< خروج 35 >
و موسی تمام جماعت بنیاسرائیل را جمع کرده، بدیشان گفت: «این است سخنانی که خداوند امر فرموده است که آنها رابکنی: | ۱ 1 |
௧மோசே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:
شش روز کار کرده شود، و در روزهفتمین، سبت آرامی مقدس خداوند برای شماست؛ هرکه در آن کاری کند، کشته شود. | ۲ 2 |
௨“நீங்கள் ஆறுநாட்கள் வேலைசெய்யவேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாக இருப்பதாக; அது யெகோவாவுக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.
درروز سبت آتش در همه مسکنهای خودمیفروزید.» | ۳ 3 |
௩ஓய்வுநாளில் உங்களுடைய வீடுகளில் நெருப்பு மூட்டாதிருங்கள் என்னும் இந்த வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி யெகோவா கட்டளையிட்டார்” என்றான்.
و موسی تمامی جماعت بنیاسرائیل راخطاب کرده، گفت: «این است امری که خداوندفرموده، و گفته است: | ۴ 4 |
௪பின்னும் மோசே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரையும் நோக்கி,
از خودتان هدیهای برای خداوند بگیرید. هرکه از دل راغب است، هدیه خداوند را از طلا و نقره و برنج بیاورد، | ۵ 5 |
௫“உங்களுக்கு இருப்பதிலே யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; யெகோவாவுக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
و ازلاجورد و ارغوان و قرمز و کتان نازک و پشم بز، | ۶ 6 |
௬இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டு முடியும்,
و پوست قوچ سرخ شده و پوست خز و چوب شطیم، | ۷ 7 |
௭சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலும், மெல்லிய தோலும், சீத்திம் மரமும்,
و روغن برای روشنایی، و عطریات برای روغن مسح و برای بخور معطر، | ۸ 8 |
௮விளக்குக்கு எண்ணெயும், அபிஷேகத்தைலத்திற்கு பரிமளத்தைலமும், தூபத்திற்கு நறுமணப் பொருட்களும்,
وسنگهای جزع و سنگهای ترصیع برای ایفود وسینه بند.» | ۹ 9 |
௯ஆசாரியர்களுடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கவேண்டியது கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே.
و همه دانادلان از شما بیایند و آنچه را خداوند امر فرموده است، بسازند. | ۱۰ 10 |
௧0“உங்களில் ஞானஇருதயமுள்ள அனைவரும் வந்து, யெகோவா கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.
مسکن وخیمهاش و پوشش آن و تکمه هایش وتخته هایش و پشت بندهایش و ستونهایش وپایه هایش، | ۱۱ 11 |
௧௧ஆசரிப்புக்கூடாரத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
و تابوت و عصاهایش و کرسی رحمت و حجاب ستر، | ۱۲ 12 |
௧௨பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், மறைவின் திரைச்சீலையையும்,
و خوان و عصاهایش و کل اسبابش و نان تقدمه، | ۱۳ 13 |
௧௩மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லாப் பணிப்பொருட்களையும், சமுகத்து அப்பங்களையும்,
و چراغدان برای روشنایی و اسبابش و چراغهایش و روغن برای روشنایی، | ۱۴ 14 |
௧௪வெளிச்சம்கொடுக்கும் குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், அதின் அகல்களையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும்,
و مذبح بخور و عصاهایش و روغن مسح و بخور معطر، و پرده دروازه برای درگاه مسکن، | ۱۵ 15 |
௧௫தூபபீடத்தையும், அதின் தண்டுகளையும், அபிஷேகத் தைலத்தையும், நறுமணப் பொருட்களையும், ஆசரிப்புக்கூடார வாசலுக்குத் தொங்கு திரையையும்,
و مذبح قربانی سوختنی و شبکه برنجین آن، و عصاهایش و کل اسبابش و حوض و پایهاش، | ۱۶ 16 |
௧௬தகனபலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
و پرده های صحن و ستونهایش وپایه های آنها و پرده دروازه صحن، | ۱۷ 17 |
௧௭பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்கு திரையையும்,
و میخهای مسکن و میخهای صحن و طنابهای آنها، | ۱۸ 18 |
௧௮கூடாரத்தின் முளைகளையும், ஆசரிப்புக்கூடாரத்தின் முளைகளையும், அவைகளின் கயிறுகளையும்,
ورختهای بافته شده برای خدمت قدس، یعنی رخت مقدس هارون کاهن، و رختهای پسرانش راتا کهانت نمایند.» | ۱۹ 19 |
௧௯பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனை செய்வதற்குரிய ஆடைகளையும், ஆசாரிய ஊழியம்செய்கிற ஆரோனின் பரிசுத்த ஆடைகளையும் அவனுடைய மகன்களின் ஆடைகளையும் அவர்கள் செய்யவேண்டும் என்றான்.
پس تمامی جماعت بنیاسرائیل از حضورموسی بیرون شدند. | ۲۰ 20 |
௨0அப்பொழுது இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் மோசேயின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்.
و هرکه دلش او را ترغیب کرد، و هرکه روحش او را با اراده گردانید، آمدندو هدیه خداوند را برای کار خیمه اجتماع، و برای تمام خدمتش و برای رختهای مقدس آوردند. | ۲۱ 21 |
௨௧பின்பு எவர்களை அவர்களுடைய இருதயம் எழுப்பி, எவர்களை அவர்களுடைய ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லோரும் ஆசரிப்புக்கூடாரத்தின் வேலைக்கும், அதின் எல்லா ஊழியத்திற்கும், பரிசுத்த ஆடைகளுக்கும் ஏற்றவைகளைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.
مردان و زنان آمدند، هرکه از دل راغب بود، وحلقه های بینی و گوشوارهها و انگشتریها وگردن بندها و هر قسم آلات طلا آوردند، و هرکه هدیه طلا برای خداوند گذرانیده بود. | ۲۲ 22 |
௨௨மனப்பூர்வமுள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும், தங்கத்தினாலான ஊசிகள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான எல்லாவித பொன் ஆபரணங்களையும் கொண்டுவந்தார்கள்; யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் தங்கத்தைக் காணிக்கையாகச் செலுத்தினான்.
و هرکسیکه لاجورد و ارغوان و قرمز و کتان نازک وپشم بز و پوست قوچ سرخ شده و پوست خز نزداو یافت شد، آنها را آورد. | ۲۳ 23 |
௨௩இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் வெள்ளாட்டு முடியையும் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலையும் மெல்லிய தோலையும் வைத்திருந்த எல்லோரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
هرکه خواست هدیه نقره و برنج بیاورد، هدیه خداوند را آورد، وهرکه چوب شطیم برای هر کار خدمت نزد اویافت شد، آن را آورد. | ۲۴ 24 |
௨௪வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கும் அனைவரும் அவைகளைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தை வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
و همه زنان دانادل بهدستهای خود میرشتند، و رشته شده را ازلاجورد و ارغوان و قرمز و کتان نازک، آوردند. | ۲۵ 25 |
௨௫ஞான இருதயமுள்ள பெண்கள் எல்லோரும் தங்கள் கைகளினால் பிண்ணி, தாங்கள் பிண்ணின இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் கொண்டுவந்தார்கள்.
و همه زنانی که دل ایشان به حکمت مایل بود، پشم بز را میرشتند. | ۲۶ 26 |
௨௬எந்த பெண்களுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லோரும் வெள்ளாட்டு முடியைத் திரித்தார்கள்.
و سروران، سنگهای جزع و سنگهای ترصیع برای ایفود و سینه بندآوردند. | ۲۷ 27 |
௨௭தலைவர்கள் ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம் முதலிய இரத்தினங்களையும்,
و عطریات و روغن برای روشنایی وبرای روغن مسح و برای بخور معطر. | ۲۸ 28 |
௨௮நறுமணப் பொருட்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேகத் தைலத்திற்கும் வாசனை தூபத்திற்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள்.
و همه مردان و زنان بنیاسرائیل که دل ایشان، ایشان راراغب ساخت که چیزی برای هر کاری که خداوند امر فرموده بود که به وسیله موسی ساخته شود، برای خداوند به اراده دل آوردند. | ۲۹ 29 |
௨௯செய்யப்படும்படி யெகோவா மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேலர்களுக்குள் தங்களுடைய இருதயத்தில் உற்சாகமடைந்த ஆண்கள் பெண்கள் அனைவரும் யெகோவாவுக்குக் காணிக்கையை மனப்பூர்வமாக கொண்டுவந்தார்கள்.
و موسی بنیاسرائیل را گفت: «آگاه باشیدکه خداوند بصلئیل بن اوری بن حور را از سبطیهودا به نام دعوت کرده است. | ۳۰ 30 |
௩0பின்பு மோசே இஸ்ரவேலர்களை நோக்கி: “பாருங்கள், யெகோவா யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் மகன் பெசலெயேலைப் பெயர்சொல்லி அழைத்து,
و او را به روح خدا از حکمت و فطانت و علم و هر هنری پرساخته، | ۳۱ 31 |
௩௧அவன் மிகுந்த விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், தங்கத்திலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலை செய்யவும்,
و برای اختراع مخترعات و برای کارکردن در طلا و نقره و برنج، | ۳۲ 32 |
௩௨இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திரவேலை செய்து எல்லா வித்தியாசமான வேலைகளைச் செய்யவும்,
و برای تراشیدن ومرصع ساختن سنگها، و برای درودگری چوب تاهر صنعت هنری را بکند. | ۳۳ 33 |
௩௩அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் எல்லாவித வேலைகளையும் செய்யும்படி தேவ ஆவியினாலே அவனை நிரப்பினார்.
و در دل او تعلیم دادن را القا نمود، و همچنین اهولیاب بن اخیسامک را از سبط دان، | ۳۴ 34 |
௩௪அவனுடைய இருதயத்திலும், தாண் கோத்திரத்தின் அகிசாமாகின் மகனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார்.
و ایشان را به حکمت دلی پر ساخت، برای هر عمل نقاش ونساج ماهر و طراز در لاجورد و ارغوان و قرمز وکتان نازک، و در هر کار نساج تا صانع هر صنعتی ومخترع مخترعات بشوند. | ۳۵ 35 |
௩௫சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல் வேலையையும், எல்லா விசித்திர நெசவு வேலைகளையும் வித்தியாசமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் எல்லாவித வேலைகளையும் செய்யும்படி அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார்” என்றான்.