< ⲚⲒⲢⲰⳘⲈⲞⲤ 4 >

1 ⲁ̅ ⲟⲩ ϭⲉ ⲡⲉⲧⲛ̅ⲛⲁϫⲟⲟϥ ϫⲉ ⲁⲁⲃⲣⲁϩⲁⲙ ϩⲉ ⲉⲣⲟϥ ⲡⲉⲛⲉⲓⲱⲧ ϫⲓⲛⲛ̅ϣⲟⲣⲡ̅ ⲕⲁⲧⲁⲥⲁⲣⲝ̅.
அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் சரீரத்தின்படி என்னத்தைக் கண்டுபிடித்தான் என்று சொல்லுவோம்?
2 ⲃ̅ ⲉϣϫⲉⲛ̅ⲧⲁⲩⲧⲙⲁⲓ̈ⲉⲁⲃⲣⲁϩⲁⲙ ⲅⲁⲣ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉϩⲃⲏⲩⲉ. ⲟⲩⲛ̅ⲧϥ̅ⲟⲩϣⲟⲩϣⲟⲩ ⲙ̅ⲙⲁⲩ ⲁⲗⲗⲁ ⲛ̅ⲛⲁϩⲣⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲁⲛ.
ஆபிரகாம் செயல்களினாலே நீதிமானாக்கப்பட்டான் என்றால் மேன்மைபாராட்ட அவனுக்குக் காரணம் உண்டு; ஆனால் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்டமுடியாது.
3 ⲅ̅ ⲟⲩ ⲇⲉ ⲡⲉⲧⲉⲣⲉⲧⲉⲅⲣⲁⲫⲏ ϫⲱ ⲙ̅ⲙⲟϥ ϫⲉ ⲁⲁⲃⲣⲁϩⲁⲙ ⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲡⲛⲟⲩⲧⲉ ⲁⲩⲟⲡⲥ̅ ⲉⲣⲟϥ ⲉⲩⲇⲓⲕⲁⲓⲟⲥⲩⲛⲏ·
வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறது.
4 ⲇ̅ ⲡⲉⲧⲣ̅ϩⲱⲃ ⲇⲉ ⲉϣⲁⲩⲉⲡⲡⲉϥⲃⲉⲕⲉ ⲉⲣⲟϥ ⲁⲛ ⲕⲁⲧⲁⲟⲩϩⲙⲟⲧ ⲁⲗⲗⲁ ⲕⲁⲧⲁⲟⲩⲙ̅ⲡϣⲁ.
வேலை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபை என்று எண்ணப்படாமல், கடன் என்று எண்ணப்படும்.
5 ⲉ̅ ⲡⲉⲧⲉⲛϥ̅ⲣ̅ϩⲱⲃ ⲇⲉ ⲁⲛ ⲁⲗⲗⲁ ⲉⲧⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲡⲉⲧⲧⲙⲁⲉⲓⲟ ⲙ̅ⲡⲁⲥⲉⲃⲏⲥ ϣⲁⲩⲉⲡⲧⲉϥⲡⲓⲥⲧⲓⲥ ⲉⲣⲟϥ ⲉⲩⲇⲓⲕⲁⲓⲟⲥⲩⲛⲏ.
ஒருவன் செயல்களைச் செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடம் விசுவாசம் வைக்கிறவனாக இருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
6 ⲋ̅ ⲕⲁⲧⲁⲑⲉ ⲟⲛ ⲉϣⲁⲣⲉⲇⲁⲩⲉⲓⲇ ϫⲱ ⲙ̅ⲡⲙⲁⲕⲁⲣⲓⲥⲙⲟⲥ ⲙ̅ⲡⲣⲱⲙⲉ. ⲡⲁⲓ̈ ⲉⲧⲉⲣⲉⲡⲛⲟⲩⲧⲉ ⲛⲁⲱⲡ ⲉⲣⲟϥ ⲛ̅ⲟⲩⲇⲓⲕⲁⲓⲟⲥⲩⲛⲏ ⲁϫⲛ̅ⲛⲉϩⲃⲏⲩⲉ.
அந்தப்படி, செயல்கள் இல்லாமல் தேவனாலே நீதிமான் என்று எண்ணப்படுகிற மனிதனுடைய பாக்கியத்தைக் காண்பிப்பதற்காக:
7 ⲍ̅ ϫⲉ ⲛⲁⲓ̈ⲁⲧⲟⲩ ⲛ̅ⲛⲉⲛⲧⲁⲩⲕⲱ ⲛⲁⲩ ⲉⲃⲟⲗ ⲛⲛⲉⲩⲁⲛⲟⲙⲓⲁ. ⲁⲩⲱ ⲛⲉⲛⲧⲁⲩϩⲱⲃⲥ̅ ⲉⲃⲟⲗ ⲉϫⲛ̅ⲛⲉⲩⲛⲟⲃⲉ.
எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
8 ⲏ̅ ⲛⲁⲓ̈ⲁⲧϥ̅ ⲙ̅ⲡⲣⲱⲙⲉ ⲉⲧⲉⲙ̅ⲡϫⲟⲉⲓⲥ ⲛⲁⲉⲡⲛⲟⲃⲉ ⲉⲣⲟϥ ⲁⲛ.
எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்” என்று தாவீது சொல்லியிருக்கிறான்.
9 ⲑ̅ ⲡⲉⲓ̈ⲙⲁⲕⲁⲣⲓⲥⲙⲟⲥ ϭⲉ ⲉϥϣⲟⲟⲡ ⲉϫⲙ̅ⲡⲥⲃ̅ⲃⲉ. ϫⲛ̅ⲉϥϣⲟⲟⲡ ⲉϫⲛ̅ⲧⲕⲉⲙⲛ̅ⲧⲁⲧⲥⲃ̅ⲃⲉ. ⲧⲛ̅ϫⲱ ⲅⲁⲣ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲁⲩⲉⲡⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲛ̅ⲁⲃⲣⲁϩⲁⲙ ⲉⲣⲟϥ ⲉⲩⲇⲓⲕⲁⲓⲟⲥⲩⲛⲏ.
இந்தப் பாக்கியம் விருத்தசேதனம் உள்ளவனுக்குமட்டும் வருமோ அல்லது விருத்தசேதனம் இல்லாதவனுக்கும் வருமோ? “ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறோமே.
10 ⲓ̅ ⲛ̅ⲧⲁⲩⲟⲡⲥ̅ ϭⲉ ⲉⲣⲟϥ ⲛ̅ⲁϣ ⲛ̅ϩⲉ. ⲛⲉϥϩⲙ̅ⲡⲥⲃ̅ⲃⲉ ⲡⲉ. ϫⲛ̅ⲉϥϩⲛ̅ⲧⲙⲛ̅ⲧⲁⲧⲥⲃ̅ⲃⲉ. ⲛⲉϥϩⲙ̅ⲡⲥⲃ̅ⲃⲉ ⲁⲛ ⲡⲉ. ⲁⲗⲗⲁ ⲛⲉϥϩⲛ̅ⲧⲙⲛ̅ⲧⲁⲧⲥⲃ̅ⲃⲉ.
௧0அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோதா அல்லது விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதா? விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோது இல்லை, விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதே.
11 ⲓ̅ⲁ̅ ⲁⲩⲱ ⲁϥϫⲓ ⲛ̅ⲟⲩⲙⲁⲉⲓⲛ ⲛ̅ⲥⲃ̅ⲃⲉ ⲛ̅ⲥⲫⲣⲁⲅⲓⲥ ⲛ̅ⲧⲇⲓⲕⲁⲓⲟⲥⲩⲛⲏ ⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲉⲧϩⲛ̅ⲧⲙⲛ̅ⲧⲁⲧⲥⲃ̅ⲃⲉ. ⲉⲧⲣⲉϥϣⲱⲡⲉ ⲛⲉⲓⲱⲧ ⲛ̅ⲛⲉⲧⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲧⲏⲣⲟⲩ ϩⲓⲧⲛ̅ⲧⲙⲛ̅ⲧⲁⲧⲥⲃ̅ⲃⲉ. ⲉⲧⲣⲉⲩⲟⲡⲥ̅ ϩⲱⲟⲩ ⲟⲛ ⲉⲣⲟⲟⲩ ⲉⲩⲇⲓⲕⲁⲓⲟⲥⲩⲛⲏ.
௧௧மேலும், விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனம் இல்லாதவர்களாக விசுவாசிக்கிற எல்லோருக்கும் நீதி எண்ணப்படுவதற்காக அவர்களுக்கு அவன் தகப்பனாக இருப்பதற்கும்,
12 ⲓ̅ⲃ̅ ⲁⲩⲱ ⲛ̅ⲉⲓⲱⲧ ⲙ̅ⲡⲥⲃ̅ⲃⲉ. ⲛ̅ⲛⲉⲃⲟⲗ ⲁⲛ ϩⲙ̅ⲡⲥⲃ̅ⲃⲉ ⲙⲁⲩⲁⲁⲩ. ⲁⲗⲗⲁ ⲛ̅ⲕⲟⲟⲩⲉ ⲉⲧⲁϩⲉ ⲉⲧⲉϩⲓⲏ ⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲉⲧϩⲛ̅ⲧⲙⲛ̅ⲧⲁⲧⲥⲃ̅ⲃⲉ ⲙ̅ⲡⲉⲛⲉⲓⲱⲧ ⲁⲃⲣⲁϩⲁⲙ.
௧௨விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாக மட்டுமில்லை, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாகவும் இருக்கிறவர்களுக்குத் தகப்பனாக இருப்பதற்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.
13 ⲓ̅ⲅ̅ ⲟⲩⲉⲃⲟⲗ ⲅⲁⲣ ⲁⲛ ϩⲓⲧⲙ̅ⲡⲛⲟⲙⲟⲥ ⲡⲉ ⲡⲉⲣⲏⲧ ⲉⲛⲧⲁϥϣⲱⲡⲉ ⲛ̅ⲁⲃⲣⲁϩⲁⲙ. ⲏ̅ ⲡⲉϥⲥⲡⲉⲣⲙⲁ ⲉⲧⲣⲉϥϣⲱⲡⲉ ⲛ̅ⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲟⲥ ⲙ̅ⲡⲕⲟⲥⲙⲟⲥ. ⲁⲗⲗⲁ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲛ̅ⲧⲇⲓⲕⲁⲓⲟⲥⲩⲛⲏ ⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ.
௧௩அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கோ அல்லது அவன் வம்சத்திற்கோ நியாயப்பிரமாணத்தினால் கிடைக்காமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது.
14 ⲓ̅ⲇ̅ ⲉϣϫⲉⲉⲣⲉⲛⲉⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲟⲥ ⲅⲁⲣ ϣⲟⲟⲡ ⲉⲃⲟⲗ ϩⲙ̅ⲡⲛⲟⲙⲟⲥ. ⲉⲓ̈ⲉ ⲧⲡⲓⲥⲧⲓⲥ ϣⲟⲩⲉⲓⲧ. ⲁⲩⲱ ⲁⲡⲉⲣⲏⲧ ⲟⲩⲱⲥϥ̅.
௧௪நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்தவர்கள் வாரிசுகளானால் விசுவாசம் வீணாகப்போகும், வாக்குத்தத்தமும் இல்லாமல்போகும்.
15 ⲓ̅ⲉ̅ ⲉⲣⲉⲡⲛⲟⲙⲟⲥ ⲅⲁⲣ ⲣ̅ϩⲱⲃ ⲉⲩⲟⲣⲅⲏ. ⲡⲙⲁ ⲇⲉ ⲉⲧⲉⲙⲛ̅ⲛⲟⲙⲟⲥ ⲛ̅ϩⲏⲧϥ̅. ⲟⲩⲇⲉ ⲙⲛ̅ⲡⲁⲣⲁⲃⲁⲥⲓⲥ.
௧௫மேலும் நியாயப்பிரமாணம் கோபத்தை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணம் இல்லை என்றால் கீழ்ப்படியாமையும் இல்லை.
16 ⲓ̅ⲋ̅ ⲉⲧⲃⲉⲡⲁⲓ̈ ⲟⲩⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲧⲉ. ϫⲉⲕⲁⲁⲥ ⲕⲁⲧⲁⲟⲩϩⲙⲟⲧ ⲉⲧⲣⲉⲡⲉⲣⲏⲧ ϣⲱⲡⲉ ⲉϥⲧⲁϫⲣⲏⲩ ⲙ̅ⲡⲉⲥⲡⲉⲣⲙⲁ ⲧⲏⲣϥ̅. ⲙ̅ⲡⲉⲃⲟⲗ ⲁⲛ ϩⲙ̅ⲡⲛⲟⲙⲟⲥ ⲙ̅ⲙⲁⲧⲉ. ⲁⲗⲗⲁ ⲙ̅ⲡⲕⲉⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲛ̅ⲁⲃⲣⲁϩⲁⲙ ⲉⲧⲉⲡⲁⲓ̈ ⲡⲉ ⲡⲉⲛⲉⲓⲱⲧ ⲧⲏⲣⲛ̅.
௧௬எனவே, சுதந்திரமானது கிருபையினால் உண்டாகிறதாக இருப்பதற்காக அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்த வம்சத்தினர்களுக்குமட்டும் இல்லை, நம் எல்லோருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சேர்ந்தவர்களான எல்லா வம்சத்தினர்களுக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாக இருப்பதற்காக அப்படி வருகிறது.
17 ⲓ̅ⲍ̅ ⲕⲁⲧⲁⲑⲉ ⲉⲧⲥⲏϩ ϫⲉ ⲁⲓ̈ⲕⲱ ⲙ̅ⲙⲟⲕ ⲛ̅ⲉⲓⲱⲧ ⲛ̅ϩⲁϩ ⲛ̅ϩⲉⲑⲛⲟⲥ ⲙ̅ⲡⲉⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲉⲛⲧⲁϥⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲣⲟϥ. ⲡⲁⲓ̈ ⲉⲧⲧⲁⲛϩⲟ ⲛ̅ⲛⲉⲧⲙⲟⲟⲩⲧ ⲉⲧⲙⲟⲩⲧⲉ ⲉⲛⲉⲧⲉⲛⲥⲉϣⲟⲟⲡ ⲁⲛ ϩⲱⲥ ⲉⲩϣⲟⲟⲡ.
௧௭“அநேக தேசமக்களுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன்” என்று எழுதியிருக்கிறபடி, அவன், தான் விசுவாசித்தவருமாக, மரித்தோரை உயிரோடு எழுப்பி, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவருமாக இருக்கிற தேவனுக்குமுன்பாக நம்மெல்லோருக்கும் தகப்பன் ஆனான்.
18 ⲓ̅ⲏ̅ ⲡⲁⲓ̈ ⲡⲁⲣⲁⲟⲩϩⲉⲗⲡⲓⲥ ⲁϥⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲩϩⲉⲗⲡⲓⲥ. ⲉⲧⲣⲉϥϣⲱⲡⲉ ⲛ̅ⲉⲓⲱⲧ ⲛ̅ϩⲁϩ ⲛ̅ϩⲉⲑⲛⲟⲥ ⲕⲁⲧⲁⲡⲉⲛⲧⲁⲩϫⲟⲟϥ. ϫⲉ ⲧⲁⲓ̈ ⲧⲉ ⲑⲉ ⲉⲧⲉⲣⲉⲡⲉⲕⲥⲡⲉⲣⲙⲁ ⲛⲁϣⲱⲡⲉ ⲙ̅ⲙⲟⲥ.
௧௮“உன் வம்சம் இவ்வளவாக இருக்கும் என்று சொல்லப்பட்டபடியே,” தான் அநேக தேசமக்களுக்கு தகப்பனாவதை நம்புகிறதற்கு வழியில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடு விசுவாசித்தான்.
19 ⲓ̅ⲑ̅ ⲁⲩⲱ ⲙ̅ⲡϥ̅ϭⲃ̅ⲃⲉ ϩⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ. ⲁϥⲛⲁⲩ ⲉⲡⲉϥⲥⲱⲙⲁ ⲉⲁϥⲕⲁϭⲟⲙ ⲉⲡⲧⲏⲣϥ̅ ⲉϥⲛⲁⲣ̅ⲁϣⲉ ⲛ̅ⲣⲟⲙⲡⲉ ⲙⲛ̅ⲡⲙⲟⲩ ⲛ̅ⲧⲟⲟⲧⲉ ⲛ̅ⲥⲁⲣⲣⲁ.
௧௯அவன் விசுவாசத்திலே பலவீனமாக இருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாக இருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் நினைக்காமல் இருந்தான்.
20 ⲕ̅ ⲉⲡⲉⲣⲏⲧ ⲇⲉ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲙ̅ⲡϥ̅ⲣ̅ϩⲏⲧ ⲥⲛⲁⲩ ϩⲛ̅ⲟⲩⲙⲛ̅ⲧⲁⲡⲓⲥⲧⲟⲥ. ⲁⲗⲗⲁ ⲁϥϭⲙ̅ϭⲟⲙ ϩⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ. ⲉⲁϥϯⲉⲟⲟⲩ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ.
௨0தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாகச் சந்தேகப்படாமல்,
21 ⲕ̅ⲁ̅ ⲁⲩⲱ ⲁϥⲧⲱⲧ ⲛ̅ϩⲏⲧ ϫⲉ ⲡⲉⲛⲧⲁϥⲉⲣⲏⲧ ⲙ̅ⲙⲟϥ ⲟⲩⲛ̅ϭⲟⲙ ⲙ̅ⲙⲟϥ ⲉⲁⲁϥ.
௨௧தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்று முழுநிச்சயமாக நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவன் ஆனான்.
22 ⲕ̅ⲃ̅ ⲉⲧⲃⲉⲡⲁⲓ̈ ⲁⲩⲟⲡⲥ̅ ⲉⲣⲟϥ ⲉⲩⲇⲓⲕⲁⲓⲟⲥⲩⲛⲏ.
௨௨எனவே, அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
23 ⲕ̅ⲅ̅ ⲛ̅ⲧⲁⲩⲥⲁϩϥ̅ ⲇⲉ ⲁⲛ ⲉⲧⲃⲏⲏⲧϥ̅ ⲙⲁⲩⲁⲁϥ ϫⲉ ⲁⲩⲟⲡⲥ̅ ⲉⲣⲟϥ.
௨௩“அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது,” என்பது, அவனுக்காகமட்டும் இல்லை, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
24 ⲕ̅ⲇ̅ ⲁⲗⲗⲁ ⲉⲧⲃⲏⲏⲧⲛ̅ ϩⲱⲱⲛ ⲟⲛ ⲛⲁⲓ̈ ⲉⲧⲟⲩⲛⲁⲟⲡⲥ̅ ⲉⲣⲟⲟⲩ. ⲛⲉⲧⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲡⲉⲛⲧⲁϥⲧⲟⲩⲛⲉⲥⲓ̅ⲥ̅ ⲡⲉⲛϫⲟⲉⲓⲥ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉⲧⲙⲟⲟⲩⲧ
௨௪நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.
25 ⲕ̅ⲉ̅ ⲡⲁⲓ̈ ⲉⲛⲧⲁⲩⲧⲁⲁϥ ⲉⲧⲃⲉⲛⲉⲛⲛⲟⲃⲉ. ⲁⲩⲱ ⲁϥⲧⲱⲟⲩⲛ ⲉⲧⲃⲉⲡⲉⲛⲧⲙⲁⲉⲓⲟ.
௨௫அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.

< ⲚⲒⲢⲰⳘⲈⲞⲤ 4 >