< اعداد 33 >

این است منازل بنی‌اسرائیل که از زمین مصر با افواج خود زیردست موسی وهارون کوچ کردند. ۱ 1
மோசே ஆரோன் என்பவர்களுடைய கையின்கீழ்த் தங்கள்தங்கள் இராணுவங்களின்படி எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்களுடைய பயணங்களின் விபரம்:
و موسی به فرمان خداوندسفرهای ایشان را برحسب منازل ایشان نوشت، واین است منازل و مراحل ایشان: ۲ 2
மோசே தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடி அவர்கள் புறப்பட்ட முறையாக அவர்களுடைய பயணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டு பயணித்த பயணங்களாவன:
پس در ماه اول از رعمسیس، در روز پانزدهم از ماه اول کوچ کردند، و در فردای بعد از فصح بنی‌اسرائیل درنظر تمامی مصریان با دست بلند بیرون رفتند. ۳ 3
முதலாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியிலே அவர்கள் ராமசேசை விட்டுப் புறப்பட்டார்கள்; பஸ்காவுக்கு மறுநாளிலே, எகிப்தியர்கள் எல்லோரும் பார்க்க, இஸ்ரவேல் மக்கள் பலத்தகையுடன் புறப்பட்டார்கள்.
ومصریان همه نخست زادگان خود را که خداوند ازایشان کشته بود دفن می‌کردند، و یهوه بر خدایان ایشان قصاص نموده بود. ۴ 4
அப்பொழுது எகிப்தியர்கள் யெகோவா தங்களுக்குள்ளே அழித்த மூத்தபிள்ளைகளையெல்லாம் அடக்கம்செய்தார்கள்; அவர்களுடைய தெய்வங்களின் பெயரிலும் யெகோவா நீதிசெலுத்தினார்.
و بنی‌اسرائیل از رعمسیس کوچ کرده، درسکوت فرود آمدند. ۵ 5
பின்பு இஸ்ரவேல் மக்கள் ராமசேசிலிருந்து புறப்பட்டுப்போய், சுக்கோத்திலே முகாமிட்டார்கள்.
و از سکوت کوچ کرده، درایتام که به کنار بیابان است، فرود آمدند. ۶ 6
சுக்கோத்திலிருந்து புறப்பட்டுப்போய், வனாந்திரத்தின் எல்லையிலிருக்கிற ஏத்தாமிலே முகாமிட்டார்கள்.
و ازایتام کوچ کرده، به سوی فم الحیروت که در مقابل بعل صفون است، برگشتند، و پیش مجدل فرودآمدند. ۷ 7
ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன்பாக முகாமிட்டார்கள்.
و از مقابل حیروت کوچ کرده، از میان دریا به بیابان عبور کردند و در بیابان ایتام سفر سه روزه کرده، در ماره فرود آمدند. ۸ 8
ஈரோத்தை விட்டுப் புறப்பட்டு, சமுத்திரத்தை நடுவாகக் கடந்து வனாந்திரத்திற்குப் போய், ஏத்தாம் வனாந்திரத்திலே மூன்று நாட்கள் பயணம்செய்து, மாராவிலே முகாமிட்டார்கள்.
و از ماره کوچ کرده، به ایلیم رسیدند و در ایلیم دوازده چشمه آب و هفتاد درخت خرما بود، و در آنجا فرودآمدند. ۹ 9
மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்குப் போனார்கள்; ஏலிமிலே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே முகாமிட்டார்கள்.
و از ایلیم کوچ کرده، نزد بحر قلزم فرود آمدند. ۱۰ 10
௧0ஏலிமிலிருந்து புறப்பட்டு, சிவந்த சமுத்திரத்தின் அருகே முகாமிட்டார்கள்.
و از بحر قلزم کوچ کرده، در بیابان سین فرود آمدند. ۱۱ 11
௧௧சிவந்த சமுத்திரத்தை விட்டுப் புறப்பட்டுப்போய், சீன் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
و از بیابان سین کوچ کرده، دردفقه فرود آمدند. ۱۲ 12
௧௨சீன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டுப்போய், தொப்காவிலே முகாமிட்டார்கள்.
و از دفقه کوچ کرده، درالوش فرود آمدند. ۱۳ 13
௧௩தொப்காவிலிருந்து புறப்பட்டுப் போய், ஆலூசிலே முகாமிட்டார்கள்.
و از الوش کوچ کرده، دررفیدیم فرود آمدند و در آنجا آب نبود که قوم بنوشند. ۱۴ 14
௧௪ஆலூசிலிருந்து புறப்பட்டுப்போய், ரெவிதீமிலே முகாமிட்டார்கள். அங்கே மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருந்தது.
و از رفیدیم کوچ کرده، در بیابان سینافرود آمدند. ۱۵ 15
௧௫ரெவிதீமிலிருந்து புறப்பட்டுப்போய், சீனாய் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
و از بیابان سینا کوچ کرده، درقبروت هتاوه فرود آمدند. ۱۶ 16
௧௬சீனாய் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டுப்போய், கிப்ரோத் அத்தாவிலே முகாமிட்டார்கள்.
و از قبروت هتاوه کوچ کرده، در حصیروت فرود آمدند. ۱۷ 17
௧௭கிப்ரோத் அத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆஸரோத்திலே முகாமிட்டார்கள்.
و ازحصیروت کوچ کرده، در رتمه فرود آمدند. ۱۸ 18
௧௮ஆஸரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், ரித்மாவிலே முகாமிட்டார்கள்.
واز رتمه کوچ کرده، و در رمون فارص فرود آمدند. ۱۹ 19
௧௯ரித்மாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரிம்மோன்பேரேசிலே முகாமிட்டார்கள்.
و از رمون فارص کوچ کرده، در لبنه فرودآمدند. ۲۰ 20
௨0ரிம்மோன்பேரேசிலிருந்து புறப்பட்டுப்போய், லிப்னாவிலே முகாமிட்டார்கள்.
و از لبنه کوچ کرده، در رسه فرودآمدند. ۲۱ 21
௨௧லிப்னாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரீசாவிலே முகாமிட்டார்கள்.
و از رسه کوچ کرده، در قهیلاته فرودآمدند. ۲۲ 22
௨௨ரீசாவிலிருந்து புறப்பட்டுப்போய், கேலத்தாவிலே முகாமிட்டார்கள்.
و از قهیلاته کوچ کرده، در جبل شافر فرود آمدند. ۲۳ 23
௨௩கேலத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், சாப்பேர் மலையிலே முகாமிட்டார்கள்.
و از جبل شافر کوچ کرده، درحراده فرود آمدند. ۲۴ 24
௨௪சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், ஆரதாவிலே முகாமிட்டார்கள்.
و از حراده کوچ کرده، درمقهیلوت فرود آمدند. ۲۵ 25
௨௫ஆரதாவிலிருந்து புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே முகாமிட்டார்கள்.
و از مقهیلوت کوچ کرده، در تاحت فرود آمدند. ۲۶ 26
௨௬மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாகாத்திலே முகாமிட்டார்கள்.
و از تاحت کوچ کرده، در تارح فرود آمدند. ۲۷ 27
௨௭தாகாத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாராகிலே முகாமிட்டார்கள்.
و از تارح کوچ کرده، در متقه فرود آمدند. ۲۸ 28
௨௮தாராகிலிருந்து புறப்பட்டுப்போய், மித்காவிலே முகாமிட்டார்கள்.
و از متقه کوچ کرده، در حشمونه فرود آمدند. ۲۹ 29
௨௯மித்காவிலிருந்து புறப்பட்டுப்போய், அஸ்மோனாவிலே முகாமிட்டார்கள்.
و از حشمونه کوچ کرده، در مسیروت فرود آمدند. ۳۰ 30
௩0அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், மோசெரோத்திலே முகாமிட்டார்கள்.
و از مسیروت کوچ کرده، در بنی یعقان فرود آمدند. ۳۱ 31
௩௧மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே முகாமிட்டார்கள்.
و ازبنی یعقان کوچ کرده، در حورالجدجاد فرودآمدند. ۳۲ 32
௩௨பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டுப்போய், கித்காத் மலையிலே முகாமிட்டார்கள்.
و از حورالجدجاد کوچ کرده، دریطبات فرود آمدند. ۳۳ 33
௩௩கித்காத் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், யோத்பாத்தாவிலே முகாமிட்டார்கள்.
و از یطبات کوچ کرده، درعبرونه فرود آمدند. ۳۴ 34
௩௪யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், எப்ரோனாவிலே முகாமிட்டார்கள்.
و از عبرونه کوچ کرده، درعصیون جابر فرود آمدند. ۳۵ 35
௩௫எப்ரோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், எசியோன் கேபேரிலே முகாமிட்டார்கள்.
و از عصیون جابرکوچ کرده، در بیابان صین که قادش باشد، فرودآمدند. ۳۶ 36
௩௬எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
و از قادش کوچ کرده، در جبل هور درسرحد زمین ادوم فرود آمدند. ۳۷ 37
௩௭காதேசிலிருந்து புறப்பட்டுப்போய், ஏதோம் தேசத்தின் எல்லையிலிருக்கிற ஓர் என்னும் மலையிலே முகாமிட்டார்கள்.
هارون کاهن برحسب فرمان خداوند به جبل هور برآمده، در سال چهلم خروج بنی‌اسرائیل از زمین مصر، در روز اول ماه پنجم وفات یافت. ۳۸ 38
௩௮அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் யெகோவாவுடைய கட்டளையின்படி ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட 40 ஆம் வருடம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.
و هارون صد و بیست و سه ساله بود که در جبل هور مرد. ۳۹ 39
௩௯ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, 123 வயதாக இருந்தான்.
و ملک عراد کنعانی که در جنوب زمین کنعان ساکن بود از آمدن بنی‌اسرائیل اطلاع یافت. ۴۰ 40
௪0அந்த நாட்களிலே கானான் தேசத்தின் தென்திசையில் குடியிருந்த கானானியனாகிய ஆராத் என்னும் ராஜா இஸ்ரவேல் மக்கள் வருகிறதைக் கேள்விப்பட்டான்.
پس از جبل هور کوچ کرده، در صلمونه فرود آمدند. ۴۱ 41
௪௧ஓர் என்னும் மலையை விட்டுப் புறப்பட்டுப்போய், சல்மோனாவிலே முகாமிட்டார்கள்.
و از صلمونه کوچ کرده در فونون فرود آمدند ۴۲ 42
௪௨சல்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், பூனோனிலே முகாமிட்டார்கள்.
و از فونون کوچ کرده، در اوبوت فرود آمدند. ۴۳ 43
௪௩பூனோனிலிருந்து புறப்பட்டுப்போய், ஓபோத்திலே முகாமிட்டார்கள்.
و از اوبوت کوچ کرده، درعیی عباریم در حدود موآب فرود آمدند. ۴۴ 44
௪௪ஓபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரிமீன் மேடுகளிலே முகாமிட்டார்கள்.
و از عییم کوچ کرده، در دیبون جاد فرود آمدند. ۴۵ 45
௪௫அந்த மேடுகளை விட்டுப்பறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே முகாமிட்டார்கள்.
واز دیبون جاد کوچ کرده، در علمون دبلاتایم فرودآمدند. ۴۶ 46
௪௬தீபோன்காத்திலிருந்து புறப்பட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலே முகாமிட்டார்கள்.
و از علمون دبلاتایم کوچ کرده، درکوههای عباریم در مقابل نبو فرود آمدند. ۴۷ 47
௪௭அல்மோன் திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டுப்போய், நேபோவுக்கு எதிரான அபாரீம் மலைகளிலே முகாமிட்டார்கள்.
و ازکوههای عباریم کوچ کرده، در عربات موآب نزداردن در مقابل اریحا فرود آمدند. ۴۸ 48
௪௮அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே முகாமிட்டார்கள்.
پس نزد اردن از بیت یشیموت تا آبل شطیم در عربات موآب اردو زدند. ۴۹ 49
௪௯யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் துவங்கி, ஆபேல் சித்தீம்மட்டும் முகாமிட்டிருந்தார்கள்.
و خداوند موسی را در عربات مواب نزداردن، در مقابل اریحا خطاب کرده، گفت: ۵۰ 50
௫0எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே யெகோவா மோசேயை நோக்கி:
«بنی‌اسرائیل را خطاب کرده، به ایشان بگو: چون شما از اردن به زمین کنعان عبور کنید، ۵۱ 51
௫௧நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் போய்ச் சேரும்போது,
جمیع ساکنان زمین را از پیش روی خوداخراج نمایید، و تمامی صورتهای ایشان راخراب کنید، و تمامی بتهای ریخته شده ایشان رابشکنید، و همه مکانهای بلند ایشان را منهدم سازید. ۵۲ 52
௫௨அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி,
و زمین را به تصرف آورده، در آن ساکن شوید، زیرا که آن زمین را به شما دادم تا مالک آن باشید. ۵۳ 53
௫௩தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கவேண்டும்; அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன்.
و زمین را به حسب قبایل خود به قرعه تقسیم کنید، برای کثیر، نصیب او را کثیر بدهید، وبرای قلیل، نصیب او را قلیل بدهید، جایی که قرعه برای هر کس برآید از آن او باشد برحسب اسباط آبای شما آن را تقسیم نمایید. ۵۴ 54
௫௪சீட்டுப்போட்டு, தேசத்தை உங்களுடைய குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக மக்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச மக்களுக்குக் கொஞ்ச சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அந்த இடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் முன்னோர்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.
و اگرساکنان زمین را از پیش روی خود اخراج ننماییدکسانی را که از ایشان باقی می‌گذارید در چشمان شما خار خواهند بود، و در پهلوهای شما تیغ وشما را در زمینی که در آن ساکن شوید، خواهندرنجانید. ۵۵ 55
௫௫நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடாமல் இருப்பீர்களானால், அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்களுடைய கண்களில் முட்களும் உங்களுடைய விலாக்களிலே கூர்களுமாக இருந்து, நீங்கள் குடியிருக்கிற தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள்.
و به همان طوری که قصد نمودم که با ایشان رفتار نمایم، با شما رفتار خواهم نمود.» ۵۶ 56
௫௬அன்றியும், நான் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்குச் செய்வேன் என்று சொல்” என்றார்.

< اعداد 33 >