< ଲୁକ୍‌ 4 >

1 ଜିସୁ ସୁକଲ୍‌ ଆତ୍‌ମାଇ ପୁରାପୁରୁନ୍‌ ଅଇକରି ଜର୍‌ଦନ୍‌ ଗାଡେଅନି ବାଉଡି ଆଇଲା । ଆରି ସଇତାନର୍‌ ଟାନେ ପରିକା କରାଇବାକେ ତାକେ ଆତ୍‌ମା ଚାଲାଇ ନେଲା । ତେଇ ଚାଲିସ୍‌ ଦିନ୍‌ ଜାକ ସଇତାନ୍‌ ତାକେ ପରିକା କର୍‌ତେରଇଲା ।
இயேசு பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவராக யோர்தானைவிட்டுத் திரும்பி, பரிசுத்த ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,
2 ସର୍‌ତେ ଦିନ୍‌ ସାର୍‌ଲା ପଚେ ସେ ବୁକ୍‌କେ ବାୟାଚୁରା ଅଇଗାଲା ।
நாற்பதுநாட்கள் சாத்தானால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசி உண்டானது.
3 ତେଇ ସଇତାନ୍‌ ଜିସୁକେ କଇଲା, “ତୁଇ ଜଦି ପର୍‌ମେସରର୍‌ ପ, ତେବେ ଏ ପାକ୍‌ନା କାଦି ଅ ବଲି ଆଦେସ୍‌ ଦେସ୍‌ ।”
அப்பொழுது சாத்தான் அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனென்றால், இந்தக் கல் அப்பமாக மாறும்படிச் சொல்லும் என்றான்.
4 ଜିସୁ ତାକେ କ‍ଇଲା, “ପର୍‌ମେସରର୍‌ ସାସ୍‌ତରେ ଲେକାଅଇ ଆଚେ, ମୁନୁସ୍‌ ଅବ୍‌କା କାଦି କାଇ ନ ବଁଚେ ।”
இயேசு மறுமொழியாக: மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
5 ତାର୍‌ପଚେ ସଇତାନ୍‌ ଜିସୁକେ ଗଟେକ୍‍ ଉଁଚ୍‌ ଜାଗାଇ ଡାକି ଦାରିଜାଇ କରି ଆଁକିମିଟ୍‌କା ମାର୍‌ବା ଏତ୍‌କି ପର୍‌କେ ଜଗତର୍‌ ସବୁ ରାଇଜ୍‌ ଦେକାଇଲା ।
பின்பு சாத்தான் அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
6 ଆରି ଜିସୁକେ କଇଲା, “ମୁଇ ତକେ ଏ ସବୁ ଦନ୍‌ ସଁପତିର୍‌ ଅଦିକାର୍‌ ଆରି ମଇମା ଦେବି । କାଇକେବଇଲେ ସେଟା ସବୁ ମକେ ସର୍‌ପିଦେଲାଆଚେ, ଆରି ମୁଇ ଜାକେ ମନ୍‌ କର୍‌ବି, ତାକେ ଦେବି ।
இவைகள் எல்லாவற்றின்மேலும் உமக்கு அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் என்னுடைய பொறுப்பில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுப்பேன்.
7 ତେବର୍‌ପାଇ, ଜେବେ ତୁଇ ମକେ ଜୁଆର୍‌ କର୍‌ସୁ, ତେବେ ସେ ସବୁଜାକ ତର୍‌ ଅଇସି ।”
நீர் என்முன் பணிந்து தொழுதுகொண்டால் இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
8 ଜିସୁ ତାକେ କ‍ଇଲା, “ପର୍‌ମେସରର୍‌ ସାସ୍‌ତରେ ଲେକାଅଇଆଚେ, ତୁଇ ତର୍‌ ପର୍‌ମେସର୍‌କେସେ ଜୁଆର୍‌ କର୍‌ସୁ, ଆରି ତାକେସେ ସେବା କର୍‌ସୁ ।”
இயேசு அவனுக்கு மறுமொழியாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய யெகோவாவைமட்டும் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்குமட்டும் ஆராதனைசெய் என்று எழுதியிருக்கிறது என்றார்.
9 ପଚେ ସଇତାନ୍‌ ଜିସୁକେ ଜିରୁସାଲାମେ ଡାକିଦାରିଜାଇ, ମନ୍ଦିରର୍‌ ଚାଉନି ଟିପେ ଟିଆକରାଇ କଇଲା, “ତୁଇ ଜଦି ପର୍‌ମେସରର୍‌ ପ, ତେବେ ଇତିଅନି ତଲେ ଡେଗଇଦେସ୍‌,
அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்தின் உச்சியில் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனென்றால், இங்கேயிருந்து கீழே குதியும்.
10 ୧୦ କାଇକେବଇଲେ ସାସ୍‌ତରେ ଲେକାଆଚେ ତକେ ରକିଆ କର୍‌ବାକେ ପର୍‌ମେସର୍‌ ତାର୍‌ ନିଜର୍‌ ଦୁତ୍‌ମନ୍‌କେ ଆଦେସ୍‌ ଦେଇସି ।
௧0ஏனென்றால், உம்மைப் பாதுகாக்க தேவன் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார் என்றும்,
11 ୧୧ ଆରି ମିସା ଲେକା ଆଚେ, ‘ଜେନ୍ତିକି ତର୍‌ ପାଦ୍‌ ପାକ୍‌ନାଇ ନ ପାଏ, ସେଟାର୍‌ପାଇ ଦୁତ୍‌ମନ୍‌ ତକେ ଆତେଦାରି ଟେକି ନେବାଇ ।’”
௧௧உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மை தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
12 ୧୨ ଜିସୁ ସଇତାନ୍‌କେ କଇଲା, “ଏଟା ମିସା ଲେକାଆଚେ, ତୁଇ ତର୍‌ ମାପ୍‌ରୁ ନିଜର୍‌ ପର୍‌ମେସର୍‌କେ ପରିକା କର୍‌ ନାଇ ।”
௧௨அதற்கு இயேசு: உன் தேவனாகிய யெகோவாவை சோதித்துப்பார்க்காதிருப்பாயாக என்றும் சொல்லியிருக்கிறதே என்றார்.
13 ୧୩ ସଇତାନ୍‌ ସବୁ ରକାମର୍‌ ପରିକା ସାରାଇଲା ପଚେ, ଆରି ତରେକ୍‌ ବେଲା ମିଲ୍‌ବାଜାକ କେତେ ଦିନର୍‌ ପାଇ ଜିସୁକେ ଚାଡି ଉଟିଗାଲା ।
௧௩சாத்தான், இயேசுவை பலவிதங்களில் சோதித்துமுடித்தபின்பு சிலகாலம் அவரைவிட்டு விலகிப்போனான்.
14 ୧୪ ତାର୍‌ପଚେ ଜିସୁ ଆତ୍‌ମାଇ ବପୁଅଇକରି ଗାଲିଲି ରାଇଜେ ବାଉଡିଗାଲା । ଆରି ତାର୍‌ କବର୍‌ ଗାଲିଲି ରାଇଜର୍‌ ଗୁଲାଇ ଗାଉଁମନ୍‌ ଜାନ୍‌ଲାଇ ।
௧௪பின்பு இயேசு பரிசுத்த ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார். அவரைப்பற்றிய செய்தி சுற்றிலும் இருக்கிற தேசங்களெல்லாம் பரவியது.
15 ୧୫ ପଚେ ଜିସୁ ଜିଉଦିମନର୍‌ ପାର୍‌ତନା ଗର୍‌ମନ୍‌କେ ବୁଲି ବୁଲି ସିକିଆ ଦେଇକରି ସବୁ ଲକର୍‌ଟାନେ ଅନି ଡାକ୍‌ପୁଟା ପାଇବାର୍‌ ଦାର୍‌ଲା ।
௧௫அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லோராலும் புகழப்பட்டார்.
16 ୧୬ ଏତ୍‌କିବିତ୍‌ରେ ନାଜରିତେ, ଜନ୍‌ ଜାଗାଇ କି ଜିସୁ ସାନ୍‌ବେଲେ ଅନି ବଡ୍‌ ଅଇରଇଲା, ସେ ଜାଗାଇ ଗାଲା । ଆରି ନିଜର୍‌ ରିତିନିତି ଇସାବେ, ବିସ୍‌ରାମ୍‌ ବାରେ ଜିଉଦିମନର୍‌ ପାର୍‌ତନା ଗରେ କେଟି ଦରମ୍‌ ସାସ୍‌ତର୍‌ ପଡ୍‌ବାକେ ଟିଆ ଅଇଲା ।
௧௬ஒரு நாள் இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்திற்கு வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திற்குச் சென்று, வேதத்தை வாசிக்க எழுந்து நின்றார்.
17 ୧୭ ସେଡ୍‌କିବେଲେ ତାକେ ଜିସାୟ ବବିସତ୍‌ବକ୍‌ତା ଲେକିରଇଲା ଦରମ୍‌ ସାସ୍‌ତର୍‌ ଦିଆଅଇଲା, ଆରି ଜିସୁ ସେ ଜିସାୟ ବଇଟାନେ ଲେକାଅଇରଇଲା ଏନ୍ତାରି ବାକିଅ ମେଲାକରି ପାଇଲା ।
௧௭அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புத்தகத்தை விரித்தபோது:
18 ୧୮ “ମାପ୍‌ରୁର୍‌ ଆତ୍‌ମା ମର୍‍ ସଙ୍ଗ୍‍ ଆଚେ, ତେବର୍‌ପାଇ ନଇଲା ମଇଲା ଲକ୍‌ମନର୍‌ଟାନେ ସୁବ୍‌ କବର୍‌ ଜାନାଇବାକେ, ପର୍‌ମେସର୍‌ ମକେ ବାଚିକରି ପାଟାଇଲା, ବନ୍ଦି ଗରେ ରଇବା ଲକ୍‌ମନ୍‌କେ ମୁକ୍‌ଲାଇବାକେ, କାଣା ଲକ୍‌ମନ୍‌କେ ଦେକାଇବା ବିସଇ ଜାନାଇବାକେ ଆରି ଦୁକର୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ମୁକ୍‌ଲାଇବାକେ,
௧௮யெகோவாவுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; எளியவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் காயப்பட்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வையையும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,
19 ୧୯ ଆରି ମାପ୍‌ରୁ ତାର୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ରକିଆ କର୍‌ବା ବେଲା ଆସିଆଚେ, ବଲି ଜାନାଇବାକେ ସେ ମକେ ପାଟାଇଆଚେ ।”
௧௯இந்த வருடம் யெகோவாவுடைய கிருபையின் வருடம் என்பதைச் சொல்லவும், என்னை அனுப்பினார்,” என்று எழுதியிருக்கிறதை அவர் பார்த்து.
20 ୨୦ ପଚେ ସେ ସାସ୍‌ତର୍‌ ଡାବି, ପାର୍‌ତନା ଚାଲାଇବା ଗଟେକ୍‌ ଲକ୍‌କେ ବାଉଡାଇଦେଇ ବସିଦେଲା । ପାର୍‌ତନା ଗରେ ରଇଲା ଲକ୍‌ମନ୍‌ ତାକେସେ ଦେକ୍‌ତେରଇଲାଇ ।
௨0அதை வாசித்து, பின்பு புத்தகத்தைச் சுருட்டி, பணிவிடை செய்பவனிடம் கொடுத்து உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலுள்ள எல்லோரும் அவரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
21 ୨୧ ଜିସୁ ଲକ୍‌ମନ୍‌କେ କଇବାର୍‌ ଦାର୍‌ଲା, “ଆଜି ତମେ ସୁନ୍‌ଲା ଏ ଦରମ୍‌ ସାସ୍‌ତରର୍‌ ବାକିଅ ପୁରାପୁରୁନ୍‌ ଅଇଲା ।”
௨௧அப்பொழுது அவர் அவர்களோடு பேசத்தொடங்கி: “நீங்கள் கேட்ட இந்த வேதவாக்கியம் இன்று நிறைவேறியது” என்றார்.
22 ୨୨ ଜିସୁର୍‌ ବିସଇ ନେଇକରି ସବୁଲକ୍‌ ନିକ ସାକି ଦେବାର୍‌ ଦାର୍‌ଲାଇ ଆରି ସେ କଇବା, ମନ୍‌କେ ପାଇଲା ବାକିଅ ସୁନି କାବାଅଇଲାଇ, ଆରି ସେମନ୍‌ “ଏଟାକାଇ ଜସେପର୍‌ ପ ନଏଁ ଜେ?” ବଲି କଇବାର୍‌ଦାର୍‌ଲାଇ ।
௨௨எல்லோரும் அவருக்கு நற்சாட்சிக் கொடுத்து, அவர் பேசின கிருபையுள்ள வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்: ஆனால், அவர்களில் சிலர்: “இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா” என்றார்கள்.
23 ୨୩ ଜିସୁ ଲକ୍‌ମନ୍‌କେ କଇଲା, “ତମେ ସେ ଗାଲା କାତା ଆରିତରେକ୍‌ କଇସା ବଲି ମୁଇ ଜାନିରଇଲି, ଏ ଅସ ଦେଉ, ନିଜେ ତୁଇ ନିକ ଅ, ଆରି କପର୍‌ନାଉମେ ଜାଇ ଜାଇଟା ଗଟିଆଚେ ବଲି ଆମେ ସୁନିଆଚୁ, ସେଟା ସବୁ ଏ ଜାଗାଇ, ତର୍‍ ନିଜର୍‌ ଜନମ୍‌ ନଅରେ ମିସା କର୍‌ ।”
௨௩அவர் அவர்களை நோக்கி: “நீங்கள் என்னிடம், வைத்தியனே, உன்னைநீயே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமில் நீ செய்த செயல்களையெல்லாம் உன் சொந்த ஊராகிய இங்கேயும் செய் என்று சொல்லுவீர்கள் என்பது நிச்சயம்.
24 ୨୪ “ମାତର୍‌ ମୁଇ ତମ୍‌କେ ସତ୍‌ କଇଲିନି, ବବିସତ୍‌ବକ୍‌ତା ଅଇରଇବା କାକେମିସା ନିଜର୍‌ ଗାଏଁ ନ ନାମତ୍‌ ।”
௨௪ஆனாலும் ஒரு தீர்க்கதரிசியை அவனுடைய சொந்த ஊரிலே ஒருவனும் அங்கீகரிக்கமாட்டான் என்று நிச்சயமாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
25 ୨୫ “ମାତର୍‌ ମୁଇ ତମ୍‌କେ ସତ୍‌କାତା କଇଲିନି, ଜେଡେବେଲେ ବବିସତ୍‌ବକ୍‌ତା ଏଲିୟର୍‌ ବେଲେ ତିନ୍‌ବରସ୍‌ ଚ ମାସ୍‌ ଜାକ ବାଦଲେଅନି ପାନିମାରେ ନାଇକେ ଗୁଲାଇ ଦେସେ ମର୍‌ଡି ଅଇରଇଲା, ସେବେଲେ ଇସ୍‌ରାଏଲ୍‌ ଦେସେ କେତେ କେତେ ରାଣ୍ଡିମାଇଜିମନ୍‌ ରଇଲାଇ ।
௨௫அன்றியும் எலியா தீர்க்கதரிசி வாழ்ந்த நாட்களிலே மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் வானம் அடைக்கப்பட்டு மழை இல்லாமல், தேசமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலில் அநேக விதவைகள் இருந்தார்கள்.
26 ୨୬ ରଇଲେ ମିସା ପର୍‌ମେସର୍‌ ଏଲିୟକେ କାର୍‌ଲଗେ ମିସା ନ ପାଟାଇ ସିଦନ୍‌ ଦେସର୍‌ ସାରିପତ୍‌ ବଲି ଗଟେକ୍‌ ଜାଗାଇ, ଗଟେକ୍‌ ରାଣ୍ଡିମାଇଜିର୍‌ ଲଗେ ପାଟାଇଲା ।
௨௬இருந்தாலும், எலியா தீர்க்கதரிசி, இவர்களில் எந்தவொரு யூதவிதவையிடமும் அனுப்பப்படாமல், சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா என்னும் ஊரில் இருந்த ஒரு விதவையிடம் அனுப்பப்பட்டான்.
27 ୨୭ ଆରି ମାପ୍‌ରୁର୍‌ ବବିସତ୍‌ବକ୍‌ତା ଏଲିସାୟର୍‌ ବେଲେ ଇସ୍‌ରାଏଲ୍‌ ଦେସେ କେତେ କୁସ୍‌ଟି ରଗି ରଇଲାଇ, ଏଲେ ମିସା ତାକର୍‌ ବିତ୍‌ରେ କାକେମିସା ନିକକରି ନ ରଇଲା, ସୁରିଆ ଦେସର୍‌ ନାମାନ୍‌ ନାଉଁର୍‌ ଲକ୍‌କେ ସେ ନିକକରି ରଇଲା ।”
௨௭அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலில் அநேக குஷ்டரோகிகள் இருந்தார்கள்; இருந்தாலும் சீரியா தேசத்தைச் சேர்ந்த நாகமானைத்தவிர அவர்களில் வேறு ஒருவனையும் எலிசா சுத்தமாக்கவில்லை என்று சத்தியத்தின்படி உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.
28 ୨୮ ଜିଉଦିମନର୍‌ ପାର୍‌ତନା ଗରେ ଏ କାତା ସୁନି ଲକ୍‌ମନ୍‌ ବେସି ରିସାଅଇଗାଲାଇ ।
௨௮ஜெப ஆலயத்திலிருந்த எல்லோரும், இவைகளைக் கேட்டபொழுது, கடும்கோபமடைந்து,
29 ୨୯ ଆରି ସେମନ୍‌ ଉଟିକରି ଜିସୁକେ ନଅରେଅନି ବାର୍‌କରାଇଦେଲାଇ । ତାକର୍‌ ନଅରର୍‌ ଜନ୍‌ ପର୍‌ବତ୍‌ ଉପ୍‌ରେ ତିଆର୍‌ ଅଇରଇଲା, ସେ ପର୍‌ବତର୍‌ ଦାରେଅନି ତଲେ ପିଙ୍ଗିଦେଉଁ ବଲି, ତାକେ ତେଇ ଦାରିଗାଲାଇ ।
௨௯எழுந்திருந்து, அவரை ஊருக்கு வெளியே தள்ளி, தங்களுடைய ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் உச்சியிலிருந்து அவரைத் தலைகீழாகத் தள்ளிவிடுவதற்காக அந்த இடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
30 ୩୦ ମାତର୍‌ ଜିସୁ ସେମନର୍‌ ବିତ୍‌ରେ ପୁରି ଉଟିଗାଲା ।
௩0ஆனால், அவர் அவர்கள் நடுவில் இருந்து கடந்துபோய்விட்டார்.
31 ୩୧ ଜିସୁ ଗାଲିଲି ରାଇଜର୍‌ କପର୍‌ନାଉମ୍‌ ନାଉଁର୍‌ ଗଟେକ୍‌ ନଅରେ ଆଇଲା, ଆରି ବିସ୍‌ରାମ୍‌ବାରେ ଲକ୍‌ମନ୍‌କେ ସିକିଆ ଦେବାର୍‌ ଦାର୍‌ଲା ।
௩௧பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் என்னும் பட்டணத்திற்கு வந்து, ஓய்வுநாட்களில் மக்களுக்குப் போதனை பண்ணினார்.
32 ୩୨ ଲକ୍‌ମନ୍‌ ତାର୍‌ ସିକାଇବାଟା ଦେକି କାବାଅଇଗାଲାଇ, କାଇକେବଇଲେ ତାର୍‌ ବାକିଅ ଅଦିକାର୍‌ ସଙ୍ଗ୍‌ ରଇଲା ।
௩௨அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாக இருந்தபடியால் அவருடைய போதனையைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
33 ୩୩ ଦିନେକ୍‌ ଜିଉଦିମନର୍‌ ପାର୍‌ତନା ଗରେ ଗଟେକ୍‌ ଡୁମା ଡସିରଇବା ଲକ୍‌ ରଇଲା । ସେ ଆଉଲିଅଇ କିର୍‌କିରି କଇଲା,
௩௩ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான்.
34 ୩୪ “ଏ ନାଜରିତର୍‌ ଜିସୁ, ଆମର୍‌ଟାନେ ତର୍‌ କାଇ କାମ୍‌ ଆଚେ? ତୁଇ କାଇ ଆମ୍‌କେ ମରାଇବାକେ ଆସିଆଚୁସ୍‌? ତୁଇ କେ ସେଟା ମୁଇ ଜାନି, ତୁଇ ପର୍‌ମେସରର୍‌ ସୁକଲ୍‌ ଲକ୍‌ ।”
௩௪அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான்.
35 ୩୫ ଜିସୁ ତାକେ ଦମ୍‌କାଇ କରି କଇଲା, “ଚୁପ୍‌ ର, ଆର୍‌ଟାନେଅନି ବାରଇ ଜା ।” ତେଇଅନି ସେ ଡୁମା ସେ ଲକ୍‌କେ ସବୁର୍‌ ମୁଆଟେ ଅଦ୍‌ରାଇଲା ଆରି, ତାକେ କାଇଟା ନ କରି ତାର୍‌ ଗାଗ୍‌ଡେଅନି ବାରଇ ଉଟିଗାଲା ।
௩௫அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை மக்களின் நடுவே கீழேத் தள்ளி, அவனுக்கு ஒரு தீங்கும் செய்யாமல், அவனைவிட்டுப் போய்விட்டது.
36 ୩୬ ତେଇ ସବୁଲକ୍‌ କାବାଅଇକରି ତାକର୍‌ ତାକର୍‌ ବିତ୍‌ରେ କୁଆବଲା ଅଇଲାଇ, “ଏଟା କାଇ କାତା, ସେ ବପୁ ଆରି ଅଦିକାର୍‌ ସଙ୍ଗ୍‌ ଡୁମାମନ୍‌କେ ମିସା ଆଦେସ୍‌ ଦେଲାନି । ସେମନ୍‌ ମିସା ବାରଇ ଗାଲାଇନି ।”
௩௬எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்தஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
37 ୩୭ ଜିସୁର୍‌ ଏ କବର୍‌ ସେ ଜାଗାର୍‌ ଗୁଲାଇବାଟର୍‌ ଲକ୍‌ ଜାନ୍‌ଲାଇ ।
௩௭அவரைப்பற்றின புகழ் சுற்றிலுமிருந்த இடங்களிலெல்லாம் பரவியது.
38 ୩୮ ପଚେ ଜିସୁ ଜିଉଦିମନର୍‌ ପାର୍‌ତନା ଗରେଅନି ଉଟି ସିମନର୍‌ ଗରେ ଗାଲା । ସିମନର୍‌ ସାତ୍‌ରିକେ ବେସି ଜର୍‌ ଅଇରଇଲାଜେ ସେମନ୍‌ ତାର୍‌ ବିସଇ ନେଇ ଜିସୁକେ କଇଲାଇ ।
௩௮பின்பு அவர் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, சீமோன் வீட்டிற்குப் போனார். அங்கு சீமோனுடைய மாமியார் கடும் ஜூரத்தோடு படுத்திருந்தாள். அவளை குணமாக்கவேண்டுமென்று அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள்.
39 ୩୯ ତେଇ ସେ ସିମନର୍‌ ସାତ୍‌ରିର୍‌ ଲଗେ ଟିଆଅଇ ଜର୍‌କେ ଦମ୍‌କାଇଲା ଆରି ତାକେ ଜର୍‌ ଚାଡିଗାଲା । ସେଦାପ୍‌ରେ ସେ ଉଟିକରି ସେମନ୍‌କେ ସେବା କର୍‌ବାର୍‌ ଦାର୍‌ଲା ।
௩௯அவர் அவளிடம் குனிந்து நின்று, ஜூரம் நீங்கும்படி கட்டளையிட்டார், உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது, அவள் எழுந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
40 ୪୦ ବେଲ୍‌ବସି ସଞ୍ଜ୍‌ ଅଇଲାଜେ ଜର୍‌ଦୁକା ଅଇରଇଲା ଲକ୍‌ମନ୍‌କେ ଜିସୁର୍‌ ଲଗେ ଆନ୍‌ଲାଇ, ଆରି ସେ ଜର୍‌ଦୁକାର୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ଗଟେକ୍‌ ଗଟେକ୍‌ ଲକର୍‌ ଉପ୍‌ରେ ଆତ୍‌ ସଙ୍ଗଇ ନିକ କଲା ।
௪0சூரியன் அஸ்தமித்தபோது, மக்களெல்லோரும் பலவிதமான வியாதிகளால் கஷ்டப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கரங்களை வைத்து, அவர்களை சுகமாக்கினார்.
41 ୪୧ ଡୁମା ଦାରିରଇବା ବେସି ଲକ୍‌ମନ୍‌ ମିସା କିର୍‌କିରି କରି “ତୁଇ ପର୍‌ମେସରର୍‌ ପଅ!” ବଲି ଲକର୍‌ ଟାନେଅନି ଚାଡି ପାଲାଇଲାଇ । ଜିସୁ ସେମନ୍‌କେ ଦମ୍‌କାଇ କରି କାତାଅଇବାକେ ମିସା ଦେଏନାଇ, କାଇକେବଇଲେ ସେମନ୍‌ ତାକେ କିରିସ୍‌ଟ ବଲି ଜାନିରଇଲାଇ ।
௪௧பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு அநேகரைவிட்டுப் புறப்பட்டுப்போனது. அவர் கிறிஸ்து என்று பிசாசுகளுக்கு தெரிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவிடாமல் அதட்டினார்.
42 ୪୨ ସାକାଲ୍‌ ପାଇଲାଜେ ଜିସୁ ନଅରେ ଅନି ବାରଇ ଗଟେକ୍‌ କିନରା ଜାଗାଇ ଗାଲା । ଲକ୍‌ମନ୍‌ କଜି କଜି ତାର୍‌ ଲଗେ ଆଇଲାଇ, ଆରି ସେ ଜେନ୍ତିକି ତାକର୍‌ ଲଗେଅନି ଉଟିନଜାଅ ବଲି ଅଟ୍‌କାଇବାକେ ଚେସ୍‌ଟା କଲାଇ ।
௪௨சூரியன் உதயமானபோது அவர் புறப்பட்டு, வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார். அநேக மக்கள் அவரைத் தேடி அவரிடம் வந்து, அவர்களைவிட்டுப் போகவேண்டாம் என்று அவரைத் தடுத்து நிறுத்தப்பார்த்தனர்.
43 ୪୩ ମାତର୍‌ ଜିସୁ ସେମନ୍‌କେ କଇଲା, “ବିନ୍‌ ବିନ୍‌ ନଅରେ ମିସା ମୁଇ ପର୍‌ମେସରର୍‌ ରାଇଜର୍‌ ନିକ କବର୍‌ ଜାନାଇବାର୍‌ ଆଚେ, କାଇକେ ବଇଲେ ସେଟାର୍‌ପାଇ ପର୍‌ମେସର୍‌ ମକେ ପାଟାଇଆଚେ ।”
௪௩அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கம் பண்ணவேண்டும், இதற்காகத்தான் அனுப்பப்பட்டேன் என்றார்.
44 ୪୪ ଆରି ସେ ଜିଉଦା ଦେସର୍‌ ଜିଉଦି ଲକ୍‌ମନର୍‌ ପାର୍‌ତନା ଗର୍‌ମନ୍‌କେ ବାକିଅ ସୁନାଇବାର୍‌ ଦାର୍‌ଲା ।
௪௪அப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெப ஆலயங்களில் பிரசங்கம்பண்ணிக்கொண்டுவந்தார்.

< ଲୁକ୍‌ 4 >