< ⳘⲀⲦⲐⲈⲞⲚ 21 >

1 ⲁ̅ ⲛⲧⲉⲣⲟⲩϩⲱⲛ ⲇⲉ ⲉϩⲟⲩⲛ ⲉⲑⲓⲉⲣⲟⲥⲟⲗⲩⲙⲁ ⲁⲩⲉⲓ ⲉϩⲣⲁⲓ ⲉⲃⲏⲇⲫⲁⲅⲏ ⲉⲡⲧⲟⲟⲩ ⲛⲛϫⲟⲉⲓⲧ. ⲧⲟⲧⲉ ⲁϥϫⲟⲟⲩ ⲛϭⲓⲓ̅ⲥ̅ ⲙⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲥⲛⲁⲩ
அவர்கள் எருசலேமுக்கு அருகாமையில் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:
2 ⲃ̅ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲁⲩ. ϫⲉ ⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲉⲡⲉⲓϯⲙⲉ ⲉⲧⲙⲡⲉⲧⲛⲙⲧⲟ ⲉⲃⲟⲗ. ⲁⲩⲱ ⲛⲧⲉⲩⲛⲟⲩ ⲧⲉⲧⲛⲁϩⲉ ⲉⲩⲉⲱ ⲉⲥⲙⲏⲣ ⲙⲛⲟⲩⲥⲏϭ ⲛⲙⲙⲁⲥ. ⲃⲟⲗⲟⲩ ⲛⲧⲉⲧⲛⲛⲧⲟⲩ ⲛⲁⲓ.
உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்.
3 ⲅ̅ ⲉⲣϣⲁⲛⲟⲩⲁ ⲇⲉ ϣⲁϫⲉ ⲛⲙⲙⲏⲧⲛ ⲁϫⲓⲥ ϫⲉ ⲡⲉⲩϫⲟⲉⲓⲥ ⲡⲉⲧⲉⲣⲭⲣⲓⲁ ⲛⲁⲩ. ⲛⲧⲉⲩⲛⲟⲩ ⲇⲉ ϥⲛⲁⲧⲛⲟⲟⲩⲥⲉ.
ஒருவன் உங்களுக்கு ஏதாவது சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
4 ⲇ̅ ⲡⲁⲓ ⲇⲉ ⲧⲏⲣϥ ⲛⲧⲁϥϣⲱⲡⲉ ϫⲉⲕⲁⲥ ⲉϥⲉϫⲱⲕ ⲉⲃⲟⲗ ⲛϭⲓⲡⲉⲛⲧⲁⲩϫⲟⲟϥ ϩⲓⲧⲙⲡⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ.
இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராக, கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள்” என்று,
5 ⲉ̅ ϫⲉ ⲁϫⲓⲥ ⲛⲧϣⲉⲉⲣⲉ ⲛⲥⲓⲱⲛ ϫⲉ ⲉⲓⲥⲡⲟⲩⲣⲣⲟ ⲛⲏⲩ ⲛⲉ. ⲟⲩⲣⲙⲣⲁϣ ⲡⲉ. ⲉϥⲁⲗⲉ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲛⲟⲩⲉⲱ ⲁⲩⲱ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲛⲟⲩⲥⲏϭ ⲛϣⲏⲣⲉ ⲛϥⲁⲓⲛⲁϩⲃ.
தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
6 ⲋ̅ ⲁⲩⲃⲱⲕ ⲇⲉ ⲛϭⲓⲙⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲁⲩⲉⲓⲣⲉ ⲕⲁⲧⲁⲑⲉ ⲛⲧⲁϥϩⲱⲛ ⲉⲧⲟⲟⲧⲟⲩ ⲛϭⲓⲓ̅ⲥ̅.
சீடர்கள்போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து,
7 ⲍ̅ ⲁⲩⲉⲓⲛⲉ ⲛⲧⲉⲱ ⲙⲛⲡⲥⲏϭ ⲁⲩⲧⲁⲗⲉ ⲛⲉⲩϩⲟⲓⲧⲉ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲱⲟⲩ ⲁⲩⲱ ⲁϥⲧⲁⲗⲉ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲱⲟⲩ.
கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.
8 ⲏ̅ ⲡⲙⲏⲏϣⲉ ⲇⲉ ⲉⲧⲛⲁϣⲱϥ. ⲁⲩⲡⲱⲣϣ ⲛⲛⲉⲩϩⲟⲓⲧⲉ ϩⲣⲁⲓ ϩⲛⲧⲉϩⲓⲏ. ϩⲉⲛⲕⲟⲟⲩⲉ ⲇⲉ ⲛⲉⲩϣⲱⲱⲧ ⲛϩⲉⲛⲕⲗⲁⲇⲟⲥ ⲉⲃⲟⲗ ϩⲛⲛϣⲏⲛ ⲉⲩⲡⲱⲣϣ ⲙⲙⲟⲟⲩ ϩⲣⲁⲓ ϩⲛⲧⲉϩⲓⲏ.
திரளான மக்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி வழியிலே பரப்பினார்கள்.
9 ⲑ̅ ⲙⲙⲏⲏϣⲉ ⲇⲉ ⲉⲧⲙⲟⲟϣⲉ ϩⲁⲧⲉϥϩⲏ ⲙⲛⲛⲉⲧⲟⲩⲏϩ ⲛⲥⲱϥ ⲛⲉⲩϫⲓϣⲕⲁⲕ ⲉⲃⲟⲗ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ. ϫⲉ ⲱⲥⲁⲛⲛⲁ ⲡϣⲏⲣⲉ ⲛⲇⲁⲩⲉⲓⲇ. ϥⲥⲙⲁⲙⲁⲁⲧ ⲛϭⲓⲡⲉⲧⲛⲏⲩ ϩⲙⲡⲣⲁⲛ ⲙⲡϫⲟⲉⲓⲥ. ⲱⲥⲁⲛⲛⲁ ϩⲛⲛⲉⲧϫⲟⲥⲉ.
முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களுமாகிய திரளான மக்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
10 ⲓ̅ ⲛⲧⲉⲣⲉϥⲃⲱⲕ ⲇⲉ ⲉϩⲟⲩⲛ ⲉⲑⲓⲉⲣⲟⲥⲟⲗⲩⲙⲁ. ⲁⲥⲛⲟⲉⲓⲛ ⲛϭⲓⲧⲡⲟⲗⲓⲥ ⲧⲏⲣⲥ ⲉⲥϫⲱ ⲙⲙⲟⲥ. ϫⲉ ⲛⲓⲙ ⲡⲉ ⲡⲁⲓ.
௧0அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது, நகரத்தார் அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.
11 ⲓ̅ⲁ̅ ⲙⲙⲏⲏϣⲉ ⲇⲉ ⲛⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲡⲁⲓ ⲡⲉ ⲡⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲓ̅ⲥ̅. ⲡⲉ ⲉⲃⲟⲗ ϩⲛⲛⲁⲍⲁⲣⲉⲑ ⲛⲧⲉⲧⲅⲁⲗⲓⲗⲁⲓⲁ.
௧௧அதற்கு மக்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.
12 ⲓ̅ⲃ̅ ⲓ̅ⲥ̅ ⲇⲉ ⲛⲧⲉⲣⲉϥⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲉⲡⲣⲡⲉ ⲁϥⲛⲟⲩϫⲉ ⲉⲃⲟⲗ ⲛⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ⲉⲧϯ ⲉⲃⲟⲗ ⲙⲛⲛⲉⲧϣⲱⲡ ϩⲣⲁⲓ ϩⲙⲡⲣⲡⲉ. ⲛⲉⲧⲣⲁⲡⲉⲍⲁ ⲛⲛⲉⲧϫⲓⲕⲟⲗⲩⲙⲃⲟⲛ ⲁϥϣⲣϣⲱⲣⲟⲩ ⲙⲛⲛⲕⲁⲑⲉⲇⲣⲁ ⲛⲛⲉⲧϯ ⲉⲃⲟⲗ ⲛⲛⲉϭⲣⲟⲟⲙⲡⲉ.
௧௨இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் வாங்குகிறவர்களுமாகிய அனைவரையும் வெளியே துரத்தி, காசுக்காரர்களுடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்து:
13 ⲓ̅ⲅ̅ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ϥⲥⲏϩ ϫⲉ ⲡⲁⲏⲓ ⲉⲩⲛⲁⲙⲟⲩⲧⲉ ⲉⲣⲟϥ ϫⲉ ⲡⲏⲓ ⲙⲡⲉϣⲗⲏⲗ. ⲛⲧⲱⲧⲛ ⲇⲉ ⲁⲧⲉⲧⲛⲁⲁϥ ⲛⲥⲡⲟⲓⲗⲁⲓⲟⲛ ⲛⲥⲟⲟⲛⲉ.
௧௩என்னுடைய வீடு ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் திருடர்களுடைய குகையாக்கினீர்கள் என்றார்.
14 ⲓ̅ⲇ̅ ⲁⲩϯⲡⲉⲩⲟⲩⲟⲓ ⲇⲉ ⲉⲣⲟϥ ⲛⲃⲗⲗⲉ ⲙⲛⲛϭⲁⲗⲉ ϩⲣⲁⲓ ϩⲙⲡⲣⲡⲉ ⲁϥⲣⲡⲁϩⲣⲉ ⲉⲣⲟⲟⲩ.
௧௪அப்பொழுது, குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களை குணமாக்கினார்.
15 ⲓ̅ⲉ̅ ⲛⲧⲉⲣⲟⲩⲛⲁⲩ ⲇⲉ ⲛϭⲓⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲙⲛⲛⲉⲅⲣⲁⲙⲙⲁⲧⲉⲩⲥ ⲉⲛⲉϣⲡⲏⲣⲉ ⲛⲧⲁϥⲁⲁⲩ ⲁⲩⲱ ⲛϣⲏⲣⲉ ϣⲏⲙ ⲉⲩϫⲓϣⲕⲁⲕ ⲉⲃⲟⲗ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲱⲥⲁⲛⲛⲁ ⲡϣⲏⲣⲉ ⲛⲇⲁⲩⲉⲓⲇ. ⲁⲩⲁⲕⲁⲛⲁⲅⲧⲉⲓ.
௧௫அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் பார்த்து, கோபமடைந்து,
16 ⲓ̅ⲋ̅ ⲁⲩⲱ ⲡⲉϫⲁⲩ ⲛⲁϥ. ϫⲉ ⲕⲥⲱⲧⲙ ϫⲉ ⲟⲩ ⲡⲉⲧⲉⲣⲉⲛⲁⲓ ϫⲱ ⲙⲙⲟϥ. ⲓ̅ⲥ̅ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ⲥⲉ. ⲙⲡⲉⲧⲛⲟϣϥ ⲉⲛⲉϩ ϫⲉ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲛⲧⲧⲁⲡⲣⲟ ⲛⲛϣⲏⲣⲉ ⲕⲟⲩⲓ ⲙⲛⲛⲉⲧϫⲓⲉⲕⲓⲃⲉ ⲁⲕⲥⲟϥⲧⲉ ⲛⲟⲩⲥⲙⲟⲩ.
௧௬அவரைப் பார்த்து: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் சிறுவர்களுடைய வாயினாலும் துதி உண்டாகும்படிச் செய்தீர் என்பதை நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா என்றார்.
17 ⲓ̅ⲍ̅ ⲁϥⲕⲱ ⲇⲉ ⲙⲙⲟⲟⲩ ⲛⲥⲱϥ ⲁϥⲉⲓ ⲉⲡⲥⲁ ⲛⲃⲟⲗ ⲉⲧⲡⲟⲗⲓⲥ ⲉⲃⲏⲑⲁⲛⲓⲁ ⲁϥϣⲱⲡⲉ ϩⲙⲡⲙⲁ ⲉⲧⲙⲙⲁⲩ.
௧௭அவர்களைவிட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவிற்குப்போய், அங்கே இரவில் தங்கினார்.
18 ⲓ̅ⲏ̅ ϩⲧⲟⲟⲩ ⲇⲉ ⲉϥⲛⲁⲕⲟⲧϥ ⲉϩⲣⲁⲓ ⲉⲧⲡⲟⲗⲓⲥ ⲁϥϩⲕⲟ.
௧௮காலையிலே அவர் நகரத்திற்குத் திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது.
19 ⲓ̅ⲑ̅ ⲁϥⲛⲁⲩ ⲇⲉ ⲉⲩⲃⲱ ⲛⲕⲛⲧⲉ ϩⲓⲧⲉϩⲓⲏ ⲁϥⲉⲓ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲱⲥ ⲙⲡⲉϥϩⲉ ⲉⲗⲁⲁⲩ ϩⲓⲱⲱⲥ ⲉⲓⲙⲏⲧⲉⲓ ϩⲉⲛϭⲱⲃⲉ ⲙⲁⲩⲁⲁⲩ. ⲁⲩⲱ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲥ. ϫⲉ ⲛⲛⲉⲕⲁⲣⲡⲟⲥ ϣⲱⲡⲉ ⲉⲃⲟⲗ ⲛϩⲏⲧⲉ ϫⲓⲛⲧⲉⲛⲟⲩ ϣⲁⲉⲛⲉϩ. ⲁⲥϣⲟⲟⲩⲉ ⲛⲧⲉⲩⲛⲟⲩ ⲛϭⲓⲧⲃⲱ ⲛⲕⲛⲧⲉ. (aiōn g165)
௧௯அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது. (aiōn g165)
20 ⲕ̅ ⲁⲩⲛⲁⲩ ⲇⲉ ⲛϭⲓⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲁⲩⲣϣⲡⲏⲣⲉ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ. ϫⲉ ⲛⲁϣ ⲛϩⲉ ⲁⲥϣⲟⲟⲩⲉ ⲛⲧⲉⲩⲛⲟⲩ ⲛϭⲓⲧⲃⲱ ⲛⲕⲛⲧⲉ.
௨0சீடர்கள் அதைப் பார்த்து: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாகப் பட்டுப்போனது! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.
21 ⲕ̅ⲁ̅ ⲁϥⲟⲩⲱϣⲃ ⲇⲉ ⲛϭⲓⲓ̅ⲥ̅ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ. ϫⲉ ϩⲁⲙⲏⲛ ϯϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲏⲧⲛ ϫⲉ ⲉϣⲱⲡⲉ ⲟⲩⲛⲧⲏⲧⲛⲡⲓⲥⲧⲓⲥ ⲙⲙⲁⲩ ⲁⲩⲱ ⲛⲧⲉⲧⲛⲧⲙⲣϩⲏⲧ ⲥⲛⲁⲩ. ⲟⲩ ⲙⲟⲛⲟⲛ ⲉⲧⲉⲧⲛⲁⲉⲓⲣⲉ ⲙⲡⲁⲧⲃⲱ ⲛⲕⲛⲧⲉ. ⲁⲗⲗⲁ ⲕⲁⲛ ⲉⲧⲉⲧⲛϣⲁⲛϫⲟⲟⲥ ⲙⲡⲉⲓⲧⲟⲟⲩ ϫⲉ ⲧⲱⲟⲩⲛ ⲛⲅⲃⲱⲕ ⲉϩⲣⲁⲓ ⲉⲑⲁⲗⲁⲥⲥⲁ. ⲥⲛⲁϣⲱⲡⲉ ⲛⲏⲧⲛ.
௨௧இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாக இருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து கடலிலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
22 ⲕ̅ⲃ̅ ⲁⲩⲱ ϩⲱⲃ ⲛⲓⲙ ⲉⲧⲉⲧⲛⲁⲁⲓⲧⲉⲓ ⲙⲙⲟⲟⲩ ϩⲙⲡⲉϣⲗⲏⲗ ⲉⲧⲉⲧⲛⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲧⲉⲧⲛⲛⲁϫⲓⲧⲟⲩ.
௨௨மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாக ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
23 ⲕ̅ⲅ̅ ⲛⲧⲉⲣⲉϥⲃⲱⲕ ⲇⲉ ⲉϩⲟⲩⲛ ⲉⲡⲣⲡⲉ ⲁⲩϯⲡⲉⲩⲟⲩⲟⲓ ⲉⲣⲟϥ ⲉϥϯⲥⲃⲱ ⲛϭⲓⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲙⲛⲛⲉⲡⲣⲉⲥⲃⲩⲧⲉⲣⲟⲥ ⲙⲡⲗⲁⲟⲥ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ. ϫⲉ ϩⲣⲁⲓ ϩⲛⲁϣ ⲛⲉⲝⲟⲩⲥⲓⲁ ⲉⲕⲉⲓⲣⲉ ⲛⲛⲁⲓ ⲁⲩⲱ ⲛⲓⲙ ⲡⲉⲛⲧⲁϥϯ ⲛⲁⲕ ⲛⲧⲉⲓⲉⲝⲟⲩⲥⲓⲁ.
௨௩அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணும்போது, பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.
24 ⲕ̅ⲇ̅ ⲁϥⲟⲩⲱϣⲃ ⲛ(ϭⲓ)ⲓ̅ⲥ̅ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ⲁⲛⲟⲕ ϩⲱ ϯⲛⲁϫⲛⲉⲧⲏⲩⲧⲛ ⲉⲩϣⲁϫⲉ ⲛⲟⲩⲱⲧ. ⲡⲁⲓ ⲉⲧⲉⲧⲛϣⲁⲛϫⲟⲟϥ ⲛⲁⲓ. ⲁⲛⲟⲕ ϩⲱ ϯⲛⲁϫⲟⲟⲥ ⲛⲏⲧⲛ ϫⲉ ⲉⲓⲉⲓⲣⲉ ⲛⲛⲁⲓ ϩⲛⲁϣ ⲛⲉⲝⲟⲩⲥⲓⲁ.
௨௪இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்.
25 ⲕ̅ⲉ̅ ⲡⲃⲁⲡⲧⲓⲥⲙⲁ ⲛⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲟⲩⲉⲃⲟⲗ ⲧⲱⲛ ⲡⲉ ⲟⲩⲉⲃⲟⲗ ϩⲛⲧⲡⲉ ⲡⲉ ϫⲛⲟⲩⲉⲃⲟⲗ ϩⲛⲛⲉⲣⲱⲙⲉ ⲡⲉ. ⲛⲧⲟⲟⲩ ⲇⲉ ⲁⲩⲙⲉⲉⲩⲉ ϩⲣⲁⲓ ⲛϩⲏⲧⲟⲩ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲉⲛϣⲁⲛϫⲟⲟⲥ ϫⲉ ⲟⲩⲉⲃⲟⲗ ϩⲛⲧⲡⲉ ⲡⲉ ϥⲛⲁϫⲟⲟⲥ ⲛⲁⲛ ϫⲉ ⲉⲧⲃⲉⲟⲩ ϭⲉ ⲙⲡⲉⲧⲛⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲣⲟϥ.
௨௫யோவான் கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனிதர்களால் உண்டாயிற்றோ? யாரால் உண்டானது? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னே ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்;
26 ⲕ̅ⲋ̅ ⲉϣⲱⲡⲉ ϭⲉ ⲉⲛϣⲁⲛϫⲟⲟⲥ ϫⲉ ⲟⲩⲉⲃⲟⲗ ϩⲛⲛⲉⲣⲱⲙⲉ ⲡⲉ ⲧⲛⲣϩⲟⲧⲉ ϩⲏⲧϥ ⲙⲡⲙⲏⲏϣⲉ. ⲟⲩⲟⲛ ⲅⲁⲣ ⲛⲓⲙ ⲉⲣⲉⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲛⲧⲟⲟⲧⲟⲩ ϩⲱⲥ ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ.
௨௬மனிதர்களால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், மக்களுக்குப் பயப்படுகிறோம், எல்லோரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைசெய்து,
27 ⲕ̅ⲍ̅ ⲁⲩⲟⲩⲱϣⲃ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲓ̅ⲥ̅ ϫⲉ ⲛⲧⲛⲥⲟⲟⲩⲛ ⲁⲛ. ⲛⲧⲟϥ ⲇⲉ ϩⲱⲱϥ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ⲁⲛⲟⲕ ϩⲱⲱⲧ ⲟⲛ ⲛϯⲛⲁϫⲟⲟⲥ ⲛⲏⲧⲛ ⲁⲛ ϫⲉ ⲉⲓⲉⲓⲣⲉ ⲛⲛⲁⲓ ϩⲛⲁϣ ⲛⲉⲝⲟⲩⲥⲓⲁ.
௨௭இயேசுவிற்கு மறுமொழியாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்வதில்லை என்றார்.
28 ⲕ̅ⲏ̅ ⲟⲩ ⲡⲉⲧⲥⲇⲟⲕⲉⲓ ⲛⲏⲧⲛ. ⲟⲩⲣⲱⲙⲉ ⲡⲉⲧⲉⲟⲩⲛⲧⲁϥ ⲙⲙⲁⲩ ⲛϣⲏⲣⲉ ⲥⲛⲁⲩ. ⲁϥϯⲡⲉϥⲟⲩⲟⲓ ⲉⲡϣⲟⲣⲡ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ. ϫⲉ ⲡⲁϣⲏⲣⲉ ⲃⲱⲕ ⲙⲡⲟⲟⲩ ⲛⲅⲣϩⲱⲃ ⲉⲡⲁⲙⲁ ⲛⲉⲗⲟⲟⲗⲉ.
௨௮ஆனாலும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சைத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.
29 ⲕ̅ⲑ̅ ⲛⲧⲟϥ ⲇⲉ ⲁϥⲟⲩⲱϣⲃ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲛⲛⲟ. ⲙⲛⲛⲥⲱⲥ ⲁϥⲣϩⲧⲏϥ ⲁϥⲃⲱⲕ.
௨௯அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆனாலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப்போனான்.
30 ⲗ̅ ⲁϥϯⲡⲉϥⲟⲩⲟⲓ ⲟⲛ ⲉⲡⲕⲉⲟⲩⲁ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲁϥ ϩⲓⲛⲁⲓ. ⲛⲧⲟϥ ⲇⲉ ⲁϥⲟⲩⲱϣⲃ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ϯⲛⲁⲃⲱⲕ ⲡϫⲟⲉⲓⲥ ⲁⲩⲱ ⲙⲡⲉϥⲃⲱⲕ.
௩0இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.
31 ⲗ̅ⲁ̅ ⲛⲓⲙ ⲉⲃⲟⲗ ⲛϩⲏⲧⲟⲩ ⲙⲡⲉⲥⲛⲁⲩ ⲡⲉⲛⲧⲁϥⲉⲓⲣⲉ ⲙⲡⲟⲩⲱϣ ⲙⲡⲉϥⲉⲓⲱⲧ. ⲡⲉϫⲁⲩ ⲛⲁϥ ϫⲉ ⲡϣⲟⲣⲡ ⲡⲉ. ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ⲛϭⲓⲓ̅ⲥ̅ ϫⲉ ϩⲁⲙⲏⲛ ϯϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲏⲧⲛ ϫⲉ ⲛⲧⲉⲗⲱⲛⲏⲥ ⲙⲛⲙⲡⲟⲣⲛⲏ ⲥⲉⲟ ⲛϣⲟⲣⲡ ⲉⲣⲱⲧⲛ ⲉⲧⲙⲛⲧⲣⲣⲟ ⲙⲡⲛⲟⲩⲧⲉ.
௩௧இவ்விருவரில் எவன் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
32 ⲗ̅ⲃ̅ ⲁϥⲉⲓ ⲅⲁⲣ ϣⲁⲣⲱⲧⲛ ⲛϭⲓⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ϩⲛⲧⲉϩⲓⲏ ⲛⲧⲇⲓⲕⲁⲓⲟⲥⲩⲛⲏ ⲙⲡⲉⲧⲛⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲣⲟϥ. ⲛⲧⲉⲗⲱⲛⲏⲥ ⲇⲉ ⲙⲛⲙⲡⲟⲣⲛⲏ ⲁⲩⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲣⲟϥ. ⲛⲧⲱⲧⲛ ⲇⲉ ⲙⲛⲛⲥⲱⲥ ⲛⲧⲉⲣⲉⲧⲉⲧⲛⲛⲁⲩ ⲙⲡⲉⲧⲛⲣϩⲧⲏⲧⲛ ⲉⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲣⲟϥ.
௩௨ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாக உங்களிடம் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; வரி வசூலிப்பவர்களும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாவது மனஸ்தாபப்படவில்லை என்றார்.
33 ⲗ̅ⲅ̅ ⲥⲱⲧⲙ ⲉⲕⲉⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ ⲟⲩⲣⲱⲙⲉ ⲛⲣⲙⲙⲁⲟ ⲡⲉⲛⲧⲁϥⲧⲱϭⲉ ⲛⲟⲩⲙⲁ ⲛⲉⲗⲟⲟⲗⲉ ⲁϥⲕⲧⲟ ⲉⲣⲟϥ ⲛⲟⲩϫⲟⲗϫⲗ. ⲁϥϣⲓⲕⲉ ⲛⲟⲩϩⲣⲱⲧ ϩⲣⲁⲓ ⲛϩⲏⲧϥ ⲁϥⲕⲱⲧ ⲛⲟⲩⲡⲩⲣⲅⲟⲥ. ⲁϥϯ ⲙⲙⲟϥ ⲉⲧⲟⲟⲧϥ ⲛϩⲉⲛⲟⲩⲉⲉⲓⲏ ⲁϥⲁⲡⲟⲇⲏⲙⲉⲓ.
௩௩வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனிதன் இருந்தான், அவன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை உருவாக்கி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு, வெளிதேசத்திற்குச் சென்றிருந்தான்.
34 ⲗ̅ⲇ̅ ⲛⲧⲉⲣⲉϥϩⲱⲛ ⲇⲉ ⲉϩⲟⲩⲛ ⲛϭⲓⲡⲉⲩⲟⲉⲓϣ ⲛⲛⲕⲁⲣⲡⲟⲥ ⲁϥϫⲟⲟⲩ ⲛⲛⲉϥϩⲙϩⲁⲗ ϣⲁⲛⲟⲩⲉⲉⲓⲏ ⲉϫⲓ ⲛⲛⲉϥⲕⲁⲣⲡⲟⲥ.
௩௪அறுவடைக்காலம் நெருங்கியபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் வேலைக்காரர்களைத் தோட்டக்காரர்களிடத்தில் அனுப்பினான்.
35 ⲗ̅ⲉ̅ ⲛⲟⲩⲉⲉⲓⲏ ⲇⲉ ⲉⲧⲙⲙⲁⲩ ⲁⲩϫⲓ ⲛⲛⲉϥϩⲙϩⲁⲗ. ⲟⲩⲁ ⲙⲉⲛ ⲁⲩϩⲓⲟⲩⲉ ⲉⲣⲟϥ. ⲕⲉⲟⲩⲁ ⲇⲉ ⲁⲩⲙⲟⲟⲩⲧϥ. ⲕⲉⲟⲩⲁ ⲇⲉ ⲁⲩϩⲓⲱⲛⲉ ⲉⲣⲟϥ.
௩௫தோட்டக்காரர்கள் அந்த வேலைக்காரர்களைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
36 ⲗ̅ⲋ̅ ⲡⲁⲗⲓⲛ ⲟⲛ ⲁϥϫⲟⲟⲩ ⲛϩⲛⲕⲉϩⲙϩⲁⲗ ⲉⲛⲁϣⲱⲟⲩ ⲉⲛϣⲟⲣⲡ. ⲁⲩⲉⲓⲣⲉ ⲟⲛ ⲛⲁⲩ ⲕⲁⲧⲁⲧⲉⲓϩⲉ.
௩௬பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறு வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.
37 ⲗ̅ⲍ̅ ⲙⲛⲛⲥⲱⲥ ⲁϥϫⲟⲟⲩ ϣⲁⲣⲟⲟⲩ ⲙⲡⲉϥϣⲏⲣⲉ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ. ϫⲉ ⲥⲉⲛⲁϣⲓⲡⲉ ϩⲏⲧϥ ⲙⲡⲁϣⲏⲣⲉ.
௩௭அவன்: என் குமாரனுக்கு பயப்படுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.
38 ⲗ̅ⲏ̅ ⲛⲟⲩⲉⲉⲓⲏ ⲇⲉ ⲡⲉϫⲁⲩ ϩⲣⲁⲓ ⲛϩⲏⲧⲟⲩ. ϫⲉ ⲡⲁⲓ ⲡⲉ ⲡⲉⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲟⲥ. ⲁⲙⲏⲓⲧⲛ ⲛⲧⲉⲛⲙⲟⲩⲟⲩⲧ ⲙⲙⲟϥ ⲛⲧⲛϫⲓ ⲛⲧⲉϥⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲓⲁ.
௩௮தோட்டக்காரர்கள் குமாரனைக் கண்டபோது: இவனே வாரிசு; இவனைக் கொன்று, இவனுடைய சொத்தை எடுத்துக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
39 ⲗ̅ⲑ̅ ⲁⲩϫⲓ ⲙⲙⲟϥ ⲁⲩⲛⲟⲩϫⲉ ⲇⲉ ⲙⲙⲟϥ ⲡⲃⲟⲗ ⲙⲡⲙⲁ ⲛⲉⲗⲟⲟⲗⲉ ⲁⲩⲱ ⲁⲩⲙⲟⲟⲩⲧϥ.
௩௯அவனைப் பிடித்துத் திராட்சைத்தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொலைசெய்தார்கள்.
40 ⲙ̅ ϩⲟⲧⲁⲛ ϭⲉ ⲉϥϣⲁⲛⲉⲓ ⲛϭⲓⲡϫⲟⲉⲓⲥ ⲙⲡⲙⲁ ⲛⲉⲗⲟⲟⲗⲉ ⲉϥⲛⲁⲣⲟⲩ ⲛⲛⲟⲩⲉⲉⲓⲏ ⲉⲧⲙⲙⲁⲩ.
௪0அப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரர்களை என்ன செய்வான் என்று கேட்டார்.
41 ⲙ̅ⲁ̅ ⲡⲉϫⲁⲩ ⲛⲁϥ ϫⲉ ⲕⲁⲕⲓⲛ ⲕⲁⲕⲱⲥ ϥⲛⲁⲧⲁⲕⲟⲟⲩ. ⲁⲩⲱ ⲛϥϯ ⲙⲡⲙⲁ ⲛⲉⲗⲟⲟⲗⲉ ⲛϩⲉⲛⲕⲉⲟⲩⲉⲉⲓⲏ. ⲛⲁⲓ ⲉⲧⲛⲁϯ ⲛⲁϥ ⲛⲛⲕⲁⲣⲡⲟⲥ ϩⲛⲛⲉⲩⲟⲩⲟⲉⲓϣ.
௪௧அதற்கு அவர்கள்: அந்தக் கொடியவர்களைக் கொடுமையாக அழித்து, ஏற்றக் காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கக்கூடிய வேறு தோட்டக்காரர்களிடத்தில் திராட்சைத்தோட்டத்தைக் குத்தகைக்குக் கொடுப்பான் என்றார்கள்.
42 ⲙ̅ⲃ̅ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ⲛϭⲓⲓ̅ⲥ̅. ϫⲉ ⲙⲡⲉⲧⲛⲟϣϥ ⲉⲛⲉϩ ϩⲣⲁⲓ ϩⲛⲛⲉⲅⲣⲁⲫⲏ ϫⲉ ⲡⲱⲛⲉ ⲛⲧⲁⲩⲥⲧⲟϥ ⲉⲃⲟⲗ ⲛϭⲓⲛⲉⲧⲕⲱⲧ. ⲡⲁⲓ ⲁϥϣⲱⲡⲉ ⲉⲩⲁⲡⲉ ⲛⲕⲟⲟϩ. ⲡⲁⲓ ⲛⲧⲁϥϣⲱⲡⲉ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧϥ ⲙⲡϫⲟⲉⲓⲥ. ⲁⲩⲱ ⲟⲩϣⲡⲏⲣⲉ ⲡⲉ ⲙⲡⲉⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲛⲛⲉⲧⲛⲃⲁⲗ.
௪௨இயேசு அவர்களைப் பார்த்து: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லானது, அது கர்த்தராலே ஆனது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருபோதும் வாசிக்கவில்லையா?
43 ⲙ̅ⲅ̅ ⲉⲧⲃⲉⲡⲁⲓ ϯϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲏⲧⲛ ϫⲉ ⲥⲉⲛⲁϥⲓ ⲛⲧⲙⲛⲧⲣⲣⲟ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲛⲧⲉⲧⲏⲩⲧⲛ ⲛⲥⲉϯ ⲙⲙⲟⲥ ⲛⲟⲩϩⲉⲑⲛⲟⲥ ⲉϥⲉⲓⲣⲉ ⲛⲛⲉⲥⲕⲁⲣⲡⲟⲥ.
௪௩ஆகவே, தேவனுடைய ராஜ்யம் உங்களிடமிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகின்ற மக்களுக்குக் கொடுக்கப்படும்.
44 ⲙ̅ⲇ̅ ⲡⲉⲧⲛⲁϩⲉ ⲇⲉ ⲉϫⲙⲡⲉⲓⲱⲛⲉ ϥⲛⲁⲗⲱⲱⲥ ⲁⲩⲱ ⲡⲉⲧⲉⲣⲉⲡⲱⲛⲉ ⲛⲁϩⲉ ⲉϫⲱϥ ϥⲛⲁϣⲁϣϥ ⲉⲃⲟⲗ.
௪௪இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
45 ⲙ̅ⲉ̅ ⲁⲩⲥⲱⲧⲙ ⲇⲉ ⲛϭⲓⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲙⲛⲛⲉⲫⲁⲣⲓⲥⲥⲁⲓⲟⲥ ⲉⲛⲉϥⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ ⲁⲩⲉⲓⲙⲉ ϫⲉ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ⲉⲧⲃⲏⲏⲧⲟⲩ.
௪௫பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து,
46 ⲙ̅ⲋ̅ ⲁⲩⲱ ⲉⲩϣⲓⲛⲉ ⲛⲥⲁⲁⲙⲁϩⲧⲉ ⲙⲙⲟϥ ⲁⲩⲣϩⲟⲧⲉ ϩⲏⲧⲟⲩ ⲛⲙⲙⲏⲏϣⲉ. ⲉⲃⲟⲗ ϫⲉ ⲛⲉϥⲛⲧⲟⲟⲧⲟⲩ ϩⲱⲥ ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ.
௪௬அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் மக்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று நினைத்தபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.

< ⳘⲀⲦⲐⲈⲞⲚ 21 >