< யாத்திராகமம் 36 >

1 அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்தின் திருப்பணிகளைச் சேர்ந்த எல்லா வேலைகளையும், யெகோவா கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், வேலை செய்யத்தெரிந்த யெகோவாவால் ஞானமும், புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரோடும் செய்யத்தொடங்கினார்கள்.
«و بصلئیل و اهولیاب و همه دانادلانی که خداوند حکمت و فطانت بدیشان داده است، تا برای کردن هر صنعت خدمت قدس، ماهر باشند، موافق آنچه خداوند امرفرموده است، کار بکنند.»۱
2 பெசலெயேலையும், அகோலியாபையும் யெகோவாவால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்களுடைய இருதயத்தில் எழுப்புதலடைந்த ஞான இருதயமுள்ளவர்களாகிய எல்லோரையும், மோசே வரவழைத்தான்.
پس موسی، بصلئیل واهولیاب و همه دانادلانی را که خداوند در دل ایشان حکمت داده بود، و آنانی را که دل ایشان، ایشان را راغب ساخته بود که برای کردن کارنزدیک بیایند، دعوت کرد.۲
3 அவர்கள், இஸ்ரவேலர்கள் திருப்பணிகளின் எல்லா வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருட்களையெல்லாம், மோசேயிடம் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் மக்கள் காலைதோறும் தங்களுக்கு விருப்பமான காணிக்கைகளை அவனிடம் கொண்டுவந்தார்கள்.
و همه هدایایی را که بنی‌اسرائیل برای بجا آوردن کار خدمت قدس آورده بودند، از حضور موسی برداشتند، و هربامداد هدایای تبرعی دیگر نزد وی می‌آوردند.۳
4 அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகளைச் செய்கிற அனைவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாக வந்து,
و همه دانایانی که هر گونه کار قدس رامی ساختند، هر یک از کار خود که در آن مشغول می‌بود، آمدند.۴
5 மோசேயை நோக்கி: “யெகோவா செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை மக்கள் கொண்டுவருகிறார்கள்” என்றார்கள்.
و موسی را عرض کرده، گفتند: «قوم زیاده از آنچه لازم است برای عمل آن کاری که خداوند فرموده است که ساخته شود، می‌آورند.»۵
6 அப்பொழுது மோசே “இனி ஆண்களோ பெண்களோ பரிசுத்த ஸ்தலத்திற்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம்” என்று முகாம் எங்கும் சொல்லும்படிக் கட்டளையிட்டான்; இப்படியாக மக்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது.
و موسی فرمود تا در اردو ندا کرده، گویند که «مردان و زنان هیچ کاری دیگر برای هدایای قدس نکنند.» پس قوم از آوردن بازداشته شدند.۶
7 செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாகவும் இருந்தது.
و اسباب برای انجام تمام کار، کافی، بلکه زیاده بود.۷
8 வேலை செய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள அனைவரும் ஆசரிப்புக்கூடாரத்தை உண்டாக்கினார்கள். அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், வித்தியாசமான நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைச் செய்தான்.
پس همه دانادلانی که در کار اشتغال داشتند، ده پرده مسکن را ساختند، از کتان نازک تابیده شده و لاجورد و ارغوان و قرمز، و آنها را باکروبیان از صنعت نساج ماهر ترتیب دادند.۸
9 மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நான்கு முழ அகலமுமாக இருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாக இருந்தது.
طول هر پرده بیست و هشت ذراع، و عرض هر پرده چهار ذراع. همه پرده‌ها را یک اندازه بود.۹
10 ௧0 ஐந்து மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்து, மற்ற ஐந்து மூடுதிரைகளையும் ஒன்றோடொன்று இணைத்தான்.
وپنج پرده را با یکدیگر بپیوست، و پنج پرده را بایکدیگر بپیوست،۱۰
11 ௧௧ இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது வளையங்களை உண்டாக்கி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டாக்கினான்.
و بر لب یک پرده در کنارپیوستگی‌اش مادگیهای لاجورد ساخت، وهمچنین در لب پرده بیرونی در‌پیوستگی دوم ساخت.۱۱
12 ௧௨ வளையங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவைகளாக இருந்தது.
و در یک پرده، پنجاه مادگی ساخت، و در کنار پرده‌ای که در‌پیوستگی دومین بود، پنجاه مادگی ساخت. و مادگیها مقابل یکدیگربود.۱۲
13 ௧௩ ஐம்பது பொன் கொக்கிகளையும் செய்து, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஆசாரிப்புக்கூடாரம் ஒன்றானது.
و پنجاه تکمه زرین ساخت، و پرده‌ها را به تکمه‌ها با یکدیگر بپیوست، تا مسکن یک باشد.۱۳
14 ௧௪ ஆசரிப்புக்கூடாரத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டு ரோமத்தால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் செய்தான்.
و پرده‌ها از پشم بز ساخت بجهت خیمه‌ای که بالای مسکن بود؛ آنها را پانزده پرده ساخت.۱۴
15 ௧௫ ஒவ்வொரு மூடுதிரையும் முப்பது முழ நீளமும் நான்கு முழ அகலமுமாக இருந்தது. பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாக இருந்தது.
طول هر پرده سی ذراع، و عرض هر پرده چهار ذراع؛ و یازده پرده را یک اندازه بود.۱۵
16 ௧௬ ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து,
وپنج پرده را جدا پیوست، و شش پرده را جدا.۱۶
17 ௧௭ இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,
وپنجاه مادگی بر کنار پرده‌ای که در‌پیوستگی بیرونی بود ساخت، و پنجاه مادگی در کنار پرده در‌پیوستگی دوم.۱۷
18 ௧௮ கூடாரத்தை ஒன்றாக இணைத்துவிட, ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான்.
و پنجاه تکمه برنجین برای پیوستن خیمه بساخت تا یک باشد.۱۸
19 ௧௯ சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும் அதின்மேல் போட மெல்லிய தோலினால் ஒரு மூடியையும் உண்டாக்கினான்.
و پوششی از پوست قوچ سرخ شده برای خیمه ساخت، وپوششی بر زبر آن از پوست خز.۱۹
20 ௨0 ஆசரிப்புக்கூடாரத்தில் நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்.
و تخته های قایم از چوب شطیم برای مسکن ساخت.۲۰
21 ௨௧ ஒவ்வொரு பலகையும் பத்துமுழ நீளமும் ஒன்றரைமுழ அகலமுமாக இருந்தது.
طول هر تخته ده ذراع، وعرض هر تخته یک ذراع و نیم.۲۱
22 ௨௨ ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றுக்கொன்று சமதூரமான இரண்டு பொருந்தும் முனைகள் இருந்தது; ஆசரிப்புக்கூடாரத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்தான்.
هر تخته را دوزبانه بود مقرون یکدیگر، و بدین ترکیب همه تخته های مسکن را ساخت.۲۲
23 ௨௩ ஆசரிப்புக்கூடாரத்திற்காக செய்யப்பட்ட பலகைகளில் தெற்கே தெற்குதிசைக்கு இருபது பலகைகளை உண்டாக்கி,
و تخته های مسکن را ساخت، بیست تخته به‌جانب جنوب به طرف یمانی،۲۳
24 ௨௪ அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டாக்கினான்; ஒரு பலகையின்கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களையும் செய்துவைத்து;
و چهل پایه نقره زیر بیست تخته ساخت، یعنی دو پایه زیر تخته‌ای برای دوزبانه‌اش، و دو پایه زیر تخته دیگر برای دوزبانه‌اش.۲۴
25 ௨௫ ஆசரிப்புக்கூடாரத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப்பாதங்களையும் செய்தான்.
و برای جانب دیگر مسکن به طرف شمال، بیست تخته ساخت.۲۵
26 ௨௬ ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான்.
و چهل پایه نقره آنها را یعنی دو پایه زیر یک تخته‌ای و دو پایه زیرتخته دیگر.۲۶
27 ௨௭ ஆசரிப்புக்கூடாரத்தின் மேற்கு பக்கத்திற்கு ஆறு பலகைகளையும்,
و برای موخر مسکن به طرف مغرب، شش تخته ساخت.۲۷
28 ௨௮ ஆசரிப்புக்கூடாரத்தின் இருபக்கங்களிலுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் செய்தான்.
و دو تخته برای گوشه های مسکن در هر دو جانبش ساخت.۲۸
29 ௨௯ அவைகள் கீழே இணைக்கப்பட்டிருந்தது, மேலேயும் ஒரு வளையத்தினால் இணைக்கப்பட்டிருந்தது; இரண்டு மூலைகளிலும் உள்ள அந்த இரண்டிற்கும் அப்படியே செய்தான்.
واز زیر با یکدیگر پیوسته شد، و تا سر آن با هم دریک حلقه تمام شد. و همچنین برای هر دو در هردو گوشه کرد.۲۹
30 ௩0 அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது.
پس هشت تخته بود، و پایه های آنها از نقره شانزده پایه، یعنی دو پایه زیر هرتخته.۳۰
31 ௩௧ சீத்திம் மரத்தால் ஆசரிப்புக்கூடாரத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,
و پشت بندها از چوب شطیم ساخت، یعنی پنج برای تخته های یک جانب مسکن،۳۱
32 ௩௨ ஆசரிப்புக்கூடாரத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்கு புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் செய்தான்.
و پنج پشت بند برای تخته های جانب دیگر مسکن، وپنج پشت بند برای تخته های موخر جانب غربی مسکن.۳۲
33 ௩௩ நடுத்தாழ்ப்பாள் ஒருமுனை துவங்கி மறுமுனைவரை பலகைகளின் மையத்தில் செல்லும்படி செய்தான்.
و پشت بند وسطی را ساخت تا در میان تخته‌ها از سر تا سر بگذرد.۳۳
34 ௩௪ பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால்செய்து, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடினான்.
تخته‌ها را به طلاپوشانید، و حلقه های آنها را از طلا ساخت تابرای پشت بندها، خانه‌ها باشد، و پشت بندها را به طلا پوشانید.۳۴
35 ௩௫ இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும், சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டதும், விசித்திரவேலையாகிய கேருபீன்கள் உள்ளதுமான ஒரு திரைச்சீலையை உண்டாக்கி,
و حجاب را از لاجورد و ارغوان و قرمز و کتان نازک تابیده شده ساخت، و آن را باکروبیان از صنعت نساج ماهر ترتیب داد.۳۵
36 ௩௬ அதற்குச் சீத்திம் மரத்தினால் நான்கு தூண்களைச் செய்து, அவைகளைப் பொன் தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால்செய்து, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான்.
وچهار ستون از چوب شطیم برایش ساخت، و آنهارا به طلا پوشانید و قلابهای آنها از طلا بود، وبرای آنها چهار پایه نقره ریخت.۳۶
37 ௩௭ கூடாரவாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்த சித்திரத் தையல்வேலையான ஒரு தொங்கு திரையையும்,
و پرده‌ای برای دروازه خیمه از لاجورد و ارغوان و قرمز وکتان نازک تابیده شده از صنعت طراز بساخت.۳۷
38 ௩௮ அதின் ஐந்து தூண்களையும், அவைகளின் வளைவான ஆணிகளையும் உண்டாக்கி, அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான்; அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாக இருந்தது.
و پنج ستون آن و قلابهای آنها را ساخت وسرها و عصاهای آنها را به طلا پوشانید و پنج پایه آنها از برنج بود.۳۸

< யாத்திராகமம் 36 >