< ମାତି 2 >

1 ହେରଦ ରାଜା ବେ଼ଲାତା ଜୀହୁଦା ଦେ଼ସାତି ବେତଲିହିମ ଗା଼ଡ଼ାତା ଜୀସୁ ଜାର୍ନାଆ଼ତି ଡା଼ୟୁ, ମେହ୍‌ଦୁ, ୱେ଼ଡ଼ା ହ଼ପୁ ୱାକିଟି ଏଚରଜା଼ଣା ସ଼ଗୁପୁନାରି ଜିରୁସାଲମତା ୱା଼ହାନା ୱେଚେରି,
ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
2 “ଆମିନି କକାସି ଜୀହୁଦିଙ୍ଗା ରାଜା ଆ଼ହାଲି ଜାର୍ନା ଆ଼ହାମାନାସି, ଏ଼ୱାସି ଆମ୍ବିୟା? ମା଼ମ୍ବୁ ୱେ଼ଡ଼ା ହ଼ପୁ ୱାକିଟି ତାନି ହୁକା ମେସାନା ଏ଼ୱାଣାଇଁ ଜହରା କିହାଲି ୱା଼ହାମାନମି ।”
“யூதர்களுக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைத் தொழுதுகொள்ள வந்தோம்” என்றார்கள்.
3 ଈ କାତା ୱେଞ୍ଜାନା ହେରଦ ରାଜା ଅ଼ଡ଼େ ତାନିତଲେ ଜିରୁସାଲମତି ବାରେ ଲ଼କୁ କାବାଆ଼ହାନା ଆଜିତେରି ।
ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
4 ଅ଼ଡ଼େ ଏ଼ୱାସି ଲ଼କୁତି କାଜା ପୂଜେରାଙ୍ଗା ଇଞ୍ଜାଁ ମେ଼ରା ପୁନାରାଇଁ କୂଡ଼ି କିହାନା, କ୍ରୀସ୍ତ ଏମ୍ବିୟା ଜାର୍ନା ଆ଼ନେସି, ଏ଼ଦାଆଁ ଏ଼ୱାରି ତା଼ଣାଟି ପୁଞ୍ଜାଲି ଅଣ୍‌ପିତେସି ।
அவன் பிரதான ஆசாரியர்கள், மக்களின் வேதபண்டிதர்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து: “கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று” அவர்களிடத்தில் விசாரித்தான்.
5 ଏ଼ୱାରି ଏ଼ୱାଣାଇଁ ଏଲେଇଚେରି, ଜୀହୁଦା ଦେ଼ସାତି ବେତଲିହିମ ଗା଼ଡ଼ାତା ମାହାପୂରୁ ଅଣ୍‌ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍‌ନାରି ତା଼ଣାଟି ଇଲେଇଞ୍ଜିଁ ରା଼ସ୍‌କି ଆ଼ହାମାନେ;
அதற்கு அவர்கள்: “யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அது ஏனென்றால்:
6 “ଏ଼ ଜୀହୁଦା ଦେ଼ସାତି ବେତଲିହିମ, ଜୀହୁଦାତି କାଜା ନା଼ସ୍‌କା ବିତ୍ରାଟି ନୀନୁ ଊଣା ଆ଼ଏ; ଇଚିହିଁ ଆମ୍ବାଆସି ନା଼ ଇସ୍ରାୟେଲ ଲ଼କୁଣି ପ଼ହି କିନେସି, ଏଲେତି ର଼ ସା଼ଲୱି କିନାସି ନୀ ତା଼ଣାଟି ୱା଼ନେସି ।”
யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் மக்களாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது” என்றார்கள்.
7 ଡା଼ୟୁ ହେରଦ ସ଼ଗୁ ପୁନାରାଇଁ ମେ଼ଣେଏ ହା଼ଟାନା, ଏ଼ ହୁକା ଏଚେଲା ତ଼ଞ୍ଜାଆ଼ତେ ଏ଼ କାତା ଏ଼ୱାରି ତା଼ଣାଟି ନେହିଁକିଁ ୱେଚେସି ।
அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாக அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாக விசாரித்து:
8 ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାସି ଏ଼ୱାରାଇଁ ବେତଲିହିମତା ପାଣ୍ତାନା ଏଲେଇଚେସି, “ମୀରୁ ହାଜାନା ଏ଼ କକାଣି କାତା ନେହିଁକିଁ ସିନିକିହାନା ନାଙ୍ଗେ ଜିକେଏ ୱେସ୍ତାଦୁ, ଇଚିହିଁ ନା଼ନୁ ଜିକେଏ ହାଜାନା ଜହରା କିକାଇଁ ।”
நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாக விசாரியுங்கள்; நீங்கள் பிள்ளையைக் கண்டபின்பு, நானும் வந்து பிள்ளையைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பினான்.
9 ଏଚେଟିଏ ଏ଼ୱାରି ରାଜା କାତା ୱେଞ୍ଜାନା ହାଚେରି; ଅ଼ଡ଼େ ମେହ୍‌ଦୁ, ଏ଼ୱାରି ୱେ଼ଡ଼ା ହ଼ପୁୱାକି ଆମିନି ହୁକା ମେସାମାଚେରି, ଏ଼ଦି ଏ଼ୱାରି ନ଼କି ନ଼କିତା ହାଜାନା, ଏମ୍ବିୟା କକାସି ମାଚେସି ଏ଼ ଲାକ ହାଜାନା ନିତେ ।
ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகும்போது, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.
10 ୧୦ ଏ଼ ହୁକା ମେସାନା ଏ଼ୱାରି ହା଼ରେକା ରା଼ହାଁତଲେ ରା଼ହାଁ ଆ଼ତେରି ।
௧0அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
11 ୧୧ ଏ଼ୱାରି ଇଲୁ ବିତ୍ରା ହ଼ଡାନା ତାମି ଇୟା ମରିୟମ ଇଞ୍ଜାଁ କକାଣି ଡା଼ଲୁଇଁ ମେସାନା, ଏ଼ୱାଣାଇଁ ମେଣ୍ତାକୁତାନା ଜହରା କିତେରି, ଇଞ୍ଜାଁ ତା଼ମ୍ବୁ ତାଚାମାଚି ପେ଼ଡ଼ାୟାଁଟି ବାଂଗାରା, ଦୁପା ଦୁପ୍‌ଣି ଅ଼ଡ଼େ ଗାନ୍ଦା ନିୟୁଁ ବେଟୁ ହୀତେରି ।
௧௧அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து பிள்ளையைப் பணிந்துகொண்டு, தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள்.
12 ୧୨ ଡା଼ୟୁ ହେରଦ ରାଜା ତା଼ଣା ୱେଣ୍ଡା ହାଲାଆପେରିୱା ଇଞ୍ଜିଁ ମାହାପୂରୁ ଏ଼ୱାରାଇଁ ହାପାନାତା ହୁକୁମି ହୀହାଲିଏ, ଏ଼ୱାରି ଅ଼ର ଜିରୁଟି ତାମି ଦେ଼ସାତା ୱେଣ୍ଡାହାଚେରି ।
௧௨பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறுவழியாகத் தங்களுடைய நாட்டிற்குத் திரும்பிப்போனார்கள்.
13 ୧୩ ଏ଼ୱାରି ହାଚି ଡା଼ୟୁ, ମେହ୍‌ଦୁ, ମାହାପୂରୁତି ଦୂତୁ ଜସେପଇଁ ହାପାନାତା ଏଲେଇଚେସି, “ନିଙ୍ଗାମୁ କକାଣି ଡା଼ଲୁଇଁ ଅ଼ଡ଼େ ତାମି ଇୟାନି ଅ଼ହିଁ ମିସରତା ହାଲାମୁ, ନା଼ନୁ ମିଙ୍ଗେ ୱେସ୍ତାଆ ପାତେକା ଏମ୍ବାଆଁ ମାଞ୍ଜୁ, ଇଚିହିଁ କକାଣି ଡା଼ଲୁଇଁ ପା଼ୟାଲି ହେରଦ ଅଣ୍‌ପିମାନେସି ।”
௧௩அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் கனவில் யோசேப்புக்குத் தோன்றி: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்.
14 ୧୪ ଜସେପ ନିଙ୍ଗାନା କକାଣି ଡା଼ଲୁ ଇଞ୍ଜାଁ ତାମି ଇୟାନି ଆସାନା ଲା଼ଆଁ ଲା଼ଆଁୟାଁ ମିସର ଦେ଼ସାତା ଅ଼ହିଁ ହାଚେସି,
௧௪அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,
15 ୧୫ ହେରଦ ହା଼ନି ପାତେକା ଏମ୍ବାଆଁ ଏ଼ୱାରି ଡ଼ୟିତେରି, ଈ ବାରେ ଗଟୱି ଆ଼ନାଣି ମାହାପୂରୁ ଅଣ୍‌ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍‌ନାରି ତା଼ଣାଟି ଈ ମାହାପୂରୁ ଅଣ୍‌ପୁତି ବ଼ଲୁ ପୂରା ଆ଼ନେ, “ନା଼ ମୀର୍‌ଏଣାଇଁ ନା଼ନୁ ମିସର ଦେ଼ସାଟି ହା଼ଟା ତାତେଏଁ ।”
௧௫ஏரோது மரிக்கும்வரைக்கும் அங்கே இருந்தான். “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என்று தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தரால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
16 ୧୬ ୱେ଼ଡ଼ା ହ଼ପୁ ଦେ଼ସାଟି ୱା଼ହାମାଚି ସ଼ଗୁପୁନାରି ଏ଼ୱାଣାଇଁ ନା଼ଡ଼ିକିହାନା ହାଜାମାନେରି ଇଞ୍ଜିଁ ପୁଞ୍ଜାନା, ହେରଦ ହା଼ରେକା କ଼ପା ଆ଼ତେସି, ହୁକାତି ଉଜେଡ଼ି ଆମିନି ବେ଼ଲାତା ତ଼ଞ୍ଜାଆ଼ହାମାଚେ ସ଼ଗୁପୁନାରି ତା଼ଣାଟି ନେହିଁକିଁ ପୁଞ୍ଜାମାଚେସି, ଏ଼ଦାଆଁ ପୁଞ୍ଜାନା ବେତଲିହିମ ଅ଼ଡ଼େ ତାନି ଡାଗେ ମାଚି ନା଼ସ୍‌କାତି ରୀ ବାର୍ସାଟିଏ ଊଣା କକାରାଇଁ ପା଼ୟାଲି ତାକି ହୁକୁମି ହୀତେସି ।
௧௬அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் ஏமாற்றப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாக விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் எல்லா எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைசெய்தான்.
17 ୧୭ ଏଚିବେ଼ଲା ମାହାପୂରୁ ଅଣ୍‌ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍‌ନି ଜିରିମିୟ ୱେସ୍ତି ଈ ବ଼ଲୁ ସାତା ଆ଼ତେ,
௧௭“புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாமல் இருக்கிறாள்” என்று,
18 ୧୮ “ରମାତା ହା଼ଡା ୱେ଼ଙ୍ଗିମାନେ, ଡ଼ୀକି ଅ଼ଡ଼େ ହା଼ରେକା ଦୁକୁତି ଗିୟାଁ ରାହେଲ ତାନି ମୀର୍‌କା ତାକି ଡ଼ୀହିମାଚେ; ଅ଼ଡ଼େ ଏ଼ୱାରି ବାରେ ହା଼ହାହାଚେରି ଇଞ୍ଜିଁ, ଏ଼ଦି ଦୁକୁ ଡୂକ୍‌ହାଲି ମ଼ନ କିହି ହିଲାଆତେ ।”
௧௮எரேமியா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது.
19 ୧୯ ହେରଦ ହା଼ତି ଡା଼ୟୁ, ମେହ୍‌ଦୁ, ପ୍ରବୁତି ର଼ ଦୂତୁ ମିସରତା ଜସେପଇଁ ହାପାନାତା ତ଼ଞ୍ଜାଆ଼ହାନା ଏଲେଇଚେସି,
௧௯ஏரோது மரித்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குக் கனவில் தோன்றி:
20 ୨୦ “ନିଙ୍ଗାମୁ, କକାଣାଇଁ ଅ଼ଡ଼େ ତାମି ଇୟାନି ତଲେ ଇସ୍ରାୟେଲ ଦେ଼ସାତା ହାଲାମୁ, ଇଚିହିଁ ଆମ୍ବାଆରି କକାଣି ଜୀୱୁ ଅ଼ହାଲି ତାକି ଅଣ୍‌ପିମାଚେରି ଏ଼ୱାରି ହା଼ହାମାନେରି ।”
௨0“நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் உயிரையெடுக்கத் தேடினவர்கள் மரித்துப்போனார்கள்” என்றான்.
21 ୨୧ ଏଚେଟିଏ ଜସେପ ନିଙ୍ଗାନା କକାଣାଇଁ ଇଞ୍ଜାଁ ତାମି ଇୟାନି ଆସାନା ଇସ୍ରାୟେଲ ଦେ଼ସାତା ୱା଼ତେସି ।
௨௧அவன் எழுந்து பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான்.
22 ୨୨ ସାମା ହେରଦ ଟା଼ୟୁତା ତାନି ମୀର୍‌ଏସି ଆର୍କିଲାୟ ଜୀହୁଦାତି ରାଜା ଆ଼ହାମାନେସି ଇଞ୍ଜିଁ ୱେଞ୍ଜାନା ଏ଼ୱାସି ଏମ୍ବାଆଁ ହାଜାଲି ଆଜିତେସି; ସାମା ହାପାନାତା ହୁକୁମି ବେଟାଆ଼ହାନା ଏ଼ୱାସି ଗାଲିଲି ରା଼ଜି ୱାକି ହାଚେସି,
௨௨ஆனாலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்திற்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் வெளிப்புறங்களிலே விலகிப்போய்,
23 ୨୩ ଇଞ୍ଜାଁ ନା଼ଜରିତତି ଗା଼ଡ଼ାତା ହାଜାନା ଡ଼ୟିତେରି, ଏ଼ନିକିହିଁ ମାହାପୂରୁ ଅଣ୍‌ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍‌ନାରି ରା଼ଚିତି କାତା ସାତା ଆ଼ନେ, “ଏ଼ୱାସି ନା଼ଜରିତତାସି ଇଞ୍ଜିଁ ୱେ଼ଙ୍ଗିନେସି ।”
௨௩நாசரேத்து என்னும் ஊரிலே வந்து குடியிருந்தான். “நசரேயன் எனப்படுவார்” என்று தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

< ମାତି 2 >