< எஸ்றா 2 >

1 பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும் யூதாவுக்கும்
నెబుకద్నెజరు రాజు బబులోనుకు బందీలుగా తీసుకు వెళ్ళిన వారికి ఆ దేశంలో పుట్టి చెర నుండి విడుదల పొంది యెరూషలేము, యూదా దేశాల్లో తమ తమ పట్టణాలకు వెళ్ళడానికి అనుమతి పొందినవారు.
2 செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்:
వారిలో జెరుబ్బాబెలు, యేషూవ, నెహెమ్యా, శెరాయా, రెయేలాయా, మొర్దెకై, బిల్షాను, మిస్పెరేతు, బిగ్వయి, రెహూము, బయనా, అనేవాళ్ళు ఉన్నారు. బబులోను నుండి వచ్చిన ఇశ్రాయేలు ప్రజల లెక్క ఇది.
3 பாரோஷின் சந்ததி 2,172 பேர்,
పరోషు వంశం వారు 2, 172 మంది.
4 செபத்தியாவின் சந்ததி 372 பேர்,
షెఫట్య వంశం వారు 372 మంది.
5 ஆராகின் சந்ததி 775 பேர்,
ఆరహు వంశం వారు 775 మంది.
6 யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,812 பேர்,
పహత్మోయాబు వంశం వారు యేషూవ యోవాబు వంశం వారితో కలిపి 2, 812 మంది.
7 ஏலாமின் சந்ததி 1,254 பேர்,
ఏలాము వంశం వారు 1, 254 మంది.
8 சத்தூவின் சந்ததி 945 பேர்,
జత్తూ వంశం వారు 945 మంది.
9 சக்காயின் சந்ததி 760 பேர்,
జక్కయి వంశం వారు 760 మంది.
10 பானியின் சந்ததி 642 பேர்,
౧౦బానీ వంశం వారు 642 మంది.
11 பெபாயின் சந்ததி 623 பேர்,
౧౧బేబై వంశం వారు 643 మంది.
12 அஸ்காதின் சந்ததி 1,222 பேர்,
౧౨అజ్గాదు వంశం వారు 1, 222 మంది.
13 அதோனிகாமின் சந்ததி 666 பேர்,
౧౩అదొనీకాము వంశం వారు 666 మంది.
14 பிக்வாயின் சந்ததி 2,056 பேர்,
౧౪బిగ్వయి వంశం వారు 2,056 మంది.
15 ஆதீனின் சந்ததி 454 பேர்,
౧౫ఆదీను వంశం వారు 454 మంది.
16 எசேக்கியாவின் வழிவந்த ஆதேரின் சந்ததி 98 பேர்,
౧౬అటేరు వంశం వారు హిజ్కియాతో కలిపి 98 మంది.
17 பேஸாயின் சந்ததி 323 பேர்,
౧౭బెజయి వంశం వారు 323 మంది.
18 யோராகின் சந்ததி 112 பேர்,
౧౮యోరా వంశం వారు 112 మంది.
19 ஆசூமின் சந்ததி 223 பேர்,
౧౯హాషుము వంశం వారు 223 మంది,
20 கிபாரின் சந்ததி 95 பேர்.
౨౦గిబ్బారు వంశం వారు 95 మంది.
21 பெத்லெகேமின் மனிதர் 123 பேர்,
౨౧బేత్లెహేము వంశం వారు 123 మంది.
22 நெத்தோபாவின் மனிதர் 56 பேர்,
౨౨నెటోపా వంశం వారు 56 మంది.
23 ஆனதோத்தின் மனிதர் 128 பேர்,
౨౩అనాతోతు వంశం వారు 128 మంది.
24 அஸ்மாவேத்தின் மனிதர் 42 பேர்,
౨౪అజ్మావెతు వంశం వారు 42 మంది,
25 கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் பட்டணங்களின் மனிதர் 743 பேர்,
౨౫కిర్యాతారీము, కెఫీరా, బెయేరోతు వంశాల వారు 743 మంది.
26 ராமா, கேபாவின் மனிதர் 621 பேர்,
౨౬రమా గెబ వంశం వారు 621 మంది.
27 மிக்மாசின் மனிதர் 122 பேர்,
౨౭మిక్మషు వంశం వారు 123 మంది.
28 பெத்தேல், ஆயியின் மனிதர் 223 பேர்,
౨౮బేతేలు, హాయి గ్రామం వారు 222 మంది.
29 நேபோவின் மனிதர் 52 பேர்,
౨౯నెబో వంశం వారు 52 మంది.
30 மக்பீசின் மனிதர் 156 பேர்,
౩౦మగ్బీషు వంశం వారు 156 మంది.
31 மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர்,
౩౧వేరొక ఏలాము వంశం వారు 1, 254 మంది.
32 ஆரீமின் மனிதர் 320 பேர்,
౩౨హారీము వంశం వారు 320 మంది.
33 லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 725 பேர்,
౩౩లోదు, హదీదు, ఓనో గ్రామాల వారు 725 మంది.
34 எரிகோவின் மனிதர் 345 பேர்,
౩౪యెరికో వంశం వారు 345 మంది.
35 செனாகாவின் மனிதர் 3,630 பேர்.
౩౫సెనాయా వంశం వారు 3, 630 మంది.
36 ஆசாரியர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் சந்ததி 973 பேர்,
౩౬యాజకుల్లో యేషూవ సంతానమైన యెదాయా వంశం వారు 953 మంది.
37 இம்மேரின் சந்ததி 1,052 பேர்,
౩౭ఇమ్మేరు వంశం వారు 1,052 మంది.
38 பஸ்கூரின் சந்ததி 1,247 பேர்,
౩౮పషూరు వంశం వారు 1, 247 మంది.
39 ஆரீமின் சந்ததி 1,017 பேர்.
౩౯హారీము వంశం వారు 1,017 మంది.
40 லேவியர்கள்: ஓதவியாவின் வழிவந்த யெசுவா, கத்மியேல் ஆகியோரின் சந்ததி 74 பேர்.
౪౦లేవీయ గోత్రానికి చెందిన యేషూవ, కద్మీయేలు, హోదవ్యా, అనేవారి వంశం వారు మొత్తం 74 మంది.
41 பாடகர்கள்: ஆசாப்பின் சந்ததி 128 பேர்.
౪౧గాయకులైన ఆసాపు వంశం వారు 128 మంది.
42 ஆலய வாசல் காவலர்கள்: சல்லூம் அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபாய் ஆகியோரின் சந்ததிகள் 139 பேர்.
౪౨ద్వారపాలకులైన షల్లూము, అటేరు, టల్మోను, అక్కూబు, హటీటా, షోబయి అనేవారి వంశం వారు 139 మంది.
43 திரும்பி வந்த ஆலய பணியாட்கள்: சீகா, அசுபா, தபாயோத்,
౪౩నెతీనీయులకు చెందిన జీహా, హశూపా, టబ్బాయోతు వంశాల వారు.
44 கேரோசு, சீயாகா, பாதோன்,
౪౪కేరోసు, సీయహా, పాదోను వంశాల వారు.
45 லெபானா, அகாபா, அக்கூப்,
౪౫లెబానా, హగాబా, అక్కూబు వంశాల వారు.
46 ஆகாப், சல்மாயி, ஆனான்,
౪౬హాగాబు, షల్మయి, హానాను వంశాల వారు.
47 கித்தேல், காகார், ரயாயா,
౪౭గిద్దేలు, గహరు, రెవాయా వంశాల వారు.
48 ரேசீன், நெக்கோதா, காசாம்,
౪౮రెజీను, నెకోదా, గజ్జాము వంశాల వారు.
49 ஊசா, பாசெயா, பேசாய்,
౪౯ఉజ్జా, పాసెయ, బేసాయి వంశాల వారు.
50 அஸ்னா, மெயூனீம், நெபுசீம்,
౫౦అస్నా, మెహూనీము, నెపూసీము వంశాల వారు.
51 பக்பூக், அகுபா, அர்கூர்,
౫౧బక్బూకు, హకూపా, హర్హూరు వంశం వారు.
52 பஸ்லூத், மெகிதாவ், அர்ஷா,
౫౨బజ్లీతు, మెహీదా, హర్షా వంశాల వారు.
53 பர்கோஸ், சிசெரா, தேமா,
౫౩బర్కోసు, సీసెరా, తెమహు వంశాల వారు.
54 நெத்சியா, அதிபா ஆகியோரின் சந்ததிகள்.
౫౪నెజీయహు, హటీపా వంశాల వారు.
55 திரும்பி வந்த சாலொமோனின் வேலையாட்களின் சந்ததிகள்: சோதாய், சொபெரேத், பெருதா,
౫౫సొలొమోను సేవకుల వారసులు, సొటయి, సోపెరెతు, పెరూదా వంశాల వారు.
56 யாலா, தர்கோன், கித்தேல்,
౫౬యహలా, దర్కోను, గిద్దేలు వంశాల వారు.
57 செபத்தியா, அத்தீல், பொகெரேத் செபாயீம், ஆமி ஆகியோரின் சந்ததிகள்.
౫౭షెఫట్య, హట్టీలు, జెబాయీముకు చెందిన పొకెరెతు, ఆమీ వంశాల వారు.
58 ஆலய பணியாட்களுடன், சாலொமோனின் பணியாட்களின் சந்ததிகளும் சேர்த்து 392 பேர்.
౫౮నెతీనీయులు, సొలొమోను సేవకుల వారసులు మొత్తం 392 మంది,
59 பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
౫౯ఇంకా తేల్మెలహు, తేల్హర్షా, కెరూబు, అద్దాను, ఇమ్మేరు, అనే ప్రాంతాల నుండి మరి కొందరు వచ్చారు. అయితే వీరు తమ తండ్రుల కుటుంబాల, వంశాల రుజువులు చూపలేక పోవడం వల్ల వీరు ఇశ్రాయేలీయులో కాదో తెలియలేదు.
60 அவர்கள், தெலாயா, தொபியா, நெக்கோதா ஆகியோரின் சந்ததிகளான 652 பேர்.
౬౦వీళ్ళు దెలాయ్యా, టోబీయా, నెకోదా వంశాలవారు. వీరు 652 మంది,
61 ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: அபாயா, அக்கோஸ், அக்கோசு, பர்சில்லாய் ஆகியோரின் சந்ததிகள். பர்சில்லாய் என்பவன் கீலேயாத்திய மனிதனான பர்சில்லாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்ததால் இப்பெயரால் அழைக்கப்பட்டான்.
౬౧ఇంకా యాజకుల వారసులైన హబాయ్యా, హాక్కోజు వంశాలవారు, గిలాదు వాడైన బర్జిల్లయి కుమార్తెల్లో ఒకామెను పెండ్లి చేసికొన్న వారి పేర్లను బట్టి బర్జిల్లయి అనే వ్యక్తి వంశం వారు.
62 இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்; ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள்.
౬౨వీరు వంశావళి గ్రంథంలో తమ పేర్లు వెదికారు గానీ వారు తమ యాజక వృత్తిలో అపవిత్రులయ్యారు కాబట్టి వారి పేర్లు కనబడలేదు.
63 ஊரீம், தும்மீம் அணிந்த ஒரு ஆசாரியன் எழும்பும் வரைக்கும் அவர்கள் மகா பரிசுத்த உணவிலிருந்து எதையும் சாப்பிடக்கூடாது என ஆளுநன் உத்தரவிட்டான்.
౬౩ఊరీము, తుమ్మీము ధరించుకొనే ఒక యాజకుడు నియామకం అయ్యే వరకూ దేవునికి ప్రతిష్ఠితమైన పదార్థాలను తినకూడదని వారి గవర్నర్ వారికి ఆజ్ఞాపించాడు.
64 எண்ணப்பட்ட முழுத் தொகை 42,360 பேர்.
౬౪సమకూడిన ప్రజలు మొత్తం 42, 360 మంది అయ్యారు.
65 இவர்களைத் தவிர அவர்களின் ஆண் பெண் வேலைக்காரர் 7,337 பேரும், பாடகர்களும் பாடகிகளும் 200 பேரும் இருந்தனர்.
౬౫వీరు కాకుండా వీరి దాసులు, దాసీలు 7, 337 మంది, గాయకులు, గాయనిలు 200 మంది ఉన్నారు.
66 அவர்களிடம் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும்,
౬౬వారి దగ్గర గుర్రాలు 736, కంచర గాడిదలు 245,
67 435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் இருந்தன.
౬౭ఒంటెలు 435, గాడిదలు 6, 720 ఉన్నాయి.
68 அவர்கள் எல்லோரும் எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்துக்கு வந்து சேர்ந்தவுடனே, குடும்பத் தலைவர்களில் சிலர் இறைவனுடைய ஆலயத்தை அதனுடைய இடத்தில் திரும்பக் கட்டுவதற்காக சுயவிருப்புக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
౬౮గోత్రాల ప్రముఖులు కొందరు యెరూషలేములో ఉన్న యెహోవా మందిరానికి వచ్చి, దేవుని మందిరం కట్టడానికి స్వచ్చందంగా కానుకలు అర్పించారు.
69 அவர்கள் தங்களால் முடியுமானவரை 61,000 தங்கக் காசுகளையும், 5,000 வெள்ளியையும், ஆசாரியருக்கான 100 உடைகளையும் அவ்வேலைக்கென ஆலயத் திரவிய களஞ்சியத்துக்குக் கொடுத்தார்கள்.
౬౯ఆలయ నిర్మాణ పని కోసం తమ శక్తి కొద్ది 500 కిలోల బంగారం, 2, 800 కిలోల వెండి, ఖజానాకు ఇచ్చారు. 100 యాజక వస్త్రాలు ఇచ్చారు.
70 ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் வேறுசில மக்களுடனும், மீதியான இஸ்ரயேலருடனும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியமர்ந்தார்கள்.
౭౦యాజకులు, లేవీయులు, ప్రజల్లో కొందరు, గాయకులు, ద్వారపాలకులు, నెతీనీయులు తమ తమ పట్టణాలకు వచ్చి నివాసమున్నారు. ఇశ్రాయేలీయులంతా తమ తమ పట్టణాల్లో నివసించారు.

< எஸ்றா 2 >