ੍ਯ ਸਮੀਪਵਾਸਿਨਃ ਸੰਮੁਖੰ ਯਾਤੁੰ ਸ਼ਕ੍ਸ਼਼੍ਯਾਮਿ ਨ ਵੇਤਿ ਪ੍ਰਥਮੰ ਉਪਵਿਸ਼੍ਯ ਨ ਵਿਚਾਰਯਤਿ ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ੋ ਭੂਮਿਪਤਿਃ ਕਃ?
௩௧அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடு போர்செய்யப்போகிறபோது, தன்மேல் இருபதாயிரம் போர்வீரர்களோடு வருகிற அவனைத் தான் பத்தாயிரம் போர்வீரர்களைக்கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்னமே உட்கார்ந்து ஆலோசனை செய்யாமலிருப்பானோ?
32 ਯਦਿ ਨ ਸ਼ਕ੍ਨੋਤਿ ਤਰ੍ਹਿ ਰਿਪਾਵਤਿਦੂਰੇ ਤਿਸ਼਼੍ਠਤਿ ਸਤਿ ਨਿਜਦੂਤੰ ਪ੍ਰੇਸ਼਼੍ਯ ਸਨ੍ਧਿੰ ਕਰ੍ੱਤੁੰ ਪ੍ਰਾਰ੍ਥਯੇਤ|
௩௨கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, தூதுவரை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.
33 ਤਦ੍ਵਦ੍ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਮਧ੍ਯੇ ਯਃ ਕਸ਼੍ਚਿਨ੍ ਮਦਰ੍ਥੰ ਸਰ੍ੱਵਸ੍ਵੰ ਹਾਤੁੰ ਨ ਸ਼ਕ੍ਨੋਤਿ ਸ ਮਮ ਸ਼ਿਸ਼਼੍ਯੋ ਭਵਿਤੁੰ ਨ ਸ਼ਕ੍ਸ਼਼੍ਯਤਿ|
௩௩அப்படியே உங்களில் எவனாவது தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீடனாக இருக்கமாட்டான்.
34 ਲਵਣਮ੍ ਉੱਤਮਮ੍ ਇਤਿ ਸਤ੍ਯੰ, ਕਿਨ੍ਤੁ ਯਦਿ ਲਵਣਸ੍ਯ ਲਵਣਤ੍ਵਮ੍ ਅਪਗੱਛਤਿ ਤਰ੍ਹਿ ਤਤ੍ ਕਥੰ ਸ੍ਵਾਦੁਯੁਕ੍ਤੰ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ?
௩௪உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?
35 ਤਦ ਭੂਮ੍ਯਰ੍ਥਮ੍ ਆਲਵਾਲਰਾਸ਼੍ਯਰ੍ਥਮਪਿ ਭਦ੍ਰੰ ਨ ਭਵਤਿ; ਲੋਕਾਸ੍ਤਦ੍ ਬਹਿਃ ਕ੍ਸ਼਼ਿਪਨ੍ਤਿ| ਯਸ੍ਯ ਸ਼੍ਰੋਤੁੰ ਸ਼੍ਰੋਤ੍ਰੇ ਸ੍ਤਃ ਸ ਸ਼੍ਰੁʼਣੋਤੁ|
௩௫அது நிலத்துக்காவது எருவுக்காவது உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார்.