< 1 நாளாகமம் 4 >

1 யூதாவின் சந்ததிகள் பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள்.
בְּנֵ֖י יְהוּדָ֑ה פֶּ֧רֶץ חֶצְר֛וֹן וְכַרְמִ֖י וְח֥וּר וְשׁוֹבָֽל׃
2 சோபாலின் மகன் ராயா யாகாத்தைப் பெற்றான்; யாகாத் அகுமாயியையும், லாகாதையும் பெற்றான்; சோராத்தியர்களின் வம்சங்கள் இவைகளே.
וּרְאָיָ֤ה בֶן־שׁוֹבָל֙ הוֹלִ֣יד אֶת־יַ֔חַת וְיַ֣חַת הֹלִ֔יד אֶת־אֲחוּמַ֖י וְאֶת־לָ֑הַד אֵ֖לֶּה מִשְׁפְּח֥וֹת הַצָּֽרְעָתִֽי׃ ס
3 ஏதாம் என்னும் மூப்பனின் சந்ததியார்கள், யெஸ்ரெயேல், இஷ்மா, இத்பாஸ் என்பவர்கள்; இவர்களுடைய சகோதரியின் பெயர் அத்செலெல்போனி;
וְאֵ֙לֶּה֙ אֲבִ֣י עֵיטָ֔ם יִזְרְעֶ֥אל וְיִשְׁמָ֖א וְיִדְבָּ֑שׁ וְשֵׁ֥ם אֲחוֹתָ֖ם הַצְלֶלְפּֽוֹנִי׃
4 கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதலில் பிறந்த ஊரின் மகன்கள்.
וּפְנוּאֵל֙ אֲבִ֣י גְדֹ֔ר וְעֵ֖זֶר אֲבִ֣י חוּשָׁ֑ה אֵ֤לֶּה בְנֵי־חוּר֙ בְּכ֣וֹר אֶפְרָ֔תָה אֲבִ֖י בֵּ֥ית לָֽחֶם׃
5 தெக்கோவாவுக்கு மூப்பனான அசூருக்கு ஏலாள், நாராள் என்னும் இரண்டு மனைவிகள் இருந்தார்கள்.
וּלְאַשְׁחוּר֙ אֲבִ֣י תְק֔וֹעַ הָי֖וּ שְׁתֵּ֣י נָשִׁ֑ים חֶלְאָ֖ה וְנַעֲרָֽה׃
6 நாராள் அவனுக்கு அகுசாமையும், எப்பேரையும், தெமனியையும், ஆகாஸ்தாரியையும் பெற்றாள்; நாராளின் மகன்கள் இவர்களே.
וַתֵּ֨לֶד ל֤וֹ נַעֲרָה֙ אֶת־אֲחֻזָּ֣ם וְאֶת־חֵ֔פֶר וְאֶת־תֵּימְנִ֖י וְאֶת־הָאֲחַשְׁתָּרִ֑י אֵ֖לֶּה בְּנֵ֥י נַעֲרָֽה׃
7 ஏலாளின் மகன்கள், சேரேத், எத்சோகார், எத்னான் என்பவர்கள்.
וּבְנֵ֖י חֶלְאָ֑ה צֶ֥רֶת יצחר וְאֶתְנָֽן׃
8 கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாகையும், ஆருமின் மகனாகிய அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான்.
וְק֣וֹץ הוֹלִ֔יד אֶת־עָנ֖וּב וְאֶת־הַצֹּבֵבָ֑ה וּמִשְׁפְּח֥וֹת אֲחַרְחֵ֖ל בֶּן־הָרֽוּם׃
9 யாபேஸ் தன்னுடைய சகோதரர்களைவிட மதிப்பிற்குரியவனாக இருந்தான். அவனுடைய தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பெயரிட்டாள்.
וַיְהִ֣י יַעְבֵּ֔ץ נִכְבָּ֖ד מֵאֶחָ֑יו וְאִמּ֗וֹ קָרְאָ֨ה שְׁמ֤וֹ יַעְבֵּץ֙ לֵאמֹ֔ר כִּ֥י יָלַ֖דְתִּי בְּעֹֽצֶב׃
10 ௧0 யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என்னுடைய எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடு இருந்து, தீங்கு என்னை துக்கப்படுத்தாதபடி அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.
וַיִּקְרָ֣א יַ֠עְבֵּץ לֵאלֹהֵ֨י יִשְׂרָאֵ֜ל לֵאמֹ֗ר אִם־בָּרֵ֨ךְ תְּבָרֲכֵ֜נִי וְהִרְבִּ֤יתָ אֶת־גְּבוּלִי֙ וְהָיְתָ֤ה יָדְךָ֙ עִמִּ֔י וְעָשִׂ֥יתָ מֵּרָעָ֖ה לְבִלְתִּ֣י עָצְבִּ֑י וַיָּבֵ֥א אֱלֹהִ֖ים אֵ֥ת אֲשֶׁר־שָׁאָֽל׃
11 ௧௧ சூகாவின் சகோதரனாகிய கேலூப் மேகீரைப் பெற்றான்; இவன் எஸ்தோனின் தகப்பன்.
וּכְל֥וּב אֲחִֽי־שׁוּחָ֖ה הוֹלִ֣יד אֶת־מְחִ֑יר ה֖וּא אֲבִ֥י אֶשְׁתּֽוֹן׃
12 ௧௨ எஸ்தோன் பெத்ராபாவையும், பசேயாகையும், இர்நாகாஷின் தகப்பனாகிய தெகினாகையும் பெற்றான்; இவர்கள் ரேகாவூர் மனிதர்கள்.
וְאֶשְׁתּ֗וֹן הוֹלִ֞יד אֶת־בֵּ֤ית רָפָא֙ וְאֶת־פָּסֵ֔חַ וְאֶת־תְּחִנָּ֖ה אֲבִ֣י עִ֣יר נָחָ֑שׁ אֵ֖לֶּה אַנְשֵׁ֥י רֵכָֽה׃ ס
13 ௧௩ கேனாசின் மகன்கள் ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் மகன்களில் ஒருவன் ஆத்தாத்.
וּבְנֵ֣י קְנַ֔ז עָתְנִיאֵ֖ל וּשְׂרָיָ֑ה וּבְנֵ֥י עָתְנִיאֵ֖ל חֲתַֽת׃
14 ௧௪ மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான்; செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான்; அவர்கள் தொழிலாளர்களாக இருந்தார்கள்.
וּמְעוֹנֹתַ֖י הוֹלִ֣יד אֶת־עָפְרָ֑ה וּשְׂרָיָ֗ה הוֹלִ֤יד אֶת־יוֹאָב֙ אֲבִי֙ גֵּ֣יא חֲרָשִׁ֔ים כִּ֥י חֲרָשִׁ֖ים הָיֽוּ׃ פ
15 ௧௫ எப்புன்னேயின் மகனாகிய காலேபின் மகன்கள் ஈரு, ஏலா, நாகாம்; ஏலாவின் மகன்களில் ஒருவன் கேனாஸ்.
וּבְנֵי֙ כָּלֵ֣ב בֶּן־יְפֻנֶּ֔ה עִ֥ירוּ אֵלָ֖ה וָנָ֑עַם וּבְנֵ֥י אֵלָ֖ה וּקְנַֽז׃
16 ௧௬ எகலெலேலின் மகன்கள் சீப், சீப்பா, திரியா, அசாரெயேல்.
וּבְנֵ֖י יְהַלֶּלְאֵ֑ל זִ֣יף וְזִיפָ֔ה תִּירְיָ֖א וַאֲשַׂרְאֵֽל׃
17 ௧௭ எஸ்றாவின் மகன்கள் யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன்; மேரேத்தின் மனைவி மிரியாமையும், சம்மாயியையும், எஸ்தெமோவா ஊருக்கு மூப்பனான இஸ்பாவையும் பெற்றாள்.
וּבֶן־עֶזְרָ֔ה יֶ֥תֶר וּמֶ֖רֶד וְעֵ֣פֶר וְיָל֑וֹן וַתַּ֙הַר֙ אֶת־מִרְיָ֣ם וְאֶת־שַׁמַּ֔י וְאֶת־יִשְׁבָּ֖ח אֲבִ֥י אֶשְׁתְּמֹֽעַ׃
18 ௧௮ அவன் மனைவியாகிய எகுதியாள் கேதோரின் தகப்பனாகிய யாரேதையும், சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும், சனோவாவின் தகப்பனாகிய எக்குத்தியேலையும் பெற்றாள்; மேரேத் திருமணம் செய்த பார்வோனின் மகளாகிய பித்தியாளின் மகன்கள் இவர்களே.
וְאִשְׁתּ֣וֹ הַיְהֻדִיָּ֗ה יָלְדָ֞ה אֶת־יֶ֨רֶד אֲבִ֤י גְדוֹר֙ וְאֶת־חֶ֙בֶר֙ אֲבִ֣י שׂוֹכ֔וֹ וְאֶת־יְקֽוּתִיאֵ֖ל אֲבִ֣י זָנ֑וֹחַ וְאֵ֗לֶּה בְּנֵי֙ בִּתְיָ֣ה בַת־פַּרְעֹ֔ה אֲשֶׁ֥ר לָקַ֖ח מָֽרֶד׃ ס
19 ௧௯ நாகாமின் சகோதரியாகிய ஒதியாவினுடைய மனைவியின் மகன்கள் கர்மியனாகிய ஆபிகேயிலாவும், மாகாத்தியனாகிய எஸ்தெமொவாவுமே.
וּבְנֵי֙ אֵ֣שֶׁת הֽוֹדִיָּ֔ה אֲח֣וֹת נַ֔חַם אֲבִ֥י קְעִילָ֖ה הַגַּרְמִ֑י וְאֶשְׁתְּמֹ֖עַ הַמַּעֲכָתִֽי׃
20 ௨0 ஷீமோனின் மகன்கள் அம்னோன், ரின்னா, பென்கானான், தீலோன் என்பவர்கள், இஷியின் மகன்கள் சோகேதும் பென்சோகேதுமே.
וּבְנֵ֣י שִׁימ֔וֹן אַמְנ֣וֹן וְרִנָּ֔ה בֶּן־חָנָ֖ן ותולון וּבְנֵ֣י יִשְׁעִ֔י זוֹחֵ֖ת וּבֶן־זוֹחֵֽת׃
21 ௨௧ யூதாவின் மகனாகிய சேலாகின் மகன்கள்: லேக்காவூர் மூப்பனான ஏரும், மரேஷாவூர் மூப்பனான லாதாகும், மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டு வம்சங்களும்,
בְּנֵי֙ שֵׁלָ֣ה בֶן־יְהוּדָ֔ה עֵ֚ר אֲבִ֣י לֵכָ֔ה וְלַעְדָּ֖ה אֲבִ֣י מָרֵשָׁ֑ה וּמִשְׁפְּח֛וֹת בֵּית־עֲבֹדַ֥ת הַבֻּ֖ץ לְבֵ֥ית אַשְׁבֵּֽעַ׃
22 ௨௨ யோக்கீமும், கோசேபாவின் மனிதர்களும், மோவாபியர்களை ஆண்ட யோவாஸ், சாராப் என்பவர்களும், யசுபிலெகேமுமே; இவைகள் ஆரம்பகாலத்தின் செய்திகள்.
וְיוֹקִ֞ים וְאַנְשֵׁ֣י כֹזֵבָ֗א וְיוֹאָ֧שׁ וְשָׂרָ֛ף אֲשֶׁר־בָּעֲל֥וּ לְמוֹאָ֖ב וְיָשֻׁ֣בִי לָ֑חֶם וְהַדְּבָרִ֖ים עַתִּיקִֽים׃
23 ௨௩ இவர்கள் குயவர்களாக இருந்து நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிப்பதற்கு அங்கே குடியிருந்தார்கள்.
הֵ֚מָּה הַיּ֣וֹצְרִ֔ים וְיֹשְׁבֵ֥י נְטָעִ֖ים וּגְדֵרָ֑ה עִם־הַמֶּ֥לֶךְ בִּמְלַאכְתּ֖וֹ יָ֥שְׁבוּ שָֽׁם׃ ס
24 ௨௪ சிமியோனின் மகன்கள் நெமுவேல், யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.
בְּנֵ֖י שִׁמְע֑וֹן נְמוּאֵ֣ל וְיָמִ֔ין יָרִ֖יב זֶ֥רַח שָׁאֽוּל׃
25 ௨௫ இவனுடைய மகன் சல்லூம்; இவனுடைய மகன் மிப்சாம்; இவனுடைய மகன் மிஸ்மா.
שַׁלֻּ֥ם בְּנ֛וֹ מִבְשָׂ֥ם בְּנ֖וֹ מִשְׁמָ֥ע בְּנֽוֹ׃
26 ௨௬ மிஸ்மாவின் மகன்களில் ஒருவன் அம்முவேல்; இவனுடைய மகன் சக்கூர்; இவனுடைய மகன் சீமேயி.
וּבְנֵ֖י מִשְׁמָ֑ע חַמּוּאֵ֥ל בְּנ֛וֹ זַכּ֥וּר בְּנ֖וֹ שִׁמְעִ֥י בְנֽוֹ׃
27 ௨௭ சீமேயிக்குப் பதினாறு மகன்களும் ஆறு மகள்களும் இருந்தார்கள்; அவனுடைய சகோதரர்களுக்கு அதிக பிள்ளைகள் இல்லை; அவர்கள் வம்சங்களெல்லாம் யூதாவின் மக்களைப்போலப் பெருகினதுமில்லை.
וּלְשִׁמְעִ֞י בָּנִ֨ים שִׁשָּׁ֤ה עָשָׂר֙ וּבָנ֣וֹת שֵׁ֔שׁ וּלְאֶחָ֕יו אֵ֖ין בָּנִ֣ים רַבִּ֑ים וְכֹל֙ מִשְׁפַּחְתָּ֔ם לֹ֥א הִרְבּ֖וּ עַד־בְּנֵ֥י יְהוּדָֽה׃ ס
28 ௨௮ அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆசார்சூவாவிலும்,
וַיֵּֽשְׁב֛וּ בִּבְאֵֽר־שֶׁ֥בַע וּמוֹלָדָ֖ה וַחֲצַ֥ר שׁוּעָֽל׃
29 ௨௯ பில்லாவிலும், ஏத்சேமிலும், தோலாதிலும்,
וּבְבִלְהָ֥ה וּבְעֶ֖צֶם וּבְתוֹלָֽד׃
30 ௩0 பெத்துவேலிலும், ஓர்மாவிலும், சிக்லாகிலும்,
וּבִבְתוּאֵ֥ל וּבְחָרְמָ֖ה וּבְצִֽיקְלָֽג׃
31 ௩௧ பெத்மார்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகும்வரை இவைகள் அவர்களுடைய பட்டணங்களாக இருந்தது.
וּבְבֵ֤ית מַרְכָּבוֹת֙ וּבַחֲצַ֣ר סוּסִ֔ים וּבְבֵ֥ית בִּרְאִ֖י וּֽבְשַׁעֲרָ֑יִם אֵ֥לֶּה עָרֵיהֶ֖ם עַד־מְלֹ֥ךְ דָּוִֽיד׃
32 ௩௨ அவர்களுடைய ஐந்து பட்டணங்கள் ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்பவைகள்.
וְחַצְרֵיהֶם֙ עֵיטָ֣ם וָעַ֔יִן רִמּ֥וֹן וְתֹ֖כֶן וְעָשָׁ֑ן עָרִ֖ים חָמֵֽשׁ׃
33 ௩௩ அந்தப் பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்வரையுள்ள அவர்களுடைய எல்லா குடியிருப்புக்களும், அவர்கள் தங்குமிடங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே.
וְכָל־חַצְרֵיהֶ֗ם אֲשֶׁ֧ר סְבִיב֛וֹת הֶעָרִ֥ים הָאֵ֖לֶּה עַד־בָּ֑עַל זֹ֚את מוֹשְׁבֹתָ֔ם וְהִתְיַחְשָׂ֖ם לָהֶֽם׃
34 ௩௪ மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் மகன் யோஷாவும்,
וּמְשׁוֹבָ֣ב וְיַמְלֵ֔ךְ וְיוֹשָׁ֖ה בֶּן־אֲמַצְיָֽה׃
35 ௩௫ யோவேலும், ஆசியேலின் மகன் செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் மகன் ஏகூவும்,
וְיוֹאֵ֑ל וְיֵהוּא֙ בֶּן־י֣וֹשִׁבְיָ֔ה בֶּן־שְׂרָיָ֖ה בֶּן־עֲשִׂיאֵֽל׃
36 ௩௬ எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகாயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும், பெனாயாவும்,
וְאֶלְיוֹעֵינַ֡י וְֽיַעֲקֹ֡בָה וִ֠ישׁוֹחָיָה וַעֲשָׂיָ֧ה וַעֲדִיאֵ֛ל וִישִׂימִאֵ֖ל וּבְנָיָֽה׃
37 ௩௭ செமாயா பெற்ற சிம்ரியின் மகன் யெதாயாவுக்குப் பிறந்த அல்லோனின் மகனாகிய சீப்பியின் மகன் சீசாவும் என்று,
וְזִיזָ֨א בֶן־שִׁפְעִ֧י בֶן־אַלּ֛וֹן בֶּן־יְדָיָ֥ה בֶן־שִׁמְרִ֖י בֶּן־שְׁמַֽעְיָֽה׃
38 ௩௮ பெயர் வரிசையில் எழுதியிருக்கிற இவர்கள் தங்களுடைய வம்சங்களில் பிரபுக்களாக இருந்தார்கள்; இவர்களுடைய பிதாக்களின் வீட்டார்கள் ஏராளமாகப் பரவியிருந்தார்கள்.
אֵ֚לֶּה הַבָּאִ֣ים בְּשֵׁמ֔וֹת נְשִׂיאִ֖ים בְּמִשְׁפְּחוֹתָ֑ם וּבֵית֙ אֲב֣וֹתֵיהֶ֔ם פָּרְצ֖וּ לָרֽוֹב׃
39 ௩௯ தங்களுடைய ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடும்படி தேதோரின் எல்லையாகிய மலைப்பகுதியின் கிழக்குப்புறம்வரை போய்,
וַיֵּלְכוּ֙ לִמְב֣וֹא גְדֹ֔ר עַ֖ד לְמִזְרַ֣ח הַגָּ֑יְא לְבַקֵּ֥שׁ מִרְעֶ֖ה לְצֹאנָֽם׃
40 ௪0 நல்ல செழிப்பான மேய்ச்சலும், அமைதியும், சுகமுமுள்ள விசாலமான தேசத்தைக் கண்டுபிடித்தார்கள்; ஆரம்பத்திலே காமின் சந்ததியார்கள் அங்கே குடியிருந்தார்கள்.
וַֽיִּמְצְא֤וּ מִרְעֶה֙ שָׁמֵ֣ן וָט֔וֹב וְהָאָ֙רֶץ֙ רַחֲבַ֣ת יָדַ֔יִם וְשֹׁקֶ֖טֶת וּשְׁלֵוָ֑ה כִּ֣י מִן־חָ֔ם הַיֹּשְׁבִ֥ים שָׁ֖ם לְפָנִֽים׃
41 ௪௧ பெயர் வரிசையில் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும் மறைவிடங்களையும் அழித்து, இந்த நாளிலே இருக்கிறதுபோல, அவர்களை முற்றிலும் அழித்து, அங்கே தங்களுடைய ஆடுகளுக்கு மேய்ச்சல் இருந்தபடியால், அவர்கள் அந்த இடத்திலே குடியேறினார்கள்.
וַיָּבֹ֡אוּ אֵלֶּה֩ הַכְּתוּבִ֨ים בְּשֵׁמ֜וֹת בִּימֵ֣י ׀ יְחִזְקִיָּ֣הוּ מֶֽלֶךְ־יְהוּדָ֗ה וַיַּכּ֨וּ אֶת־אָהֳלֵיהֶ֜ם וְאֶת־המעינים אֲשֶׁ֤ר נִמְצְאוּ־שָׁ֙מָּה֙ וַיַּחֲרִימֻם֙ עַד־הַיּ֣וֹם הַזֶּ֔ה וַיֵּשְׁב֖וּ תַּחְתֵּיהֶ֑ם כִּֽי־מִרְעֶ֥ה לְצֹאנָ֖ם שָֽׁם׃
42 ௪௨ சிமியோனின் கோத்திரத்தார்களாகிய இவர்களில் ஐந்நூறு மனிதர்களும், அவர்களுடைய தலைவர்களாகிய இஷியின் மகன்களான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும், சேயீர் மலைத்தேசத்திற்குப் போய்,
וּמֵהֶ֣ם ׀ מִן־בְּנֵ֣י שִׁמְע֗וֹן הָלְכוּ֙ לְהַ֣ר שֵׂעִ֔יר אֲנָשִׁ֖ים חֲמֵ֣שׁ מֵא֑וֹת וּפְלַטְיָ֡ה וּ֠נְעַרְיָה וּרְפָיָ֧ה וְעֻזִּיאֵ֛ל בְּנֵ֥י יִשְׁעִ֖י בְּרֹאשָֽׁם׃
43 ௪௩ அமலேக்கியர்களில் தப்பி மீதியாக இருந்தவர்களைத் தோற்கடித்து, இந்த நாள்வரை இருக்கிறபடி அங்கே குடியேறினார்கள்.
וַיַּכּ֕וּ אֶת־שְׁאֵרִ֥ית הַפְּלֵטָ֖ה לַעֲמָלֵ֑ק וַיֵּ֣שְׁבוּ שָׁ֔ם עַ֖ד הַיּ֥וֹם הַזֶּֽה׃

< 1 நாளாகமம் 4 >