< 诗篇 26 >

1 大卫的诗。 耶和华啊,求你为我伸冤, 因我向来行事纯全; 我又倚靠耶和华,并不摇动。
தாவீதின் பாடல். யெகோவாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.
2 耶和华啊,求你察看我,试验我, 熬炼我的肺腑心肠。
யெகோவாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என்னுடைய சிந்தைகளையும் என்னுடைய இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.
3 因为你的慈爱常在我眼前, 我也按你的真理而行。
உம்முடைய கிருபை என்னுடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடக்கிறேன்.
4 我没有和虚谎人同坐, 也不与瞒哄人的同群。
ஏமாற்றுக்காரர்களோடு நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.
5 我恨恶恶人的会, 必不与恶人同坐。
பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கர்களோடு உட்காரமாட்டேன்.
6 耶和华啊,我要洗手表明无辜, 才环绕你的祭坛;
யெகோவாவே, நான் துதியின் சத்தத்தைக் கேட்கும்படிச் செய்து, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,
7 我好发称谢的声音, 也要述说你一切奇妙的作为。
எனது குற்றமில்லாமை தெரியும்படி என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
8 耶和华啊,我喜爱你所住的殿 和你显荣耀的居所。
யெகோவாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கியிருக்கும் இடத்தையும் நேசிக்கிறேன்.
9 不要把我的灵魂和罪人一同除掉; 不要把我的性命和流人血的一同除掉。
என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் உயிரை இரத்தப்பிரியர்களோடும் வாரிக்கொள்ளாமலிரும்.
10 他们的手中有奸恶, 右手满有贿赂。
௧0அவர்கள் கைகளிலே தீவினை இருக்கிறது; அவர்கள் வலதுகை லஞ்சத்தினால் நிறைந்திருக்கிறது.
11 至于我,却要行事纯全; 求你救赎我,怜恤我!
௧௧நானோ என்னுடைய உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாக இரும்.
12 我的脚站在平坦地方; 在众会中我要称颂耶和华!
௧௨என்னுடைய கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் யெகோவாவை துதிப்பேன்.

< 诗篇 26 >