< Ndari 16 >

1 Na rĩrĩ, Kora mũrũ wa Iziharu, mũrũ wa Kohathu, ũrĩa warĩ mũrũ wa Lawi, marĩ na andũ amwe a mũhĩrĩga wa Rubeni nĩo Dathani na Abiramu, ariũ a Eliabu, na Oni mũrũ wa Pelethu, magĩtuĩka a kũngʼathia.
லேவிக்குப் பிறந்த கோகாத்தின் மகனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் மகன்களாகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் மகனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு,
2 Nao magĩũkĩrĩra Musa. Hamwe nao haarĩ arũme a Isiraeli 250, atongoria mooĩkaine a kĩrĩndĩ kĩu arĩa maathuurĩtwo marĩ a kĩama.
இஸ்ரவேல் மக்களில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்திற்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய 250 பேர்களோடும் கூட மோசேக்கு முன்பாக எழும்பி,
3 Nao magĩũka marĩ gĩkundi makararie Musa na Harũni, makĩmeera atĩrĩ, “Inyuĩ nĩmwĩtũgĩrĩtie mũno! Kĩrĩndĩ gĩkĩ gĩothe nĩ gĩtheru, mũndũ o mũndũ, nake Jehova arĩ hamwe nao. Nĩ kĩĩ gĩtũmĩte mwĩtũũgĩrie igũrũ rĩa kĩũngano gĩkĩ kĩa Jehova?”
மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டம்கூடி, அவர்களை நோக்கி: “நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லோரும் பரிசுத்தமானவர்கள்; யெகோவா அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, யெகோவாவுடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்” என்றார்கள்.
4 Rĩrĩa Musa aiguire ũguo-rĩ, akĩgũa, agĩturumithia ũthiũ thĩ.
மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான்.
5 Ningĩ agĩcooka akĩĩra Kora na arũmĩrĩri ake othe atĩrĩ: “Rũciinĩ, Jehova nĩakonania nũũ wake na nũũ mũtheru, na nĩakareka mũndũ ũcio amũkuhĩrĩrie. Mũndũ ũrĩa agaathuura, ũcio nĩwe akaareka amũkuhĩrĩrie.
பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: “நாளைக்குக் யெகோவா தம்முடையவன் இன்னான் என்றும், தம் அருகில் சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்.
6 Wee Kora na arũmĩrĩri aku othe, ũũ nĩguo mũgeeka: mũkoya ngĩo cia gũcinĩra ũbumba,
ஒன்று செய்யுங்கள்; கோராகே, கோராகின் கூட்டத்தார்களே, நீங்கள் எல்லோரும் தூபகலசங்களை எடுத்துக்கொண்டு,
7 na rũciũ mũciĩkĩre mwaki na ũbumba mũrĩ mbere ya Jehova. Mũndũ ũrĩa Jehova agaathuura-rĩ, ũcio agaatuĩka nĩwe mũtheru. Inyuĩ Alawii nĩmwĩtũgĩrĩtie mũno!”
நாளைக்கு அவைகளில் அக்கினி போட்டு, யெகோவாவுடைய சந்நிதியில் தூபவர்க்கம் போடுங்கள்; அப்பொழுது யெகோவா எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவன் பரிசுத்தவானாக இருப்பான்; லேவியின் சந்ததியாராகிய நீங்களே மிஞ்சிப்போகிறீர்கள்” என்றான்.
8 Ningĩ Musa akĩĩra Kora atĩrĩ, “Ta thikĩrĩriai inyuĩ Alawii!
பின்னும் மோசே கோராகை நோக்கி: “லேவியின் சந்ததியாரே, கேளுங்கள்;
9 Anga mũtiganĩire nĩ Ngai wa Isiraeli kũmwamũrania na kĩrĩndĩ kĩrĩa kĩngĩ gĩothe kĩa andũ a Isiraeli, akamũrehe hakuhĩ nake nĩgeetha mũrutage wĩra hema-inĩ ĩrĩa nyamũre ya Jehova, na mũrũgamage mbere ya kĩrĩndĩ mũgĩtungatagĩre?
யெகோவாவுடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன்நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம் அருகில் சேரச்செய்யும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும்,
10 Inyuĩ hamwe na Alawii othe a thiritũ yanyu nĩamũrehete hakuhĩ nake, no rĩu mũrageria kuoya wĩra wa ũthĩnjĩri-Ngai o naguo.
௧0அவர் உன்னையும் உன்னோடு லேவியின் சந்ததியாராகிய உன்னுடைய எல்லாச் சகோதரனையும் சேரச்செய்ததும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ?
11 Wee na arũmĩrĩri aku othe mũnganĩte hamwe mũũkĩrĩre Jehova. Harũni nũũ atĩ nĩguo mũnugune nĩ ũndũ wake?”
௧௧இதற்காக நீயும் உன்னுடைய கூட்டத்தார் அனைவரும் யெகோவாவுடைய விரோதமாகவே கூட்டம்கூடினீர்கள்; ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் யார்” என்றான்.
12 Musa agĩcooka agĩĩta Dathani na Abiramu, ariũ a Eliabu. No-o makiuga atĩrĩ, “Tũtigũũka!
௧௨பின்பு மோசே எலியாபின் மகன்களாகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: “நாங்கள் வருகிறதில்லை;
13 Anga ti kũiganu atĩ nĩwatũrutire bũrũri warĩ bũthi wa iria na ũũkĩ ũũke ũtũũragĩre werũ-inĩ ũyũ? Rĩu ningĩ ũrenda gũtwatha?
௧௩இந்த வனாந்திரத்தில் எங்களைக் கொன்றுபோடும்படி, நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்திலிருந்து எங்களைக் கொண்டு வந்தது அற்பகாரியமோ, எங்கள்மேல் அதிகாரமும் செய்யப்பார்கிறாயோ?
14 Ningĩ-rĩ, ndũrĩ ũratũkinyia bũrũri ũrĩ na bũthi wa iria na ũũkĩ, kana ũgatũhe igai rĩa ithaka na mĩgũnda ya mĩthabibũ. Nĩ ũgũkũũra andũ aya maitho ũmaheenie? Aca, tũtigũũka!”
௧௪மேலும் நீ எங்களைப் நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்திற்குக் கொண்டுவந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சைத்தோட்டங்களையும் சுதந்தரமாகக் கொடுத்ததும் இல்லை; இந்த மனிதர்களுடைய கண்களைப் பிடுங்கப்பார்க்கிறாயோ? நாங்கள் வருகிறதில்லை” என்றார்கள்.
15 Nake Musa akĩrakara mũno, akĩĩra Jehova atĩrĩ, “Ndũgetĩkĩre maruta mao. Niĩ ndioete o na ndigiri kuuma kũrĩ o, o na ndihĩtĩirie mũndũ wao o na ũmwe.”
௧௫அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் யெகோவாவை நோக்கி: “அவர்கள் செலுத்தும் காணிக்கையை அங்கீகரியாமல் இருப்பீராக; நான் அவர்களிடம் ஒரு கழுதையைக் கூட எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு தீங்கு செய்யவும் இல்லை” என்றான்.
16 Ningĩ Musa akĩĩra Kora atĩrĩ, “Wee na arũmĩrĩri aku othe mũgooka mbere ya Jehova rũciũ, wee, nao, na Harũni.
௧௬பின்பு மோசே கோராகை நோக்கி: “நீயும் உன்னுடைய கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் யெகோவாவுடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள்.
17 O mũndũ nĩakoya rũgĩo rwake na arwĩkĩre ũbumba, ngĩo ciothe nĩ 250, na mũcirehe mbere ya Jehova. Wee, na Harũni, o na inyuĩ mũrehe ngĩo cianyu.”
௧௭உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு, தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய 250 தூபகலசங்களையும் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; நீயும் ஆரோனும் தன் தன் தூபகலசத்தைக் கொண்டுவாருங்கள்” என்றான்.
18 Nĩ ũndũ ũcio o mũndũ akĩoya rũgĩo rwake, akĩrwĩkĩra mwaki na ũbumba, na makĩrũgamania mbere ya Musa na Harũni itoonyero-inĩ rĩa Hema-ya-Gũtũnganwo.
௧௮அப்படியே அவரவர் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் அக்கினியையும் தூபவர்க்கத்தையும் போட்டு, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்; மோசேயும் ஆரோனும் அங்கே நின்றார்கள்.
19 Rĩrĩa Kora aarĩkirie gũcookereria arũmĩrĩri ake othe nĩguo makararie Musa na Harũni marũngiĩ itoonyero-inĩ rĩa Hema-ya-Gũtũnganwo-rĩ, riiri wa Jehova ũkiumĩrĩra kĩũngano kĩu gĩothe.
௧௯அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது யெகோவாவுடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது.
20 Nake Jehova akĩĩra Musa na Harũni atĩrĩ,
௨0யெகோவா மோசேயோடும் ஆரோனோடும் பேசி:
21 “Mwĩyamũraniei na kĩũngano gĩkĩ nĩguo ndĩkĩniine o ro rĩmwe.”
௨௧“இந்தச் சபையை விட்டுப் பிரிந்து போங்கள்; ஒரு நிமிடத்திலே அவர்களை அழித்துப்போடுவேன்” என்றார்.
22 No Musa na Harũni makĩĩgũithia magĩturumithia mothiũ mao thĩ makĩanĩrĩra makiuga atĩrĩ, “Wee Ngai, Ngai wa Maroho ma andũ othe, kaĩ ũngĩrakarĩra kĩũngano gĩkĩ gĩothe hĩndĩ ĩrĩa arĩ o mũndũ ũmwe wĩhĩtie?”
௨௨அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: “தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபம்கொள்வீரோ” என்றார்கள்.
23 Nake Jehova akĩĩra Musa atĩrĩ,
௨௩அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி:
24 “Ĩra kĩũngano gĩothe atĩrĩ, ‘Eherai kuuma hema-inĩ cia Kora na Dathani na Abiramu.’”
௨௪“கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய இடத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல்” என்றார்.
25 Musa agĩũkĩra, agĩthiĩ kũrĩ Dathani na Abiramu, nao athuuri a Isiraeli makĩmũrũmĩrĩra.
௨௫உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடம் போனான்; இஸ்ரவேலின் மூப்பர்களும் அவனைப் பின்சென்று போனார்கள்.
26 Nake agĩkaania kĩũngano kĩu, agĩkĩĩra atĩrĩ, “Ehererai hema cia andũ aya aaganu! Mũtikahutie kĩndũ o na kĩmwe kĩao, nĩguo mũtikaniinwo nĩ ũndũ wa mehia mao mothe.”
௨௬அவன் சபையாரை நோக்கி: “இந்தப் பொல்லாத மனிதர்களின் எல்லா பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடி, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாமலிருங்கள்” என்றான்.
27 Nĩ ũndũ ũcio andũ makĩeherera hema icio cia Kora na Dathani na Abiramu. Dathani na Abiramu nĩ moimĩte makarũgama na atumia ao, na ciana cia ngenge itoonyero-inĩ rĩa hema ciao.
௨௭அப்படியே அவர்கள் கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய இடத்தைவிட்டு விலகிப்போனார்கள்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து, தங்களுடைய மனைவிகள் பிள்ளைகள் குழந்தைகளோடும் தங்களுடைய கூடாரவாசலிலே நின்றார்கள்.
28 Ningĩ Musa akiuga atĩrĩ, “Ũndũ ũyũ nĩguo ũgũtũma mũmenye atĩ Jehova nĩwe ũndũmĩte njĩke maũndũ maya mothe, na atĩ rĩtiarĩ ithugunda rĩakwa:
௨௮அப்பொழுது மோசே: “இந்தக் கிரியைகளையெல்லாம் செய்கிறதற்குக் யெகோவா என்னை அனுப்பினார் என்றும், அவைகளை நான் என்னுடைய மனதின்படியே செய்யவில்லை என்றும், நீங்கள் எதினாலே அறிவீர்களென்றால்,
29 Andũ aya mangĩkua gĩkuũ kĩa ndũire-rĩ, o na kana mone maũndũ o ta marĩa makoraga andũ othe-rĩ, nĩmũkũmenya atĩ ti Jehova ũndũmĩte.
௨௯எல்லா மனிதர்களும் சாகிறபடி இவர்கள் செத்து, எல்லா மனிதர்களுக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், யெகோவா என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள்.
30 No Jehova angĩrehe ũndũ ũngĩ mwerũ biũ, nayo thĩ yathamie kanua kayo ĩmamerie hamwe na indo ciao ciothe, na mathiĩ mbĩrĩra-inĩ marĩ muoyo, nĩmũkamenya atĩ andũ aya nĩ manyararĩte Jehova.” (Sheol h7585)
௩0யெகோவா ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன்னுடைய வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கும்படியாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதென்றால், இந்த மனிதர்கள் யெகோவாவை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான். (Sheol h7585)
31 Na rĩrĩ, Musa aarĩkia kuuga ũguo wothe, thĩ ĩgĩatũka hau maarĩ.
௩௧அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது;
32 Nayo thĩ ĩgĩathamia kanua kayo ĩkĩmameria, hamwe na andũ ao na arũmĩrĩri othe a Kora, na indo ciao ciothe.
௩௨பூமி தன்னுடைய வாயைத் திறந்து, அவர்களையும் அவர்களுடைய வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதர்களையும், அவர்களுக்கு உண்டான எல்லா பொருள்களையும் விழுங்கியது.
33 Nao magĩikũrũka mbĩrĩra marĩ muoyo hamwe na indo ciao ciothe; nayo thĩ ĩkĩmahumbĩra, magĩkua, magĩthengio kĩrĩndĩ-inĩ kĩu. (Sheol h7585)
௩௩அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடு பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள். (Sheol h7585)
34 Nĩ ũndũ wa kĩrĩro kĩao, andũ othe a Isiraeli arĩa maamarigiicĩirie makĩũra, makĩanagĩrĩra atĩrĩ, “O na ithuĩ thĩ nĩĩgũtũmeria!”
௩௪அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர்கள் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும்” என்று சொல்லி ஓடினார்கள்.
35 Naguo mwaki ũkiuma kũrĩ Jehova ũgĩcina andũ acio 250 arĩa maarehete ũbumba.
௩௫அக்கினி யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின 250 பேரையும் பட்சித்துப் போட்டது.
36 Nake Jehova akĩĩra Musa atĩrĩ,
௩௬பின்பு யெகோவா மோசேயை நோக்கி:
37 “Ĩra Eleazaru mũrũ wa Harũni, ũrĩa mũthĩnjĩri-Ngai, oe ngĩo icio cia gũcinĩrwo ũbumba, acieherie hau irahĩĩra, na ahurunje makara macio handũ haraaya, nĩ ũndũ ngĩo icio nĩ nyamũre,
௩௭“நெருப்பிற்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவைகளிலிருக்கிற அக்கினியை அப்பாலே கொட்டிப்போடும்படி ஆசாரியனாகிய ஆரோனின் மகன் எலெயாசாருக்குச் சொல்; அந்தத் தூபகலசங்கள் பரிசுத்தமானது.
38 ngĩo icio cia andũ acio makuĩte nĩ ũndũ wa mehia mao. Ngĩo icio nĩiturwo ituĩke mabati ma kũhumbĩra kĩgongona, nĩ ũndũ nĩciarehetwo mbere ya Jehova, na igatuĩka nyamũre. Nacio nĩ ituĩke kĩmenyithia harĩ andũ a Isiraeli.”
௩௮தங்களுடைய ஆத்துமாக்களுக்கே கேடு உண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடும் தட்டையான தகடுகளாக அடிக்கவேண்டும்; அவர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததால் அவைகள் பரிசுத்தமானது; அவைகள் இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும்” என்றார்.
39 Nĩ ũndũ ũcio Eleazaru ũrĩa mũthĩnjĩri-Ngai akĩoya ngĩo icio cia gĩcango ciarehetwo nĩ andũ acio maacinĩtwo, nake agĩciturithia ituĩke cia kũhumbĩra kĩgongona,
௩௯அப்படியே ஆசாரியனாகிய எலெயாசார் சுட்டெரிக்கப்பட்டவர்கள் கொண்டுவந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்து,
40 agĩĩka o ta ũrĩa Jehova aathĩrĩire Musa. Ũndũ ũyũ warĩ wa kũririkania andũ a Isiraeli atĩ gũtirĩ mũndũ o na ũrĩkũ, tiga wa rũciaro rwa Harũni, wagĩrĩirwo nĩ gũũka gũcina ũbumba mbere ya Jehova, kana atuĩke ta Kora na arũmĩrĩri ake.
௪0ஆரோனின் சந்ததியாக இல்லாத அந்நியன் ஒருவனும் யெகோவாவுடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடியும், கோராகைப்போலவும் அவனுடைய கூட்டத்தாரைப்போலவும் இல்லாதபடியும், இஸ்ரவேல் மக்களுக்கு நினைவுப்பொருளாக இருக்கும்படியாக, யெகோவா மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான்.
41 Mũthenya ũyũ ũngĩ, kĩrĩndĩ gĩothe kĩa andũ a Isiraeli gĩgĩtetia Musa na Harũni, gĩkĩmeera atĩrĩ, “Inyuĩ nĩ mũũragĩte andũ a Jehova.”
௪௧மறுநாளில் இஸ்ரவேல் மக்களின் சபையார் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: “நீங்கள் யெகோவாவின் மக்களைக் கொன்று போட்டீர்கள்” என்றார்கள்.
42 Na rĩrĩa kĩũngano kĩu gĩecookanĩrĩirie gĩũkĩrĩre Musa na Harũni, o na gĩkĩerekera na kũrĩa Hema-ya-Gũtũnganwo yarĩ-rĩ, o rĩmwe itu rĩkĩhumbĩra hema ĩyo, naguo riiri wa Jehova ũkĩonekana.
௪௨சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடி ஆசரிப்புக் கூடாரத்திற்கு நேரே பார்க்கிறபோது, மேகம் அதை மூடினது, யெகோவாவின் மகிமை காணப்பட்டது.
43 Nao Musa na Harũni magĩthiĩ hau mbere ya Hema-ya-Gũtũnganwo,
௪௩மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாக வந்தார்கள்;
44 nake Jehova akĩĩra Musa atĩrĩ,
௪௪அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி:
45 “Ehererai mume kĩũngano-inĩ gĩkĩ nĩguo ndĩkĩniine o ro rĩmwe.” No-o makĩĩgũithia thĩ, na magĩturumithia mothiũ mao thĩ.
௪௫“இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிடத்தில் அவர்களை அழிப்பேன் என்றார். அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்.
46 Ningĩ Musa akĩĩra Harũni atĩrĩ, “Oya rũgĩo rwaku ũrwĩkĩre ũbumba hamwe na mwaki wa kuuma kĩgongona-inĩ, na ũthiĩ narua kĩũngano-inĩ kĩu ũkĩhoroherie. Mangʼũrĩ moimĩte kũrĩ Jehova; mũthiro nĩwambĩrĩirie kũmaniina.”
௪௬மோசே ஆரோனை நோக்கி: “நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாகச் சபையினிடத்தில் போய், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்”; யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது. வாதை துவங்கியது என்றான்.
47 Nĩ ũndũ ũcio Harũni agĩĩka o ta ũrĩa Musa aamwĩrire, agĩtengʼera agĩtoonya thĩinĩ wa kĩũngano kĩu. Mũthiro nĩwarĩĩkĩtie kwambĩrĩria thĩinĩ wa andũ, no Harũni akĩruta ũbumba akĩmahoroheria.
௪௭மோசே சொன்னபடி ஆரோன் அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்; மக்களுக்குள்ளே வாதை துவங்கியிருந்தது; அவன் தூபவர்க்கம் போட்டு, மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து,
48 Akĩrũgama gatagatĩ ka andũ arĩa maarĩ muoyo na arĩa maakuĩte, naguo mũthiro ũgĩthira.
௪௮செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது.
49 No andũ 14,700 magĩkua nĩ ũndũ wa mũthiro ũcio, kuonganĩrĩria na andũ arĩa maakuĩte nĩ ũndũ wa Kora.
௪௯கோராகின் காரியத்தினால் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் 14,700 பேர்.
50 Thuutha ũcio Harũni agĩcooka kũrĩ Musa itoonyero-inĩ rĩa Hema-ya-Gũtũnganwo, tondũ mũthiro ũcio nĩwathirĩte.
௫0வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு மோசேயினிடம் திரும்பிவந்தான்.

< Ndari 16 >