< 尼希米记 10 >

1 签名的是:哈迦利亚的儿子—省长尼希米,和西底家;
முத்திரையிடப்பட்ட பத்திரத்தில் உள்ள பெயர்கள் என்னவென்றால்: அகலியாவின் மகனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,
2 祭司:西莱雅、亚撒利雅、耶利米、
செராயா, அசரியா, எரேமியா,
3 巴施户珥、亚玛利雅、玛基雅、
பஸ்கூர், அமரியா, மல்கிஜா,
4 哈突、示巴尼、玛鹿、
அத்தூஸ், செபனியா, மல்லூக்,
5 哈琳、米利末、俄巴底亚、
ஆரிம், மெரெமோத், ஒபதியா,
6 但以理、近顿、巴录、
தானியேல், கிநேதோன், பாருக்,
7 米书兰、亚比雅、米雅民、
மெசுல்லாம், அபியா, மியாமின்,
8 玛西亚、璧该、示玛雅;
மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும்,
9 又有利未人,就是亚散尼的儿子耶书亚、希拿达的子孙宾内、甲篾;
லேவியர்களாகிய அசனியாவின் மகன் யெசுவா, எனாதாதின் மகன்களில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,
10 还有他们的弟兄示巴尼、荷第雅、基利他、毗莱雅、哈难、
௧0அவர்கள் சகோதரர்களாகிய செபனியா, ஒதியா, கெலிதா, பெலாயா, ஆனான்,
11 米迦、利合、哈沙比雅、
௧௧மீகா, ரேகோப், அஷபியா,
12 撒刻、示利比、示巴尼、
௧௨சக்கூர், செரெபியா, செபனியா,
13 荷第雅、巴尼、比尼努;
௧௩ஒதியா, பானி, பெனினு என்பவர்களும்,
14 又有民的首领,就是巴录、巴哈·摩押、以拦、萨土、巴尼、
௧௪மக்களின் தலைவர்களாகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி,
15 布尼、押甲、比拜、
௧௫புன்னி, அஸ்காத், பெபாயி,
16 亚多尼雅、比革瓦伊、亚丁、
௧௬அதோனியா, பிக்வாய், ஆதீன்,
17 亚特、希西家、押朔、
௧௭அதேர், எசேக்கியா, அசூர்,
18 荷第雅、哈顺、比赛、
௧௮ஒதியா, ஆசூம், பேசாய்,
19 哈拉、亚拿突、尼拜、
௧௯ஆரீப், ஆனதோத், நெபாய்,
20 抹比押、米书兰、希悉、
௨0மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர்,
21 米示萨别、撒督、押杜亚、
௨௧மெஷெசாபெயேல், சாதோக், யதுவா,
22 毗拉提、哈难、亚奈雅、
௨௨பெலத்தியா, ஆனான், ஆனாயா,
23 何细亚、哈拿尼雅、哈述、
௨௩ஓசெயா, அனனியா, அசூப்,
24 哈罗黑、毗利哈、朔百、
௨௪அல்லோகேஸ், பிலகா, சோபேக்,
25 利宏、哈沙拿、玛西雅、
௨௫ரேகூம், அஷபனா, மாசெயா,
26 亚希雅、哈难、亚难、
௨௬அகியா, கானான், ஆனான்,
27 玛鹿、哈琳、巴拿。
௨௭மல்லூக், ஆரிம், பானா என்பவர்களுமே.
28 其余的民、祭司、利未人、守门的、歌唱的、尼提宁,和一切离绝邻邦居民归服 神律法的,并他们的妻子、儿女,凡有知识能明白的,
௨௮மக்களில் மற்றவர்களாகிய ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், ஆலய பணியாளர்களும், தேசங்களின் மக்களைவிட்டுப் பிரிந்து தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குத் திரும்பின அனைவரும், அவர்களுடைய மனைவிகளும், மகன்களும், மகள்களுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லோரும்,
29 都随从他们贵胄的弟兄,发咒起誓,必遵行 神借他仆人摩西所传的律法,谨守遵行耶和华—我们主的一切诫命、典章、律例;
௨௯தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரர்களோடு கூடிக்கொண்டு: தேவனுடைய ஊழியனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் முறையில் நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய யெகோவாவின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும்,
30 并不将我们的女儿嫁给这地的居民,也不为我们的儿子娶他们的女儿。
௩0நாங்கள் எங்களுடைய மகள்களை தேசத்தின் மக்களுக்குக் கொடுக்காமலும், எங்கள் மகன்களுக்கு அவர்களுடைய மகள்களை எடுக்காமலும் இருப்போம் என்றும்,
31 这地的居民若在安息日,或什么圣日,带了货物或粮食来卖给我们,我们必不买。每逢第七年必不耕种,凡欠我们债的必不追讨。
௩௧தேசத்தின் மக்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத் தானியங்களையும் விற்பதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் வாங்காதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருடத்தை விடுதலை வருடமாக்கி எல்லா கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டு ஒப்பந்தம் செய்தார்கள்.
32 我们又为自己定例,每年各人捐银一舍客勒三分之一,为我们 神殿的使用,
௩௨மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்து அப்பங்களுக்கும், நிரந்தர உணவுபலிக்கும், ஓய்வு நாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நிரந்தர சர்வாங்க தகனபலிகளுக்கும், பண்டிகைகளுக்கும், அபிஷேகத்துக்கான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும்,
33 就是为陈设饼、常献的素祭,和燔祭,安息日、月朔、节期所献的与圣物,并以色列人的赎罪祭,以及我们 神殿里一切的费用。
௩௩எங்கள் தேவனுடைய ஆலயத்தின் எல்லா வேலைக்கும், வருடந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற பொறுப்பை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.
34 我们的祭司、利未人,和百姓都掣签,看每年是哪一族按定期将献祭的柴奉到我们 神的殿里,照着律法上所写的,烧在耶和华—我们 神的坛上。
௩௪நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக குறிக்கப்பட்ட காலங்களில் வருடாவருடம் எங்கள் முன்னோர்களின் குடும்பங்களின்முறையே, எங்கள் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும், மக்களுக்கும் சீட்டுப்போட்டோம்.
35 又定每年将我们地上初熟的土产和各样树上初熟的果子都奉到耶和华的殿里。
௩௫நாங்கள் வருடந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்திற்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித மரங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும்,
36 又照律法上所写的,将我们头胎的儿子和首生的牛羊都奉到我们 神的殿,交给我们 神殿里供职的祭司;
௩௬நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் மகன்களில் முதற்பிறந்தவர்களையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன்களின் முதற்பிறந்தவைகளையும், எங்கள் தேவனுடைய ஆலயத்திற்கும் எங்கள் தேவனுடைய ஆலயத்திலே ஊழியஞ்செய்கிற ஆசாரியர்களிடத்திற்கும் கொண்டுவரவும்,
37 并将初熟之麦子所磨的面和举祭、各样树上初熟的果子、新酒与油奉给祭司,收在我们 神殿的库房里,把我们地上所产的十分之一奉给利未人,因利未人在我们一切城邑的土产中当取十分之一。
௩௭நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும், எங்கள் படைப்புகளையும், எல்லா மரங்களின் முதற்பலனாகிய திராட்சைப்பழரசத்தையும், எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்க ஆசாரியர்களிடத்திற்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியர்களிடத்திற்கும் கொண்டுவரவும், லேவியர்களாகிய இவர்கள் எங்கள் வேளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும்,
38 利未人取十分之一的时候,亚伦的子孙中,当有一个祭司与利未人同在。利未人也当从十分之一中取十分之一,奉到我们 神殿的屋子里,收在库房中。
௩௮லேவியர்கள் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் மகனாகிய ஒரு ஆசாரியன் லேவியர்களோடுகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர்கள் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் முடிவுசெய்துகொண்டோம்.
39 以色列人和利未人要将五谷、新酒,和油为举祭,奉到收存圣所器皿的屋子里,就是供职的祭司、守门的、歌唱的所住的屋子。这样,我们就不离弃我们 神的殿。
௩௯பரிசுத்த இடத்தின் பணிபொருட்களும், ஊழியஞ்செய்கிற ஆசாரியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் மக்களும், லேவிகோத்திரத்தார்களும் தானியம் திராட்சைரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது; இந்த விதமாக நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரிக்காமல் விடுவதில்லையென்று முடிவுசெய்துகொண்டோம்.

< 尼希米记 10 >