< مزامیر 14 >

برای سالار مغنیان. مزمور داود احمق در دل خود می‌گوید که خدایی نیست. کارهای خود را فاسد و مکروه ساخته‌اند و نیکوکاری نیست. ۱ 1
இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
خداوند ازآسمان بربنی آدم نظر انداخت تا ببیند که آیا فهیم و طالب خدایی هست؟ ۲ 2
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களை கண்ணோக்கினார்.
همه روگردانیده، با هم فاسد شده‌اند. نیکوکاری نیست یکی هم نی. ۳ 3
எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.
آیا همه گناهکاران بی‌معرفت هستند که قوم مرا می‌خورند چنانکه نان می‌خورند؟ و خداوندرا نمی خوانند؟ ۴ 4
அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தை விழுங்குகிறதுபோல, என்னுடைய மக்களை விழுங்குகிறார்களே; அவர்கள் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறதில்லை.
آنگاه ترس بر ایشان مستولی شد، زیرا خدادر طبقه عادلان است. ۵ 5
அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடு இருக்கிறாரே.
مشورت مسکین را خجل می‌سازید چونکه خداوند ملجای اوست. ۶ 6
ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால், நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்செய்தீர்கள்.
کاش که نجات اسرائیل از صهیون ظاهرمی شد! چون خداوند اسیری قوم خویش رابرگرداند، یعقوب وجد خواهد نمود و اسرائیل شادمان خواهد گردید. ۷ 7
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; யெகோவா தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குச் சந்தோஷமும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

< مزامیر 14 >