< ମଥିଃ 4 >

1 ତତଃ ପରଂ ଯୀଶୁଃ ପ୍ରତାରକେଣ ପରୀକ୍ଷିତୋ ଭୱିତୁମ୍ ଆତ୍ମନା ପ୍ରାନ୍ତରମ୍ ଆକୃଷ୍ଟଃ
அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
2 ସନ୍ ଚତ୍ୱାରିଂଶଦହୋରାତ୍ରାନ୍ ଅନାହାରସ୍ତିଷ୍ଠନ୍ କ୍ଷୁଧିତୋ ବଭୂୱ|
அவர் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் உபவாசமாக இருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டானது.
3 ତଦାନୀଂ ପରୀକ୍ଷିତା ତତ୍ସମୀପମ୍ ଆଗତ୍ୟ ୱ୍ୟାହୃତୱାନ୍, ଯଦି ତ୍ୱମୀଶ୍ୱରାତ୍ମଜୋ ଭୱେସ୍ତର୍ହ୍ୟାଜ୍ଞଯା ପାଷାଣାନେତାନ୍ ପୂପାନ୍ ୱିଧେହି|
அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: “நீர் தேவனுடைய குமாரனென்றால், இந்தக் கற்கள் அப்பங்களாக மாறும்படிச் சொல்லும்” என்றான்.
4 ତତଃ ସ ପ୍ରତ୍ୟବ୍ରୱୀତ୍, ଇତ୍ଥଂ ଲିଖିତମାସ୍ତେ, "ମନୁଜଃ କେୱଲପୂପେନ ନ ଜୀୱିଷ୍ୟତି, କିନ୍ତ୍ୱୀଶ୍ୱରସ୍ୟ ୱଦନାଦ୍ ଯାନି ଯାନି ୱଚାଂସି ନିଃସରନ୍ତି ତୈରେୱ ଜୀୱିଷ୍ୟତି| "
அவர் மறுமொழியாக: “மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்றார்.
5 ତଦା ପ୍ରତାରକସ୍ତଂ ପୁଣ୍ୟନଗରଂ ନୀତ୍ୱା ମନ୍ଦିରସ୍ୟ ଚୂଡୋପରି ନିଧାଯ ଗଦିତୱାନ୍,
அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்தின் உச்சியில் அவரை நிறுத்தி:
6 ତ୍ୱଂ ଯଦିଶ୍ୱରସ୍ୟ ତନଯୋ ଭୱେସ୍ତର୍ହୀତୋଽଧଃ ପତ, ଯତ ଇତ୍ଥଂ ଲିଖିତମାସ୍ତେ, ଆଦେକ୍ଷ୍ୟତି ନିଜାନ୍ ଦୂତାନ୍ ରକ୍ଷିତୁଂ ତ୍ୱାଂ ପରମେଶ୍ୱରଃ| ଯଥା ସର୍ୱ୍ୱେଷୁ ମାର୍ଗେଷୁ ତ୍ୱଦୀଯଚରଣଦ୍ୱଯେ| ନ ଲଗେତ୍ ପ୍ରସ୍ତରାଘାତସ୍ତ୍ୱାଂ ଘରିଷ୍ୟନ୍ତି ତେ କରୈଃ||
“நீர் தேவனுடைய குமாரனென்றால் கீழே குதியும்; ஏனென்றால், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்று எழுதியிருக்கிறதே” என்றான்.
7 ତଦାନୀଂ ଯୀଶୁସ୍ତସ୍ମୈ କଥିତୱାନ୍ ଏତଦପି ଲିଖିତମାସ୍ତେ, "ତ୍ୱଂ ନିଜପ୍ରଭୁଂ ପରମେଶ୍ୱରଂ ମା ପରୀକ୍ଷସ୍ୱ| "
அதற்கு இயேசு: உன் தேவனாகிய யெகோவாவைச் சோதித்துப்பார்க்காமல் இருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே” என்றார்.
8 ଅନନ୍ତରଂ ପ୍ରତାରକଃ ପୁନରପି ତମ୍ ଅତ୍ୟୁଞ୍ଚଧରାଧରୋପରି ନୀତ୍ୱା ଜଗତଃ ସକଲରାଜ୍ୟାନି ତଦୈଶ୍ୱର୍ୟ୍ୟାଣି ଚ ଦର୍ଶଯାଶ୍ଚକାର କଥଯାଞ୍ଚକାର ଚ,
மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
9 ଯଦି ତ୍ୱଂ ଦଣ୍ଡୱଦ୍ ଭୱନ୍ ମାଂ ପ୍ରଣମେସ୍ତର୍ହ୍ୟହମ୍ ଏତାନି ତୁଭ୍ୟଂ ପ୍ରଦାସ୍ୟାମି|
“நீர் சாஷ்டாங்கமாக விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்” என்று சொன்னான்;
10 ତଦାନୀଂ ଯୀଶୁସ୍ତମୱୋଚତ୍, ଦୂରୀଭୱ ପ୍ରତାରକ, ଲିଖିତମିଦମ୍ ଆସ୍ତେ, "ତ୍ୱଯା ନିଜଃ ପ୍ରଭୁଃ ପରମେଶ୍ୱରଃ ପ୍ରଣମ୍ୟଃ କେୱଲଃ ସ ସେୱ୍ୟଶ୍ଚ| "
௧0அப்பொழுது இயேசு: “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்றார்.
11 ତତଃ ପ୍ରତାରକେଣ ସ ପର୍ୟ୍ୟତ୍ୟାଜି, ତଦା ସ୍ୱର୍ଗୀଯଦୂତୈରାଗତ୍ୟ ସ ସିଷେୱେ|
௧௧அப்பொழுது பிசாசு அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்கு பணிவிடை செய்தார்கள்.
12 ତଦନନ୍ତରଂ ଯୋହନ୍ କାରାଯାଂ ବବନ୍ଧେ, ତଦ୍ୱାର୍ତ୍ତାଂ ନିଶମ୍ୟ ଯୀଶୁନା ଗାଲୀଲ୍ ପ୍ରାସ୍ଥୀଯତ|
௧௨யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார்.
13 ତତଃ ପରଂ ସ ନାସରନ୍ନଗରଂ ୱିହାଯ ଜଲଘେସ୍ତଟେ ସିବୂଲୂନ୍ନପ୍ତାଲୀ ଏତଯୋରୁୱଭଯୋଃ ପ୍ରଦେଶଯୋଃ ସୀମ୍ନୋର୍ମଧ୍ୟୱର୍ତ୍ତୀ ଯ: କଫର୍ନାହୂମ୍ ତନ୍ନଗରମ୍ ଇତ୍ୱା ନ୍ୟୱସତ୍|
௧௩பின்பு, அவர் நாசரேத்தைவிட்டு, செபுலோன், நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகில் உள்ள கப்பர்நகூமிற்கு வந்து தங்கியிருந்தார்.
14 ତସ୍ମାତ୍, ଅନ୍ୟାଦେଶୀଯଗାଲୀଲି ଯର୍ଦ୍ଦନ୍ପାରେଽବ୍ଧିରୋଧସି| ନପ୍ତାଲିସିବୂଲୂନ୍ଦେଶୌ ଯତ୍ର ସ୍ଥାନେ ସ୍ଥିତୌ ପୁରା|
௧௪கடற்கரை அருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலும் உள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடுமாகிய யூதரல்லாதவர்களுடைய கலிலேயாவிலே,
15 ତତ୍ରତ୍ୟା ମନୁଜା ଯେ ଯେ ପର୍ୟ୍ୟଭ୍ରାମ୍ୟନ୍ ତମିସ୍ରକେ| ତୈର୍ଜନୈର୍ବୃହଦାଲୋକଃ ପରିଦର୍ଶିଷ୍ୟତେ ତଦା| ଅୱସନ୍ ଯେ ଜନା ଦେଶେ ମୃତ୍ୟୁଚ୍ଛାଯାସ୍ୱରୂପକେ| ତେଷାମୁପରି ଲୋକାନାମାଲୋକଃ ସଂପ୍ରକାଶିତଃ||
௧௫இருளில் இருக்கும் மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையில் இருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தோன்றினது” என்று,
16 ଯଦେତଦ୍ୱଚନଂ ଯିଶଯିଯଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନା ପ୍ରୋକ୍ତଂ, ତତ୍ ତଦା ସଫଲମ୍ ଅଭୂତ୍|
௧௬ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
17 ଅନନ୍ତରଂ ଯୀଶୁଃ ସୁସଂୱାଦଂ ପ୍ରଚାରଯନ୍ ଏତାଂ କଥାଂ କଥଯିତୁମ୍ ଆରେଭେ, ମନାଂସି ପରାୱର୍ତ୍ତଯତ, ସ୍ୱର୍ଗୀଯରାଜତ୍ୱଂ ସୱିଧମଭୱତ୍|
௧௭அதுமுதல் இயேசு: “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் அருகில் இருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
18 ତତଃ ପରଂ ଯୀଶୁ ର୍ଗାଲୀଲୋ ଜଲଧେସ୍ତଟେନ ଗଚ୍ଛନ୍ ଗଚ୍ଛନ୍ ଆନ୍ଦ୍ରିଯସ୍ତସ୍ୟ ଭ୍ରାତା ଶିମୋନ୍ ଅର୍ଥତୋ ଯଂ ପିତରଂ ୱଦନ୍ତି ଏତାୱୁଭୌ ଜଲଘୌ ଜାଲଂ କ୍ଷିପନ୍ତୌ ଦଦର୍ଶ, ଯତସ୍ତୌ ମୀନଧାରିଣାୱାସ୍ତାମ୍|
௧௮இயேசு கலிலேயாக் கடலோரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த இரண்டு சகோதரர்களாகிய பேதுரு என்ற சீமோனும், அவனுடைய சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கின்றபோது, அவர்களைக் கண்டு:
19 ତଦା ସ ତାୱାହୂଯ ୱ୍ୟାଜହାର, ଯୁୱାଂ ମମ ପଶ୍ଚାଦ୍ ଆଗଚ୍ଛତଂ, ଯୁୱାମହଂ ମନୁଜଧାରିଣୌ କରିଷ୍ୟାମି|
௧௯“என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக ஆக்குவேன்” என்றார்.
20 ତେନୈୱ ତୌ ଜାଲଂ ୱିହାଯ ତସ୍ୟ ପଶ୍ଚାତ୍ ଆଗଚ୍ଛତାମ୍|
௨0உடனே அவர்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
21 ଅନନ୍ତରଂ ତସ୍ମାତ୍ ସ୍ଥାନାତ୍ ୱ୍ରଜନ୍ ୱ୍ରଜନ୍ ସିୱଦିଯସ୍ୟ ସୁତୌ ଯାକୂବ୍ ଯୋହନ୍ନାମାନୌ ଦ୍ୱୌ ସହଜୌ ତାତେନ ସାର୍ଦ୍ଧଂ ନୌକୋପରି ଜାଲସ୍ୟ ଜୀର୍ଣୋଦ୍ଧାରଂ କୁର୍ୱ୍ୱନ୍ତୌ ୱୀକ୍ଷ୍ୟ ତାୱାହୂତୱାନ୍|
௨௧அவர் அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, வேறு இரண்டு சகோதரர்களாகிய செபெதேயுவின் குமாரர்களான யாக்கோபும், யோவானும் தங்களுடைய தகப்பன் செபெதேயுவோடு படகிலிருந்து, தங்களுடைய வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார்.
22 ତତ୍କ୍ଷଣାତ୍ ତୌ ନାୱଂ ସ୍ୱତାତଞ୍ଚ ୱିହାଯ ତସ୍ୟ ପଶ୍ଚାଦ୍ଗାମିନୌ ବଭୂୱତୁଃ|
௨௨உடனே அவர்கள் படகையும் தங்களுடைய தகப்பனையும்விட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
23 ଅନନ୍ତରଂ ଭଜନଭୱନେ ସମୁପଦିଶନ୍ ରାଜ୍ୟସ୍ୟ ସୁସଂୱାଦଂ ପ୍ରଚାରଯନ୍ ମନୁଜାନାଂ ସର୍ୱ୍ୱପ୍ରକାରାନ୍ ରୋଗାନ୍ ସର୍ୱ୍ୱପ୍ରକାରପୀଡାଶ୍ଚ ଶମଯନ୍ ଯୀଶୁଃ କୃତ୍ସ୍ନଂ ଗାଲୀଲ୍ଦେଶଂ ଭ୍ରମିତୁମ୍ ଆରଭତ|
௨௩பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி குணமாக்கினார்.
24 ତେନ କୃତ୍ସ୍ନସୁରିଯାଦେଶସ୍ୟ ମଧ୍ୟଂ ତସ୍ୟ ଯଶୋ ୱ୍ୟାପ୍ନୋତ୍, ଅପରଂ ଭୂତଗ୍ରସ୍ତା ଅପସ୍ମାରର୍ଗୀଣଃ ପକ୍ଷାଧାତିପ୍ରଭୃତଯଶ୍ଚ ଯାୱନ୍ତୋ ମନୁଜା ନାନାୱିଧୱ୍ୟାଧିଭିଃ କ୍ଲିଷ୍ଟା ଆସନ୍, ତେଷୁ ସର୍ୱ୍ୱେଷୁ ତସ୍ୟ ସମୀପମ୍ ଆନୀତେଷୁ ସ ତାନ୍ ସ୍ୱସ୍ଥାନ୍ ଚକାର|
௨௪அவருடைய புகழ் சீரியா தேசமெங்கும் பரவியது. அப்பொழுது பலவிதமான வியாதிகளிலும் வேதனைகளிலும் இருந்த எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், வலிப்பு நோயாளிகளையும், பக்கவாதக்காரர்களையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைக் குணமாக்கினார்.
25 ଏତେନ ଗାଲୀଲ୍-ଦିକାପନି-ଯିରୂଶାଲମ୍-ଯିହୂଦୀଯଦେଶେଭ୍ୟୋ ଯର୍ଦ୍ଦନଃ ପାରାଞ୍ଚ ବହୱୋ ମନୁଜାସ୍ତସ୍ୟ ପଶ୍ଚାଦ୍ ଆଗଚ୍ଛନ୍|
௨௫கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலுமிருந்து அநேக மக்கள் வந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

< ମଥିଃ 4 >