< 诗篇 6 >

1 大卫的诗,交与伶长。用丝弦的乐器,调用第八。 耶和华啊,求你不要在怒中责备我, 也不要在烈怒中惩罚我!
செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்பவர்களின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும், உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும்.
2 耶和华啊,求你可怜我,因为我软弱。 耶和华啊,求你医治我,因为我的骨头发战。
என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே, நான் பெலனில்லாமல் போனேன்; என்னைக் குணமாக்கும் யெகோவாவே, என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன.
3 我心也大大地惊惶。 耶和华啊,你要到几时才救我呢?
என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே, எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர்.
4 耶和华啊,求你转回搭救我! 因你的慈爱拯救我。
திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும்.
5 因为,在死地无人记念你, 在阴间有谁称谢你? (Sheol h7585)
மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? (Sheol h7585)
6 我因唉哼而困乏; 我每夜流泪,把床榻漂起, 把褥子湿透。
என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என்னுடைய கட்டிலை நனைக்கிறேன்.
7 我因忧愁眼睛干瘪, 又因我一切的敌人眼睛昏花。
துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது, என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது.
8 你们一切作孽的人,离开我吧! 因为耶和华听了我哀哭的声音。
அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
9 耶和华听了我的恳求; 耶和华必收纳我的祷告。
யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்; யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
10 我的一切仇敌都必羞愧,大大惊惶; 他们必要退后,忽然羞愧。
௧0என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள்.

< 诗篇 6 >